தி – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 1
திகழ் 22
திகழ்தரு 2
திகழ்ந்து 2
திகழும் 2
திகிரி 7
திகிரியான் 1
திகை 1
திகை_முக 1
திங்கள் 17
திங்களும் 4
திங்களை 2
திங்களோ 2
திசை 52
திசை-தொறும் 2
திசைமுக 1
திசைமுகம் 2
திசைமுகன் 1
திசையின் 2
திசையும் 2
திட்டத்தை 1
திட்டாந்த 5
திட்டாந்தங்கள் 1
திட்டாந்தத்தில் 3
திட்டாந்தத்திலே 2
திட்டாந்தத்தினின்று 1
திட்டாந்தத்து 2
திட்டாந்தம் 8
திட்டாந்தமாக 5
திட்டிவிடம் 4
திண் 8
திண்ணிதால் 1
திண்ணிதின் 1
திணி 4
திணைநிலை 1
திதட்சியுள் 1
திதலை 1
திப்பிய 1
திப்பியம் 7
திப்பியம்-கொல்லோ 1
திமிர்வோர் 1
திமில் 3
திரங்கி 1
திரங்கிய 2
திரண்ட 2
திரண்டன 1
திரண்டு 1
திரணையோடு 1
திரம் 1
திரவியம் 2
திரள் 9
திரள்வதும் 1
திரளும் 1
திரி 5
திரித்து 1
திரிதர 2
திரிதரின் 1
திரிதரு 7
திரிதரும் 4
திரிதல் 1
திரிதலான் 1
திரிதலும் 2
திரிந்த 3
திரிந்திடின் 2
திரிந்து 9
திரிந்து-ஆங்கு 1
திரிந்தேன் 1
திரிந்தோன் 1
திரிபுரம் 1
திரிய 3
திரியவும் 2
திரியா 4
திரியாது 2
திரியும் 6
திரிவது 2
திரிவனர் 1
திரிவாள் 1
திரிவில் 1
திரிவோர் 1
திரிவோள் 1
திரிவோன் 4
திரு 66
திரு_முகம் 1
திருக்கும் 1
திருக 1
திருகலின் 1
திருகி 4
திருகிய 2
திருத்தக்கீர்க்கு 1
திருத்தக 1
திருத்தகு 2
திருந்தா 3
திருந்திய 2
திருந்து 30
திருந்து_ஏர்_எல்_வளை 1
திருமகள் 3
திருமணி 1
திருமால் 3
திருமாவளவன் 1
திருமுக 1
திருமுக_ஆட்டி 1
திருமுகத்து 1
திருமுகம் 2
திருமுன் 1
திருமேனி 1
திருமொழி 2
திருமொழிக்கு 1
திருவ 1
திருவடி 4
திருவடியும் 1
திருவருளால் 1
திருவறம் 1
திருவன் 1
திருவனை 1
திருவாய் 1
திருவில் 2
திருவிலேற்கு 1
திருவின் 17
திருவினாள் 1
திருவினும் 1
திருவே 1
திரை 38
திரை_வாய் 1
திரைத்து 1
திரையலின் 1
திரையலும் 1
திரையலோடு 1
திரையால் 1
திலக 2
திலகம் 3
திலகமும் 3
திவவு 2
திளைத்து 1
திற 3
திறத்த 1
திறத்தார் 1
திறத்தாள் 1
திறத்தாளும் 1
திறத்திறம் 1
திறத்தின் 3
திறத்தினும் 2
திறத்து 11
திறந்த 2
திறந்தது 2
திறந்து 6
திறந்தேன் 1
திறப்ப 1
திறப்பட 1
திறப்படற்கு 1
திறப்புண்டு 1
திறம் 77
திறமும் 1
திறல் 24
திறவா 1
திறவாது 2
திறவோர் 1
திறன் 6
திறனும் 3
திறை 4
திறையொடு 1
தின் 1
தின்ன 1
தின்னுதல் 1
தின்னும் 2
தின 1
தினை 1
தினைத்தனை 1
தினையும் 1

திக்கு (1)

வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145

மேல்


திகழ் (22)

அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – சிலப்.புகார் 5/170
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – சிலப்.புகார் 10/2
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி – சிலப்.புகார் 10/12
மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – சிலப்.புகார் 10/143
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – சிலப்.புகார் 10/183
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – சிலப்.மது 11/2
அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – சிலப்.மது 15/103
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – சிலப்.மது 22/16
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – சிலப்.மது 22/51
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று – சிலப்.வஞ்சி 29/3
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி 0/3
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி 3/21
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி 17/37
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி 18/46
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி 18/81
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி 20/91
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/36
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/149
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி 27/31
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி 28/53
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி 29/2
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி 29/38

மேல்


திகழ்தரு (2)

திருவில் இட்டு திகழ்தரு மேனியன் – சிலப்.மது 15/156
திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி 6/10

மேல்


திகழ்ந்து (2)

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – சிலப்.மது 11/85
தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி – சிலப்.வஞ்சி 30/172

மேல்


திகழும் (2)

வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும்
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – சிலப்.மது 11/185,186
பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன் – மணி 5/61

மேல்


திகிரி (7)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – சிலப்.புகார் 1/5
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – சிலப்.புகார் 4/2
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – சிலப்.மது 17/126
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – சிலப்.வஞ்சி 24/57
பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் – சிலப்.வஞ்சி 27/123
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே – சிலப்.வஞ்சி 28/169,170
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி 22/16,17

மேல்


திகிரியான் (1)

கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/105

மேல்


திகை (1)

திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/155

மேல்


திகை_முக (1)

திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/155

மேல்


திங்கள் (17)

குழவி திங்கள் இமையவர் ஏத்த – சிலப்.புகார் 2/38
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – சிலப்.புகார் 2/71
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – சிலப்.புகார் 4/4
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – சிலப்.புகார் 4/52
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – சிலப்.புகார் 5/64
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – சிலப்.புகார் 5/208
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/21
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – சிலப்.புகார் 7/227
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் – சிலப்.புகார் 8/59
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – சிலப்.மது 11/1
திங்கள் செல்வன் திரு குலம் விளங்க – சிலப்.மது 11/23
முளை வெண் திங்கள் என்ன சாத்தி – சிலப்.மது 12/26
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/82
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – சிலப்.மது 18/31
ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து – சிலப்.மது 23/133
மாலை திங்கள் வழியோன் ஏறினன் – சிலப்.வஞ்சி 27/138
எல்லையை திங்கள் என்று வழங்குதல் – மணி 30/207

மேல்


திங்களும் (4)

திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/207
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி – சிலப்.மது 11/43
வேனில் திங்களும் வேண்டுதி என்றே – சிலப்.மது 13/28
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி 12/87

மேல்


திங்களை (2)

திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் – சிலப்.புகார் 1/1
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் – சிலப்.புகார் 1/1

மேல்


திங்களோ (2)

செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – சிலப்.புகார் 7/58
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/59

மேல்


திசை (52)

திசை முகம் பசந்து செம் மலர் கண்கள் – சிலப்.புகார் 4/5
குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு – சிலப்.புகார் 4/35
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – சிலப்.புகார் 4/36
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – சிலப்.புகார் 6/5
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – சிலப்.புகார் 10/34
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று – சிலப்.மது 11/10
வெய்யவன் குண திசை விளங்கி தோன்ற – சிலப்.மது 11/12
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு – சிலப்.மது 11/21
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – சிலப்.மது 11/22
வட திசை பெயரும் மா மறையாளன் – சிலப்.மது 15/56
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – சிலப்.மது 20/4
கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன் – சிலப்.மது 23/182
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – சிலப்.மது 23/183
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – சிலப்.வஞ்சி 25/135
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/135,136
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 25/170
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் – சிலப்.வஞ்சி 25/185
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – சிலப்.வஞ்சி 26/13
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல் – சிலப்.வஞ்சி 26/30
வாளும் குடையும் வட திசை பெயர்க என – சிலப்.வஞ்சி 26/33
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது – சிலப்.வஞ்சி 26/150
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம் – சிலப்.வஞ்சி 26/184
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – சிலப்.வஞ்சி 26/248
வட திசை மன்னர் மணி முடி ஏறினள் – சிலப்.வஞ்சி 27/65
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – சிலப்.வஞ்சி 27/145
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற – சிலப்.வஞ்சி 27/196
குட திசை ஆளும் கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/197
வட திசை தும்பை வாகையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/198
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – சிலப்.வஞ்சி 27/199
வாகை தும்பை வட திசை சூடிய – சிலப்.வஞ்சி 27/221
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – சிலப்.வஞ்சி 27/225
வட திசை மருங்கின் மன்னவர் அறிய – சிலப்.வஞ்சி 28/216
குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/217
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/234
வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 30/1
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – சிலப்.வஞ்சி 30/204
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி 0/4
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி 4/33
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி 5/119
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி 5/120
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/212
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி 9/57
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி 13/7
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி 14/99
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி 14/100
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி 15/81
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி 15/82
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/21
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி 17/24
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி 23/107
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி 27/247,248
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி 28/165

மேல்


திசை-தொறும் (2)

சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி 5/11
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி 8/46

மேல்


திசைமுக (1)

தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி 0/28

மேல்


திசைமுகம் (2)

புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் – சிலப்.புகார் 5/94
செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும் – சிலப்.வஞ்சி 28/70

மேல்


திசைமுகன் (1)

தேர் முன் நின்ற திசைமுகன் காண – சிலப்.புகார் 6/44

மேல்


திசையின் (2)

முன்னிய திசையின் முறை மொழி கேட்ப – சிலப்.வஞ்சி 26/6
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி 6/128

மேல்


திசையும் (2)

கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – சிலப்.மது 17/154
இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும் – சிலப்.மது 20/13

மேல்


திட்டத்தை (1)

இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்து ஆங்கு – சிலப்.புகார் 3/41

மேல்


திட்டாந்த (5)

திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள் – மணி 29/146
தாமே திட்டாந்த ஆபாசங்கள் – மணி 29/326
சாதன்மிய திட்டாந்த ஆபாசம் – மணி 29/329
என்ன வைதன்மிய திட்டாந்த
ஆபாசமும் ஐ வகைய – மணி 29/334,335
திட்டாந்த பரமாணு – மணி 29/345

மேல்


திட்டாந்தங்கள் (1)

பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி 29/111,112

மேல்


திட்டாந்தத்தில் (3)

திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் – மணி 29/315
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது – மணி 29/341
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்
சாத்திய தன்மம் குறைவுபடுதல் – மணி 29/350,351

மேல்


திட்டாந்தத்திலே (2)

திட்டாந்தத்திலே சென்று அடங்கும் – மணி 29/110
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி 29/360,361

மேல்


திட்டாந்தத்தினின்று (1)

வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் – மணி 29/425,426

மேல்


திட்டாந்தத்து (2)

ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி 29/378,379
வைதன்மிய திட்டாந்தத்து
சாத்தியா வியாவிருத்தி ஆவது – மணி 29/402,403

மேல்


திட்டாந்தம் (8)

பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் – மணி 29/57
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி 29/61,62
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி 29/67
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி 29/136
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் – மணி 29/140
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி 29/327
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி 29/432
வைதன்மியம் திட்டாந்தம் காட்டில் – மணி 29/445

மேல்


திட்டாந்தமாக (5)

திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/355
கடம் போல் எனின் திட்டாந்தமாக
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி 29/369,370
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/409
வைதன்மிய திட்டாந்தமாக
காட்டப்பட்ட கன்மம் – மணி 29/419,420
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/436

மேல்


திட்டிவிடம் (4)

திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி 9/49
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி 11/100
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி 21/11
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி 21/40

மேல்


திண் (8)

நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/159
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/64
திறவாது அடைந்த திண் நிலை கதவம் – சிலப்.மது 23/109
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – சிலப்.வஞ்சி 25/68
திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ – சிலப்.வஞ்சி 27/37
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/179

மேல்


திண்ணிதால் (1)

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – சிலப்.மது 23/202

மேல்


திண்ணிதின் (1)

திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி 2/53

மேல்


திணி (4)

மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/42
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்.வஞ்சி 30/219
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி 11/95
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி 22/45

மேல்


திணைநிலை (1)

திணைநிலை வரியும் இணைநிலை வரியும் – சிலப்.புகார் 10/260

மேல்


திதட்சியுள் (1)

தேரார் பூத திதட்சியுள் ஏனோர் – மணி 27/147

மேல்


திதலை (1)

திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் – சிலப்.மது 22/128

மேல்


திப்பிய (1)

தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி 22/84

மேல்


திப்பியம் (7)

திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி 7/97
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி 15/70
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி 17/37
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்
பை_அரவு அல்குல் பலர் பசி களைய – மணி 19/10,11
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என – மணி 19/12,13
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/14,15
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி 19/152

மேல்


திப்பியம்-கொல்லோ (1)

தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி 18/84,85

மேல்


திமிர்வோர் (1)

ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி 19/86,87

மேல்


திமில் (3)

விலங்கு வலை பரதவர் மீன் திமில் விளக்கமும் – சிலப்.புகார் 6/142
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/59
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/89

மேல்


திரங்கி (1)

தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி 20/57,58

மேல்


திரங்கிய (2)

வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – சிலப்.மது 11/77
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் – மணி 20/60

மேல்


திரண்ட (2)

இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/103,104
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – சிலப்.மது 12/65

மேல்


திரண்டன (1)

குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ – சிலப்.வஞ்சி 30/18

மேல்


திரண்டு (1)

திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139

மேல்


திரணையோடு (1)

ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – சிலப்.மது 22/43

மேல்


திரம் (1)

தக்க சமயிகள் தம் திரம் கேட்டதும் – மணி 28/86

மேல்


திரவியம் (2)

பாவம் திரவியம் கன்மம் அன்று – மணி 29/306
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி 29/307

மேல்


திரள் (9)

பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – சிலப்.புகார் 5/148
குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து – சிலப்.புகார் 6/86
வேய் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – சிலப்.மது 13/194
கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – சிலப்.மது 16/24
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/207
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி 3/104
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி 9/4
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி 19/111
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி 27/149

மேல்


திரள்வதும் (1)

மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி 27/117

மேல்


திரளும் (1)

அஞ்சன திரளும் அணி அரிதாரமும் – சிலப்.வஞ்சி 25/40

மேல்


திரி (5)

தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – சிலப்.புகார் 7/78
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/104
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – சிலப்.மது 21/47
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – சிலப்.வஞ்சி 28/6
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/27

மேல்


திரித்து (1)

அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி 23/39

மேல்


திரிதர (2)

மகர வெல் கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனி சிறந்தது என் – சிலப்.புகார் 4/83,84
அம்பண அளவையர் எங்கணும் திரிதர
காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு – சிலப்.மது 14/209,210

மேல்


திரிதரின் (1)

மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான் – மணி 19/31,32

மேல்


திரிதரு (7)

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து – சிலப்.புகார் 2/21
நகர நம்பியர் திரிதரு மறுகில் – சிலப்.புகார் 3/168
பகர்வனர் திரிதரு நகர வீதியும் – சிலப்.புகார் 5/15
திரிதரு மரபின் கோவலன் போல – சிலப்.புகார் 5/201
மலய மாருதம் திரிதரு மறுகில் – சிலப்.புகார் 5/203
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – சிலப்.மது 12/32
சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் – சிலப்.மது 12/140

மேல்


திரிதரும் (4)

கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின் – சிலப்.புகார் 8/79
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி 1/66,67
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி 15/85,86
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி 19/41

மேல்


திரிதல் (1)

சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது – மணி 27/22

மேல்


திரிதலான் (1)

மேரு வலம் திரிதலான்
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – சிலப்.புகார் 1/6,7

மேல்


திரிதலும் (2)

திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/207
கள்ள கமலம் திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/217

மேல்


திரிந்த (3)

குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின் – சிலப்.புகார் 3/85
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து – சிலப்.புகார் 6/56
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – சிலப்.மது 23/116

மேல்


திரிந்திடின் (2)

கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி 7/8
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி 7/9

மேல்


திரிந்து (9)

ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – சிலப்.புகார் 5/220
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து – சிலப்.மது 11/64,65
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து
தீ_திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – சிலப்.மது 13/77,78
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து
விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா – சிலப்.மது 14/214,215
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – சிலப்.வஞ்சி 27/169
கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி 0/24
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி – மணி 19/106
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி 20/41
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி 30/99

மேல்


திரிந்து-ஆங்கு (1)

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு
இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – சிலப்.புகார் 3/86,87

மேல்


திரிந்தேன் (1)

வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி 19/148

மேல்


திரிந்தோன் (1)

அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி 23/26

மேல்


திரிபுரம் (1)

திரிபுரம் எரிய தேவர் வேண்ட – சிலப்.புகார் 6/40

மேல்


திரிய (3)

உள் புலம்புறுதலின் உருவம் திரிய
கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – சிலப்.மது 13/46,47
காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி 11/5
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி 27/63

மேல்


திரியவும் (2)

வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது – மணி 7/49,50
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி 10/81

மேல்


திரியா (4)

தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி 0/25
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி 1/1
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி 1/34
முது நீர் அணு நில அணுவாய் திரியா
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி 27/129,130

மேல்


திரியாது (2)

பான்மையில் திரியாது பால் கதிர் பரப்பி – சிலப்.புகார் 4/25
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது
நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – சிலப்.புகார் 5/220,221

மேல்


திரியும் (6)

பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – சிலப்.புகார் 5/223
தூ மயிர் அன்னமும் துணை என திரியும்
தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 10/6,7
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/40
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி 7/8,9
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி 19/132
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி 24/47

மேல்


திரிவது (2)

கட்டு உண் மாக்கள் துணை என திரிவது
மருந்தில் பட்டீர் ஆயின் யாவரும் – சிலப்.மது 16/169,170
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/107

மேல்


திரிவனர் (1)

இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – சிலப்.புகார் 6/126

மேல்


திரிவாள் (1)

ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/107

மேல்


திரிவில் (1)

உள்ள நெறி என்பது நாராச திரிவில்
கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி 27/55,56

மேல்


திரிவோர் (1)

ஆழி தாழி அகவரை திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி 6/173,174

மேல்


திரிவோள் (1)

யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி 8/35

மேல்


திரிவோன் (4)

பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி 5/46
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன்
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி 10/24,25
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான் – மணி 11/85,86
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி 20/31

மேல்


திரு (66)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – சிலப்.புகார் 0/5
தீரா காதலின் திரு முகம் நோக்கி – சிலப்.புகார் 2/36
பெரியோன் தருக திரு நுதல் ஆக என – சிலப்.புகார் 2/41
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – சிலப்.புகார் 2/69
தெய்வ மால் வரை திரு முனி அருள – சிலப்.புகார் 3/1
திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு – சிலப்.புகார் 5/46
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – சிலப்.புகார் 5/209
பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே – சிலப்.புகார் 7/70
திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – சிலப்.புகார் 7/73
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – சிலப்.புகார் 7/75
திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி – சிலப்.புகார் 8/53
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – சிலப்.புகார் 8/95
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/111
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – சிலப்.புகார் 8/125
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – சிலப்.புகார் 10/200
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – சிலப்.மது 11/1
திங்கள் செல்வன் திரு குலம் விளங்க – சிலப்.மது 11/23
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – சிலப்.மது 11/40
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/50
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/82
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/86
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – சிலப்.மது 13/133
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – சிலப்.மது 15/152
திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன – சிலப்.மது 16/31
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – சிலப்.மது 17/68
திருவடியும் கையும் திரு வாயும் செய்ய – சிலப்.மது 17/150
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – சிலப்.மது 20/35
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன் – சிலப்.மது 22/97
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – சிலப்.மது 23/14
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – சிலப்.மது 23/18
திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – சிலப்.மது 23/56
இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – சிலப்.மது 23/121
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/56
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/56
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – சிலப்.வஞ்சி 25/79
மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – சிலப்.வஞ்சி 25/112
திரு மலர் தாமரை சே அடி பணியும் – சிலப்.வஞ்சி 26/29
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/89
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/144
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – சிலப்.வஞ்சி 27/20
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – சிலப்.வஞ்சி 27/129
குடி புறந்தரும்-கால் திரு முகம் போல – சிலப்.வஞ்சி 28/38
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – சிலப்.வஞ்சி 28/67
செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும் – சிலப்.வஞ்சி 28/69
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/157
திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/36
திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள் – சிலப்.வஞ்சி 30/41
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – சிலப்.வஞ்சி 30/175
தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – சிலப்.வஞ்சி 30/185
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி 0/9
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி – மணி 1/32
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த – மணி 3/34
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி 10/83
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/76
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/56
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி 19/54
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி 19/55
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி 23/4
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி 24/13
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி 25/88
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி 26/89
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி 28/84
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி 28/212
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி 28/239
முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன் – மணி 30/6

மேல்


திரு_முகம் (1)

திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி – சிலப்.புகார் 8/53

மேல்


திருக்கும் (1)

திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – சிலப்.மது 14/198

மேல்


திருக (1)

தான் நலம் திருக தன்மையில் குன்றி – சிலப்.மது 11/63

மேல்


திருகலின் (1)

கடும் கதிர் திருகலின் நடுங்க அஞர் எய்தி – சிலப்.மது 12/1

மேல்


திருகி (4)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – சிலப்.புகார் 0/34,35
இட முலை கையால் திருகி மதுரை – சிலப்.மது 21/43
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி 2/53
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி 22/157

மேல்


திருகிய (2)

விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா – சிலப்.மது 14/215
முலை_முகம் திருகிய மூவா மேனி – சிலப்.வஞ்சி 30/150

மேல்


திருத்தக்கீர்க்கு (1)

திருத்தக்கீர்க்கு திறந்தேன் கதவு எனும் – சிலப்.மது 11/117

மேல்


திருத்தக (1)

விருத்தம் தன்னை திருத்தக விளம்பின் – மணி 29/275

மேல்


திருத்தகு (2)

திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – சிலப்.மது 15/93
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் – மணி 29/103

மேல்


திருந்தா (3)

திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி 2/57
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி 11/87
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் – மணி 29/267

மேல்


திருந்திய (2)

திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் – மணி 28/102
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி 28/163

மேல்


திருந்து (30)

இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – சிலப்.புகார் 4/67
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – சிலப்.புகார் 6/12
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – சிலப்.புகார் 6/172
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/118
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – சிலப்.மது 13/2
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – சிலப்.மது 16/203
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – சிலப்.மது 23/55
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – சிலப்.மது 23/74
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – சிலப்.வஞ்சி 27/192
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – சிலப்.வஞ்சி 28/24
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி 5/104
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 6/22
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி 6/60
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 7/89
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி 9/62
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி 12/5
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி 12/111
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி 14/45
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி – மணி 15/41
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி 18/51
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி 18/52
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி – மணி 19/1
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி 19/93
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி 19/95
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி 24/96
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி 25/151
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி 26/93
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி 30/257

மேல்


திருந்து_ஏர்_எல்_வளை (1)

திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134

மேல்


திருமகள் (3)

திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – சிலப்.புகார் 5/213
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து – சிலப்.புகார் 6/127
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி 9/43,44

மேல்


திருமணி (1)

செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி 28/173

மேல்


திருமால் (3)

திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் – சிலப்.மது 11/91
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/147

மேல்


திருமாவளவன் (1)

செரு வெம் காதலின் திருமாவளவன்
வாளும் குடையும் மயிர் கண் முரசும் – சிலப்.புகார் 5/90,91

மேல்


திருமுக (1)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/118

மேல்


திருமுக_ஆட்டி (1)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி 5/118,119

மேல்


திருமுகத்து (1)

அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் – சிலப்.மது 23/15

மேல்


திருமுகம் (2)

மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/112
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி 5/122

மேல்


திருமுன் (1)

செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – சிலப்.புகார் 10/239

மேல்


திருமேனி (1)

தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி – சிலப்.வஞ்சி 25/191,192

மேல்


திருமொழி (2)

அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் – சிலப்.புகார் 10/12,13
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – சிலப்.புகார் 10/47

மேல்


திருமொழிக்கு (1)

திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/195

மேல்


திருவ (1)

திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/86

மேல்


திருவடி (4)

செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/81
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – சிலப்.வஞ்சி 24/88
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – சிலப்.வஞ்சி 24/92
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி 21/38

மேல்


திருவடியும் (1)

திருவடியும் கையும் திரு வாயும் செய்ய – சிலப்.மது 17/150

மேல்


திருவருளால் (1)

உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 10/18

மேல்


திருவறம் (1)

திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி 10/85

மேல்


திருவன் (1)

இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி 19/116

மேல்


திருவனை (1)

இந்திர_திருவனை காண்குதும் என்றே – சிலப்.வஞ்சி 26/94

மேல்


திருவாய் (1)

சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது – மணி 30/15

மேல்


திருவில் (2)

திருவில் இட்டு திகழ்தரு மேனியன் – சிலப்.மது 15/156
திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி 6/10

மேல்


திருவிலேற்கு (1)

சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – சிலப்.மது 21/30

மேல்


திருவின் (17)

உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின்
பரதர் மலிந்த பயம் கெழு மாநகர் – சிலப்.புகார் 2/1,2
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர் – சிலப்.புகார் 2/9
வேறுபடு திருவின் வீறு பெற காண – சிலப்.புகார் 2/87
தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/30
தேசிக திருவின் ஓசை எல்லாம் – சிலப்.புகார் 3/31
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் – சிலப்.புகார் 5/11
திருவின் செய்யோள் ஆடிய பாவையும் – சிலப்.புகார் 6/61
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/130
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/91
அரசு விழை திருவின் அங்காடி வீதியும் – சிலப்.மது 14/179
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி – சிலப்.மது 15/1
வீயா திருவின் விழு குடி பிறந்த – சிலப்.மது 23/143
நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது – சிலப்.வஞ்சி 28/3
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி 5/4
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி 14/70
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி 16/34
வினை ஒழி-காலை திருவின் செல்வி – மணி 18/21

மேல்


திருவினாள் (1)

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/26

மேல்


திருவினும் (1)

உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி – சிலப்.மது 15/180

மேல்


திருவே (1)

ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி 8/27

மேல்


திரை (38)

திரை நீர் ஆடை இரு நில மடந்தை – சிலப்.புகார் 4/7
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற – சிலப்.புகார் 6/50
வேலை வாலுகத்து விரி திரை பரப்பில் – சிலப்.புகார் 6/131
திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – சிலப்.புகார் 7/73
புன்னை நீழல் புலவு திரை_வாய் – சிலப்.புகார் 7/97
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/107
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/141
செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/164
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/168
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/201
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – சிலப்.மது 11/39
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/28
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – சிலப்.மது 18/50
உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – சிலப்.மது 21/8
நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர – சிலப்.வஞ்சி 26/187
வெண் திரை பொருத வேலை வாலுகத்து – சிலப்.வஞ்சி 27/242
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – சிலப்.வஞ்சி 28/47
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி 2/73
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி 4/32
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/212
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/33
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை – மணி 8/2
விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி 8/5
திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும் – மணி 8/28
வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி 15/51
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி 16/14
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/19
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி 16/38
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை – மணி 18/49
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி 20/44
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி 21/182
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி 24/28
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி 25/31
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி 25/130
தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி 25/155
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி 25/168

மேல்


திரை_வாய் (1)

புன்னை நீழல் புலவு திரை_வாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் – சிலப்.புகார் 7/97,98

மேல்


திரைத்து (1)

மாய குழவி எடுத்து மடி திரைத்து
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – சிலப்.புகார் 9/27,28

மேல்


திரையலின் (1)

கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – சிலப்.மது 20/19

மேல்


திரையலும் (1)

பாசிலை திரையலும் பளிதமும் படைத்து – மணி 28/243

மேல்


திரையலோடு (1)

அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த – சிலப்.மது 16/55

மேல்


திரையால் (1)

மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – சிலப்.புகார் 7/41

மேல்


திலக (2)

திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – சிலப்.மது 14/143
காசறை திலக கரும் கறை கிடந்த – சிலப்.வஞ்சி 28/27

மேல்


திலகம் (3)

பவள வாள் நுதல் திலகம் இழப்ப – சிலப்.புகார் 4/54
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – சிலப்.வஞ்சி 25/18
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/43

மேல்


திலகமும் (3)

திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் – சிலப்.புகார் 8/74
மரவமும் நாகமும் திலகமும் மருதமும் – சிலப்.மது 13/152
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி 3/161

மேல்


திவவு (2)

பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி – சிலப்.புகார் 5/222
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து – சிலப்.மது 13/107

மேல்


திளைத்து (1)

நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து
குரல் வாய் பாணரொடு நகர பரத்தரொடு – சிலப்.புகார் 5/199,200

மேல்


திற (3)

முதிராது அ நீர் மு திற மகளிரை – சிலப்.வஞ்சி 30/66
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி 29/471
மு திற மணியை மும்மையின் வணங்கி – மணி 30/4

மேல்


திறத்த (1)

செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி 27/176,177

மேல்


திறத்தார் (1)

தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – சிலப்.மது 21/55

மேல்


திறத்தாள் (1)

எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12

மேல்


திறத்தாளும் (1)

அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49

மேல்


திறத்திறம் (1)

திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – சிலப்.வஞ்சி 27/223

மேல்


திறத்தின் (3)

வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/39,40
ஆசான் திறத்தின் அமைவர கேட்டு – சிலப்.மது 13/112
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி – சிலப்.மது 14/28

மேல்


திறத்தினும் (2)

எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி 27/107
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி 27/281,282

மேல்


திறத்து (11)

கனாத்திறம்உரைத்த காதையும் வினா திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – சிலப்.புகார் 0/71,72
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/4
திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து – சிலப்.புகார் 8/43
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – சிலப்.புகார் 8/92
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து
மாத்திரை அறிந்து மயங்கா மரபின் – சிலப்.மது 14/148,149
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி 2/18,19
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி 2/75
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி 17/4
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி 21/55
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி 24/138,139
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி 30/79,80

மேல்


திறந்த (2)

பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி 7/92
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி 17/77

மேல்


திறந்தது (2)

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது
காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – சிலப்.மது 22/1,2
கலை அமர் செல்வி கதவம் திறந்தது
சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – சிலப்.மது 23/125,126

மேல்


திறந்து (6)

பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய – சிலப்.புகார் 8/80
கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – சிலப்.மது 11/118
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில் – சிலப்.மது 14/69
பளிக்கறை திறந்து பனி மதி முகத்து – மணி 5/84
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி 9/60
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி 12/61

மேல்


திறந்தேன் (1)

திருத்தக்கீர்க்கு திறந்தேன் கதவு எனும் – சிலப்.மது 11/117

மேல்


திறப்ப (1)

வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – சிலப்.புகார் 2/32

மேல்


திறப்பட (1)

அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி 5/76

மேல்


திறப்படற்கு (1)

திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49

மேல்


திறப்புண்டு (1)

மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை – சிலப்.மது 23/36,37

மேல்


திறம் (77)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – சிலப்.புகார் 0/77
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – சிலப்.புகார் 4/10
வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – சிலப்.புகார் 5/36
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – சிலப்.புகார் 5/136
சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் – சிலப்.புகார் 6/51
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/122
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – சிலப்.புகார் 9/54
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – சிலப்.மது 11/150
என் திறம் உரையாது ஏகு என்று ஏக – சிலப்.மது 11/200
தீ_திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – சிலப்.மது 13/78
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – சிலப்.மது 15/71
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/39
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71
தீ கனா திறம் உரைப்ப – சிலப்.மது 20/33
நல் திறம் படரா கொற்கை வேந்தே – சிலப்.மது 20/78
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – சிலப்.மது 23/62
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – சிலப்.வஞ்சி 25/93
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – சிலப்.வஞ்சி 25/113
நகை திறம் கூறினை நான்மறையாள – சிலப்.வஞ்சி 27/54
நற்றாய்-தனக்கு நல் திறம் படர்கேன் – சிலப்.வஞ்சி 27/104
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி – சிலப்.வஞ்சி 27/154
செங்குட்டுவற்கு திறம் உரைப்பர்-மன் – சிலப்.வஞ்சி 29/66
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/169
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/174
நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் – சிலப்.வஞ்சி 30/136
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/183
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/184
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி 0/57,58
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி 0/88
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 0/93
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி 0/94
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி 0/97
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி 1/11
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும் – மணி 1/12
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி 3/69
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி 4/46
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/96
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி 5/91
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி 7/13
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/14
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி 7/32
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம்
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/52,53
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி 11/119
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/19
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/27
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி 12/33
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி 12/34
மணிமேகலை முன் மட_கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி 12/53,54
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி 13/2
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/77
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி 18/83
அ திறம் விடுவாய் அரசிளங்குருசில் – மணி 18/87
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி 19/9
தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி 21/88
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி 21/129
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி 22/99
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி 23/110
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி 24/83
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி 24/132
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி 24/145
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி 24/175
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி 25/13
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி 25/185
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி 25/235
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி 26/60
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி 27/2
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி 29/39
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி 29/114,115
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி 29/142
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி 30/73
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி 30/199
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 30/263
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி 30/264

மேல்


திறமும் (1)

செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி 27/240

மேல்


திறல் (24)

வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/79
செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் – சிலப்.மது 11/24
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த – சிலப்.மது 11/37,38
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – சிலப்.மது 13/50
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/65
அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – சிலப்.மது 16/164
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும் – சிலப்.மது 22/61
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/64
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/153
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – சிலப்.வஞ்சி 25/68
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – சிலப்.வஞ்சி 26/3
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 26/27
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – சிலப்.வஞ்சி 26/90
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/144
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – சிலப்.வஞ்சி 28/207
வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி 0/7
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் – மணி 3/75
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி 6/60
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி 9/58
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி 16/63
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி 18/93
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி 18/97
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி 18/143
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க – மணி 26/91

மேல்


திறவா (1)

திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு – சிலப்.புகார் 10/195,196

மேல்


திறவாது (2)

செய்வினை கதவம் திறவாது ஆகலின் – சிலப்.மது 23/108
திறவாது அடைந்த திண் நிலை கதவம் – சிலப்.மது 23/109

மேல்


திறவோர் (1)

திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/181

மேல்


திறன் (6)

உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.புகார் 6/42
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – சிலப்.மது 22/104
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – சிலப்.வஞ்சி 27/16
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/74
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன்
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி 10/81,82
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி 15/38

மேல்


திறனும் (3)

பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் – சிலப்.புகார் 8/65
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி 25/4
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப – மணி 28/41

மேல்


திறை (4)

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – சிலப்.வஞ்சி 25/36
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/186
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – சிலப்.வஞ்சி 26/52
மண்ணரசர் திறை கேட்புழி – சிலப்.வஞ்சி 29/38

மேல்


திறையொடு (1)

தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து – சிலப்.வஞ்சி 26/169

மேல்


தின் (1)

பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி 6/90

மேல்


தின்ன (1)

அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி 6/101

மேல்


தின்னுதல் (1)

திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி 11/87

மேல்


தின்னும் (2)

இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/21
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி 25/104

மேல்


தின (1)

பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி 17/93

மேல்


தினை (1)

தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – சிலப்.வஞ்சி 25/26

மேல்


தினைத்தனை (1)

தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி 28/98

மேல்


தினையும் (1)

கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – சிலப்.மது 11/81

மேல்