கூ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 5
கூஉம் 2
கூஉய் 13
கூகையின் 1
கூட்ட 1
கூட்டத்தில் 1
கூட்டத்தொடு 1
கூட்டம் 4
கூட்டமும் 1
கூட்டி 2
கூட்டிய 1
கூட்டில் 1
கூட்டுண்டு 2
கூட்டுண்ணும் 1
கூட்டும் 1
கூட 3
கூடம் 1
கூடமும் 1
கூடல் 18
கூடலான் 1
கூடலில் 1
கூடலும் 1
கூடலை 1
கூடவே 1
கூடா 3
கூடாது 3
கூடார் 1
கூடார்-பால் 1
கூடி 19
கூடிய 10
கூடின் 1
கூடினர் 2
கூடினார்-பால் 1
கூடு 3
கூடு-மின் 1
கூடுபு 1
கூடும் 3
கூடேன் 1
கூடை 3
கூடையில் 1
கூடையின் 1
கூடையும் 1
கூத்த 1
கூத்தர் 2
கூத்தரும் 1
கூத்தி 1
கூத்தியர் 4
கூத்தியும் 2
கூத்தின் 1
கூத்தினோடு 1
கூத்து 7
கூத்தும் 2
கூதாளம் 1
கூதாளமும் 1
கூதாளமொடு 1
கூதிர் 1
கூதிர்-காலையும் 1
கூதிர்_பள்ளி 1
கூந்தல் 37
கூந்தலர் 1
கூந்தலில் 1
கூந்தலும் 1
கூந்தலை 3
கூப்பி 1
கூப்பிடும் 1
கூம்பு 1
கூர் 8
கூர்த்து 1
கூர்ந்த 2
கூர்ந்து 3
கூர 6
கூராது 3
கூரின் 1
கூரினும் 3
கூரும் 3
கூல 8
கூலம் 3
கூவல் 1
கூவி 1
கூவியர் 4
கூவும் 1
கூவை 1
கூழின் 3
கூளி 1
கூற்ற 2
கூற்றம் 9
கூற்று 6
கூற்று-கண் 1
கூற 16
கூறப்பட்டன 1
கூறப்படுமே 1
கூறல் 2
கூறலின் 1
கூறலும் 5
கூறார் 2
கூறி 5
கூறிட்டு 2
கூறிய 13
கூறியது 1
கூறில் 1
கூறினர் 1
கூறினன் 2
கூறினும் 1
கூறினை 1
கூறு 5
கூறு_மின் 1
கூறும் 15
கூறும்-காலை 1
கூறுவல் 1
கூறுவன் 1
கூறுழி 1
கூறை 1
கூறையும் 1
கூனி-தன்னொடு 1
கூனும் 5

கூ (5)

குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – சிலப்.புகார் 10/235
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி 7/67
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி 7/115
பொறி மயிர் வாரணம் குறும் கூ விளிப்ப – மணி 7/116
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி 13/17

மேல்


கூஉம் (2)

அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி 3/110,111
தாய் ஒழி குழவி போல கூஉம்
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி 25/111,112

மேல்


கூஉய் (13)

கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – சிலப்.புகார் 0/29
வசந்தமாலையை வருக என கூஉய்
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – சிலப்.புகார் 8/69,70
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய்
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/63,64
ஐயை தன் மகளை கூஉய்
கடை_கயிறும் மத்தும் கொண்டு – சிலப்.மது 17/8,9
வாயிலாளரின் மாடலன் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 27/158,159
வயந்தமாலையை வருக என கூஉய்
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி 2/8,9
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி – மணி 8/37
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி 19/98
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய்
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி 22/32,33
வாய் வாள் விஞ்ஞயன் தன்னையும் கூஉய்
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி 22/199,200
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு – மணி 23/37
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய்
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி 23/43,44
கலம் செய் கம்மியர் வருக என கூஉய்
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி 25/124,125

மேல்


கூகையின் (1)

சாவோர் பயிரும் கூகையின் குரலும் – மணி 6/75

மேல்


கூட்ட (1)

மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி 27/265

மேல்


கூட்டத்தில் (1)

அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு – மணி 27/212

மேல்


கூட்டத்தொடு (1)

கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி 30/151

மேல்


கூட்டம் (4)

கலவை கூட்டம் காண்வர தோன்றி – சிலப்.மது 13/129
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி 27/261
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி 29/386
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி 30/149,150

மேல்


கூட்டமும் (1)

சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/243,244

மேல்


கூட்டி (2)

கானம் போன கணவனை கூட்டி
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – சிலப்.மது 15/73,74
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – சிலப்.வஞ்சி 27/10

மேல்


கூட்டிய (1)

உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி 27/269

மேல்


கூட்டில் (1)

குமரி கூட்டில் கொழும் பல் உணவு – சிலப்.புகார் 10/123

மேல்


கூட்டுண்டு (2)

கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – சிலப்.வஞ்சி 25/179
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி 7/47,48

மேல்


கூட்டுண்ணும் (1)

இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – சிலப்.மது 12/10,11

மேல்


கூட்டும் (1)

மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – சிலப்.புகார் 7/225

மேல்


கூட (3)

கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – சிலப்.மது 22/70
கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி 21/77
இயைந்துரை என்பது எழுத்து பல கூட
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி 30/205,206

மேல்


கூடம் (1)

செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே – சிலப்.புகார் 8/29

மேல்


கூடமும் (1)

சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி 28/66

மேல்


கூடல் (18)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – சிலப்.புகார் 0/35
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – சிலப்.மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – சிலப்.மது 14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல்
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – சிலப்.மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல்
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – சிலப்.மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் – சிலப்.மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – சிலப்.மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் – சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் – சிலப்.மது 16/131
நல் தேரான் கூடல் நகர் – சிலப்.மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – சிலப்.மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத – சிலப்.மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – சிலப்.மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – சிலப்.மது 23/123
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – சிலப்.வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – சிலப்.வஞ்சி 30/149

மேல்


கூடலான் (1)

கூடலான் கூடு ஆயினான் – சிலப்.மது 20/101

மேல்


கூடலில் (1)

வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/58,59

மேல்


கூடலும் (1)

கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – சிலப்.புகார் 6/109

மேல்


கூடலை (1)

கோ_முறை நீங்க கொடி மாட கூடலை
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/110,111

மேல்


கூடவே (1)

கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – சிலப்.வஞ்சி 29/151

மேல்


கூடா (3)

கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – சிலப்.புகார் 5/182
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி 27/139
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி 29/101

மேல்


கூடாது (3)

கோவலன் ஊட கூடாது ஏகிய – சிலப்.புகார் 8/15
குல_முதல் தேவி கூடாது ஏக – சிலப்.மது 16/136
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – சிலப்.வஞ்சி 27/60

மேல்


கூடார் (1)

கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – சிலப்.வஞ்சி 25/179

மேல்


கூடார்-பால் (1)

கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – சிலப்.புகார் 4/85

மேல்


கூடி (19)

குன்ற குறவர் ஒருங்குடன் கூடி
பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 0/3,4
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை – சிலப்.புகார் 3/142
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – சிலப்.புகார் 10/19,20
கரும் கை வினைஞரும் களமரும் கூடி
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – சிலப்.புகார் 10/125,126
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – சிலப்.புகார் 10/203
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – சிலப்.மது 16/7,8
தலைவனை வானோர் தமராரும் கூடி
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த – சிலப்.வஞ்சி 24/105,106
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள் – சிலப்.வஞ்சி 25/59,60
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – சிலப்.வஞ்சி 26/160,161
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – சிலப்.வஞ்சி 28/183,184
தேவந்தியும் உடன் கூடி
சே_இழையை காண்டும் என்று – சிலப்.வஞ்சி 29/55,56
மாடல மறையோன்-தன்னொடும் கூடி
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – சிலப்.வஞ்சி 30/168,169
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி 3/84,85
தீவதிலகை தன்னொடும் கூடி
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி 11/55,56
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி 13/22,23
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி 19/62,63
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடி
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி 19/109,110
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி 27/115
சீவன் உடம்போடு ஒத்து கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி 27/195,196

மேல்


கூடிய (10)

கூடிய நெறியின கொளுத்தும்-காலை – சிலப்.புகார் 3/17
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம் – சிலப்.புகார் 3/138
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – சிலப்.புகார் 4/86,87
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து – சிலப்.மது 14/151
கூனும் குறளும் ஊமும் கூடிய
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – சிலப்.மது 20/24,25
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – சிலப்.வஞ்சி 28/166
எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில் – மணி 6/191
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி 7/45
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி 7/104,105
சொல் என தோற்றும் பல நாள் கூடிய
எல்லையை திங்கள் என்று வழங்குதல் – மணி 30/206,207

மேல்


கூடின் (1)

கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – சிலப்.வஞ்சி 29/152

மேல்


கூடினர் (2)

கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி 10/74,75
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/18,19

மேல்


கூடினார்-பால் (1)

கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – சிலப்.புகார் 4/85

மேல்


கூடு (3)

கூடலான் கூடு ஆயினான் – சிலப்.மது 20/101
கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும் – சிலப்.வஞ்சி 26/129
கூடு இசை குயிலுவ கருவியாளரும் – சிலப்.வஞ்சி 26/142

மேல்


கூடு-மின் (1)

கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – சிலப்.புகார் 8/124

மேல்


கூடுபு (1)

கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – சிலப்.மது 23/166

மேல்


கூடும் (3)

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்
குறுநர் இட்ட குவளை அம் போதொடு – சிலப்.புகார் 10/85,86
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – சிலப்.புகார் 10/89,90
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி 27/133

மேல்


கூடேன் (1)

இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி 22/98

மேல்


கூடை (3)

கூடை செய்த கை வாரத்து களைதலும் – சிலப்.புகார் 3/20
கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/48
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி – சிலப்.புகார் 3/152

மேல்


கூடையில் (1)

வாரம் செய்த கை கூடையில் களைதலும் – சிலப்.புகார் 3/21

மேல்


கூடையின் (1)

கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – சிலப்.வஞ்சி 26/69

மேல்


கூடையும் (1)

காய் பொன் உலையும் கல் இடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – சிலப்.மது 15/210,211

மேல்


கூத்த (1)

கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன் – சிலப்.வஞ்சி 28/77

மேல்


கூத்தர் (2)

ஆடு கூத்தர் ஆகி எங்கணும் – சிலப்.வஞ்சி 26/228
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/165

மேல்


கூத்தரும் (1)

கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – சிலப்.வஞ்சி 26/106

மேல்


கூத்தி (1)

அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி 24/22

மேல்


கூத்தியர் (4)

காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – சிலப்.புகார் 5/50,51
ஆடும் கூத்தியர் அணியே போல – மணி 12/51
அனையேன் ஆகி அரங்க கூத்தியர்
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி 18/35,36
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி 28/47

மேல்


கூத்தியும் (2)

தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – சிலப்.மது 14/156
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும்
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – சிலப்.மது 14/156,157

மேல்


கூத்தின் (1)

இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – சிலப்.புகார் 3/12

மேல்


கூத்தினோடு (1)

ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி 19/79

மேல்


கூத்து (7)

கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – சிலப்.புகார் 3/19
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் – சிலப்.புகார் 3/177
குமரி கோலத்து கூத்து உள்படுமே – சிலப்.மது 12/115
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் – சிலப்.வஞ்சி 26/125
தண்டா களிப்பின் ஆடும் கூத்து
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி – மணி 6/126,127
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி 18/6
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி 28/47

மேல்


கூத்தும் (2)

பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து – சிலப்.புகார் 3/13
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி 2/19

மேல்


கூதாளம் (1)

சண்பகம் கருவிளை செம் கூதாளம்
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – சிலப்.மது 22/40,41

மேல்


கூதாளமும் (1)

விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும்
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – சிலப்.மது 13/156,157

மேல்


கூதாளமொடு (1)

சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – சிலப்.மது 14/88,89

மேல்


கூதிர் (1)

கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து – சிலப்.புகார் 4/61

மேல்


கூதிர்-காலையும் (1)

குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும்
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – சிலப்.மது 14/101,102

மேல்


கூதிர்_பள்ளி (1)

கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து – சிலப்.புகார் 4/61

மேல்


கூந்தல் (37)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.புகார் 0/50
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – சிலப்.புகார் 1/62
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – சிலப்.புகார் 2/65
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – சிலப்.புகார் 2/80
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – சிலப்.புகார் 4/56
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல்
பாண் வாய் வண்டு நோதிறம் பாட – சிலப்.புகார் 4/74,75
ஆர பேரியாற்று மாரி கூந்தல்
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை – சிலப்.புகார் 5/2,3
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – சிலப்.புகார் 6/79
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல்
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – சிலப்.புகார் 8/100,101
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து – சிலப்.புகார் 10/39
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – சிலப்.புகார் 10/43
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல்
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து – சிலப்.மது 11/109,110
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு – சிலப்.மது 12/3
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – சிலப்.மது 12/23
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – சிலப்.மது 13/84
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – சிலப்.மது 13/167,168
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி – சிலப்.மது 14/87
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 15/97
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – சிலப்.மது 15/133
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107
வால் நரை கூந்தல் மகளிரொடு போத – சிலப்.மது 22/131
வார் ஒலி கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.மது 23/173
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – சிலப்.வஞ்சி 27/216
அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – சிலப்.வஞ்சி 28/17,18
பூ விரி கூந்தல் புகார் – சிலப்.வஞ்சி 29/132
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – சிலப்.வஞ்சி 30/38
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப – மணி 2/51
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி 4/106
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி 5/18
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி 8/36
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி 10/32
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி 17/82
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி 19/89
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி 20/42
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி 21/61
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி 23/2
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி 26/62

மேல்


கூந்தலர் (1)

நரை விரைஇய நறும் கூந்தலர்
உரை விரைஇய பலர் வாழ்த்திட – சிலப்.மது 20/26,27

மேல்


கூந்தலில் (1)

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி 16/31,32

மேல்


கூந்தலும் (1)

நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி 22/130

மேல்


கூந்தலை (3)

வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – சிலப்.புகார் 2/84
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/80,81
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை
இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – சிலப்.மது 12/46,47

மேல்


கூப்பி (1)

என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – சிலப்.வஞ்சி 24/7,8

மேல்


கூப்பிடும் (1)

கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – சிலப்.மது 13/31,32

மேல்


கூம்பு (1)

கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி 4/30

மேல்


கூர் (8)

கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – சிலப்.புகார் 3/52
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/147
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – சிலப்.மது 14/129
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/43
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – சிலப்.மது 22/156
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை – சிலப்.வஞ்சி 27/144
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி 18/163
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி 29/8

மேல்


கூர்த்து (1)

முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் – மணி 18/71

மேல்


கூர்ந்த (2)

இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி 6/208
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி 12/85

மேல்


கூர்ந்து (3)

நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர் வாள் மறவர் – சிலப்.வஞ்சி 27/41,42
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி 11/112
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி 16/54,55

மேல்


கூர (6)

நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – சிலப்.புகார் 6/10
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – சிலப்.புகார் 7/215
மண்ணக மடந்தை வான் துயர் கூர
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் – சிலப்.மது 16/215,216
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி 15/70,71
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி 21/41

மேல்


கூராது (3)

நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி 14/13,14
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி 25/144,145
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி 28/200,201

மேல்


கூரின் (1)

மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி 7/10

மேல்


கூரினும் (3)

நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/144
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி 28/200

மேல்


கூரும் (3)

சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – சிலப்.புகார் 8/85
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – சிலப்.மது 21/30
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி 7/9,10

மேல்


கூல (8)

கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் – சிலப்.புகார் 0/89
கூலம் குவித்த கூல வீதியும் – சிலப்.புகார் 5/23
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – சிலப்.புகார் 6/132
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப – சிலப்.புகார் 8/73
கூலம் குவித்த கூல வீதியும் – சிலப்.மது 14/211
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – சிலப்.மது 22/109
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி 0/96
கூலம் குவைஇய கூல மறுகும் – மணி 28/49

மேல்


கூலம் (3)

கூலம் குவித்த கூல வீதியும் – சிலப்.புகார் 5/23
கூலம் குவித்த கூல வீதியும் – சிலப்.மது 14/211
கூலம் குவைஇய கூல மறுகும் – மணி 28/49

மேல்


கூவல் (1)

குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – சிலப்.வஞ்சி 29/74

மேல்


கூவி (1)

ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – சிலப்.மது 16/150

மேல்


கூவியர் (4)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – சிலப்.புகார் 5/24
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – சிலப்.புகார் 6/138
முட்டா கூவியர் மோதக புகையும் – சிலப்.மது 13/123
கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர்
மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி 28/32,33

மேல்


கூவும் (1)

நீள் முக நரியின் தீ விளி கூவும்
சாவோர் பயிரும் கூகையின் குரலும் – மணி 6/74,75

மேல்


கூவை (1)

கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – சிலப்.வஞ்சி 25/42

மேல்


கூழின் (3)

குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – சிலப்.புகார் 10/255
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – சிலப்.மது 23/211
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – சிலப்.வஞ்சி 30/210

மேல்


கூளி (1)

கழல் கண் கூளி கடு நவை பட்டோர் – சிலப்.புகார் 5/125

மேல்


கூற்ற (2)

கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – சிலப்.மது 16/115
கூற்ற கொண்டி சேனை செல்வது – சிலப்.வஞ்சி 26/162

மேல்


கூற்றம் (9)

பல் உயிர் பருகும் பகு வாய் கூற்றம்
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – சிலப்.புகார் 5/219,220
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/55
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/62
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/63
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் – சிலப்.புகார் 7/100
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம்
கள் வாய் நீலம் கையின் ஏந்தி – சிலப்.புகார் 7/100,101
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – சிலப்.மது 20/94
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – சிலப்.வஞ்சி 25/164,165
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி 25/49

மேல்


கூற்று (6)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – சிலப்.புகார் 0/55
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – சிலப்.மது 11/211
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் – சிலப்.வஞ்சி 27/40
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/140
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – சிலப்.வஞ்சி 30/76
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி 24/152

மேல்


கூற்று-கண் (1)

கூற்று-கண் விளிக்கும் குருதி வேட்கை – மணி 1/30

மேல்


கூற (16)

படையுள்படுவோன் பணி மொழி கூற
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – சிலப்.புகார் 8/13,14
கோசிக மாணி கூற கேட்டே – சிலப்.மது 13/53
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி – சிலப்.மது 15/200
நெடியாது அளி-மின் நீர் என கூற
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா – சிலப்.மது 16/21,22
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற
குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் – சிலப்.மது 16/83,84
அமைக நின் சினம் என ஆசான் கூற
ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/24,25
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – சிலப்.வஞ்சி 28/109,110
காதலன் உற்ற கடும் துயர் கூற
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி 2/63,64
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி 19/2,3
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி 19/156
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து – மணி 21/79
அணி மணி நீள் முடி அரசன் கூற
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி 25/96,97
முதுமொழி கூற முதல்வன் கேட்டு – மணி 25/119
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி 26/24
அற்புத கிளவி அறிந்தோர் கூற
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி 28/145,146
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி 29/29,30

மேல்


கூறப்பட்டன (1)

கூறப்பட்டன இங்கண் அவற்றுள் – மணி 29/328

மேல்


கூறப்படுமே (1)

குலவிய குற்றம் என கூறப்படுமே
அவாவே பற்றே பேதைமை என்று இவை – மணி 30/169,170

மேல்


கூறல் (2)

கொள்ள தகுவது காந்தம் என கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் – மணி 27/56,57
கருத்து அளவையை மாறாக கூறல்
அநித்திய கடத்தை நித்தியம் என்றல் – மணி 29/158,159

மேல்


கூறலின் (1)

அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி 19/140,141

மேல்


கூறலும் (5)

சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி – மணி 19/6,7
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி 19/145
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி 20/127
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி 22/161,162
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி 24/93,94

மேல்


கூறார் (2)

ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் – சிலப்.புகார் 1/18
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – சிலப்.புகார் 9/8

மேல்


கூறி (5)

நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – சிலப்.மது 23/115,116
உலறிய நாவினள் உயர் மொழி கூறி
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – சிலப்.வஞ்சி 30/44,45
குறிக்கோள் கூறி போயினன் வாரான் – சிலப்.வஞ்சி 30/91
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/34
கொண்ட விரதம் தன்னுள் கூறி
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி 22/110,111

மேல்


கூறிட்டு (2)

துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி 30/236
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி 30/243

மேல்


கூறிய (13)

கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – சிலப்.புகார் 3/9
கூறிய ஐந்தின் கொள்கை போல – சிலப்.புகார் 3/155
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள் என – சிலப்.புகார் 6/68,69
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – சிலப்.மது 11/7
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – சிலப்.மது 11/196
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/54
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – சிலப்.மது 15/174
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – சிலப்.மது 15/192
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/55
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – சிலப்.வஞ்சி 27/141
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – சிலப்.வஞ்சி 28/108,109
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி 6/32
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி 22/151

மேல்


கூறியது (1)

ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி 6/16

மேல்


கூறில் (1)

கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி 29/189

மேல்


கூறினர் (1)

அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – சிலப்.வஞ்சி 30/34,35

மேல்


கூறினன் (2)

அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன்
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 30/94,95
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/175,176

மேல்


கூறினும் (1)

நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும் – சிலப்.புகார் 10/237,238

மேல்


கூறினை (1)

நகை திறம் கூறினை நான்மறையாள – சிலப்.வஞ்சி 27/54

மேல்


கூறு (5)

அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/135
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – சிலப்.மது 11/59
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/114
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – சிலப்.மது 15/176,177
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/244

மேல்


கூறு_மின் (1)

கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/114

மேல்


கூறும் (15)

கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – சிலப்.புகார் 2/37
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு – சிலப்.மது 14/25
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – சிலப்.மது 15/95
யாது இவன் வரவு என இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன்-தனது – சிலப்.மது 15/162,163
கொலைப்படு மகன் அலன் என்று கூறும்
அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – சிலப்.மது 16/163,164
திருந்து வேல் தட கை இளையோன் கூறும்
நிலன் அகழ் உளியன் நீல தானையன் – சிலப்.மது 16/203,204
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – சிலப்.வஞ்சி 26/8,9
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/93
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி 3/17,18
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 11/132,133
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி 18/6,7
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி 18/141
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 21/46,47
மன்னவன் யார் என மாதவன் கூறும்
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி 24/168,169

மேல்


கூறும்-காலை (1)

கோவலன்-தனக்கு கூறும்-காலை
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/114,115

மேல்


கூறுவல் (1)

முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல்
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/146,147

மேல்


கூறுவன் (1)

ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன்
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி 6/34,35

மேல்


கூறுழி (1)

மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – சிலப்.மது 15/10,11

மேல்


கூறை (1)

கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – சிலப்.மது 15/98

மேல்


கூறையும் (1)

உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி 16/30

மேல்


கூனி-தன்னொடு (1)

கோவலன் வாங்கி கூனி-தன்னொடு
மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 3/171,172

மேல்


கூனும் (5)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – சிலப்.புகார் 5/118
கூனும் குறளும் ஊமும் கூடிய – சிலப்.மது 20/24
சிறு குறும் கூனும் குறளும் சென்று – சிலப்.வஞ்சி 27/214
கூனும் குறளும் கொண்டன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/58
கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி 12/97

மேல்