ம – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 2
மக்கள் 12
மக்களின் 2
மக்களும் 8
மக்களே 1
மக்களை 3
மக 1
மகட்கு 1
மகட்பால் 1
மகடூஉ 2
மகத 3
மகதத்து 1
மகதமொடு 1
மகர 9
மகவாய் 1
மகவுக்கு 1
மகவை 1
மகள் 53
மகள்-கொல்லோ 2
மகள்-தன்னினும் 1
மகள்-தனை 1
மகள்-பால் 2
மகளாய் 1
மகளார் 2
மகளிர் 24
மகளிர்க்கு 2
மகளிரின் 5
மகளிரும் 11
மகளிரை 5
மகளிரொடு 2
மகளும் 4
மகளே 6
மகளை 6
மகளையும் 1
மகளொடு 1
மகளோடும் 1
மகற்கு 5
மகன் 52
மகன்-தன்னால் 1
மகன்-தன்னை 1
மகனா 1
மகனார்க்கு 1
மகனால் 1
மகனுக்கு 1
மகனே 3
மகனை 6
மகனோ 3
மகிழ் 8
மகிழ்ச்சி 2
மகிழ்ச்சியும் 1
மகிழ்சிறந்து 1
மகிழ்தரு 1
மகிழ்ந்தனர் 1
மகிழ்ந்தாள் 1
மகிழ்ந்து 6
மகிழ்ந்துழி 1
மகிழ்வு 12
மகிழ்வுடன் 1
மகிழ்வுற்று 1
மகிழ்வோர் 1
மகிழ 2
மகிழாள் 1
மங்கல 16
மங்கலம் 5
மங்கலமும் 1
மங்குல் 2
மங்கை 5
மஞ்சளும் 2
மஞ்சு 4
மஞ்ஞை 2
மஞ்ஞையின் 2
மஞ்ஞையும் 2
மஞ்ஞையை 1
மட்டு 6
மட 37
மட_கொடி 10
மட_கொடி-தான் 1
மட_கொடிக்கு 2
மட_கொடியார் 1
மட_கொடியோய் 1
மட_மகள் 1
மட_மகளை 1
மட_மொழி 1
மடங்கலாய் 1
மடங்கா 1
மடந்தை 30
மடந்தை-தன் 2
மடந்தைக்கு 7
மடந்தையர் 10
மடந்தையர்-தம் 1
மடந்தையர்க்கு 1
மடந்தையும் 1
மடந்தையை 3
மடம் 4
மடரொடு 1
மடல் 12
மடவதின் 1
மடவர்-மன்ற 1
மடவரல் 4
மடவரலை 1
மடவன் 5
மடவாய் 3
மடவார் 4
மடவார்கள் 1
மடவாள் 4
மடவீர் 1
மடவோய் 1
மடவோர் 2
மடவோர்-தம்மால் 1
மடவோர்க்கு 1
மடனும் 1
மடி 6
மடி_அகத்து 1
மடித்த 2
மடித்து 1
மடித்தோன் 1
மடிந்த 1
மடிந்தது 2
மடிந்தோர் 2
மடிந்தோன் 1
மடிய 7
மடியாது 1
மடுத்த 1
மடுத்து 2
மடை 5
மடைநூல் 1
மடைப்பளியும் 1
மடைமையின் 1
மடையனை 2
மடையினன் 3
மடையும் 2
மடையே 1
மண் 39
மண்_மகள் 1
மண்_அரசர் 1
மண்ட 1
மண்டபங்களும் 1
மண்டபத்து 5
மண்டபம் 4
மண்டபம்-தன் 1
மண்டபமும் 1
மண்டலம் 1
மண்டில 1
மண்டிலத்தால் 1
மண்டிலத்தான் 1
மண்டிலம் 9
மண்டிலமா 1
மண்டிற்றே 1
மண்டு 2
மண்டையின் 1
மண்டையும் 2
மண்ணக 5
மண்ணகத்து 1
மண்ணகம் 6
மண்ணரசர் 1
மண்ணவர் 1
மண்ணா 1
மண்ணி 1
மண்ணிய 2
மண்ணில் 1
மண்ணின் 2
மண்ணினும் 2
மண்ணீட்டாளரும் 2
மண்ணீட்டில் 1
மண்ணீட்டு 2
மண்ணீடு 1
மண்ணும் 2
மண்ணுறு 1
மண்ணோர் 2
மண்முகன் 2
மண 8
மண_மனை 1
மணந்த 1
மணந்தார் 1
மணந்தாரை 1
மணம் 22
மணமகன்-தன்னை 2
மணல் 23
மணலினும் 1
மணலே 1
மணவினைக்கு 1
மணி 101
மணிகளும் 1
மணிப்பல்லவம் 2
மணிபல்லவத்திடை 14
மணிபல்லவத்து 1
மணிபல்லவம் 4
மணிமண்டபத்திடை 1
மணிமேகலா 13
மணிமேகலை 32
மணிமேகலை-தன் 3
மணிமேகலை-தனை 6
மணிமேகலை-தான் 6
மணிமேகலைக்கு 1
மணிமேகலையார் 1
மணிமேகலையுடன் 3
மணிமேகலையே 1
மணிமேகலையை 4
மணிமேகலையொடு 4
மணியின் 1
மணியினும் 1
மணியும் 2
மணியே 3
மணியை 1
மணியொடு 3
மணிவண்ணன் 1
மத்தக 2
மத்திம 1
மத்து 1
மத்தும் 1
மத 6
மதகு 1
மதத்தின் 1
மதம் 1
மதர் 2
மதலை 1
மதன் 1
மதி 36
மதி_முடிக்கு 1
மதித்தல் 1
மதியத்து 3
மதியம் 5
மதியம்-தான் 1
மதியமும் 3
மதியின் 1
மதியினும் 1
மதியும் 3
மதியோர் 1
மதில் 10
மது 12
மதுகரம் 1
மதுர 1
மதுராபதி 4
மதுரை 32
மதுரைக்கு 2
மதுரையார் 2
மதுரையில் 1
மதுரையின் 1
மதுரையும் 3
மதுரையோடு 2
மதுவின் 1
மதைஇய 1
மந்த 1
மந்த_மாருதத்து 1
மந்தம் 2
மந்தாரமோடு 1
மந்தி 1
மந்திர 4
மந்திரத்தால் 1
மந்திரம் 17
மந்திரி 1
மம்மர் 1
மமூர்த்தத்து 1
மயக்க 1
மயக்கத்து 6
மயக்கம் 7
மயக்கமும் 1
மயக்கினும் 1
மயக்கு 9
மயக்கு_அறு 1
மயக்கும் 3
மயக்குவர் 1
மயக்குற்றன 1
மயக்குற்று 1
மயக்குறுத்தனள் 1
மயங்க 4
மயங்கலும் 1
மயங்கா 1
மயங்காது 1
மயங்காதே 1
மயங்கி 20
மயங்கிய 4
மயங்கினர் 2
மயங்கினள் 4
மயங்கினன்-கொல் 1
மயங்கினான் 1
மயங்கினை 3
மயங்கு 7
மயங்கும் 4
மயங்குவேன் 1
மயங்குவோள் 1
மயரியை 1
மயல் 5
மயல்_பகை 1
மயன் 4
மயனால் 1
மயிடன் 2
மயிர் 16
மயிரினும் 2
மயில் 11
மயில்-தனக்கு 1
மயிலை 1
மயிலையும் 2
மர 16
மர_புணை 1
மரக்கலம் 1
மரக்கால் 2
மரகத 3
மரத்தினும் 1
மரத்து 2
மரபில் 1
மரபின் 36
மரபின 3
மரபினது 1
மரபினன் 1
மரபு 1
மரம் 15
மரமும் 1
மரல் 1
மரவம் 1
மரவமும் 3
மரவுரி 1
மரனும் 3
மராட்ட 1
மராமும் 1
மராஅம் 1
மரீஇ 5
மரு 2
மருகற்கு 1
மருகும் 1
மருங்கில் 23
மருங்கின் 50
மருங்கினில் 1
மருங்கினும் 2
மருங்கு 22
மருங்கும் 2
மருங்குல் 1
மருங்கே 3
மருட்கைத்தே 3
மருட்சியள் 1
மருட்டியதோர் 1
மருத்துவன் 1
மருத்துவி 1
மருத 1
மருதத்து 1
மருதம் 1
மருதமும் 5
மருதி 1
மருதியை 1
மருதின் 1
மருது 1
மருந்தாய் 1
மருந்தால் 1
மருந்தில் 1
மருந்தின் 2
மருந்து 10
மருந்தும் 2
மருந்தே 3
மருமான் 2
மருவிய 1
மருவூர் 2
மருள் 16
மருள்_அறு 1
மருள 3
மருளும் 1
மல்க 1
மல்கிய 1
மல்லல் 10
மல்லிகை 6
மல்லின் 2
மலங்கு 1
மலடி 1
மலய 2
மலயக 1
மலயத்து 4
மலயம் 1
மலர் 176
மலர்_மாரி 1
மலர்ந்த 5
மலர்ந்தன 1
மலர்ந்து 1
மலர்வனம் 1
மலர்வனம்-தான் 1
மலர 1
மலரா 1
மலராள் 1
மலரினர் 1
மலரும் 4
மலரே 3
மலி 22
மலிந்த 2
மலிந்து 2
மலை 59
மலை_நாடன் 2
மலை_அரையன் 1
மலைக்கும் 1
மலைத்து 2
மலைதலும் 1
மலைந்த 3
மலைப்ப 1
மலைப்பு 2
மலைப்பு_அரும் 2
மலைய 1
மலையத்து 2
மலையர்-தம் 1
மலையவும் 1
மலையன் 1
மலையா 2
மலையிடை 1
மலையில் 1
மலையின் 2
மலையும் 2
மழ 2
மழலை 6
மழலையின் 1
மழவர் 1
மழு 1
மழுங்கிய 1
மழை 33
மழை_வளம் 1
மழையும் 2
மற்கலி 1
மற்றவள் 1
மற்றவை 1
மற்றவை. 1
மற்று 32
மற்றும் 2
மற்றைய 1
மற்றையார் 4
மற 24
மற_கள 2
மற_களத்து 1
மற_களம் 1
மற_வினை 1
மறக்க 1
மறத்துறை 2
மறத்தொடு 1
மறந்த 1
மறந்ததும் 1
மறந்தாரை 1
மறந்து 6
மறந்தும் 1
மறந்தேன் 3
மறப்ப 3
மறப்பார் 1
மறப்பின் 2
மறப்பினும் 1
மறம் 8
மறலும் 1
மறவ 1
மறவர் 5
மறவரும் 4
மறவன் 1
மறவா 1
மறவாது 2
மறவுரை 1
மறவேல் 1
மறவேன் 1
மறவை 1
மறவோர் 1
மறவோன்-தன் 1
மறனும் 4
மறனொடு 1
மறா 1
மறி 5
மறிக்கினும் 1
மறிக்கும் 1
மறித்து 2
மறிந்து 2
மறியும் 1
மறு 12
மறு_பிறப்பு 5
மறு_பிறப்பு_ஆட்டி 1
மறு_இல் 1
மறுக்கும் 1
மறுக 1
மறுகி 2
மறுகிடை 1
மறுகில் 7
மறுகின் 6
மறுகினும் 1
மறுகு 1
மறுகு-இடை 2
மறுகும் 20
மறுத்ததற்கு 1
மறுத்தல் 1
மறுத்தலின் 1
மறுதர 1
மறுதரவு 1
மறுதரவோ 1
மறுப்ப 1
மறுப்பு 1
மறுப்பு_அரும் 1
மறுமை 1
மறுமைக்கு 1
மறுமையும் 2
மறை 32
மறை_நூல் 1
மறை_ஆட்டி 1
மறை_ஆட்டியை 1
மறைத்த 1
மறைத்தால் 1
மறைத்து 2
மறைத்து-ஆங்கு 1
மறைந்த 1
மறைந்தனனே 3
மறைந்தார் 1
மறைந்திடுதல் 1
மறைந்து 3
மறையவர் 1
மறையாளன் 2
மறையின் 1
மறையோய் 1
மறையோர் 6
மறையோள்-தன்மேல் 1
மறையோற்கு 2
மறையோன் 19
மறையோன்-தன்னை 1
மறையோன்-தன்னொடும் 2
மறையோனாக 1
மன் 52
மன்பதை 9
மன்பதைக்கு 1
மன்ற 4
மன்றத்து 8
மன்றத்தும் 1
மன்றம் 2
மன்றமும் 15
மன்றல் 1
மன்றினும் 1
மன்று 2
மன்ன 7
மன்ன_குமரர் 1
மன்னர் 38
மன்னர்-தம் 1
மன்னர்க்கு 3
மன்னரின் 2
மன்னரும் 4
மன்னரை 4
மன்னரொடு 1
மன்னவ 3
மன்னவர் 14
மன்னவர்க்கு 3
மன்னவற்கு 7
மன்னவன் 58
மன்னவன்-தன் 1
மன்னவன்-தனக்கு 1
மன்னவன்-தானும் 1
மன்னற்கு 8
மன்னன் 13
மன்னன்-தன் 1
மன்னனின் 1
மன்னனுக்கு 1
மன்னனும் 1
மன்னனை 3
மன்னா 4
மன்னி 2
மன்னிய 4
மன்னும் 6
மன்னே 1
மன்னொடும் 1
மன்னோ 1
மன 8
மனக்கு 3
மனக்கொளல் 1
மனத்தினள் 1
மனத்து 2
மனத்தேன் 1
மனத்தையும் 1
மனத்தோடு 1
மனப்பாட்டு 2
மனம் 25
மனம்வைத்து 1
மனமும் 1
மனை 42
மனை-தொறும் 6
மனை-வயின் 1
மனை_கிழத்தி 2
மனை_கிழத்தீ 1
மனை_அகம் 5
மனைத்திற 1
மனையறம் 1
மனையறம்படுத்த 1
மனையாள் 3
மனையில் 3
மனையின் 1
மனையோள் 1
மனைவி 14
மனைவியும் 1
மனைவியொடு 1
மனோ 1

மக்கட்கு (2)

மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி 9/24
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி 13/52

மேல்


மக்கள் (12)

மக்கள் காணீர் மானிட யாக்கையர் – சிலப்.புகார் 10/225
பாலகுமரன் மக்கள் மற்று அவர் – சிலப்.வஞ்சி 26/158
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – சிலப்.வஞ்சி 28/161
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – சிலப்.வஞ்சி 30/222
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 4/120
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி – மணி 9/34
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி 10/90
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி 12/116
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி 17/40
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 18/138
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் – மணி 23/31
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி 30/158

மேல்


மக்களின் (2)

மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – சிலப்.மது 15/173
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ – மணி 6/104

மேல்


மக்களும் (8)

தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி 1/66
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் – மணி 12/95
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி 14/24
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி 24/117
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி 24/139
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் – மணி 25/43
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி 30/57
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி 30/80

மேல்


மக்களே (1)

மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி 12/71

மேல்


மக்களை (3)

மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி 10/62
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி 15/42
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி 25/74

மேல்


மக (1)

ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – சிலப்.புகார் 9/8

மேல்


மகட்கு (1)

மா முது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல் உரை நாட்டுதும் என்று – சிலப்.மது 15/25,26

மேல்


மகட்பால் (1)

மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/134

மேல்


மகடூஉ (2)

நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் – சிலப்.புகார் 6/139
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – சிலப்.மது 16/36

மேல்


மகத (3)

மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் – சிலப்.புகார் 5/101
மகத வினைஞரும் மராட்ட கம்மரும் – மணி 19/107
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி 26/42

மேல்


மகதத்து (1)

உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி 21/175

மேல்


மகதமொடு (1)

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய – சிலப்.வஞ்சி 28/86

மேல்


மகர (9)

மகர வெல் கொடி மைந்தன் திரிதர – சிலப்.புகார் 4/83
மங்கலம் பொறித்த மகர வாசிகை – சிலப்.புகார் 5/151
மகர வாரி வளம் தந்து ஓங்கிய – சிலப்.புகார் 6/128
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
மகர வெல் கொடி மைந்தன் சேனை – சிலப்.புகார் 8/10
மகர கொடியோன் மலர் கணை துரந்து – சிலப்.வஞ்சி 28/19
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி 4/56
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி 19/25
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி 29/15

மேல்


மகவாய் (1)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/123

மேல்


மகவுக்கு (1)

மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – சிலப்.புகார் 9/5

மேல்


மகவை (1)

மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட – சிலப்.புகார் 9/22

மேல்


மகள் (53)

மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – சிலப்.புகார் 7/64
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/29
ஆயர் முது_மகள் மாதரி என்போள் – சிலப்.மது 15/118
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – சிலப்.மது 15/122
வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – சிலப்.மது 15/138
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள்
ஐயை காணீர் அடித்தொழிலாட்டி – சிலப்.மது 16/11,12
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – சிலப்.மது 17/10
இடை முது_மகள் இவர்க்கு – சிலப்.மது 17/52
ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள்
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/58,59
ஐ என்றாள் ஆயர் மகள்
அவர்-தாம் – சிலப்.மது 17/70,71
ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள் – சிலப்.மது 18/2
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/11
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – சிலப்.மது 21/26
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/146
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – சிலப்.வஞ்சி 24/86
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – சிலப்.வஞ்சி 24/86
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – சிலப்.வஞ்சி 24/97
பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட – சிலப்.வஞ்சி 26/208
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – சிலப்.வஞ்சி 27/31
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – சிலப்.வஞ்சி 29/4
இடை_குல மகள் இடம் எய்தி – சிலப்.வஞ்சி 29/60
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – சிலப்.வஞ்சி 29/99
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – சிலப்.வஞ்சி 29/107,108
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – சிலப்.வஞ்சி 29/118
வாழ்த்துவாள் தேவ மகள்
தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – சிலப்.வஞ்சி 29/121,122
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/24
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – சிலப்.வஞ்சி 30/52
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/132
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – சிலப்.வஞ்சி 30/135
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி 0/70
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/7
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி 2/55
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி 3/30
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள்
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி 3/80,81
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி 5/41
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி 5/50
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி 5/138
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி 7/31
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/84
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி 7/132
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி 11/129
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி 19/31
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி 19/54,55
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் – மணி 19/147
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி 21/30
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி 22/82,83
தருமதத்தனும் தன் மாமன் மகள்
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது – மணி 22/107,108
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 22/177,178
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி 23/56
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி 25/178,179
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி 29/4

மேல்


மகள்-கொல்லோ (2)

எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – சிலப்.மது 22/143,144
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – சிலப்.வஞ்சி 25/61,62

மேல்


மகள்-தன்னினும் (1)

உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/107,108

மேல்


மகள்-தனை (1)

மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி 24/5

மேல்


மகள்-பால் (2)

மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி 22/140
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி 22/200

மேல்


மகளாய் (1)

விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி 20/70

மேல்


மகளார் (2)

மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/80,81
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/83,84

மேல்


மகளிர் (24)

மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய – சிலப்.புகார் 3/4,5
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – சிலப்.புகார் 4/19
வட_மீன் கற்பின் மனை உறை மகளிர்
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – சிலப்.புகார் 5/229,230
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – சிலப்.மது 14/71
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து – சிலப்.மது 14/99
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் – சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் – சிலப்.மது 16/131
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – சிலப்.மது 18/48
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – சிலப்.மது 18/49
நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – சிலப்.வஞ்சி 26/128
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து – சிலப்.வஞ்சி 27/245
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/6,7
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – சிலப்.வஞ்சி 28/53
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/178,179
மாட மதுரை மகளிர் குறுவரே – சிலப்.வஞ்சி 29/183
வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் – சிலப்.வஞ்சி 29/188
தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – சிலப்.வஞ்சி 30/67
குதலை செ வாய் குறும் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ – சிலப்.வஞ்சி 30/114,115
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி 4/110
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப – மணி 5/134
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து – மணி 7/74
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி 7/76
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி 7/82

மேல்


மகளிர்க்கு (2)

இன் துணை மகளிர்க்கு இன்றியமையா – சிலப்.மது 15/142
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி 2/30

மேல்


மகளிரின் (5)

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் – சிலப்.வஞ்சி 27/26
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின்
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – சிலப்.வஞ்சி 28/35,36
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி 7/44,45
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி 11/7
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி 15/77,78

மேல்


மகளிரும் (11)

ஏனை மகளிரும் கிளைவழி சேர – சிலப்.புகார் 3/79
தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும்
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/134,135
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும்
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – சிலப்.புகார் 6/157,158
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த – சிலப்.மது 13/124
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – சிலப்.மது 14/102
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – சிலப்.மது 21/39
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும்
ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – சிலப்.மது 22/10,11
நாடக மகளிரும் நல தகு மாக்களும் – சிலப்.வஞ்சி 26/141
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப – சிலப்.வஞ்சி 28/41
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி 28/7,8

மேல்


மகளிரை (5)

துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/35
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/39
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/43
முதிராது அ நீர் மு திற மகளிரை
தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – சிலப்.வஞ்சி 30/66,67
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி 18/109,110

மேல்


மகளிரொடு (2)

வால் நரை கூந்தல் மகளிரொடு போத – சிலப்.மது 22/131
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் – சிலப்.வஞ்சி 25/10,11

மேல்


மகளும் (4)

மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – சிலப்.மது 22/159
மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி 24/90

மேல்


மகளே (6)

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே
மலையிடை பிறவா மணியே என்கோ – சிலப்.புகார் 2/76,77
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை – சிலப்.புகார் 8/109
யான் பெறு மகளே என் துணை தோழீ – சிலப்.வஞ்சி 30/102
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே
துரக தானை துச்சயன் தேவி – மணி 7/98,99
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி 7/102,103
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே
துரக தானை துச்சயன் தேவி – மணி 11/133,134

மேல்


மகளை (6)

ஐயை தன் மகளை கூஉய் – சிலப்.மது 17/8
மகளை நோக்கி மனம் மயங்காதே – சிலப்.மது 17/24
என்று தன் மகளை நோக்கி – சிலப்.மது 17/50
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/161
மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/101
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/117

மேல்


மகளையும் (1)

கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன் – மணி 22/214

மேல்


மகளொடு (1)

மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி 6/35

மேல்


மகளோடும் (1)

ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு – சிலப்.வஞ்சி 29/61,62

மேல்


மகற்கு (5)

தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி – மணி 20/73,74
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி 21/73
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 23/65
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி 24/152

மேல்


மகன் (52)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/51
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – சிலப்.மது 13/63
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – சிலப்.மது 14/110
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – சிலப்.மது 15/179
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – சிலப்.மது 16/125
கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – சிலப்.மது 16/163
கல்லா களி_மகன் ஒருவன் கையில் – சிலப்.மது 16/212
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – சிலப்.மது 22/14
அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – சிலப்.மது 22/44
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – சிலப்.வஞ்சி 25/35
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – சிலப்.வஞ்சி 26/2
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 27/96
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – சிலப்.வஞ்சி 27/157
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – சிலப்.வஞ்சி 28/111
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – சிலப்.வஞ்சி 29/87
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – சிலப்.வஞ்சி 30/6
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – சிலப்.வஞ்சி 30/107
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி 3/114
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி 3/124
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி 3/144
பார்ப்பன முது_மகன் படிம உண்டியன் – மணி 5/33
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி 6/139
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி 13/19
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி 13/19
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி 13/43
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி 13/58
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி 13/61
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி 13/62
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி 13/63
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி 13/63
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி 13/64
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் – மணி 13/65
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/89
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி 13/91
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி 14/36
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி 16/64
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/117
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி 18/17
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி 20/69
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி 22/157
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன்
உதயகுமரன் ஒழியான் ஆக – மணி 22/194,195
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி 23/18
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி 23/140
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் – மணி 24/170
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி 25/186
ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி 27/68

மேல்


மகன்-தன்னால் (1)

கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – சிலப்.மது 15/95

மேல்


மகன்-தன்னை (1)

உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி 23/74,75

மேல்


மகனா (1)

நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி 21/29

மேல்


மகனார்க்கு (1)

நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – சிலப்.மது 16/17

மேல்


மகனால் (1)

குறு_மகனால் கொலையுண்ண – சிலப்.வஞ்சி 29/44

மேல்


மகனுக்கு (1)

மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி 25/194

மேல்


மகனே (3)

முன்னர் தோன்றி மன்னவன் மகனே
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி 7/7,8
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி 13/44
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் – மணி 24/25

மேல்


மகனை (6)

மாசாத்து வாணிகன் மகனை ஆகி – சிலப்.மது 20/70
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/79
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி 6/189
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி 22/210
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி 23/58
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி 23/80

மேல்


மகனோ (3)

காவலன் மகனோ கைவிடலீ யான் – மணி 19/32
மையல் தறியோ மகனோ என்றல் – மணி 27/66
பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி 30/242

மேல்


மகிழ் (8)

நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – சிலப்.புகார் 5/196
மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – சிலப்.புகார் 6/34
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – சிலப்.புகார் 8/6
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – சிலப்.புகார் 8/56
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – சிலப்.புகார் 10/139
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் – சிலப்.மது 14/116
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் – சிலப்.வஞ்சி 30/130
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி 19/98

மேல்


மகிழ்ச்சி (2)

மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் – மணி 24/140
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் – மணி 30/81

மேல்


மகிழ்ச்சியும் (1)

உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும்
சாமரை கவரியும் தமனிய அடைப்பையும் – சிலப்.மது 14/127,128

மேல்


மகிழ்சிறந்து (1)

வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி 6/84,85

மேல்


மகிழ்தரு (1)

வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – சிலப்.மது 14/145

மேல்


மகிழ்ந்தனர் (1)

மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – சிலப்.புகார் 1/42

மேல்


மகிழ்ந்தாள் (1)

கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – சிலப்.புகார் 7/111

மேல்


மகிழ்ந்து (6)

மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – சிலப்.புகார் 2/83
உள் மகிழ்ந்து உண்ணுவோனே அவனே – சிலப்.மது 22/79
உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர் – சிலப்.வஞ்சி 24/131
கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன் – சிலப்.வஞ்சி 28/77
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – சிலப்.வஞ்சி 30/72,73
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – சிலப்.வஞ்சி 30/147,148

மேல்


மகிழ்ந்துழி (1)

மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – சிலப்.புகார் 1/42,43

மேல்


மகிழ்வு (12)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – சிலப்.புகார் 2/25
காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – சிலப்.புகார் 4/14
காம களி மகிழ்வு எய்தி காமர் – சிலப்.புகார் 5/194
காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – சிலப்.புகார் 6/70
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – சிலப்.மது 14/217
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – சிலப்.மது 22/133
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி 4/72
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி 11/60
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி 21/53
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி 25/129
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி 25/187

மேல்


மகிழ்வுடன் (1)

வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி 14/79

மேல்


மகிழ்வுற்று (1)

கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி 28/68

மேல்


மகிழ்வோர் (1)

பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் – மணி 19/84,85

மேல்


மகிழ (2)

மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/20
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/113,114

மேல்


மகிழாள் (1)

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்
கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – சிலப்.புகார் 4/50,51

மேல்


மங்கல (16)

மங்கல வாழ்த்து பாடலும் குரவர் – சிலப்.புகார் 0/63
அகலுள் மங்கல அணி எழுந்தது – சிலப்.புகார் 1/49
மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய – சிலப்.புகார் 1/66
மறு இல் மங்கல அணியே அன்றியும் – சிலப்.புகார் 2/63
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – சிலப்.புகார் 4/50
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – சிலப்.புகார் 5/146
மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – சிலப்.புகார் 6/125
மங்கல மறையோர் இருக்கை அன்றியும் – சிலப்.புகார் 10/147
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு – சிலப்.மது 15/40
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி – சிலப்.மது 15/131
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/163
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை – சிலப்.வஞ்சி 28/51
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/53
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/88
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி 10/83
முன் பின் மலையா மங்கல மொழியின் – மணி 30/261

மேல்


மங்கலம் (5)

மங்கலம் பொறித்த மகர வாசிகை – சிலப்.புகார் 5/151
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை – சிலப்.புகார் 6/22
கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – சிலப்.வஞ்சி 28/233
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36
கடவுள் மங்கலம் காணிய வந்த – சிலப்.வஞ்சி 30/47

மேல்


மங்கலமும் (1)

ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த – சிலப்.புகார் 10/135,136

மேல்


மங்குல் (2)

மங்குல் வானத்து மலையின் தோன்றும் – சிலப்.புகார் 10/152
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி 5/58

மேல்


மங்கை (5)

மங்கை மாதவி அரங்கேற்று காதையும் – சிலப்.புகார் 0/65
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய – சிலப்.புகார் 6/24
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/24
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – சிலப்.மது 12/110
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/84

மேல்


மஞ்சளும் (2)

மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து – சிலப்.புகார் 10/74
காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – சிலப்.மது 11/82

மேல்


மஞ்சு (4)

மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – சிலப்.புகார் 10/146
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/30
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – சிலப்.வஞ்சி 25/7
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/54

மேல்


மஞ்ஞை (2)

மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/53
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – சிலப்.புகார் 9/23

மேல்


மஞ்ஞையின் (2)

ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி 7/127
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி 21/189

மேல்


மஞ்ஞையும் (2)

கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும்
பந்தும் கழங்கும் தந்தனர் பரசி – சிலப்.மது 12/34,35
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/53

மேல்


மஞ்ஞையை (1)

பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி 19/68,69

மேல்


மட்டு (6)

கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர் – சிலப்.புகார் 0/82
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 12/18
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/189
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – சிலப்.மது 21/35
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து – சிலப்.மது 21/45
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி 4/63

மேல்


மட (37)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – சிலப்.புகார் 2/60
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – சிலப்.புகார் 2/76
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/108
கிளி புரை கிளவியும் மட அன நடையும் – சிலப்.புகார் 8/86
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/12
மட கண் நீர் சோர்தலும் – சிலப்.மது 17/19
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – சிலப்.மது 18/48
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – சிலப்.மது 18/49
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47
யாரையோ நீ மட_கொடியோய் என – சிலப்.மது 20/61
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – சிலப்.மது 20/93
மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/117
வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – சிலப்.வஞ்சி 25/51
மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/101
மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – சிலப்.வஞ்சி 29/126
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/24
மட மொழி நல்லார் மாண் இழையோருள் – சிலப்.வஞ்சி 30/48
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் – சிலப்.வஞ்சி 30/130
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/54
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/61
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி 7/25
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/45
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி 12/53
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/103
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/115
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி 13/1
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி 18/143
மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி 19/62
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி 19/139
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி 19/141
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி 21/146
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/57
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி 23/113
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி 25/33

மேல்


மட_கொடி (10)

பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – சிலப்.மது 20/47,48
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/61
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/45
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி 12/103,104
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/115
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி 18/143
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி 19/141
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/57,58
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி 25/33,34

மேல்


மட_கொடி-தான் (1)

வருக வருக மட_கொடி-தான் என்று – மணி 19/139

மேல்


மட_கொடிக்கு (2)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/54
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி 13/1

மேல்


மட_கொடியார் (1)

மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி 12/53

மேல்


மட_கொடியோய் (1)

யாரையோ நீ மட_கொடியோய் என – சிலப்.மது 20/61

மேல்


மட_மகள் (1)

வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/24

மேல்


மட_மகளை (1)

மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/101

மேல்


மட_மொழி (1)

இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – சிலப்.மது 20/93,94

மேல்


மடங்கலாய் (1)

மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/142

மேல்


மடங்கா (1)

மடங்கா விளையுள் வயலூர் நல்கி – சிலப்.மது 23/119

மேல்


மடந்தை (30)

பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை – சிலப்.புகார் 3/6,7
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.புகார் 4/7,8
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதை இருள் படாஅம் போக நீக்கி – சிலப்.புகார் 5/3,4
தோரிய மடந்தை வாரம் பாடலும் – சிலப்.புகார் 6/19
அயிராணி மடந்தை ஆடிய கடையமும் – சிலப்.புகார் 6/63
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து – சிலப்.மது 11/202
மா தளிர் மேனி மாதவி மடந்தை
பால் வாய் குழவி பயந்தனள் எடுத்து – சிலப்.மது 15/22,23
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு – சிலப்.மது 15/40
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – சிலப்.மது 15/219
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு – சிலப்.மது 16/2,3
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – சிலப்.மது 16/58
மண்ணக மடந்தை வான் துயர் கூர – சிலப்.மது 16/215
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/95
வாழ்க எம் கோ மாதவி மடந்தை
கானல் பாணி கனக_விசயர்-தம் – சிலப்.வஞ்சி 27/49,50
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு – சிலப்.வஞ்சி 27/58
மற்று அது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய்-தனக்கு நல் திறம் படர்கேன் – சிலப்.வஞ்சி 27/103,104
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – சிலப்.வஞ்சி 28/51,52
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/53
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/88
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி 2/14,15
வல்லுந-கொல்லோ மடந்தை தன் நடை – மணி 3/153
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி 4/97
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி 10/23
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி 12/29
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி 21/180,181
காருக மடந்தை கணவனும் கைவிட – மணி 23/105
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி 24/72
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/149
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி 25/153
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி 28/179

மேல்


மடந்தை-தன் (2)

வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – சிலப்.மது 14/56
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – சிலப்.மது 15/125

மேல்


மடந்தைக்கு (7)

இடை குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் – சிலப்.மது 15/130
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட – சிலப்.மது 22/5
இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – சிலப்.மது 23/121
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/89
மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 27/88
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி 0/6
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி 18/90

மேல்


மடந்தையர் (10)

பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – சிலப்.புகார் 5/51
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – சிலப்.மது 14/131
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா – சிலப்.மது 16/22
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி – சிலப்.மது 22/139
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – சிலப்.மது 22/142
இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர்
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – சிலப்.மது 23/35,36
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் – சிலப்.வஞ்சி 26/68
மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – சிலப்.வஞ்சி 28/15
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி 4/51
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி 18/34

மேல்


மடந்தையர்-தம் (1)

மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 30/95

மேல்


மடந்தையர்க்கு (1)

கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி 18/6

மேல்


மடந்தையும் (1)

வாரம் பாடும் தோரிய மடந்தையும்
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – சிலப்.மது 14/155,156

மேல்


மடந்தையை (3)

மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு – சிலப்.மது 15/123
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி – சிலப்.மது 15/131
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – சிலப்.மது 16/40

மேல்


மடம் (4)

மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – சிலப்.புகார் 7/64
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – சிலப்.மது 17/153
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – சிலப்.மது 23/36
மடம் படு சாயலாள் மாதவி-தன்னை – சிலப்.வஞ்சி 29/72

மேல்


மடரொடு (1)

கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/121

மேல்


மடல் (12)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/69
மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – சிலப்.புகார் 6/113
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – சிலப்.புகார் 6/166
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – சிலப்.புகார் 6/175
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – சிலப்.புகார் 8/14
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/120
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – சிலப்.புகார் 9/58
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி 3/98
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி 4/17
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி 5/126
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி 8/9
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி 20/57

மேல்


மடவதின் (1)

மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/129

மேல்


மடவர்-மன்ற (1)

மடவர்-மன்ற இ சிறுகுடியோரே – சிலப்.வஞ்சி 24/99

மேல்


மடவரல் (4)

மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து – சிலப்.மது 14/99
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/80
மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி 22/65
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி 25/176

மேல்


மடவரலை (1)

மடவரலை மாலை சூட்டி – சிலப்.வஞ்சி 29/10

மேல்


மடவன் (5)

வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – சிலப்.வஞ்சி 24/65
குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன்
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/66,67
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/69
வேலன் மடவன் அவனினும் தான் மடவன்
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/69,70
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/73,74

மேல்


மடவாய் (3)

அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி 6/163,164
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி 6/174,175
வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி 21/114,115

மேல்


மடவார் (4)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – சிலப்.புகார் 1/36
மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/131
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் – மணி 22/208
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி 24/7,8

மேல்


மடவார்கள் (1)

மாதர் தகைய மடவார்கள் முன்னரே – சிலப்.மது 19/9

மேல்


மடவாள் (4)

மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி 8/25,26
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள்
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி 11/59,60

மேல்


மடவீர் (1)

வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – சிலப்.வஞ்சி 27/249

மேல்


மடவோய் (1)

அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/41

மேல்


மடவோர் (2)

காம விருந்தின் மடவோர் ஆயினும் – சிலப்.மது 14/164
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ – மணி 6/104

மேல்


மடவோர்-தம்மால் (1)

மா தளிர் மேனி மடவோர்-தம்மால்
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/25,26

மேல்


மடவோர்க்கு (1)

மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி 19/73

மேல்


மடனும் (1)

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் – சிலப்.மது 16/86

மேல்


மடி (6)

மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட – சிலப்.புகார் 9/22
மாய குழவி எடுத்து மடி திரைத்து – சிலப்.புகார் 9/27
நறு மடி செறிந்த அறுவை வீதியும் – சிலப்.மது 14/207
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 15/134
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – சிலப்.மது 16/207
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி 28/225

மேல்


மடி_அகத்து (1)

மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட – சிலப்.புகார் 9/22

மேல்


மடித்த (2)

மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி 1/21
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி 6/45

மேல்


மடித்து (1)

மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – சிலப்.வஞ்சி 30/40

மேல்


மடித்தோன் (1)

அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – சிலப்.மது 20/67,68

மேல்


மடிந்த (1)

வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – சிலப்.மது 22/150

மேல்


மடிந்தது (2)

ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி 14/75
என் என படுமோ நின் மகன் மடிந்தது
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி 23/18,19

மேல்


மடிந்தோர் (2)

வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர்
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – சிலப்.வஞ்சி 27/32,33
வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர் – சிலப்.வஞ்சி 27/34

மேல்


மடிந்தோன் (1)

மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி 22/147

மேல்


மடிய (7)

சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145
வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர் – சிலப்.வஞ்சி 27/34
மலைத்து தலைவந்தோர் வாளொடு மடிய
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – சிலப்.வஞ்சி 27/35,36
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 11/83
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி 14/56
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/102
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 28/157

மேல்


மடியாது (1)

வெயில் என முனியாது புயல் என மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி 11/111,112

மேல்


மடுத்த (1)

மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி 12/120

மேல்


மடுத்து (2)

மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – சிலப்.மது 11/147
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என் – மணி 13/114,115

மேல்


மடை (5)

மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – சிலப்.மது 16/23
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – சிலப்.வஞ்சி 27/206
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி 6/87
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 21/56
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 23/82

மேல்


மடைநூல் (1)

கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும் – மணி 2/22

மேல்


மடைப்பளியும் (1)

வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – சிலப்.மது 21/5

மேல்


மடைமையின் (1)

கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – சிலப்.மது 16/34

மேல்


மடையனை (2)

மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி 21/56,57
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/82,83

மேல்


மடையினன் (3)

சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன்
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும் – சிலப்.மது 22/26,27
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின் – சிலப்.மது 22/50
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – சிலப்.மது 22/75

மேல்


மடையும் (2)

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து – சிலப்.புகார் 5/68,69
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.மது 12/37,38

மேல்


மடையே (1)

படு கடன் இது உகு பலி முக மடையே
வம்பலர் பல்கி வழியும் வளம் பட – சிலப்.மது 12/151,152

மேல்


மண் (39)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – சிலப்.புகார் 1/36
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – சிலப்.புகார் 2/93
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை – சிலப்.புகார் 6/22
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – சிலப்.புகார் 10/68
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – சிலப்.புகார் 10/139
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – சிலப்.மது 13/76
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – சிலப்.மது 13/84
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – சிலப்.மது 13/96
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து – சிலப்.மது 14/50
வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – சிலப்.மது 15/138
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – சிலப்.மது 16/39
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/123
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – சிலப்.மது 19/21
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – சிலப்.வஞ்சி 25/64
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/172
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – சிலப்.வஞ்சி 26/34
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/42
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/171
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – சிலப்.வஞ்சி 27/150
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – சிலப்.வஞ்சி 28/55
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – சிலப்.வஞ்சி 28/125
மண்_அரசர் பெரும் தோன்றல் – சிலப்.வஞ்சி 29/47
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்.வஞ்சி 30/219
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி 6/119
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி 7/11
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி 11/95
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி 15/40
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி 19/119
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி 19/149
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி 22/45
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி 22/81
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி 25/108
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி 27/211
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி 28/167

மேல்


மண்_மகள் (1)

வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – சிலப்.மது 15/138

மேல்


மண்_அரசர் (1)

மண்_அரசர் பெரும் தோன்றல் – சிலப்.வஞ்சி 29/47

மேல்


மண்ட (1)

மறவோர் சேரி மயங்கு எரி மண்ட
கறவையும் கன்றும் கனல் எரி சேரா – சிலப்.மது 22/114,115

மேல்


மண்டபங்களும் (1)

மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும்
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 27/17,18

மேல்


மண்டபத்து (5)

சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் – சிலப்.வஞ்சி 28/87
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின் – மணி 1/61
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி 2/13
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி 18/47,48
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி 19/115,116

மேல்


மண்டபம் (4)

அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – சிலப்.புகார் 5/110
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் – சிலப்.வஞ்சி 28/79
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி 3/64
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி 4/87

மேல்


மண்டபம்-தன் (1)

தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி 5/9

மேல்


மண்டபமும் (1)

பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த – சிலப்.புகார் 5/102,103

மேல்


மண்டலம் (1)

அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி 27/158

மேல்


மண்டில (1)

மண்டில வகையாய் அறிய காட்டி – மணி 30/19

மேல்


மண்டிலத்தால் (1)

ஐது மண்டிலத்தால் கூடை போக்கி – சிலப்.புகார் 3/152

மேல்


மண்டிலத்தான் (1)

செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – சிலப்.மது 17/72

மேல்


மண்டிலம் (9)

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – சிலப்.புகார் 3/144
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி – சிலப்.புகார் 3/145
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம்
வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – சிலப்.மது 14/4,5
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – சிலப்.மது 14/104
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/30
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி 6/2,3
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி 12/63,64
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி 22/1
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி 25/137

மேல்


மண்டிலமா (1)

ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி 30/118

மேல்


மண்டிற்றே (1)

பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே
நல் தேரான் கூடல் நகர் – சிலப்.மது 21/56,57

மேல்


மண்டு (2)

கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி 5/39
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு – மணி 18/140

மேல்


மண்டையின் (1)

சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – சிலப்.மது 16/39

மேல்


மண்டையும் (2)

தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி 6/62
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி 6/92,93

மேல்


மண்ணக (5)

கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை – சிலப்.புகார் 5/3
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/93
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – சிலப்.மது 16/40
மண்ணக மடந்தை வான் துயர் கூர – சிலப்.மது 16/215
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி – சிலப்.மது 23/203

மேல்


மண்ணகத்து (1)

மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி 1/6

மேல்


மண்ணகம் (6)

மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு – சிலப்.புகார் 3/96
மண்ணகம் மருள வானகம் வியப்ப – சிலப்.புகார் 5/167
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி – சிலப்.மது 22/57
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய – சிலப்.வஞ்சி 28/2
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் – மணி 15/27
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி 22/14

மேல்


மண்ணரசர் (1)

மண்ணரசர் திறை கேட்புழி – சிலப்.வஞ்சி 29/38

மேல்


மண்ணவர் (1)

மண்ணவர் விழையார் வானவர் அல்லது – மணி 3/48

மேல்


மண்ணா (1)

மண்ணா மேனியன் வருவோன்-தன்னை – மணி 3/91

மேல்


மண்ணி (1)

உரு கெழு மரபின் அயிரை மண்ணி
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/145,146

மேல்


மண்ணிய (2)

கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/116,117
மண்ணிய பின்னர் மாலை அணிந்து – சிலப்.புகார் 3/122

மேல்


மண்ணில் (1)

கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை – சிலப்.மது 16/219,220

மேல்


மண்ணின் (2)

பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் – சிலப்.புகார் 3/177
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய – சிலப்.மது 17/25

மேல்


மண்ணினும் (2)

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் – சிலப்.மது 14/193
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி 21/125

மேல்


மண்ணீட்டாளரும் (2)

கண்ணுள்_வினைஞரும் மண்ணீட்டாளரும்
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் – சிலப்.புகார் 5/30,31
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி 28/37,38

மேல்


மண்ணீட்டில் (1)

பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து – மணி 6/200

மேல்


மண்ணீட்டு (2)

மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 28/44
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி 18/156

மேல்


மண்ணீடு (1)

நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி 6/47

மேல்


மண்ணும் (2)

வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி 21/115
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி 24/173

மேல்


மண்ணுறு (1)

மண்ணுறு திரு மணி புரையும் மேனியன் – சிலப்.மது 22/97

மேல்


மண்ணோர் (2)

மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் – சிலப்.வஞ்சி 28/160
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி 14/19

மேல்


மண்முகன் (2)

மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி 15/4
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி 15/40

மேல்


மண (8)

மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – சிலப்.புகார் 1/42
வண்டொடு புக்க மண வாய் – சிலப்.புகார் 2/24
மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 3/172
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/78
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/113
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி 15/71

மேல்


மண_மனை (1)

மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 3/172

மேல்


மணந்த (1)

பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – சிலப்.மது 13/158,159

மேல்


மணந்தார் (1)

மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – சிலப்.புகார் 7/217

மேல்


மணந்தாரை (1)

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/131

மேல்


மணம் (22)

மா நகர்க்கு ஈந்தார் மணம்
அவ்வழி – சிலப்.புகார் 1/44,45
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – சிலப்.புகார் 5/141
பூ மலி கானத்து புது மணம் புக்கு – சிலப்.புகார் 5/197
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – சிலப்.புகார் 7/69
வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே – சிலப்.புகார் 7/77
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை – சிலப்.மது 12/46
மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் – சிலப்.மது 12/83
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – சிலப்.மது 13/117
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – சிலப்.மது 14/131
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே – சிலப்.வஞ்சி 24/85
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/89
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/89
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – சிலப்.வஞ்சி 24/126
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – சிலப்.வஞ்சி 29/99
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி 1/27
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி 2/51
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய – மணி 5/35
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி 22/151

மேல்


மணமகன்-தன்னை (2)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை
ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/50,51
வார் ஒலி கூந்தல் நின் மணமகன்-தன்னை
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/173,174

மேல்


மணல் (23)

புன்னை நீழல் புது மணல் பரப்பில் – சிலப்.புகார் 6/168
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45
திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – சிலப்.புகார் 7/73
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – சிலப்.மது 14/73
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/7
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/16
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – சிலப்.வஞ்சி 25/23
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி 1/51
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி 1/51
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி 1/58
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி 1/64
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி 1/65
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி 8/11
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி 8/34
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி 11/3
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/26
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி 20/42
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி 24/27
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி 25/168
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி 25/215

மேல்


மணலினும் (1)

தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க – சிலப்.வஞ்சி 28/126

மேல்


மணலே (1)

பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே
பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே – சிலப்.புகார் 7/69,70

மேல்


மணவினைக்கு (1)

மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி 22/86,87

மேல்


மணி (101)

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – சிலப்.புகார் 2/12
மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – சிலப்.புகார் 2/22
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/53
கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – சிலப்.புகார் 3/116
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – சிலப்.புகார் 4/19
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும் – சிலப்.புகார் 4/62
திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு – சிலப்.புகார் 5/46
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – சிலப்.புகார் 5/230
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/90
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/96
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு – சிலப்.புகார் 6/101,102
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 6/123
மாலை துயின்ற மணி வண்டு காலை – சிலப்.புகார் 6/176
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/10
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/10
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115
தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – சிலப்.புகார் 7/127
மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/112
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – சிலப்.புகார் 9/3
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – சிலப்.மது 12/49
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/50
மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம் – சிலப்.மது 12/145
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – சிலப்.மது 13/58
கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – சிலப்.மது 13/75
வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – சிலப்.மது 14/126
வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – சிலப்.மது 14/168
மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – சிலப்.மது 14/169
திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – சிலப்.மது 15/93
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – சிலப்.மது 16/50
மல்லின் காண மணி தூண் காட்டி – சிலப்.மது 16/198
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/16
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும் – சிலப்.மது 17/22
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – சிலப்.மது 19/44
மணி நடுங்க நடுங்கும் உள்ளம் – சிலப்.மது 20/11
வாயில் கடை மணி நடு நா நடுங்க – சிலப்.மது 20/65
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – சிலப்.மது 20/83
மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – சிலப்.மது 20/84
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – சிலப்.மது 21/23
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து – சிலப்.மது 21/45
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – சிலப்.மது 22/38
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன் – சிலப்.மது 22/97
மணி நா ஓசை கேட்டதும் இலனே – சிலப்.மது 23/32
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – சிலப்.வஞ்சி 24/17
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/54
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – சிலப்.வஞ்சி 26/20
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – சிலப்.வஞ்சி 26/36
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – சிலப்.வஞ்சி 26/51
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – சிலப்.வஞ்சி 26/65
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – சிலப்.வஞ்சி 26/66
வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு – சிலப்.வஞ்சி 26/70
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – சிலப்.வஞ்சி 26/201
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – சிலப்.வஞ்சி 27/17
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/39
வட திசை மன்னர் மணி முடி ஏறினள் – சிலப்.வஞ்சி 27/65
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – சிலப்.வஞ்சி 27/135
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – சிலப்.வஞ்சி 27/164
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/204
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை – சிலப்.வஞ்சி 27/234
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – சிலப்.வஞ்சி 28/14
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – சிலப்.வஞ்சி 28/50
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – சிலப்.வஞ்சி 28/65
வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது – சிலப்.வஞ்சி 28/73
உருள்கின்ற மணி வட்டை – சிலப்.வஞ்சி 29/21
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/162
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர் – சிலப்.வஞ்சி 30/30
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி 0/49
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி 2/72,73
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி 3/22
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி 3/42
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/65
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி 3/85
பொன் நாண் கோத்த நன் மணி கோவை – மணி 3/133
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி 3/140
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி 4/7
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி 4/24
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி 4/48
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி 4/76
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி 5/97
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி 5/112
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி 7/131
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி 8/42
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி 8/52
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி 11/27
சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி 12/66
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/48
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/56
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி 19/73
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி 19/111
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி 20/107
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி 24/13
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி 24/29
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/35
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி 25/96
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி 25/135
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி 25/195
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி 28/45
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் – மணி 28/55

மேல்


மணிகளும் (1)

இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் – சிலப்.மது 14/192,193

மேல்


மணிப்பல்லவம் (2)

மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி 25/25
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி 25/33

மேல்


மணிபல்லவத்திடை (14)

ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும் – மணி 0/84
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் – மணி 6/213
மணிமேகலை-தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி 7/1,2
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி 7/22
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி 8/2,3
மணிபல்லவத்திடை மணிமேகலை தான் – மணி 11/2
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் – மணி 12/9,10
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி 14/81
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி 14/101
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/16
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/36
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி 21/15
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி 21/186
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி 25/126,127

மேல்


மணிபல்லவத்து (1)

மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் – மணி 0/44

மேல்


மணிபல்லவம் (4)

மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி 21/86
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி 24/154
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி 25/120
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி 28/203

மேல்


மணிமண்டபத்திடை (1)

வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – சிலப்.வஞ்சி 30/173,174

மேல்


மணிமேகலா (13)

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி 0/43
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி 5/95
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் – மணி 6/213
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி 7/2
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி 9/55
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி 10/5
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் – மணி 11/1
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி 12/9
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி 21/182
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி 25/198
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி 25/209
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி 28/212,213
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி 29/33

மேல்


மணிமேகலை (32)

வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – சிலப்.மது 15/33
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று – சிலப்.மது 15/39
மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/96
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/24
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய – சிலப்.வஞ்சி 30/234
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி 0/97
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும் – மணி 2/55,56
மாதவி மணிமேகலை முகம் நோக்கி – மணி 3/11
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி 3/42
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி 3/171
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி 4/26
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி 4/103,104
மது மலர் குழலாள் மணிமேகலை தான் – மணி 5/92
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி 7/18
மணிபல்லவத்திடை மணிமேகலை தான் – மணி 11/2
மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி 11/14
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி 12/31
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி 12/53
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி 16/130
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி 17/74
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி 18/25
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை – மணி 18/31
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி 18/150
மதி வாள் முகத்து மணிமேகலை தனை – மணி 18/170
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி 19/30
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் – மணி 20/113
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி 21/141
மணிமேகலை தன் வாய்மொழியால் அது – மணி 24/64
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி 24/83
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி 24/143
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி 25/220
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி 28/245

மேல்


மணிமேகலை-தன் (3)

மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும் – சிலப்.வஞ்சி 30/9
மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் – மணி 3/20
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி 23/44,45

மேல்


மணிமேகலை-தனை (6)

மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி 3/148
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி 5/81,82
மணிமேகலை-தனை மணிபல்லவத்திடை – மணி 7/1
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி 7/3
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி 18/155,156
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/6,7

மேல்


மணிமேகலை-தான் (6)

மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி 0/37
வானூடு எழுந்து மணிமேகலை-தான்
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி 11/127,128
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான்
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி 15/55,56
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான்
முற்றா முலையினள் முதிரா கிளவியள் – மணி 22/180,181
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான்
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி 23/91,92
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி 25/95

மேல்


மணிமேகலைக்கு (1)

மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி 3/3,4

மேல்


மணிமேகலையார் (1)

வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார்
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/4,5

மேல்


மணிமேகலையுடன் (3)

மாதவி மணிமேகலையுடன் எய்திய – மணி 18/53
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து – மணி 25/154
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி 25/214,215

மேல்


மணிமேகலையே (1)

வளை சேர் செம் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி 20/84,85

மேல்


மணிமேகலையை (4)

மணிமேகலையை மாதவி அளிப்பவும் – சிலப்.மது 15/104
மணிமேகலையை வான் துயர் உறுக்கும் – சிலப்.வஞ்சி 27/105
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் – மணி 0/44
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி 23/23

மேல்


மணிமேகலையொடு (4)

மணிமேகலையொடு மாதவி வாரா – மணி 2/4
மணிமேகலையொடு மாதவி இருந்த – மணி 2/12
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி 3/82
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி 4/67,68

மேல்


மணியின் (1)

கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/3

மேல்


மணியினும் (1)

பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் – சிலப்.புகார் 5/105

மேல்


மணியும் (2)

மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் – சிலப்.புகார் 5/19
கோடும் குழலும் பீடு கெழு மணியும்
கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – சிலப்.மது 12/41,42

மேல்


மணியே (3)

மலையிடை பிறவா மணியே என்கோ – சிலப்.புகார் 2/77
மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – சிலப்.மது 20/84
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி 12/84

மேல்


மணியை (1)

மு திற மணியை மும்மையின் வணங்கி – மணி 30/4

மேல்


மணியொடு (3)

மரகத மணியொடு வயிரம் குயிற்றி – சிலப்.புகார் 5/147
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.புகார் 6/91
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.மது 16/117

மேல்


மணிவண்ணன் (1)

மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து – சிலப்.புகார் 10/10

மேல்


மத்தக (2)

மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.புகார் 6/91
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.மது 16/117

மேல்


மத்திம (1)

மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள் – சிலப்.மது 15/178

மேல்


மத்து (1)

வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/131

மேல்


மத்தும் (1)

கடை_கயிறும் மத்தும் கொண்டு – சிலப்.மது 17/9

மேல்


மத (6)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – சிலப்.புகார் 2/68
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/81
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – சிலப்.மது 13/117
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – சிலப்.மது 23/36
வாள்வரி பறழும் மத கரி களபமும் – சிலப்.வஞ்சி 25/49
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/57

மேல்


மதகு (1)

உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29

மேல்


மதத்தின் (1)

மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – சிலப்.மது 20/21

மேல்


மதம் (1)

இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி 27/202

மேல்


மதர் (2)

பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி 19/72
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி 22/83

மேல்


மதலை (1)

மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின் – மணி 1/53

மேல்


மதன் (1)

மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி 6/206

மேல்


மதி (36)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – சிலப்.புகார் 1/36
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – சிலப்.புகார் 4/87
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/47
முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – சிலப்.புகார் 7/71
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – சிலப்.புகார் 7/75
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – சிலப்.புகார் 7/79
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/181
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/182
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – சிலப்.புகார் 10/2
மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – சிலப்.மது 17/106
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – சிலப்.மது 19/19
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – சிலப்.மது 19/62
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – சிலப்.மது 21/20
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/79
மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/134
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை – சிலப்.வஞ்சி 28/1
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – சிலப்.வஞ்சி 28/52
அலம்வந்த மதி முகத்தில் – சிலப்.வஞ்சி 29/39
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி 3/12
மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் – மணி 3/20
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி 4/27
கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி 5/60
பளிக்கறை திறந்து பனி மதி முகத்து – மணி 5/84
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி 6/14
மதி நாள் முற்றிய மங்கல திரு நாள் – மணி 10/83
மதி வாள் முகத்து மணிமேகலை தனை – மணி 18/170
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி 22/13
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி 22/194
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி 24/42
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி 25/89
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி 25/118
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி 27/137
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி 29/163

மேல்


மதி_முடிக்கு (1)

மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/134

மேல்


மதித்தல் (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி 27/54,55

மேல்


மதியத்து (3)

புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து
கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின் – சிலப்.புகார் 8/78,79
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன் – சிலப்.மது 22/17
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – சிலப்.வஞ்சி 28/18

மேல்


மதியம் (5)

வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – சிலப்.புகார் 1/52
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின் – சிலப்.புகார் 10/243
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – சிலப்.வஞ்சி 27/149
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க – சிலப்.வஞ்சி 28/39,40
ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி 4/75

மேல்


மதியம்-தான் (1)

தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள – சிலப்.வஞ்சி 28/46

மேல்


மதியமும் (3)

வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – சிலப்.புகார் 6/37
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை – சிலப்.புகார் 10/270
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி 5/119,120

மேல்


மதியின் (1)

மதியின் வெண் தோடு சூடும் சென்னி – சிலப்.மது 12/54

மேல்


மதியினும் (1)

ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/25

மேல்


மதியும் (3)

விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – சிலப்.வஞ்சி 27/9

மேல்


மதியோர் (1)

மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் – மணி 20/14

மேல்


மதில் (10)

கடி மதில் வாயில் காவலின் சிறந்த – சிலப்.மது 14/66
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில் – சிலப்.மது 14/69
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/218
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/124
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/125
விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன – சிலப்.மது 22/118
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – சிலப்.வஞ்சி 27/152
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/49
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி 28/24
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி 28/164

மேல்


மது (12)

மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/148
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி 3/16
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி 4/72
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி 4/106
மது மலர் குழலாள் மணிமேகலை தான் – மணி 5/92
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி 12/46
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி 15/68
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி 19/2
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி 20/19
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி 20/73
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி 21/4
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி 27/265

மேல்


மதுகரம் (1)

மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட – சிலப்.வஞ்சி 25/20

மேல்


மதுர (1)

மதுர கீதம் பாடினள் மயங்கி – சிலப்.புகார் 8/24

மேல்


மதுராபதி (4)

வந்து தோன்றினள் மதுராபதி என் – சிலப்.மது 22/157
மதுராபதி என்னும் மாது – சிலப்.மது 22/161
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – சிலப்.மது 23/22
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி 26/13

மேல்


மதுரை (32)

மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – சிலப்.புகார் 0/20
அதிரா சிறப்பின் மதுரை மூதூர் – சிலப்.புகார் 0/39
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – சிலப்.புகார் 0/43
உரை_சால் அடிகள் அருள மதுரை
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் – சிலப்.புகார் 0/88,89
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/76
மதுரை மூதூர் யாது என வினவ – சிலப்.புகார் 10/41
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – சிலப்.புகார் 10/51
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – சிலப்.மது 11/58
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – சிலப்.மது 11/147
மதுரை மூதூர் மா நகர் போந்தது – சிலப்.மது 11/188
மதுரை தென்றல் வந்தது காணீர் – சிலப்.மது 13/132
வானவர் உறையும் மதுரை வலம் கொள – சிலப்.மது 13/181
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – சிலப்.மது 15/6
மாட மதுரை மா நகர் புகுக என – சிலப்.மது 15/112
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – சிலப்.மது 19/28,29
இட முலை கையால் திருகி மதுரை
வல_முறை மும் முறை வாரா அலமந்து – சிலப்.மது 21/43,44
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – சிலப்.மது 23/177
மதுரை காண்டம் முற்றிற்று – சிலப்.மது 23/221
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – சிலப்.வஞ்சி 24/104
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – சிலப்.வஞ்சி 25/77
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/61
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – சிலப்.வஞ்சி 27/84
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – சிலப்.வஞ்சி 27/131
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – சிலப்.வஞ்சி 28/97
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – சிலப்.வஞ்சி 28/218
மதுரை மா நகர் புகுந்து – சிலப்.வஞ்சி 29/57
மாட மதுரை மகளிர் குறுவரே – சிலப்.வஞ்சி 29/183
தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி 13/105
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி 22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி 22/121
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி 25/139
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி 26/12

மேல்


மதுரைக்கு (2)

தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் – சிலப்.புகார் 10/58,59
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – சிலப்.மது 11/139

மேல்


மதுரையார் (2)

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – சிலப்.மது 19/16
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/125

மேல்


மதுரையில் (1)

வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – சிலப்.வஞ்சி 27/71

மேல்


மதுரையின் (1)

மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து – சிலப்.மது 13/25

மேல்


மதுரையும் (3)

மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – சிலப்.புகார் 8/3
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – சிலப்.மது 15/9
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – சிலப்.மது 21/37

மேல்


மதுரையோடு (2)

உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/136
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5

மேல்


மதுவின் (1)

மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும் – சிலப்.வஞ்சி 25/38

மேல்


மதைஇய (1)

மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – சிலப்.புகார் 8/76

மேல்


மந்த (1)

மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – சிலப்.புகார் 4/44

மேல்


மந்த_மாருதத்து (1)

மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – சிலப்.புகார் 4/44

மேல்


மந்தம் (2)

குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – சிலப்.மது 17/78
மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – சிலப்.மது 17/80

மேல்


மந்தாரமோடு (1)

அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த – சிலப்.வஞ்சி 25/138

மேல்


மந்தி (1)

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/6

மேல்


மந்திர (4)

மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – சிலப்.மது 16/137
காவிதி மந்திர கணக்கர் தம்மொடு – சிலப்.மது 22/9
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி 7/83
மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி 28/184

மேல்


மந்திரத்தால் (1)

வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இ – சிலப்.மது 11/194

மேல்


மந்திரம் (17)

வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – சிலப்.மது 11/129
கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய் கலை பாவை மந்திரம் ஆதலின் – சிலப்.மது 11/196,197
பாய் கலை பாவை மந்திரம் ஆதலின் – சிலப்.மது 11/197
துன்னிய மந்திரம் துணை என கொண்டு – சிலப்.மது 16/143
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் – சிலப்.மது 16/166
மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – சிலப்.மது 16/172
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி 0/52
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி 10/82
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி 10/91
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம்
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி 12/21,22
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து – மணி 17/43
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி 17/55
மாய விஞ்சை மந்திரம் ஓதி – மணி 18/148
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி 23/52
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி 23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி 23/96
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி 26/71

மேல்


மந்திரி (1)

மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி 25/97,98

மேல்


மம்மர் (1)

மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி 22/128

மேல்


மமூர்த்தத்து (1)

சத்தம் நித்தம் மமூர்த்தத்து என்றால் – மணி 29/406

மேல்


மயக்க (1)

ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி 21/109,110

மேல்


மயக்கத்து (6)

கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – சிலப்.மது 13/47
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – சிலப்.மது 16/206,207
கண் களி மயக்கத்து காதலோடு இருந்த – சிலப்.வஞ்சி 25/65
வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன் – சிலப்.வஞ்சி 25/158
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி 12/46
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி 14/3,4

மேல்


மயக்கம் (7)

அடுத்துஅடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – சிலப்.புகார் 8/107,108
வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – சிலப்.மது 11/198
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி 11/131
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி 21/177
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா – மணி 24/34
காமம் வெகுளி மயக்கம் காரணம் – மணி 30/253
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி 30/259

மேல்


மயக்கமும் (1)

அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும்
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – சிலப்.மது 11/68,69

மேல்


மயக்கினும் (1)

தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி 27/281

மேல்


மயக்கு (9)

மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – சிலப்.மது 16/40
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து – சிலப்.மது 16/144
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி 9/11
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி 11/104
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/60
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி 21/23
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி 21/110
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி 21/114
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி 21/189

மேல்


மயக்கு_அறு (1)

மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/60

மேல்


மயக்கும் (3)

மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/192
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/96
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி 16/84

மேல்


மயக்குவர் (1)

மருந்தின் நம் கண் மயக்குவர் ஆயின் – சிலப்.மது 16/176

மேல்


மயக்குற்றன (1)

காம கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின் – மணி 18/88,89

மேல்


மயக்குற்று (1)

காலவேகம் களி மயக்குற்று என – மணி 4/44

மேல்


மயக்குறுத்தனள் (1)

மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி 20/86,87

மேல்


மயங்க (4)

காம கள்ளாட்டு அடங்கினர் மயங்க
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் – சிலப்.மது 22/127,128
தாரும் தாரும் தாம் இடை மயங்க
தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய – சிலப்.வஞ்சி 26/204,205
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி 25/220
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி 26/81,82

மேல்


மயங்கலும் (1)

இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் – சிலப்.மது 22/154

மேல்


மயங்கா (1)

மாத்திரை அறிந்து மயங்கா மரபின் – சிலப்.மது 14/149

மேல்


மயங்காது (1)

மாறி வருவன் மயங்காது ஒழிக என – சிலப்.மது 16/93

மேல்


மயங்காதே (1)

மகளை நோக்கி மனம் மயங்காதே
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய – சிலப்.மது 17/24,25

மேல்


மயங்கி (20)

தாரும் மாலையும் மயங்கி கையற்று – சிலப்.புகார் 2/35
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் – சிலப்.புகார் 3/173,174
மதுர கீதம் பாடினள் மயங்கி
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி – சிலப்.புகார் 8/24,25
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை – சிலப்.புகார் 8/44,45
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் – சிலப்.புகார் 8/105,106
மாதவி மயங்கி வான் துயர் உற்று – சிலப்.மது 11/179
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – சிலப்.மது 14/133,134
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி
களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி – சிலப்.மது 19/16,17
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் – சிலப்.மது 20/90
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி
கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – சிலப்.மது 23/110,111
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி 2/62,63
தகர குழலாள்-தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி 4/55,56
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி 7/101
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி 8/7,8
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி 17/9
நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி
கேட்டது மொழியேன் கேள்வியாளரின் – மணி 18/133,134
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி 22/50,51
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி 23/115,116
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 24/112,113
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 30/52,53

மேல்


மயங்கிய (4)

வந்த வாரம் வழி மயங்கிய பின்றை – சிலப்.புகார் 3/153
அடுத்துஅடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் – சிலப்.புகார் 8/107
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி 11/38,39
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி 23/104

மேல்


மயங்கினர் (2)

மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – சிலப்.புகார் 4/44
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – சிலப்.மது 22/13

மேல்


மயங்கினள் (4)

இரவும் பகலும் மயங்கினள் கையற்று – சிலப்.மது 23/184
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள்
திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள் – சிலப்.வஞ்சி 30/40,41
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி 7/96
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி 21/4

மேல்


மயங்கினன்-கொல் (1)

மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – சிலப்.வஞ்சி 25/81

மேல்


மயங்கினான் (1)

மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110

மேல்


மயங்கினை (3)

மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி 4/59
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி 10/28
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி 25/22

மேல்


மயங்கு (7)

மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – சிலப்.புகார் 2/83
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து – சிலப்.புகார் 10/74
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – சிலப்.மது 11/206
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து – சிலப்.மது 12/29
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – சிலப்.மது 22/114
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி 4/34
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி 26/83

மேல்


மயங்கும் (4)

வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/21
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/22
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.மது 22/154,155
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி 8/23,24

மேல்


மயங்குவேன் (1)

மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி 28/192

மேல்


மயங்குவோள் (1)

வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி 11/130

மேல்


மயரியை (1)

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி 22/75

மேல்


மயல் (5)

வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – சிலப்.புகார் 3/58
வஞ்சம் உண்டு மயல்_பகை உற்றோர் – சிலப்.புகார் 5/122
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – சிலப்.வஞ்சி 29/98
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி 23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி 23/92

மேல்


மயல்_பகை (1)

வஞ்சம் உண்டு மயல்_பகை உற்றோர் – சிலப்.புகார் 5/122

மேல்


மயன் (4)

மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – சிலப்.புகார் 2/12
மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம் – சிலப்.புகார் 5/108
மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி 3/79
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி 21/132

மேல்


மயனால் (1)

மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி 6/201

மேல்


மயிடன் (2)

வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/103
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158

மேல்


மயிர் (16)

புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – சிலப்.புகார் 4/77
மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி – சிலப்.புகார் 5/88
வாளும் குடையும் மயிர் கண் முரசும் – சிலப்.புகார் 5/91
தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து – சிலப்.புகார் 5/155
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/94
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – சிலப்.புகார் 10/6
கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – சிலப்.புகார் 10/121
தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து – சிலப்.மது 12/8
மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும் – சிலப்.வஞ்சி 25/38
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126
மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர – சிலப்.வஞ்சி 26/196
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – சிலப்.வஞ்சி 27/208
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி 3/135
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி 7/116
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி 27/148
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி 27/149

மேல்


மயிரினும் (2)

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் – சிலப்.புகார் 5/16
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – சிலப்.மது 14/205

மேல்


மயில் (11)

பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/119
களி மயில் சாயலும் கரந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/87
புன மயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் – சிலப்.மது 11/199
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/109
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/80
அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை – சிலப்.வஞ்சி 24/96
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி 3/154
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/6
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி 4/86
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி 19/59
மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி 19/62

மேல்


மயில்-தனக்கு (1)

கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி 4/11

மேல்


மயிலை (1)

இல் வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழி குவளை சூழ் செங்கழுநீர் – சிலப்.புகார் 5/191,192

மேல்


மயிலையும் (2)

பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – சிலப்.மது 13/158
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி 24/38

மேல்


மர (16)

கடை கால் யாத்த மிடை மர சோலை – சிலப்.புகார் 5/61
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – சிலப்.புகார் 10/30
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – சிலப்.புகார் 10/37
இள மர கானத்து இருக்கை புக்குழி – சிலப்.மது 11/14
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/179
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும் – சிலப்.வஞ்சி 25/13
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – சிலப்.வஞ்சி 26/244
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – சிலப்.வஞ்சி 26/247
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி 3/44
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி 4/93
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி 16/53
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி 16/71
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி 20/29
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி 21/121
வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி 28/63

மேல்


மர_புணை (1)

மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/179

மேல்


மரக்கலம் (1)

மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி 29/10

மேல்


மரக்கால் (2)

மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் – சிலப்.புகார் 6/59
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117

மேல்


மரகத (3)

மரகத மணியொடு வயிரம் குயிற்றி – சிலப்.புகார் 5/147
வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – சிலப்.புகார் 6/97
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/10

மேல்


மரத்தினும் (1)

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி 21/125

மேல்


மரத்து (2)

பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் – மணி 14/26
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி 27/49,50

மேல்


மரபில் (1)

ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர – சிலப்.வஞ்சி 30/223

மேல்


மரபின் (36)

அசையா மரபின் இசையோன்-தானும் – சிலப்.புகார் 3/36
அசையா மரபின் அது பட வைத்து – சிலப்.புகார் 3/42
வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது – சிலப்.புகார் 3/81
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – சிலப்.புகார் 3/99
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – சிலப்.புகார் 5/37
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – சிலப்.புகார் 5/104
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – சிலப்.புகார் 5/110
நான்மறை மரபின் தீமுறை ஒருபால் – சிலப்.புகார் 5/175
திரிதரு மரபின் கோவலன் போல – சிலப்.புகார் 5/201
நிலையும் படிதமும் நீங்கா மரபின்
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும் – சிலப்.புகார் 6/65,66
மாதவி மரபின் மாதவி இவள் என – சிலப்.புகார் 6/69
அந்தரத்துள்ளோர் அறியா மரபின்
வந்து காண்குறு¡உம் வானவன் விழவும் – சிலப்.புகார் 6/72,73
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – சிலப்.புகார் 8/23
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/31
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணியசரவணம் பவகாரணியோடு – சிலப்.மது 11/93,94
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – சிலப்.மது 11/139
மாத்திரை அறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியும் தூக்கும் – சிலப்.மது 14/149,150
நால் வகை மரபின் அவிய களத்தினும் – சிலப்.மது 14/152
நால் வேறு வகையின் நய_தகு மரபின்
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.மது 14/157,158
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின்
கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – சிலப்.மது 16/23,24
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – சிலப்.மது 16/168,169
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – சிலப்.மது 22/65
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் – சிலப்.வஞ்சி 25/117
பால் படு மரபின் பத்தினி கடவுளை – சிலப்.வஞ்சி 27/15
உரு கெழு மரபின் அயிரை மண்ணி – சிலப்.வஞ்சி 28/145
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – சிலப்.வஞ்சி 28/191
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி 1/57
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி 6/176
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி 6/195
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி 6/198
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி 9/47
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி 11/58
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி 16/50
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின்
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி 16/60,61
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி 16/110
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி 22/111

மேல்


மரபின (3)

நுண் வினை கம்மியர் காணா மரபின
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – சிலப்.புகார் 5/106,107
மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம் – சிலப்.புகார் 5/108
காண்தகு மரபின அல்ல மற்றவை. – சிலப்.மது 11/132

மேல்


மரபினது (1)

மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி 3/79

மேல்


மரபினன் (1)

மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி 18/36

மேல்


மரபு (1)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/90

மேல்


மரம் (15)

மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – சிலப்.புகார் 5/29
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து – சிலப்.புகார் 10/157
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி 3/49
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் – மணி 3/61
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/51
விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி 8/5
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி 8/50
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி 11/82
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி 14/24
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி 16/14
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி 16/17
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி 16/122
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி 27/117
பூத விகாரத்தால் மலை மரம் முதல் – மணி 27/222
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி 28/37

மேல்


மரமும் (1)

வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – சிலப்.மது 21/5

மேல்


மரல் (1)

வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – சிலப்.மது 11/77

மேல்


மரவம் (1)

மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் – சிலப்.மது 12/83

மேல்


மரவமும் (3)

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் – சிலப்.மது 11/207
மரவமும் நாகமும் திலகமும் மருதமும் – சிலப்.மது 13/152
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் – மணி 3/160

மேல்


மரவுரி (1)

மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் – மணி 17/28

மேல்


மரனும் (3)

துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி 6/136,137
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி 21/115
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி 24/173

மேல்


மராட்ட (1)

மகத வினைஞரும் மராட்ட கம்மரும் – மணி 19/107

மேல்


மராமும் (1)

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் – சிலப்.மது 11/75

மேல்


மராஅம் (1)

வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி 19/76

மேல்


மரீஇ (5)

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – சிலப்.புகார் 2/61
உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த – சிலப்.புகார் 5/228
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ
பகை புலம் புக்கு பாசறை இருந்த – சிலப்.வஞ்சி 26/179,180
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி – மணி 14/4,5
குச்சர குடிகை குமரியை மரீஇ
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி 18/152,153

மேல்


மரு (2)

மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – சிலப்.புகார் 7/75
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி 25/86

மேல்


மருகற்கு (1)

உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் – மணி 4/108,109

மேல்


மருகும் (1)

மாட மருகும் மறையோர் இருக்கையும் – சிலப்.புகார் 5/42

மேல்


மருங்கில் (23)

கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும் – சிலப்.புகார் 5/9
அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில்
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/161,162
இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில்
கடி_பகை காணும் காட்சியது ஆகிய – சிலப்.புகார் 6/146,147
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – சிலப்.புகார் 6/158
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று – சிலப்.மது 11/10
சுருங்கை வீதி மருங்கில் போகி – சிலப்.மது 14/65
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில்
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி 5/45,46
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும் – மணி 5/119
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி 5/120
அமரக மருங்கில் கணவனை இழந்து – மணி 5/137
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி 6/57
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/212
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி 7/128
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி 9/57
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி 10/42
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் – மணி 10/66
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி 12/79
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி 13/51
சம்பு தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி 17/62,63
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி 20/87
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி 21/13
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி 21/185
இன்றே அல்ல இ பதி மருங்கில்
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து – மணி 22/19,20

மேல்


மருங்கின் (50)

குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு – சிலப்.புகார் 4/35
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – சிலப்.புகார் 4/36
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – சிலப்.புகார் 5/76
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/77
இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – சிலப்.புகார் 5/89
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/93
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – சிலப்.புகார் 6/5
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – சிலப்.புகார் 8/17,18
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் – சிலப்.புகார் 8/36
கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின்
பழன தாமரை பைம் பூம் கானத்து – சிலப்.புகார் 10/112,113
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – சிலப்.மது 11/128
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின்
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – சிலப்.மது 11/168,169
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின்
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என – சிலப்.மது 13/12,13
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – சிலப்.மது 13/43
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – சிலப்.மது 13/178
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு – சிலப்.மது 14/21
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – சிலப்.மது 14/26
அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/109
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – சிலப்.மது 16/44,45
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/187
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது – சிலப்.மது 22/113
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 25/170
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் – சிலப்.வஞ்சி 25/185
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – சிலப்.வஞ்சி 26/13
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – சிலப்.வஞ்சி 26/28
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது – சிலப்.வஞ்சி 26/150
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம் – சிலப்.வஞ்சி 26/184
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – சிலப்.வஞ்சி 26/248
வரு பெரும் தானை மற_கள மருங்கின்
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – சிலப்.வஞ்சி 27/11,12
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/133
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின்
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/134,135
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர் – சிலப்.வஞ்சி 28/151,152
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் – சிலப்.வஞ்சி 28/176
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/177
வட திசை மருங்கின் மன்னவர் அறிய – சிலப்.வஞ்சி 28/216
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/127,128
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய – சிலப்.வஞ்சி 30/212
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்.வஞ்சி 30/219
ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம் – சிலப்.வஞ்சி 30/221
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி 0/45
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி 6/29
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி 6/70
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி 6/159
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி 8/54
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி 11/85
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி 13/52
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி 14/89
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி 21/68,69
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி 24/151
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி 28/165

மேல்


மருங்கினில் (1)

உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி 8/19

மேல்


மருங்கினும் (2)

இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – சிலப்.புகார் 6/126
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – சிலப்.மது 16/209

மேல்


மருங்கு (22)

பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – சிலப்.புகார் 6/32
மாலை சேரி மருங்கு சென்று எய்தி – சிலப்.புகார் 6/133
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/92
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து – சிலப்.மது 11/44
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – சிலப்.மது 13/79
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – சிலப்.மது 16/69
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும் – சிலப்.மது 23/5
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – சிலப்.மது 23/6
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – சிலப்.வஞ்சி 25/194
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி – சிலப்.வஞ்சி 26/177
வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – சிலப்.வஞ்சி 27/32
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி 1/72
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/119
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி 4/54
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/101
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி 5/113
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி 5/141
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/98
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி 19/151
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி 22/25

மேல்


மருங்கும் (2)

எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – சிலப்.புகார் 7/61
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி 18/50

மேல்


மருங்குல் (1)

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி 3/121,122

மேல்


மருங்கே (3)

இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி 7/24,25
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி 17/70,71
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி 29/40,41

மேல்


மருட்கைத்தே (3)

மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/134,135
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/138,139
மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/142,143

மேல்


மருட்சியள் (1)

பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள் உயர் மொழி கூறி – சிலப்.வஞ்சி 30/43,44

மேல்


மருட்டியதோர் (1)

மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – சிலப்.மது 19/68

மேல்


மருத்துவன் (1)

பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/61

மேல்


மருத்துவி (1)

அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி 17/15,16

மேல்


மருத (1)

மருத வேலியின் மாண்புற தோன்றும் – சிலப்.புகார் 6/149

மேல்


மருதத்து (1)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி 5/135

மேல்


மருதம் (1)

சேடல் நெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – சிலப்.மது 22/69,70

மேல்


மருதமும் (5)

அகநிலை மருதமும் புறநிலை மருதமும் – சிலப்.புகார் 8/39
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் – சிலப்.புகார் 8/39,40
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் – சிலப்.புகார் 8/40
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – சிலப்.புகார் 8/40,41
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் – சிலப்.மது 13/152,153

மேல்


மருதி (1)

மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் – மணி 22/147

மேல்


மருதியை (1)

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி 22/41

மேல்


மருதின் (1)

மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச – சிலப்.மது 12/162

மேல்


மருது (1)

வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – சிலப்.மது 14/72

மேல்


மருந்தாய் (1)

ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி 21/149,150

மேல்


மருந்தால் (1)

ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி 28/195

மேல்


மருந்தில் (1)

மருந்தில் பட்டீர் ஆயின் யாவரும் – சிலப்.மது 16/170

மேல்


மருந்தின் (2)

மூவா மருந்தின் முன்னர் தோன்றலின் – சிலப்.புகார் 2/46
மருந்தின் நம் கண் மயக்குவர் ஆயின் – சிலப்.மது 16/176

மேல்


மருந்து (10)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி 12/114
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/154
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி 25/160
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி 27/74
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி 28/217
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 28/228

மேல்


மருந்தும் (2)

மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – சிலப்.வஞ்சி 28/21

மேல்


மருந்தே (3)

அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே – சிலப்.புகார் 2/75,76
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் – சிலப்.மது 16/166
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி 28/160

மேல்


மருமான் (2)

மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி 19/54
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி 24/164

மேல்


மருவிய (1)

மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி 30/26

மேல்


மருவூர் (2)

மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும் – சிலப்.புகார் 5/39
மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – சிலப்.புகார் 5/76

மேல்


மருள் (16)

வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/182
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/216
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – சிலப்.புகார் 7/219
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – சிலப்.மது 19/33
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
மருள் பட பரப்பிய ஒலியல் மாலையர் – சிலப்.வஞ்சி 26/109
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – சிலப்.வஞ்சி 27/181
சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி 3/116
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி 4/2
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி 4/27
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/33
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி 21/49
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி 22/194
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி 27/14

மேல்


மருள்_அறு (1)

மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/33

மேல்


மருள (3)

மண்ணகம் மருள வானகம் வியப்ப – சிலப்.புகார் 5/167
மருள வைகல்வைகல் மாறு அட்டு – சிலப்.மது 17/161
வானவர் மருள மலை வில் பூட்டிய – சிலப்.வஞ்சி 25/2

மேல்


மருளும் (1)

மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி 12/98

மேல்


மல்க (1)

புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138

மேல்


மல்கிய (1)

பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும் – சிலப்.புகார் 5/57,58

மேல்


மல்லல் (10)

மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – சிலப்.புகார் 4/20
மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – சிலப்.புகார் 6/34
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/37
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – சிலப்.மது 19/16
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/151
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – சிலப்.வஞ்சி 30/202
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி 12/71
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி 23/132
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி 28/237

மேல்


மல்லிகை (6)

வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு – சிலப்.புகார் 2/33
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த – சிலப்.புகார் 4/27
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – சிலப்.புகார் 5/191
வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – சிலப்.புகார் 8/46
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – சிலப்.மது 13/120
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த – சிலப்.மது 14/78

மேல்


மல்லின் (2)

மல்லின் ஆடலும் மா கடல் நடுவண் – சிலப்.புகார் 6/49
மல்லின் காண மணி தூண் காட்டி – சிலப்.மது 16/198

மேல்


மலங்கு (1)

மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின் – சிலப்.புகார் 10/80

மேல்


மலடி (1)

என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி 29/161

மேல்


மலய (2)

மலய மாருதம் திரிதரு மறுகில் – சிலப்.புகார் 5/203
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் – சிலப்.புகார் 10/29

மேல்


மலயக (1)

தெக்கண மலயக செழும் சேறு ஆடி – சிலப்.மது 14/81

மேல்


மலயத்து (4)

மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும் – சிலப்.புகார் 4/62
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து – சிலப்.மது 13/25
மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – சிலப்.வஞ்சி 26/100
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி 1/3

மேல்


மலயம் (1)

நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/66

மேல்


மலர் (176)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும் – சிலப்.புகார் 2/11
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – சிலப்.புகார் 2/26
நல் நீர் பண்ணை நனி மலர் செறியவும் – சிலப்.புகார் 2/56
மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – சிலப்.புகார் 2/60
நறு மலர் கோதை நின் நலம் பாராட்டுநர் – சிலப்.புகார் 2/62
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – சிலப்.புகார் 2/65
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – சிலப்.புகார் 3/170
திசை முகம் பசந்து செம் மலர் கண்கள் – சிலப்.புகார் 4/5
காமரு குவளை கழுநீர் மா மலர்
பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம் – சிலப்.புகார் 4/40,41
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி – சிலப்.புகார் 4/82
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – சிலப்.புகார் 5/6
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 6/123
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – சிலப்.புகார் 6/148
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – சிலப்.புகார் 6/174
சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – சிலப்.புகார் 7/1
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/53
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/177
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/180
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/185
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – சிலப்.புகார் 8/16
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட – சிலப்.புகார் 8/50
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – சிலப்.புகார் 8/70
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – சிலப்.புகார் 8/117
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/118
நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – சிலப்.புகார் 9/2
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – சிலப்.புகார் 10/30
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – சிலப்.புகார் 10/35
கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – சிலப்.புகார் 10/127
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – சிலப்.புகார் 10/204
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – சிலப்.புகார் 10/204
நறு மலர் கோதையும் நம்பியும் நடுங்கி – சிலப்.புகார் 10/236
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து – சிலப்.மது 11/110
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை – சிலப்.மது 12/43
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – சிலப்.மது 12/45
அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/105
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/121
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/122
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/136
மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம் – சிலப்.மது 12/145
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/49
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/74
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – சிலப்.மது 13/82
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – சிலப்.மது 13/98
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து – சிலப்.மது 13/154
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும் – சிலப்.மது 13/156
வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி – சிலப்.மது 13/161
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி – சிலப்.மது 13/162
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – சிலப்.மது 13/167
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து – சிலப்.மது 13/172
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – சிலப்.மது 13/180
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – சிலப்.மது 14/4
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 14/18
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – சிலப்.மது 14/89
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – சிலப்.மது 14/89
காவும் கானமும் கடி மலர் ஏந்த – சிலப்.மது 14/114
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு – சிலப்.மது 14/135
தவத்தோர் ஆயினும் தகை மலர் வண்டின் – சிலப்.மது 14/162
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – சிலப்.மது 15/101
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – சிலப்.மது 15/133
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – சிலப்.மது 16/8
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/38
பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ – சிலப்.மது 16/47
வேரி மலர் கோதையாள் சுட்டு – சிலப்.மது 17/34
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – சிலப்.மது 17/110
மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/134
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/67
நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி – சிலப்.மது 22/122
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – சிலப்.மது 22/123
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – சிலப்.மது 23/196
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – சிலப்.வஞ்சி 24/8
பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின் – சிலப்.வஞ்சி 24/20
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/81
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் – சிலப்.வஞ்சி 24/103
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – சிலப்.வஞ்சி 25/10
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – சிலப்.வஞ்சி 25/81
திரு மலர் தாமரை சே அடி பணியும் – சிலப்.வஞ்சி 26/29
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – சிலப்.வஞ்சி 27/20
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – சிலப்.வஞ்சி 27/216
முருகு விரி தாமரை முழு மலர் தோய – சிலப்.வஞ்சி 27/236
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/5
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – சிலப்.வஞ்சி 28/8
மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – சிலப்.வஞ்சி 28/15
மகர கொடியோன் மலர் கணை துரந்து – சிலப்.வஞ்சி 28/19
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – சிலப்.வஞ்சி 28/39
மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 28/44
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – சிலப்.வஞ்சி 28/59
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/173
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/197
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – சிலப்.வஞ்சி 30/26
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி 0/37
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி 0/38
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் – மணி 0/58
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி 0/81
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி 2/13
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி 2/27
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி 3/3
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி 3/9,10
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி 3/15
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி 3/16
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி 3/16
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி 3/21
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி 3/44
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி 3/50
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி 3/78
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி 3/82
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி 3/92
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி 3/151
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி 3/166
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி 3/166
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி 3/171
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி 4/8
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி 4/9
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி 4/16
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி 4/65
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி 4/66
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி 4/72
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி 4/92
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி 4/106
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி 5/5
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி 5/18
மது மலர் குழலாள் மணிமேகலை தான் – மணி 5/92
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி 5/110
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி 6/2
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி 7/3
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி 8/11
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி 8/50
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/33
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து – மணி 10/3
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி 10/23
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி 10/32
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி 10/33
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி 11/4
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி 11/38
நறு மலர் கோதை நின் ஊர் ஆங்கண் – மணி 11/51
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி 11/125
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி 12/5
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி 12/7
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி 12/56
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி 12/75
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி 15/68
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/72
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி 15/75
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/76
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி 16/33
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி 18/48
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி 18/59
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி 18/74
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி 18/151
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி 19/2
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி 19/71
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி 19/93
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி 19/100
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி 19/103
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து – மணி 21/4
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி 21/61
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி 21/78
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி 21/106
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/190
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி 23/88
மலர் வாய் அம்பின் வாசம் கமழ – மணி 24/40
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி 24/175
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி 25/87
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி 25/131
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி 25/157
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி 25/169
பூ மலர் பொழிலும் பொய்கையும் மிடைந்து – மணி 26/73

மேல்


மலர்_மாரி (1)

காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119

மேல்


மலர்ந்த (5)

மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – சிலப்.புகார் 9/75
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – சிலப்.வஞ்சி 25/138,139
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை – சிலப்.வஞ்சி 27/234
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி 8/8

மேல்


மலர்ந்தன (1)

குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – சிலப்.மது 12/84

மேல்


மலர்ந்து (1)

வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/167,168

மேல்


மலர்வனம் (1)

மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி 4/26

மேல்


மலர்வனம்-தான் (1)

மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி 3/151

மேல்


மலர (1)

வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி – சிலப்.வஞ்சி 27/246

மேல்


மலரா (1)

புலராது உடுத்த உடையினன் மலரா
வட்டிகை விளம்பொரி வன்னிகை சந்தனம் – சிலப்.மது 22/22,23

மேல்


மலராள் (1)

பூவை புது மலராள்
ஆங்கு – சிலப்.மது 17/46,47

மேல்


மலரினர் (1)

விரையினர் மலரினர் விளங்கு மேனியர் – சிலப்.புகார் 1/56

மேல்


மலரும் (4)

வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் – சிலப்.புகார் 6/134
காலை அரும்பி மலரும் கதிரவனும் – சிலப்.புகார் 10/269
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – சிலப்.வஞ்சி 27/232
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும்
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி 28/27,28

மேல்


மலரே (3)

பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – சிலப்.புகார் 7/69
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – சிலப்.புகார் 7/74
தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – சிலப்.புகார் 7/78

மேல்


மலி (22)

ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – சிலப்.புகார் 5/27
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – சிலப்.புகார் 5/165
பூ மலி கானத்து புது மணம் புக்கு – சிலப்.புகார் 5/197
மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – சிலப்.புகார் 6/122
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.புகார் 10/253
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை – சிலப்.மது 12/46
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – சிலப்.மது 13/133
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி – சிலப்.மது 18/38
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – சிலப்.மது 19/44
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/16
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத – சிலப்.மது 23/94
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.மது 23/209
காயமும் கரும்பும் பூ மலி கொடியும் – சிலப்.வஞ்சி 25/45
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – சிலப்.வஞ்சி 30/208
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் – மணி 1/50
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி 2/51
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி 12/82
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/72
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி 28/30

மேல்


மலிந்த (2)

பரதர் மலிந்த பயம் கெழு மாநகர் – சிலப்.புகார் 2/2
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – சிலப்.மது 13/142

மேல்


மலிந்து (2)

மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – சிலப்.புகார் 4/44
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – சிலப்.மது 22/13,14

மேல்


மலை (59)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/37
தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/38
அலைநீர் ஆடை மலை முலை ஆகத்து – சிலப்.புகார் 5/1
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என – சிலப்.புகார் 5/96
மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் – சிலப்.புகார் 6/153
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – சிலப்.புகார் 8/19
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – சிலப்.புகார் 10/26
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – சிலப்.புகார் 10/106
பஃறுளி ஆற்றுடன் பல் மலை அடுக்கத்து – சிலப்.மது 11/19
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் – சிலப்.மது 11/53
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – சிலப்.மது 11/86
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – சிலப்.மது 11/107
மற்றவை நினையாது மலை மிசை நின்றோன் – சிலப்.மது 11/133
இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – சிலப்.மது 12/47
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – சிலப்.மது 12/58
மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – சிலப்.மது 14/94
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – சிலப்.மது 15/14
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – சிலப்.மது 17/120
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – சிலப்.மது 23/124
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – சிலப்.மது 23/165
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – சிலப்.வஞ்சி 24/3
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – சிலப்.வஞ்சி 24/22
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/27
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/30
எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை
கல் தீண்டி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/31,32
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை
பொன் ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/35,36
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை
போது ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/39,40
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/64
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – சிலப்.வஞ்சி 24/71
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/79
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/83
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/113
வானவர் மருள மலை வில் பூட்டிய – சிலப்.வஞ்சி 25/2
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – சிலப்.வஞ்சி 25/7
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை – சிலப்.வஞ்சி 25/22
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – சிலப்.வஞ்சி 25/55
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் – சிலப்.வஞ்சி 25/128
மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – சிலப்.வஞ்சி 26/82
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 27/68
மா மலை மீமிசை ஏறி – சிலப்.வஞ்சி 29/63
மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – சிலப்.வஞ்சி 29/126
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி 10/55
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி 10/68
பாதபங்கய மலை பரவி செல்வேன் – மணி 12/38
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – மணி 12/109
நக்க சாரணர் நாகர் வாழ் மலை
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி 16/15,16
நக்க சாரணர் நாகர் வாழ் மலை
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் – மணி 16/39,40
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி 16/55
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி 17/11
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி 17/50
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/121
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/80
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி 27/117
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி 27/133
பூத விகாரத்தால் மலை மரம் முதல் – மணி 27/222
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி 29/59

மேல்


மலை_நாடன் (2)

நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன்
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/71,72
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91

மேல்


மலை_அரையன் (1)

மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – சிலப்.வஞ்சி 29/126

மேல்


மலைக்கும் (1)

வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி 14/6

மேல்


மலைத்து (2)

மலைத்து தலைவந்தோர் வாளொடு மடிய – சிலப்.வஞ்சி 27/35
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி 19/123

மேல்


மலைதலும் (1)

மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/140

மேல்


மலைந்த (3)

வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – சிலப்.வஞ்சி 25/149
அறியாது மலைந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 27/6
தெரியாது மலைந்த கனக_விசயரை – சிலப்.வஞ்சி 27/190

மேல்


மலைப்ப (1)

காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – சிலப்.வஞ்சி 26/191,192

மேல்


மலைப்பு (2)

மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – சிலப்.புகார் 3/4
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – சிலப்.மது 14/154

மேல்


மலைப்பு_அரும் (2)

மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – சிலப்.புகார் 3/4
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – சிலப்.மது 14/154

மேல்


மலைய (1)

ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய
வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த – சிலப்.வஞ்சி 26/220,221

மேல்


மலையத்து (2)

ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – சிலப்.மது 11/42
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது – சிலப்.மது 11/105

மேல்


மலையர்-தம் (1)

மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/80

மேல்


மலையவும் (1)

மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து – சிலப்.மது 22/83

மேல்


மலையன் (1)

சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/169

மேல்


மலையா (2)

மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி 28/100
முன் பின் மலையா மங்கல மொழியின் – மணி 30/261

மேல்


மலையிடை (1)

மலையிடை பிறவா மணியே என்கோ – சிலப்.புகார் 2/77

மேல்


மலையில் (1)

வட பேர் இமய மலையில் பிறந்து – சிலப்.வஞ்சி 29/68

மேல்


மலையின் (2)

மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – சிலப்.புகார் 10/146
மங்குல் வானத்து மலையின் தோன்றும் – சிலப்.புகார் 10/152

மேல்


மலையும் (2)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – சிலப்.புகார் 6/30
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி 29/62

மேல்


மழ (2)

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/37
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – சிலப்.மது 17/43

மேல்


மழலை (6)

மழலை கிளவிக்கு வருந்தின ஆகியும் – சிலப்.புகார் 2/59
மழலை தும்பி வாய் வைத்து ஊத – சிலப்.புகார் 4/16
குழலும் குடுமியும் மழலை செ வாய் – சிலப்.மது 23/85
செம் வாய் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி 3/137,138
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 4/4
விளையா மழலை விளைந்து மெல் இயல் – மணி 4/99

மேல்


மழலையின் (1)

விளையா மழலையின் விரித்து உரை எழுதி – சிலப்.புகார் 8/67

மேல்


மழவர் (1)

மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – சிலப்.புகார் 7/32

மேல்


மழு (1)

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி 22/25

மேல்


மழுங்கிய (1)

வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி 4/15

மேல்


மழை (33)

மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – சிலப்.புகார் 1/7
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – சிலப்.புகார் 1/7
செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது – சிலப்.புகார் 2/52
வடம் கொள் முலையால் மழை மின்னு போல – சிலப்.புகார் 7/87
மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – சிலப்.புகார் 10/143
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – சிலப்.மது 11/27
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – சிலப்.மது 11/29
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/184
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை
அரிதின் தோன்றும் அச்சிர-காலையும் – சிலப்.மது 14/104,105
மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/100
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/12
ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி 4/75
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி 5/34
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி 11/90
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி 14/56
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி 15/11
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி 16/49
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி 17/92
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி 19/72
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி 20/22
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி 21/147
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/157
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி 22/45
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/60
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி 22/83
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி 22/93
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/102
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி 26/42
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி 27/34
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி 27/36
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 28/157
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி 28/183

மேல்


மழை_வளம் (1)

வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/157

மேல்


மழையும் (2)

மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி 22/65
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி 22/69

மேல்


மற்கலி (1)

மற்கலி நூலின் வகை இது என்ன – மணி 27/165

மேல்


மற்றவள் (1)

மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி 20/79

மேல்


மற்றவை (1)

மற்றவை நினையாது மலை மிசை நின்றோன் – சிலப்.மது 11/133

மேல்


மற்றவை. (1)

காண்தகு மரபின அல்ல மற்றவை.
மற்றவை நினையாது மலை மிசை நின்றோன் – சிலப்.மது 11/132,133

மேல்


மற்று (32)

மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/153
உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/154
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – சிலப்.புகார் 7/161
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – சிலப்.மது 11/135
வளை வெண் கோடு பறித்து மற்று அது – சிலப்.மது 12/25
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் – சிலப்.மது 15/77
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – சிலப்.மது 19/68
வருக மற்று அவள் தருக ஈங்கு என – சிலப்.மது 20/57
மாத்துவத்தான் மறைந்தார் மற்று – சிலப்.மது 21/61
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – சிலப்.வஞ்சி 24/61
பாலகுமரன் மக்கள் மற்று அவர் – சிலப்.வஞ்சி 26/158
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/103
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – சிலப்.வஞ்சி 29/83
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/61
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி 0/92
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/60
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி 17/19
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை – மணி 18/31
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி 18/65
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி 22/100
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி 22/123
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் – மணி 22/180
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி 23/80
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி 25/59
வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி 25/61
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி 25/198
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி 28/153
மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி 29/51
மற்று அனுமான விருத்தம் ஆவது – மணி 29/157
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி 30/143

மேல்


மற்றும் (2)

மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி 23/91
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி 27/265

மேல்


மற்றைய (1)

மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி 16/97

மேல்


மற்றையார் (4)

பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார்
முன்னை ஆம் என்றாள் முறை – சிலப்.மது 17/59,60
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/33,34
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார்
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/37,38
போது ஆடி வந்த புது புனல் மற்றையார்
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/41,42

மேல்


மற (24)

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – சிலப்.புகார் 10/56
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – சிலப்.மது 12/6
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – சிலப்.மது 12/14
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – சிலப்.மது 19/21
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/41
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – சிலப்.மது 22/63
மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/117
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/57
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – சிலப்.மது 23/110
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – சிலப்.வஞ்சி 25/124
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/123
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/234
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/11
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய – சிலப்.வஞ்சி 28/2
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து – சிலப்.வஞ்சி 28/91
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – சிலப்.வஞ்சி 28/132
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் – சிலப்.வஞ்சி 29/110
அற பயன் விளைதலும் மற பயன் விளைதலும் – சிலப்.வஞ்சி 30/138
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – சிலப்.வஞ்சி 30/213
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/60
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி 9/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/57
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி 21/165
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி 24/88

மேல்


மற_கள (2)

வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/11
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – சிலப்.வஞ்சி 28/132

மேல்


மற_களத்து (1)

வாளும் குடையும் மற_களத்து ஒழித்து – சிலப்.வஞ்சி 28/91

மேல்


மற_களம் (1)

வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/234

மேல்


மற_வினை (1)

மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/41

மேல்


மறக்க (1)

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் – சிலப்.புகார் 7/146

மேல்


மறத்துறை (2)

மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் – சிலப்.மது 14/12
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – சிலப்.மது 14/27

மேல்


மறத்தொடு (1)

வாள் வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் – சிலப்.வஞ்சி 27/30

மேல்


மறந்த (1)

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி 30/161

மேல்


மறந்ததும் (1)

மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி 10/88

மேல்


மறந்தாரை (1)

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் – சிலப்.புகார் 7/146

மேல்


மறந்து (6)

வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி 8/13
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 24/113,114
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி 25/153
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி 28/64,65
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 30/53,54

மேல்


மறந்தும் (1)

மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி 26/42

மேல்


மறந்தேன் (3)

மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி 3/69
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி 11/119
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன்
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி 17/55,56

மேல்


மறப்ப (3)

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள் நுதல் திலகம் இழப்ப – சிலப்.புகார் 4/53,54
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப
கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும் – சிலப்.புகார் 4/56,57
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி 29/12,13

மேல்


மறப்பார் (1)

மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – சிலப்.புகார் 7/194

மேல்


மறப்பின் (2)

விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி 1/20,21
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி 23/32

மேல்


மறப்பினும் (1)

தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல் – சிலப்.புகார் 8/61,62

மேல்


மறம் (8)

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – சிலப்.புகார் 5/76
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/27
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – சிலப்.வஞ்சி 26/44
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து – சிலப்.வஞ்சி 26/56
மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி 0/71
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி 19/122
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி 21/20
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி 21/66

மேல்


மறலும் (1)

நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி 3/113,114

மேல்


மறவ (1)

கட களிறு அடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 15/53,54

மேல்


மறவர் (5)

நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர்
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – சிலப்.புகார் 5/55,56
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – சிலப்.மது 22/13
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.வஞ்சி 26/198
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – சிலப்.வஞ்சி 26/206
புறம்பெற வந்த போர் வாள் மறவர்
வருக தாம் என வாகை பொலம் தோடு – சிலப்.வஞ்சி 27/42,43

மேல்


மறவரும் (4)

வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/77
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – சிலப்.வஞ்சி 26/87
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி 1/68
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி 26/82,83

மேல்


மறவன் (1)

கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/124

மேல்


மறவா (1)

வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா
அரவும் சூரும் இரை தேர் முதலையும் – சிலப்.மது 13/6,7

மேல்


மறவாது (2)

மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி 24/150
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி 25/229

மேல்


மறவுரை (1)

மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – சிலப்.மது 13/34

மேல்


மறவேல் (1)

வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி 24/69

மேல்


மறவேன் (1)

பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/103

மேல்


மறவை (1)

மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186

மேல்


மறவோர் (1)

மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – சிலப்.மது 22/114

மேல்


மறவோன்-தன் (1)

தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – சிலப்.வஞ்சி 26/181

மேல்


மறனும் (4)

அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.புகார் 10/251
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.மது 23/207
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.வஞ்சி 30/206
அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி 25/3

மேல்


மறனொடு (1)

மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/40

மேல்


மறா (1)

மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி 26/42

மேல்


மறி (5)

மறி தோள் நவியத்து உறி காவாளரொடு – சிலப்.மது 15/205
மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/14
மறி முடங்கி ஆடாமையும் – சிலப்.மது 17/21
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி 23/115
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி 25/31

மேல்


மறிக்கினும் (1)

மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் – சிலப்.வஞ்சி 28/160

மேல்


மறிக்கும் (1)

மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – சிலப்.வஞ்சி 28/160,161

மேல்


மறித்து (2)

வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – சிலப்.மது 13/190
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி 10/88

மேல்


மறிந்து (2)

செறி நிலத்து மறிந்து வீழ்தரும் – சிலப்.மது 20/9
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி 4/24

மேல்


மறியும் (1)

வரை ஆடு வருடையும் மட மான் மறியும்
காசறை கருவும் ஆசு அறு நகுலமும் – சிலப்.வஞ்சி 25/51,52

மேல்


மறு (12)

மறு இல் மங்கல அணியே அன்றியும் – சிலப்.புகார் 2/63
மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும் – சிலப்.புகார் 5/39
சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – சிலப்.புகார் 8/97
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி 6/5
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி 19/30
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி 22/97
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி 23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி 23/92
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி 24/143
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/212
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி 25/223
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி 30/191

மேல்


மறு_பிறப்பு (5)

மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி 22/97
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி 23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி 23/92
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி 24/143
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி 25/223

மேல்


மறு_பிறப்பு_ஆட்டி (1)

மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/212

மேல்


மறு_இல் (1)

மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி 19/30

மேல்


மறுக்கும் (1)

எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/187,188

மேல்


மறுக (1)

தென் மலை பிறந்த சந்தனம் மறுக
தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – சிலப்.புகார் 4/38,39

மேல்


மறுகி (2)

மாட மறுகின் மனை-தொறும் மறுகி
கரும கழி பலம் கொள்-மினோ எனும் – சிலப்.மது 15/61,62
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி
காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி 13/110,111

மேல்


மறுகிடை (1)

வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி 3/123

மேல்


மறுகில் (7)

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – சிலப்.புகார் 0/21
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த – சிலப்.புகார் 3/168,169
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – சிலப்.புகார் 4/18
மலய மாருதம் திரிதரு மறுகில்
கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – சிலப்.புகார் 5/203,204
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – சிலப்.புகார் 6/132
வல்லா நடையில் மறுகில் செல்வோன் – சிலப்.மது 16/99
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி 15/71

மேல்


மறுகின் (6)

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – சிலப்.புகார் 6/122
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப – சிலப்.புகார் 8/73
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – சிலப்.மது 14/70,71
மாட மறுகின் மனை-தொறும் மறுகி – சிலப்.மது 15/61
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து – சிலப்.மது 21/45
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின்
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – சிலப்.மது 23/123,124

மேல்


மறுகினும் (1)

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு – சிலப்.மது 23/162

மேல்


மறுகு (1)

வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – சிலப்.புகார் 6/54

மேல்


மறுகு-இடை (2)

மாதர் வீதி மறுகு-இடை நடந்து – சிலப்.மது 16/103
மறுகு-இடை மறுகும் கவலையில் கவலும் – சிலப்.மது 22/153

மேல்


மறுகும் (20)

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகும்
பால் வகை தெரிந்த பகுதி பண்டமொடு – சிலப்.புகார் 5/21,22
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் – சிலப்.மது 13/31
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து – சிலப்.மது 14/214
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – சிலப்.மது 22/109
மறுகு-இடை மறுகும் கவலையில் கவலும் – சிலப்.மது 22/153
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி 28/30,31
என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும் – மணி 28/34
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி 28/43,44
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி 28/45,46
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி 28/47,48
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி 28/49,50
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி 28/50,51
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி 28/51,52
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி 28/53,54
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் – மணி 28/54,55
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி 28/55,56
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி 28/56,57
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி 28/57
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி 28/57,58
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி 28/58,59

மேல்


மறுத்ததற்கு (1)

மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/112

மேல்


மறுத்தல் (1)

மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி – சிலப்.புகார் 5/218

மேல்


மறுத்தலின் (1)

சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி 14/74,75

மேல்


மறுதர (1)

மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – சிலப்.புகார் 10/207

மேல்


மறுதரவு (1)

மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – சிலப்.வஞ்சி 24/123

மேல்


மறுதரவோ (1)

வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே – சிலப்.வஞ்சி 24/122

மேல்


மறுப்ப (1)

கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/124

மேல்


மறுப்பு (1)

மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – சிலப்.புகார் 2/85

மேல்


மறுப்பு_அரும் (1)

மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – சிலப்.புகார் 2/85

மேல்


மறுமை (1)

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி 27/276

மேல்


மறுமைக்கு (1)

இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் – சிலப்.மது 11/112

மேல்


மறுமையும் (2)

இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் – சிலப்.மது 11/113
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி 3/96

மேல்


மறை (32)

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – சிலப்.புகார் 1/54
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – சிலப்.மது 11/58
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – சிலப்.மது 11/128
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – சிலப்.மது 12/101
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – சிலப்.மது 12/101
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – சிலப்.மது 12/110
மறை முது முதல்வன் பின்னர் மேய – சிலப்.மது 12/164
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – சிலப்.மது 13/38
மா மறை முதல்வன் மாடலன் என்போன் – சிலப்.மது 15/13
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – சிலப்.மது 15/63
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/113
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – சிலப்.மது 16/44
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/108
மறை நா ஓசை அல்லது யாவதும் – சிலப்.மது 23/31
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – சிலப்.மது 23/93
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/90
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் – சிலப்.வஞ்சி 26/102
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – சிலப்.வஞ்சி 26/248
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – சிலப்.வஞ்சி 27/172
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/177
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – சிலப்.வஞ்சி 28/187
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி 11/84
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/3
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/15
முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ – மணி 13/56
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி 13/59
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி 13/73
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/77
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி 13/78
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி 13/93
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய – மணி 13/94
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் – மணி 13/96

மேல்


மறை_நூல் (1)

வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – சிலப்.மது 13/38

மேல்


மறை_ஆட்டி (1)

மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/77

மேல்


மறை_ஆட்டியை (1)

அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – சிலப்.மது 15/63

மேல்


மறைத்த (1)

கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/105

மேல்


மறைத்தால் (1)

என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166

மேல்


மறைத்து (2)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி 20/67
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி 23/22,23

மேல்


மறைத்து-ஆங்கு (1)

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு
இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – சிலப்.புகார் 6/102,103

மேல்


மறைந்த (1)

வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி 24/159,160

மேல்


மறைந்தனனே (3)

இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே
களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/175,176
கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – சிலப்.புகார் 7/179
பறவை பாட்டு அடங்கினவே பகல்_செய்வான் மறைந்தனனே
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/183,184

மேல்


மறைந்தார் (1)

மாத்துவத்தான் மறைந்தார் மற்று – சிலப்.மது 21/61

மேல்


மறைந்திடுதல் (1)

யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல்
பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி 30/103,104

மேல்


மறைந்து (3)

தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – சிலப்.புகார் 5/128
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் – சிலப்.புகார் 5/129
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் – மணி 20/113

மேல்


மறையவர் (1)

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே அ ஊர் – சிலப்.மது 23/74,75

மேல்


மறையாளன் (2)

மா மறையாளன் வருபொருள் உரைப்போன் – சிலப்.மது 11/34
வட திசை பெயரும் மா மறையாளன்
கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – சிலப்.மது 15/56,57

மேல்


மறையின் (1)

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/131

மேல்


மறையோய் (1)

மாடல மறையோய் வந்தேன் என்றலும் – சிலப்.வஞ்சி 30/70

மேல்


மறையோர் (6)

மாட மருகும் மறையோர் இருக்கையும் – சிலப்.புகார் 5/42
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை – சிலப்.புகார் 10/144
மங்கல மறையோர் இருக்கை அன்றியும் – சிலப்.புகார் 10/147
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை – சிலப்.வஞ்சி 26/58
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/76
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி 28/56

மேல்


மறையோள்-தன்மேல் (1)

ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி – சிலப்.வஞ்சி 30/93

மேல்


மறையோற்கு (2)

என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி – சிலப்.மது 11/162
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – சிலப்.மது 23/63

மேல்


மறையோன் (19)

மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/29
மா முது மறையோன் வந்திருந்தோனை – சிலப்.மது 11/31
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – சிலப்.மது 11/150
வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் – சிலப்.மது 11/193
மாடல மறையோன் வந்து தோன்றி – சிலப்.வஞ்சி 27/48
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/56
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – சிலப்.வஞ்சி 27/117
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – சிலப்.வஞ்சி 27/141
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/163
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – சிலப்.வஞ்சி 27/173
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/176
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – சிலப்.வஞ்சி 28/187
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – சிலப்.வஞ்சி 28/193
மா மறையோன் வாய் கேட்டு – சிலப்.வஞ்சி 29/49
மாடல மறையோன் தன் முகம் நோக்க – சிலப்.வஞ்சி 30/117
மறையோன் உற்ற வான் துயர் நீங்க – சிலப்.வஞ்சி 30/120
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/147
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி 5/68,69
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி 14/31

மேல்


மறையோன்-தன்னை (1)

வளைந்த யாக்கை மறையோன்-தன்னை
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் – சிலப்.மது 15/45,46

மேல்


மறையோன்-தன்னொடும் (2)

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி – சிலப்.வஞ்சி 28/81
மாடல மறையோன்-தன்னொடும் கூடி – சிலப்.வஞ்சி 30/168

மேல்


மறையோனாக (1)

அங்கு உறை மறையோனாக தோன்றி – சிலப்.வஞ்சி 30/89

மேல்


மன் (52)

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – சிலப்.புகார் 0/21
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – சிலப்.புகார் 5/163
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – சிலப்.புகார் 8/56
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு – சிலப்.மது 11/158
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – சிலப்.மது 16/75
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/41
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – சிலப்.வஞ்சி 27/17
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – சிலப்.வஞ்சி 27/225
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – சிலப்.வஞ்சி 28/139
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – சிலப்.வஞ்சி 28/161
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி 7/10
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி 7/11
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி 7/101
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி 10/86
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 11/16
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி 11/54
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி 11/90
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி 12/98
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி 12/120
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி 13/58
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி 14/23
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி 14/32
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி 14/56
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/87
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி 14/101
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி 14/102
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி 15/11
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/16
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/36
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி 16/84
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி 16/97
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி 17/5
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி 21/130
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி 21/147
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி 21/165
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி 22/25
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி 22/72
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி 23/128
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி 24/73
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி 25/22
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி 25/56
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி 25/97
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/102
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி 25/117
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி 25/209
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி 25/229
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி 25/237
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 28/157
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி 28/227
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி 28/237
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி 29/15

மேல்


மன்பதை (9)

மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/19
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/36
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/49
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – சிலப்.மது 20/88
மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல் – சிலப்.வஞ்சி 25/103
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – சிலப்.வஞ்சி 27/134
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/174
இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி 5/74
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி 23/19

மேல்


மன்பதைக்கு (1)

மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி 23/137

மேல்


மன்ற (4)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/84
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி 20/79
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி 21/6

மேல்


மன்றத்து (8)

ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – சிலப்.புகார் 6/17
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/20,21
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – சிலப்.மது 12/11
ஆயர் பாடியில் எரு மன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய – சிலப்.மது 17/27,28
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – சிலப்.மது 17/116
மன்றத்து இருத்தி சென்றீர் அவ்வழி – சிலப்.மது 23/46
பாசிலை பொதுளிய போதி மன்றத்து
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் – சிலப்.மது 23/76,77
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – சிலப்.வஞ்சி 27/74

மேல்


மன்றத்தும் (1)

ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – சிலப்.புகார் 5/140

மேல்


மன்றம் (2)

தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – சிலப்.மது 16/102
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி 19/31

மேல்


மன்றமும் (15)

உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும் – சிலப்.புகார் 5/117,118
வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும்
வஞ்சம் உண்டு மயல்_பகை உற்றோர் – சிலப்.புகார் 5/121,122
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – சிலப்.புகார் 5/127,128
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் – சிலப்.புகார் 5/138,139
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து – சிலப்.மது 14/214
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி 1/50,51
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி 6/83,84
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி 6/85,86
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்த ஆங்கு – மணி 6/87,88
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி 6/89,90
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி 6/91,92
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி 6/136
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி 20/30
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி 21/122
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் – மணி 28/59

மேல்


மன்றல் (1)

மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91

மேல்


மன்றினும் (1)

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு – சிலப்.மது 23/162

மேல்


மன்று (2)

வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – சிலப்.மது 12/13
கன்று நினை குரல மன்று வழி படர – மணி 5/132

மேல்


மன்ன (7)

பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – சிலப்.வஞ்சி 26/103
மா பெரும் தானை மன்ன_குமரர் – சிலப்.வஞ்சி 27/180
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி 4/63
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி 12/41
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி 19/134
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி 22/194
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த – மணி 24/1

மேல்


மன்ன_குமரர் (1)

மா பெரும் தானை மன்ன_குமரர்
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – சிலப்.வஞ்சி 27/180,181

மேல்


மன்னர் (38)

பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த – சிலப்.புகார் 3/114
வலம்படு தானை மன்னர் இல்வழி – சிலப்.புகார் 4/11
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/182,183
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு – சிலப்.மது 14/21
நாவல் அம் தண் பொழில் மன்னர்
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – சிலப்.மது 17/3,4
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/129
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது – சிலப்.மது 23/33
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் – சிலப்.வஞ்சி 25/94
ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – சிலப்.வஞ்சி 25/162
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் – சிலப்.வஞ்சி 25/185
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 26/5
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – சிலப்.வஞ்சி 26/28
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – சிலப்.வஞ்சி 26/156
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி – சிலப்.வஞ்சி 26/160
பாய்ந்த பண்பின் பல் வேல் மன்னர்
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – சிலப்.வஞ்சி 26/190,191
ஆரிய மன்னர் அழகுற அமைத்த – சிலப்.வஞ்சி 27/22
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – சிலப்.வஞ்சி 27/25
வட திசை மன்னர் மணி முடி ஏறினள் – சிலப்.வஞ்சி 27/65
மன்னர் கோவே யான் வரும் காரணம் – சிலப்.வஞ்சி 27/67
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/111
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் – சிலப்.வஞ்சி 27/119,120
ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை – சிலப்.வஞ்சி 27/177
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் – சிலப்.வஞ்சி 27/187
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – சிலப்.வஞ்சி 27/225
படு நுகம் பூணாய் பகடே மன்னர்
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – சிலப்.வஞ்சி 27/228,229
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த – சிலப்.வஞ்சி 28/98
ஏனை மன்னர் இருவரும் கூறிய – சிலப்.வஞ்சி 28/108
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – சிலப்.வஞ்சி 28/184
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் – சிலப்.வஞ்சி 29/9
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – சிலப்.வஞ்சி 29/17,18
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – சிலப்.வஞ்சி 29/67
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/192
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/118
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – சிலப்.வஞ்சி 30/169
பாசறை மன்னர் பாடி போல – மணி 8/32
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி 23/14
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி 25/80

மேல்


மன்னர்-தம் (1)

வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – சிலப்.வஞ்சி 26/13

மேல்


மன்னர்க்கு (3)

வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 25/170
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் – சிலப்.வஞ்சி 27/21
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி 23/32

மேல்


மன்னரின் (2)

புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – சிலப்.புகார் 4/12,13
தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ காவல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/153,154

மேல்


மன்னரும் (4)

வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ – சிலப்.வஞ்சி 26/22
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – சிலப்.வஞ்சி 30/157,158
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும்
குடக கொங்கரும் மாளுவ வேந்தரும் – சிலப்.வஞ்சி 30/158,159
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி 28/3

மேல்


மன்னரை (4)

எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – சிலப்.மது 22/56
அறியாது மலைந்த ஆரிய மன்னரை
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – சிலப்.வஞ்சி 27/6,7
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலை செரு வென்று – சிலப்.வஞ்சி 28/116,117
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – சிலப்.வஞ்சி 28/120,121

மேல்


மன்னரொடு (1)

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரின் சென்று தகை அடி வணங்க – சிலப்.வஞ்சி 28/88,89

மேல்


மன்னவ (3)

வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி 19/138
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி 22/160
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி 25/118

மேல்


மன்னவர் (14)

வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.மது 11/15
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – சிலப்.மது 19/19
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர்
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன் – சிலப்.மது 22/63,64
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 25/181
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/83
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம் – சிலப்.வஞ்சி 26/184
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – சிலப்.வஞ்சி 28/112
வட திசை மருங்கின் மன்னவர் அறிய – சிலப்.வஞ்சி 28/216
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/234
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 30/95
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி 8/55
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி 19/129
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி 22/81
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி 26/16

மேல்


மன்னவர்க்கு (3)

மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/171
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – சிலப்.வஞ்சி 28/201
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி 6/164

மேல்


மன்னவற்கு (7)

மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் – சிலப்.புகார் 10/29
மன்னவற்கு யாம் உரைத்தும் என – சிலப்.மது 20/15
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/56
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – சிலப்.வஞ்சி 27/117
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின் – சிலப்.வஞ்சி 28/82
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/213
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி 25/134,135

மேல்


மன்னவன் (58)

காவல் வெண்குடை மன்னவன் கோயில் – சிலப்.புகார் 3/118
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – சிலப்.புகார் 5/173
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி – சிலப்.புகார் 5/218
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – சிலப்.மது 11/29
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – சிலப்.மது 13/138
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் – சிலப்.மது 14/12
வருந்தாது ஏகி மன்னவன் கூடல் – சிலப்.மது 14/60
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் – சிலப்.மது 14/116
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – சிலப்.மது 16/137,138
வலம் படு தானை மன்னவன் ஏவ – சிலப்.மது 16/158
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/36
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/40
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/49
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – சிலப்.மது 19/58
மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – சிலப்.மது 20/84
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் – சிலப்.மது 20/90
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என – சிலப்.மது 23/84
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – சிலப்.மது 23/110
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – சிலப்.வஞ்சி 25/64
மன்னவன் செல்வுழி செல்க யான் என – சிலப்.வஞ்சி 25/84
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்து செங்கோல் ஆக்கியது – சிலப்.வஞ்சி 25/98,99
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி – சிலப்.வஞ்சி 25/110
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி – சிலப்.வஞ்சி 25/115
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை – சிலப்.வஞ்சி 26/97
வலம் படு தானை மன்னவன் தன்னை – சிலப்.வஞ்சி 27/72
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/114
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – சிலப்.வஞ்சி 27/160
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/7
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – சிலப்.வஞ்சி 28/97
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – சிலப்.வஞ்சி 30/71
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/142
உலக மன்னவன் நின்றோன் முன்னே – சிலப்.வஞ்சி 30/156
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை – மணி 0/75
வானம் மும் மாரி பொழிக மன்னவன்
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி 1/33,34
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி 3/46
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி 4/27
முன்னர் தோன்றி மன்னவன் மகனே – மணி 7/7
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி 19/117
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் – மணி 20/14
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி 20/69
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி 20/73
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி 21/73
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி 22/27,28
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி 22/210
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் – மணி 23/1
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் – மணி 24/25
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா – மணி 24/34
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி 24/48
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி 24/88
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி 24/152
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி 24/168
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி 25/134
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து – மணி 25/154
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி 25/194
ஒரு_தனி போயினன் உலக மன்னவன்
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/204,205
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் – மணி 25/214
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி 25/220
தான பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி 28/75,76

மேல்


மன்னவன்-தன் (1)

மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி 23/19

மேல்


மன்னவன்-தனக்கு (1)

முன்னோன் கோவலன் மன்னவன்-தனக்கு
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி 28/124,125

மேல்


மன்னவன்-தானும் (1)

மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி 19/100

மேல்


மன்னற்கு (8)

சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – சிலப்.புகார் 3/11
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/65
வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/79
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – சிலப்.புகார் 5/212
தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – சிலப்.புகார் 6/9
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – சிலப்.மது 16/128,129
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – சிலப்.மது 23/157
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன் – மணி 26/27,28

மேல்


மன்னன் (13)

பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – சிலப்.புகார் 5/71
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/162
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – சிலப்.புகார் 8/6
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/124
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/125
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – சிலப்.மது 19/19
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/11
வலம் படு தானை மன்னன் முன்னர் – சிலப்.வஞ்சி 25/71
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 26/5
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/174
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள் – மணி 1/39
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி 21/89
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி 28/83

மேல்


மன்னன்-தன் (1)

தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – சிலப்.வஞ்சி 25/191

மேல்


மன்னனின் (1)

பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – சிலப்.மது 16/171

மேல்


மன்னனுக்கு (1)

வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி 25/193

மேல்


மன்னனும் (1)

மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி 28/184

மேல்


மன்னனை (3)

கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி – சிலப்.மது 20/59
தேரா மன்னனை சிலம்பின் வென்று இ – சிலப்.மது 22/145
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி 22/12

மேல்


மன்னா (4)

தேரா மன்னா செப்புவது உடையேன் – சிலப்.மது 20/62
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – சிலப்.மது 20/72
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – சிலப்.வஞ்சி 30/73
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி 25/223

மேல்


மன்னி (2)

மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/15,16

மேல்


மன்னிய (4)

மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – சிலப்.மது 22/63
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/172,173
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி 27/135
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் – மணி 28/55

மேல்


மன்னும் (6)

போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – சிலப்.புகார் 1/22
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – சிலப்.புகார் 1/29
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/25
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/28
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110
அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும்
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – சிலப்.மது 12/105,106

மேல்


மன்னே (1)

மாடலன் எழுந்து மன்னவர் மன்னே
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/112,113

மேல்


மன்னொடும் (1)

வானவர் போற்ற மன்னொடும் கூடி – சிலப்.வஞ்சி 25/59

மேல்


மன்னோ (1)

கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி 19/130

மேல்


மன (8)

சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/59
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி 12/85
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி 21/49
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி 21/189
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி 22/96
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 24/122
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி 27/204
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 30/63

மேல்


மனக்கு (3)

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி 21/30
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி 22/18
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி 24/158

மேல்


மனக்கொளல் (1)

வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் – சிலப்.மது 13/88

மேல்


மனத்தினள் (1)

மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி 23/143

மேல்


மனத்து (2)

ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி 27/213
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/260

மேல்


மனத்தேன் (1)

சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன்
காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி 9/65,66

மேல்


மனத்தையும் (1)

வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி – மணி 22/201

மேல்


மனத்தோடு (1)

அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி 26/57

மேல்


மனப்பாட்டு (2)

வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி 21/171
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி 28/244

மேல்


மனம் (25)

மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/20
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/113
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் – சிலப்.புகார் 7/190
வள வேல் நல் கண்ணி மனம்
ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – சிலப்.புகார் 8/122,123
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – சிலப்.புகார் 10/207
மகளை நோக்கி மனம் மயங்காதே – சிலப்.மது 17/24
மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – சிலப்.வஞ்சி 24/3
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் – சிலப்.வஞ்சி 30/130
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி 0/52
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி 4/72
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி 8/22
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி 11/60
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி 20/19
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் – மணி 20/86
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி 20/90
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி 21/53
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி 23/115
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி 23/140
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி 24/75
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி 25/97
அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு – மணி 27/212
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி 27/248
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி 27/282
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி 28/80

மேல்


மனம்வைத்து (1)

கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – சிலப்.புகார் 7/224,225

மேல்


மனமும் (1)

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி 27/20

மேல்


மனை (42)

மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 3/172
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – சிலப்.புகார் 5/130
வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/229
காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – சிலப்.புகார் 7/232
இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – சிலப்.மது 13/57
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – சிலப்.மது 13/120
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – சிலப்.மது 14/102
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – சிலப்.மது 14/147
கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – சிலப்.மது 15/128
உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும் – சிலப்.மது 15/129
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – சிலப்.மது 15/165
மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – சிலப்.மது 15/173
வாயில் கழிந்து தன் மனை புக்கனளால் – சிலப்.மது 15/218
காவல் சிற்றில் கடி மனை படுத்து – சிலப்.மது 16/6
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி – சிலப்.மது 22/133
மனை விளக்குறுத்தலும் மாலை அயர்தலும் – சிலப்.மது 22/149
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – சிலப்.வஞ்சி 27/101
மனை_கிழத்தி உயிர் இழப்பவும் – சிலப்.வஞ்சி 29/51
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – சிலப்.வஞ்சி 30/196
அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு – மணி 7/42
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி 11/12
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து – மணி 11/109
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி 13/101
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி 15/71
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி 15/77
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி 15/79
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி 15/79,80
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி 16/127
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி 16/130
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி 18/36
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/49
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி 22/53
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி 22/89
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி 22/124
என் மனை தருக என இராசமாதேவி – மணி 24/76
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி 24/81
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி 28/5
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி 28/16
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி 28/54

மேல்


மனை-தொறும் (6)

மாட மறுகின் மனை-தொறும் மறுகி – சிலப்.மது 15/61
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும்
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி 3/127,128
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி 5/46
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி 5/58
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி 13/110
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி – மணி 24/21

மேல்


மனை-வயின் (1)

அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின்
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி 13/27,28

மேல்


மனை_கிழத்தி (2)

தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/101,102
மனை_கிழத்தி உயிர் இழப்பவும் – சிலப்.வஞ்சி 29/51

மேல்


மனை_கிழத்தீ (1)

மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – சிலப்.மது 15/173

மேல்


மனை_அகம் (5)

மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி 16/130
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி 18/36
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/49
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி 22/89

மேல்


மனைத்திற (1)

மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி 28/97

மேல்


மனையறம் (1)

வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா – சிலப்.மது 22/132

மேல்


மனையறம்படுத்த (1)

மனையறம்படுத்த காதையும் நடம் நவில் – சிலப்.புகார் 0/64

மேல்


மனையாள் (3)

பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – சிலப்.புகார் 9/7
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி 18/95
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி 22/97

மேல்


மனையில் (3)

பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர் – சிலப்.மது 15/164
தம் மனையில் பாடும் தகையேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/149
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/150

மேல்


மனையின் (1)

வந்தேன் கேட்டேன் மனையின் காணேன் – சிலப்.வஞ்சி 30/110

மேல்


மனையோள் (1)

எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – சிலப்.மது 15/55

மேல்


மனைவி (14)

கண்ணகி என்பாள் மனைவி அவள் கால் – சிலப்.புகார் 0/17
கொலை_கள பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – சிலப்.புகார் 0/31,32
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின் – சிலப்.புகார் 0/48,49
காமர் மனைவி என கைகலந்து நாமம் – சிலப்.புகார் 2/92
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு – சிலப்.புகார் 9/33
சாயலன் மனைவி தானம்-தன்னால் – சிலப்.மது 15/188
கொலை_கள பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/74,75
உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி
புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள் – சிலப்.மது 23/42,43
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் – சிலப்.மது 23/104
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களம் காணாள் நீலி என்போள் – சிலப்.மது 23/158,159
கொலை கள பட்ட கோவலன் மனைவி
குடவர் கோவே நின் நாடு புகுந்து – சிலப்.வஞ்சி 27/63,64
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 27/96
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி 13/79
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி 26/29

மேல்


மனைவியும் (1)

இட்ட தானத்து எட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர் – சிலப்.மது 15/196,197

மேல்


மனைவியொடு (1)

மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த – சிலப்.மது 13/102

மேல்


மனோ (1)

ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி 27/238

மேல்