உ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக 3
உகந்த 2
உகிர் 2
உகு 11
உகுத்த 2
உகுத்தன 1
உகுத்தனவே 3
உகுத்து 6
உகும் 1
உச்சி 9
உச்சி_கிழான் 1
உஞ்சை 1
உஞ்ஞையில் 1
உட்கு 1
உட்படுவோன் 1
உட்பொதிந்த 2
உடங்க 1
உடங்கு 4
உடம்பட 1
உடம்பிடி 1
உடம்பிடை 2
உடம்பில் 2
உடம்பின 1
உடம்பினும் 1
உடம்பு 12
உடம்பும் 1
உடம்பே 1
உடம்போடு 2
உடல் 7
உடற்கு 2
உடன் 36
உடன்_வயிற்றோர்கள் 1
உடன்று 2
உடனே 2
உடீஇ 4
உடுக்கை 1
உடுத்த 10
உடுத்து 6
உடுப்பன-கொல்லோ 1
உடுப்பொடு 1
உடை 82
உடைத்த 3
உடைத்தாக 1
உடைத்தாய் 7
உடைத்து 17
உடைத்தே 2
உடைத்தோன் 1
உடைந்த 2
உடைப்ப 1
உடைப்பனர் 1
உடைமையின் 6
உடைய 6
உடையது 7
உடையதே 2
உடையன் 1
உடையன 1
உடையான் 1
உடையினர் 1
உடையினன் 6
உடையீர் 1
உடையும் 2
உடையேன் 3
உடையேனால் 1
உடையோர் 1
உடையோன் 1
உடைவாள் 1
உண் 6
உண்க 1
உண்கண் 9
உண்கண்ணாய் 1
உண்குவர் 2
உண்குவாய் 3
உண்கேன் 1
உண்ட 6
உண்டது 3
உண்டல் 1
உண்டளவே 1
உண்டனையே 1
உண்டாக 1
உண்டாகி 1
உண்டாதல் 1
உண்டாதலும் 1
உண்டாம் 3
உண்டாய் 1
உண்டாரை 1
உண்டால் 5
உண்டான் 1
உண்டான 1
உண்டி 2
உண்டி-கொல்லோ 1
உண்டியன் 1
உண்டியும் 3
உண்டு 75
உண்டு-கொல் 17
உண்டும் 1
உண்டே 1
உண்டேம் 1
உண்டேல் 1
உண்டோ 25
உண்டோர் 1
உண்ண 4
உண்ணா 6
உண்ணாத 1
உண்ணாநோன்போடு 1
உண்ணும் 10
உண்ணும்-காலை 1
உண்ணுவோனே 1
உண்பது 1
உண்பதோர் 1
உண்போர் 2
உண்ம் 1
உண்மை 12
உண்மையின் 8
உண்மையை 1
உண 7
உணக்கும் 1
உணங்க 1
உணங்கல் 9
உணங்கலும் 1
உணங்கும் 1
உணர் 3
உணர்குவர் 2
உணர்கேன் 1
உணர்ச்சி 6
உணர்த்த 1
உணர்த்தலும் 2
உணர்த்தி 6
உணர்த்திய 2
உணர்த்தும் 1
உணர்த்துவை 1
உணர்தல் 8
உணர்தலின் 1
உணர்தலும் 1
உணர்ந்த 11
உணர்ந்ததும் 2
உணர்ந்ததை 2
உணர்ந்தாள் 1
உணர்ந்திட 1
உணர்ந்து 15
உணர்ந்து-ஆங்கு 1
உணர்ந்தே 1
உணர்ந்தேன் 5
உணர்ந்தோய் 2
உணர்ந்தோர் 7
உணர்ந்தோரே 1
உணர்ந்தோள் 2
உணர்ந்தோன் 2
உணர்வாய் 3
உணர்வான் 1
உணர்விக்கும் 2
உணர்வில் 1
உணர்வின் 1
உணர்வினன் 1
உணர்வினும் 1
உணர்வு 18
உணர்வு_அறியா 1
உணர்வும் 1
உணர்வே 6
உணர்வோன் 1
உணராது 4
உணராமை 2
உணராய் 1
உணரும் 4
உணரேனால் 1
உணல் 1
உணவின் 2
உணவு 2
உணின் 1
உணீஇய 3
உணும் 4
உத்தர 4
உத்தர_குருவின் 1
உத்தர_கௌத்தற்கு 1
உத்தரம் 1
உத்தரன் 1
உத்தியினால் 1
உத்தியொடு 1
உதயகுமரற்கு 1
உதயகுமரன் 11
உதயகுமரன்-தன்-பால் 1
உதயகுமரனை 1
உதவ 1
உதவா 1
உதவாது 1
உதவி 3
உதவிக்கு 2
உதவிய 1
உதவு 1
உதவும் 2
உதித்த 1
உதித்தனன் 2
உதித்தோர் 2
உதிர் 3
உதிர்த்த 2
உதிர்த்து 1
உதிர்த்து-ஆங்கு 1
உதிர்ந்த 1
உதிர்ந்து 1
உதிரமும் 1
உதைத்த 1
உதைத்து 1
உதைப்ப 1
உதைய 1
உந்தல் 1
உந்தி 2
உந்தியாய் 1
உப்பால் 1
உப்பாலை 1
உப்பு 2
உபத்தம் 2
உபநயம் 3
உபய 6
உபயம் 3
உபயா 6
உபயைகதேச 2
உபாகர் 1
உம் 2
உம்பர் 3
உம்பளம் 1
உம்மை 3
உமிழ் 4
உமிழ்ந்து 1
உமிழ 1
உமை 2
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை 1
உமையவள் 2
உய் 1
உய்க்கும் 2
உய்த்த 1
உய்த்ததும் 1
உய்த்து 6
உய்தி 2
உய்தியும் 1
உய்ந்து 2
உய்ந்தோரை 1
உய்ப்ப 3
உய்ம்-மின் 1
உய்யா 2
உய்யானத்திடை 1
உய்யானத்தின் 1
உய்யும் 1
உய 3
உயக்கத்து 1
உயங்காது 1
உயங்கு 1
உயர் 39
உயர்த்த 2
உயர்த்தோன் 1
உயர்ந்து 3
உயர்ந்தொர் 1
உயர்ந்தோய் 1
உயர்ந்தோர் 3
உயர்ந்தோன் 3
உயர்வதும் 1
உயரத்து 1
உயவல் 1
உயாவு 1
உயிர் 186
உயிர்-மாட்டும் 1
உயிர்_பலி 1
உயிர்க்கு 14
உயிர்க்கும் 4
உயிர்கட்கு 2
உயிர்கள் 5
உயிர்களும் 2
உயிர்த்த 1
உயிர்த்தனர் 1
உயிர்த்தனள் 1
உயிர்த்தனன் 1
உயிர்த்து 16
உயிர்ப்பொடு 1
உயிருடன் 1
உயிரும் 4
உயிரே 2
உயிரொடு 3
உயிரொடும் 1
உயிரோடு 1
உர 1
உரக 1
உரகர் 1
உரம் 2
உரல் 1
உரவு 4
உரவு_நீர் 2
உரவுநீர் 1
உரவோய் 2
உரவோர் 3
உரவோர்க்கு 1
உரவோற்கு 1
உரவோன் 12
உரறி 1
உரன் 1
உரி 2
உரிஞ்ச 1
உரிஞ்சும் 1
உரித்தாம் 1
உரிதின் 1
உரிப்பொருள் 1
உரிமை 5
உரிமையும் 1
உரிமையோடு 1
உரிய 3
உரியது 4
உரியவள் 1
உரியள் 2
உரியன 1
உரியாளன் 1
உரியேன் 1
உரியோர் 1
உரியோர்-தமை 1
உரிவை 3
உரீஇ 1
உரு 24
உரு_இலாளன் 1
உருக்களில் 1
உருக்கும் 1
உருகா 1
உருகாமையும் 1
உருகும் 1
உருட்டல் 1
உருட்டவும் 1
உருட்டி 2
உருட்டினன் 1
உருட்டும் 2
உருட்டுவோன் 1
உருத்த-காலை 3
உருத்தது 2
உருத்ததோ 1
உருத்தல் 1
உருத்தலின் 1
உருத்திரன் 1
உருத்து 8
உருப்ப 7
உருப்பசி 2
உருப்பன 2
உருப்பொடு 1
உரும் 1
உருமு 2
உருமும் 1
உருவ 3
உருவத்து 1
உருவம் 7
உருவவும் 2
உருவாய் 1
உருவிக்க 1
உருவிலாளன் 3
உருவிலாளனொடு 1
உருவிலான்-தன் 1
உருவின் 4
உருவினும் 1
உருவினை 1
உருவினோனும் 1
உருவு 2
உருவுக்கு 1
உருவுடனே 1
உருவும் 2
உருள்க 1
உருள்கின்ற 1
உருளும் 1
உரூப 1
உரை 84
உரை-சால் 1
உரை-செய்ததும் 1
உரை-செய்து 1
உரை-மின் 1
உரை-மினோ 1
உரை_சால் 10
உரை_சான்ற 1
உரை_நூல் 1
உரைக்க 2
உரைக்கல் 1
உரைக்கிலேன் 1
உரைக்கு 1
உரைக்கும் 34
உரைக்கும்-கொல் 1
உரைக்கேன் 2
உரைசெய்த 1
உரைத்த 39
உரைத்தது 5
உரைத்ததும் 3
உரைத்ததை 1
உரைத்தல் 2
உரைத்தலின் 1
உரைத்தலும் 16
உரைத்தன 1
உரைத்தனரோ 1
உரைத்தனன் 6
உரைத்தனை 1
உரைத்தாய் 1
உரைத்தார் 1
உரைத்தார்க்கு 1
உரைத்தால் 1
உரைத்தீர் 1
உரைத்து 19
உரைத்து-ஆங்கு 1
உரைத்தும் 1
உரைத்தேன் 4
உரைத்தோர் 1
உரைப்ப 20
உரைப்பது 1
உரைப்பர்-மன் 1
உரைப்பனள் 1
உரைப்பான் 1
உரைப்பொருள் 1
உரைப்போய் 1
உரைப்போர் 2
உரைப்போள் 2
உரைப்போன் 18
உரைம் 1
உரைமினோ 1
உரைமுன் 1
உரைமோ 1
உரையாட்டு 1
உரையாடி 1
உரையாடேன் 1
உரையாது 2
உரையாய் 4
உரையார் 4
உரையாரோ 3
உரையாள் 1
உரையாளர் 1
உரையின் 3
உரையினர் 1
உரையினை 1
உரையீர் 1
உரையீரோ 1
உரையும் 2
உரையே 3
உரையோ 2
உரையோடு 1
உலக்கை 2
உலக்கையான் 1
உலக 18
உலகத்து 9
உலகம் 20
உலகர் 1
உலகாய் 1
உலகில் 3
உலகிற்கு 3
உலகின் 6
உலகு 22
உலகும் 2
உலகோர்க்கு 1
உலந்த 2
உலப்பு 1
உலவா 1
உலறிய 1
உலறு 1
உலா 2
உலாம் 2
உலாய் 1
உலாவு 3
உலாவும் 4
உலை 6
உலையா 5
உலையும் 1
உலோக 1
உலோகாயதமே 1
உலோகாயதன் 1
உவகையன் 1
உவகையின் 4
உவகையோடு 2
உவண 1
உவந்தனள் 1
உவந்தனன் 1
உவந்து 2
உவப்ப 2
உவமம் 3
உவமானம் 1
உவவன 4
உவவனம் 4
உவவு 2
உவா 2
உவாத்தி 2
உவாத்தியை 1
உழக்கி 2
உழக்கு 1
உழத்தியும் 2
உழந்த 6
உழந்ததும் 1
உழந்தனை 1
உழந்தாய் 1
உழந்தாள் 1
உழந்தான் 1
உழந்து 7
உழந்துழி 1
உழந்தேன் 2
உழந்தோய் 1
உழந்தோர் 3
உழந்தோள் 1
உழந்தோன் 2
உழப்ப 2
உழப்போர் 1
உழல்வோம் 1
உழலும் 1
உழவ 1
உழவர் 2
உழவரொடு 1
உழவன் 2
உழவா 1
உழவாய் 1
உழவிடை 1
உழவு 1
உழவு_தொழில் 1
உழாஅ 1
உழி 1
உழிஞ்சிலும் 2
உழிஞை 1
உழு 1
உழுத 1
உழுது 2
உழுந்தும் 1
உழை 9
உழையதா 1
உழையும் 1
உழையுளி 1
உழையோர் 2
உள் 26
உள்_அகம் 2
உள்படுமே 1
உள்படுவாள் 1
உள்வரி 5
உள்ள 15
உள்ள-வழி 1
உள்ளக 1
உள்ளகத்து 1
உள்ளகம் 2
உள்ளத்தான் 1
உள்ளத்து 8
உள்ளத்து-அவளொடும் 1
உள்ளது 7
உள்ளம் 25
உள்ளமும் 1
உள்ளமொடு 5
உள்ளாய் 1
உள்ளாரோடு 1
உள்ளாளே 1
உள்ளி 1
உள்ளியது 1
உள்ளீட்டு 1
உள்ளுநர் 1
உள்ளும் 1
உள்ளேன் 4
உள்ளோர் 1
உள 26
உளதாகும் 1
உளதாம்-கொல் 3
உளதாய் 1
உளது 4
உளதோ 1
உளம் 26
உளர் 7
உளர்வார் 2
உளர 1
உளர்எனில் 1
உளரோ 1
உளவால் 1
உளள் 4
உளன் 6
உளன்-கொல் 1
உளார் 1
உளாள் 4
உளான் 2
உளி 1
உளியமும் 3
உளியன் 1
உளீரோ 1
உளை 1
உளைக்கும் 1
உளோன் 1
உற்பவித்து 1
உற்ற 33
உற்ற-காலை 1
உற்றது 4
உற்றதும் 8
உற்றதை 12
உற்றவர்க்கு 1
உற்றவள் 1
உற்றன 2
உற்றனர்-கொல் 3
உற்றனிரோ 1
உற்றனை 3
உற்றனையோ 3
உற்றார் 1
உற்றாள் 2
உற்றான் 1
உற்றிடும் 1
உற்றீர் 1
உற்று 24
உற்றும் 1
உற்றேன் 4
உற்றேனொடு 1
உற்றோர் 7
உற்றோள் 2
உற 19
உறங்கலும் 1
உறங்குவான் 1
உறங்குவோர் 1
உறந்தையும் 1
உறழ் 2
உறழ்தல் 1
உறற்பாலார் 1
உறா 2
உறாதது 1
உறாது 1
உறாமல் 2
உறி 5
உறியில் 1
உறின் 3
உறீஇ 3
உறு 77
உறுக்கும் 3
உறுக 3
உறுகண் 2
உறுகணாளரின் 1
உறுகுவை 1
உறுத்த 1
உறுத்து 3
உறுதலும் 3
உறுதி 3
உறுப்பினது 1
உறுப்பு 2
உறும் 9
உறுவதன் 1
உறுவது 4
உறுவர் 1
உறுவனே 1
உறுவனோடு 1
உறுவிப்பது 1
உறுவோர் 1
உறுவோள் 1
உறுவோன் 2
உறூஉம் 10
உறை 25
உறைக 1
உறைகின்றேன் 1
உறைதரு 1
உறைதரும் 1
உறைந்த 2
உறைந்தார் 1
உறைப்ப 2
உறைபதி 1
உறையா 1
உறையாமையும் 1
உறையும் 12
உறையுள் 4
உறையுளும் 2
உறையூர் 1
உறைவது 1
உறைவிடத்து 1
உறைவிடம் 5
உறைவு 2
உறைவேன் 1
உன் 22
உன்-தன் 1
உன்-திறம் 1
உன்-பால் 1
உன்னிய 3
உன்னை 3
உன்னோடு 1
உனக்கு 5
உனை 1

உக (3)

கள் உக நடுங்கும் கழுநீர் போல – சிலப்.புகார் 5/236
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி 3/158,159
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி 10/64,65

மேல்


உகந்த (2)

கான்_அகம் உகந்த காளி தாருகன் – சிலப்.மது 20/51
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – சிலப்.மது 22/158,159

மேல்


உகிர் (2)

கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – சிலப்.புகார் 3/52
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி 20/59

மேல்


உகு (11)

மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – சிலப்.மது 12/143
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – சிலப்.மது 12/147
படு கடன் இது உகு பலி முக மடையே – சிலப்.மது 12/151
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – சிலப்.மது 20/98
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/58
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி 3/22
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி 9/65
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/47
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/68
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் – மணி 15/60

மேல்


உகுத்த (2)

உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – சிலப்.மது 15/169
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி 23/117

மேல்


உகுத்தன (1)

உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன
எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன – சிலப்.புகார் 5/238,239

மேல்


உகுத்தனவே (3)

களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/176,177
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/180,181
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/184,185

மேல்


உகுத்து (6)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து
பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற – சிலப்.புகார் 0/32,33
நாவொடு நவிலாது நவை நீர் உகுத்து
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் – சிலப்.புகார் 5/137,138
அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம் – சிலப்.மது 11/175,176
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி 9/4
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி 13/18
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட – மணி 13/34,35

மேல்


உகும் (1)

நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/88

மேல்


உச்சி (9)

உதைய மால் வரை உச்சி தோன்றி – சிலப்.புகார் 5/5
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – சிலப்.புகார் 10/205
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – சிலப்.மது 11/42
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – சிலப்.மது 23/51
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி 0/3
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி 11/22
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி 21/99
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி 22/13

மேல்


உச்சி_கிழான் (1)

உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11

மேல்


உஞ்சை (1)

உஞ்சை அம் பதியும் விஞ்சத்து அடவியும் – சிலப்.புகார் 6/29

மேல்


உஞ்ஞையில் (1)

உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன் – மணி 15/64

மேல்


உட்கு (1)

உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120

மேல்


உட்படுவோன் (1)

கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் – சிலப்.வஞ்சி 26/125

மேல்


உட்பொதிந்த (2)

வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – சிலப்.புகார் 6/175
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் – சிலப்.புகார் 8/98

மேல்


உடங்க (1)

உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி 30/157

மேல்


உடங்கு (4)

அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப – சிலப்.புகார் 6/165
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – சிலப்.வஞ்சி 29/163
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி 10/64
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/32

மேல்


உடம்பட (1)

ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த – சிலப்.வஞ்சி 30/229

மேல்


உடம்பிடி (1)

கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி – சிலப்.வஞ்சி 24/94

மேல்


உடம்பிடை (2)

ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் – சிலப்.புகார் 10/175
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/99

மேல்


உடம்பில் (2)

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி 24/126
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி 30/67

மேல்


உடம்பின (1)

ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி 28/19

மேல்


உடம்பினும் (1)

உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி 24/37

மேல்


உடம்பு (12)

அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – சிலப்.வஞ்சி 27/168
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/139
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – சிலப்.வஞ்சி 29/140
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி 2/47
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி 14/101
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/59
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி 16/92
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி 16/102
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி 16/108,109
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி 27/117
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி 30/99
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி 30/199

மேல்


உடம்பும் (1)

உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி 30/85

மேல்


உடம்பே (1)

மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி 16/97

மேல்


உடம்போடு (2)

உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் – மணி 18/120
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி 27/195

மேல்


உடல் (7)

உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/82
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – சிலப்.வஞ்சி 26/206
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – சிலப்.வஞ்சி 26/207
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி 16/96
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/83
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி 25/165
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி 25/216

மேல்


உடற்கு (2)

உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி 23/73
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை – மணி 23/74

மேல்


உடன் (36)

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – சிலப்.புகார் 2/40
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – சிலப்.புகார் 2/61
கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/110
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/157
உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த – சிலப்.புகார் 5/228
ஓவிய எழினி சூழ உடன் போக்கி – சிலப்.புகார் 6/169
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – சிலப்.புகார் 7/229
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/64
நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – சிலப்.புகார் 10/223,224
உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – சிலப்.புகார் 10/227
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – சிலப்.மது 11/147
அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – சிலப்.மது 12/85
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – சிலப்.மது 13/83
தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – சிலப்.மது 14/109
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – சிலப்.மது 16/95
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – சிலப்.மது 16/102
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – சிலப்.மது 16/120
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – சிலப்.மது 16/161
புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – சிலப்.மது 16/214
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ – சிலப்.மது 22/74
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/83
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி – சிலப்.வஞ்சி 27/251
உடன் உறைந்த இருக்கை-தன்னில் – சிலப்.வஞ்சி 29/11
தேவந்தியும் உடன் கூடி – சிலப்.வஞ்சி 29/55
உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் – சிலப்.வஞ்சி 30/131
பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் – மணி 1/45
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி 1/66
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி 2/47
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி 6/55
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி 13/113
தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ – மணி 14/25
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி 16/29
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி 16/125
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி 19/63
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி 21/138

மேல்


உடன்_வயிற்றோர்கள் (1)

உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – சிலப்.புகார் 10/227

மேல்


உடன்று (2)

உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 28/120
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/167

மேல்


உடனே (2)

அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – சிலப்.மது 13/50,51
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியை புகல் நீ என்ன – மணி 27/262,263

மேல்


உடீஇ (4)

நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய – சிலப்.புகார் 6/88,89
உரிவை மேகலை உடீஇ பரிவொடு – சிலப்.மது 12/30
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி – சிலப்.மது 14/86,87
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 15/134

மேல்


உடுக்கை (1)

புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – சிலப்.வஞ்சி 25/126,127

மேல்


உடுத்த (10)

தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – சிலப்.புகார் 10/32
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து – சிலப்.புகார் 10/157
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் – சிலப்.மது 11/142,143
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி – சிலப்.மது 13/183
புலராது உடுத்த உடையினன் மலரா – சிலப்.மது 22/22
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – சிலப்.மது 23/138
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் – மணி 6/212,213
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை – மணி 8/2
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி 16/30
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி 22/80,81

மேல்


உடுத்து (6)

நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து
செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/163,164
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – சிலப்.மது 11/45
ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/99,100
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – சிலப்.மது 21/32
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி 11/109,110
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி 28/22,23

மேல்


உடுப்பன-கொல்லோ (1)

உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ
பெண்டிர்-கொல்லோ பேணுநர்-கொல்லோ – மணி 14/46,47

மேல்


உடுப்பொடு (1)

தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி 3/140

மேல்


உடை (82)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/60
மாதவி இரங்கிய காதையும் தீது உடை
கனாத்திறம்உரைத்த காதையும் வினா திறத்து – சிலப்.புகார் 0/70,71
உரை இடையிட்ட பாட்டு உடை செய்யுள் – சிலப்.புகார் 0/87
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/26
ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – சிலப்.புகார் 2/6
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை
தளரா தாரம் விளரிக்கு ஈத்து – சிலப்.புகார் 3/75,76
உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – சிலப்.புகார் 4/68
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.புகார் 5/68
நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – சிலப்.புகார் 5/221
ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – சிலப்.புகார் 7/14
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/201
முள் உடை காட்டின் முது நரி ஆக என – சிலப்.புகார் 10/232
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – சிலப்.புகார் 10/249
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – சிலப்.புகார் 10/264
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – சிலப்.மது 11/27
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – சிலப்.மது 11/37
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – சிலப்.மது 11/139
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.மது 12/37
துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – சிலப்.மது 12/59
வளை உடை கையில் சூலம் ஏந்தி – சிலப்.மது 12/60
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – சிலப்.மது 12/153
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – சிலப்.மது 13/76
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி – சிலப்.மது 13/80
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – சிலப்.மது 13/96
தீது உடை வெம் வினை உருத்த-காலை – சிலப்.மது 14/31
உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – சிலப்.மது 14/118
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – சிலப்.மது 15/29
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/70
உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும் – சிலப்.மது 15/129
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – சிலப்.மது 15/144
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – சிலப்.மது 16/23
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – சிலப்.மது 16/140
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – சிலப்.மது 16/168
விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – சிலப்.மது 17/149
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – சிலப்.மது 19/4
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை
கான்_அகம் உகந்த காளி தாருகன் – சிலப்.மது 20/50,51
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – சிலப்.மது 20/81
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – சிலப்.மது 20/81
நெல் உடை களனே புள் உடை கழனி – சிலப்.மது 22/76
நெல் உடை களனே புள் உடை கழனி – சிலப்.மது 22/76
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/171
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – சிலப்.வஞ்சி 26/235
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – சிலப்.வஞ்சி 26/236
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – சிலப்.வஞ்சி 28/156
சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – சிலப்.வஞ்சி 28/223
முடி உடை வேந்தர் மூவருள்ளும் – சிலப்.வஞ்சி 30/203
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி 0/76
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி 3/57
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி 3/94
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி 3/139
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி 4/17
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி 5/32
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/49
விரத யாக்கையர் உடை தலை தொகுத்த ஆங்கு – மணி 6/88
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 7/94
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி 12/90
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி 13/25
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி 15/33
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் – மணி 16/20
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/54
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/59
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/114
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி 17/12
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 17/89
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி 18/64
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/154
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி 20/4
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி 20/8
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி 21/7
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி 21/49
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி 21/123
நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி 22/66
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி 22/94
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி 22/104
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி 23/27
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி 25/109
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி 25/170
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி 25/171
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி 27/269

மேல்


உடைத்த (3)

இடி படை வானவன் முடி_தலை உடைத்த
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – சிலப்.மது 17/163,164
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – சிலப்.மது 23/51
நறவு கண் உடைத்த குறவர் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/27

மேல்


உடைத்தாக (1)

யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி 19/50

மேல்


உடைத்தாய் (7)

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/121,122
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி 27/245
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி 30/16,17
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி 30/25,26
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி 30/26,27
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து – மணி 30/28,29
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய்
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி 30/36,37

மேல்


உடைத்து (17)

பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – சிலப்.மது 13/97
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – சிலப்.மது 13/182
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என – சிலப்.வஞ்சி 25/121
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி 2/33
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி 2/36
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி 3/58
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி 15/74
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி 20/8
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி 21/124
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி 27/123
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி 27/250
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி 29/59
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி 29/60
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி 29/62
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி 29/63
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/64
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி 30/202

மேல்


உடைத்தே (2)

தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே
எல்லாம் நாம் – சிலப்.மது 17/116,117
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி 29/63

மேல்


உடைத்தோன் (1)

முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று – சிலப்.மது 11/26

மேல்


உடைந்த (2)

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு – சிலப்.வஞ்சி 28/88
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் – மணி 6/94

மேல்


உடைப்ப (1)

கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – சிலப்.மது 20/83,84

மேல்


உடைப்பனர் (1)

பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – சிலப்.புகார் 10/134

மேல்


உடைமையின் (6)

ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி – சிலப்.மது 13/108
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி 5/36,37
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி 13/82
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி 23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி 23/96
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி – மணி 28/114

மேல்


உடைய (6)

மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி 3/57,58
உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி 6/115
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி 27/251,252
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி 28/23,24
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி 29/304
விபரீதான்னுவயம் வியாபகத்து உடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல் – மணி 29/393,394

மேல்


உடையது (7)

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – சிலப்.புகார் 3/144
பெற்றி உடையது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/127
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி 4/115
தவலா உள்ளம் தன்-பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 4/119,120
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி 15/5,6
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி 18/137
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி 29/116,117

மேல்


உடையதே (2)

பெற்றி உடையதே பெற்றி உடையதே – சிலப்.வஞ்சி 24/125
பெற்றி உடையதே பெற்றி உடையதே
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – சிலப்.வஞ்சி 24/125,126

மேல்


உடையன் (1)

மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் – மணி 17/28

மேல்


உடையன (1)

இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு – சிலப்.புகார் 3/90

மேல்


உடையான் (1)

இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/52

மேல்


உடையினர் (1)

சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் – சிலப்.வஞ்சி 26/225

மேல்


உடையினன் (6)

புலராது உடுத்த உடையினன் மலரா – சிலப்.மது 22/22
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன்
முகிழ்த்த கை – சிலப்.மது 22/46,47
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன்
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் – சிலப்.மது 22/67,68
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – சிலப்.மது 22/91
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன்
ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி – சிலப்.மது 22/98,99
ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ – மணி 3/107,108

மேல்


உடையீர் (1)

உடையீர் என்னோ உறுகணாளரின் – சிலப்.புகார் 10/48

மேல்


உடையும் (2)

நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி 3/88
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி 25/230

மேல்


உடையேன் (3)

ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் – சிலப்.புகார் 10/59
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/47
தேரா மன்னா செப்புவது உடையேன்
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – சிலப்.மது 20/62,63

மேல்


உடையேனால் (1)

ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/52

மேல்


உடையோர் (1)

உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – சிலப்.புகார் 5/114

மேல்


உடையோன் (1)

அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி 5/59,60

மேல்


உடைவாள் (1)

உடைவாள் உருவ உறை கை வாங்கி – சிலப்.மது 16/196

மேல்


உண் (6)

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 12/18
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/19
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – சிலப்.மது 16/169
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/51
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி 17/42

மேல்


உண்க (1)

அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – சிலப்.மது 16/43

மேல்


உண்கண் (9)

எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/180
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/34
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – சிலப்.மது 19/25
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/67
குவளை உண்கண் தவள வாள் முகத்தி – சிலப்.மது 23/2
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – சிலப்.வஞ்சி 24/43
மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – சிலப்.வஞ்சி 28/15
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/77
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/45

மேல்


உண்கண்ணாய் (1)

கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/136

மேல்


உண்குவர் (2)

மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர்
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி 24/140,141
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி 30/81,82

மேல்


உண்குவாய் (3)

அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடி – சிலப்.மது 12/153,154
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்
விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் – சிலப்.மது 12/157,158
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய்
மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச – சிலப்.மது 12/161,162

மேல்


உண்கேன் (1)

எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி 10/39

மேல்


உண்ட (6)

உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – சிலப்.மது 17/137
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – சிலப்.மது 17/137
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/8
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு – சிலப்.வஞ்சி 27/12,13
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி 23/122
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி 24/36

மேல்


உண்டது (3)

ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி 6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி 6/148,149
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி 20/124

மேல்


உண்டல் (1)

உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி 17/35

மேல்


உண்டளவே (1)

உண்டளவே தோற்றான் உயிர் – சிலப்.மது 20/105

மேல்


உண்டனையே (1)

உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – சிலப்.மது 17/136,137

மேல்


உண்டாக (1)

அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி 24/93

மேல்


உண்டாகி (1)

காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி
சாத்தியமாய் உள நித்தத்துவமும் – மணி 29/370,371

மேல்


உண்டாதல் (1)

உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி 29/234

மேல்


உண்டாதலும் (1)

ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் – மணி 29/123,124

மேல்


உண்டாம் (3)

சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என – சிலப்.புகார் 10/23
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி 27/12
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது – மணி 29/224

மேல்


உண்டாய் (1)

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி 27/276

மேல்


உண்டாரை (1)

உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135

மேல்


உண்டால் (5)

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – சிலப்.புகார் 9/51
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி 13/67,68
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி 17/65,66
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி 21/87,88
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி 24/26,27

மேல்


உண்டான் (1)

திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/56

மேல்


உண்டான (1)

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி 29/91,92

மேல்


உண்டி (2)

உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி 10/38
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி 11/96

மேல்


உண்டி-கொல்லோ (1)

உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ – மணி 14/46

மேல்


உண்டியன் (1)

பார்ப்பன முது_மகன் படிம உண்டியன்
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி 5/33,34

மேல்


உண்டியும் (3)

பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – சிலப்.மது 14/39
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி 16/80
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி 25/230

மேல்


உண்டு (75)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – சிலப்.புகார் 2/19
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் – சிலப்.புகார் 2/43
வஞ்சம் உண்டு மயல்_பகை உற்றோர் – சிலப்.புகார் 5/122
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் – சிலப்.புகார் 5/123
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என – சிலப்.புகார் 5/223
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று – சிலப்.புகார் 9/41
கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண் – சிலப்.புகார் 10/81
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/92
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – சிலப்.மது 11/120
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/144
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/192
நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெம் சினத்து – சிலப்.மது 12/57
உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/159
உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – சிலப்.மது 15/169
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு – சிலப்.மது 16/54
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு
உறி நறு வெண்ணெய் உருகா உருகும் – சிலப்.மது 17/12,13
மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் – சிலப்.மது 17/14,15
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு
குடத்து பால் உறையாமையும் – சிலப்.மது 17/16,17
வருவது ஓர் துன்பம் உண்டு என – சிலப்.மது 17/23
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/21
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/22
வருவது ஓர் துன்பம் உண்டு
மன்னவற்கு யாம் உரைத்தும் என – சிலப்.மது 20/14,15
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – சிலப்.மது 22/104
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – சிலப்.வஞ்சி 24/29
உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர் – சிலப்.வஞ்சி 24/131
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – சிலப்.வஞ்சி 30/59
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – சிலப்.வஞ்சி 30/175
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி 3/62
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி 3/64
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி 3/66
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/100
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று – மணி 5/82
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி 6/63
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி 6/112,113
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி 6/125
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி 6/152
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/33
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி 7/71
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/40
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி 10/45
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி 10/88
வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி 11/130
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி 12/64
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி 12/69
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி 12/70
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/114
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/114
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்த ஆங்கு – மணி 15/52
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி 16/81
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி 16/90
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/99
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி 16/100
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி 17/76
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி 17/78
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி 18/19
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி 22/76
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி 22/183
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி 24/65
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி 24/73
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 24/114
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி 24/157
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி 25/166
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/18
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/32
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி 27/44
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி 27/50
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது – மணி 29/53
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/82
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி 29/87
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி 29/206
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம் – மணி 29/383
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி 30/22
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 30/54
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி 30/239

மேல்


உண்டு-கொல் (17)

திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல்
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – சிலப்.புகார் 5/207,208
வான_வல்லி வருதலும் உண்டு-கொல்
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – சிலப்.புகார் 5/211,212
கள்ள கமலம் திரிதலும் உண்டு-கொல்
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி – சிலப்.புகார் 5/217,218
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/51
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல்
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – சிலப்.மது 19/51,52
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/53
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல்
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/53,54
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/54
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – சிலப்.மது 19/54,55
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/56
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல்
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/56,57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல்
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – சிலப்.மது 19/57,58
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/59
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல்
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – சிலப்.மது 19/59,60
கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – சிலப்.மது 23/111
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல்
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி 2/17,18

மேல்


உண்டும் (1)

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் – சிலப்.மது 12/158

மேல்


உண்டே (1)

உரையும் உண்டே நிரை தொடியோயே – சிலப்.மது 23/137

மேல்


உண்டேம் (1)

உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/121

மேல்


உண்டேல் (1)

சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – சிலப்.மது 14/57

மேல்


உண்டோ (25)

கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என – சிலப்.புகார் 10/228
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – சிலப்.மது 11/159
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/24
நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – சிலப்.மது 16/17
நச்சு கொன்றேற்கு நல் நெறி உண்டோ
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் – சிலப்.மது 16/66,67
இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ
நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் – சிலப்.மது 16/177,178
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – சிலப்.மது 16/185,186
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – சிலப்.மது 16/201
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ
தீதோ இல்லை செல்லல் காலையும் – சிலப்.வஞ்சி 27/169,170
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி 3/24,25
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி 3/98
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி 4/110,111
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி 5/19
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி 5/20
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி 6/104,105
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி 6/158
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி 13/68,69
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி 13/88
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி 13/98
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி 16/81
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி 18/141,142
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/7
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி 23/125,126
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி 25/227
அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் – மணி 27/280

மேல்


உண்டோர் (1)

அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/39

மேல்


உண்ண (4)

வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – சிலப்.மது 21/59,60
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/135,136
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப – மணி 19/17,18
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி 23/69,70

மேல்


உண்ணா (6)

உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி 3/90
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று – மணி 3/102
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி 6/150,151
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி 7/66
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி 14/95
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி 17/42

மேல்


உண்ணாத (1)

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/159

மேல்


உண்ணாநோன்போடு (1)

உண்ணாநோன்போடு உயிர் பதி பெயர்த்ததும் – சிலப்.வஞ்சி 27/83

மேல்


உண்ணும் (10)

உயிர் பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.புகார் 5/87
இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும் – சிலப்.புகார் 6/13
விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை – சிலப்.மது 12/43
நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு – சிலப்.மது 16/48
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – சிலப்.வஞ்சி 26/43
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 26/156,157
உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.வஞ்சி 26/195
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – சிலப்.வஞ்சி 26/216
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி 17/46

மேல்


உண்ணும்-காலை (1)

ஒய்யா வினை பயன் உண்ணும்-காலை
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – சிலப்.மது 14/33,34

மேல்


உண்ணுவோனே (1)

உள் மகிழ்ந்து உண்ணுவோனே அவனே – சிலப்.மது 22/79

மேல்


உண்பது (1)

தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – சிலப்.மது 22/104

மேல்


உண்பதோர் (1)

உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/50

மேல்


உண்போர் (2)

ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி 14/66
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி 20/34

மேல்


உண்ம் (1)

உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103

மேல்


உண்மை (12)

பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி 27/13
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி 27/62
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி 27/258
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே – மணி 27/273
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி 29/311
உண்மை ஏதுப்படுத்தும் பொதுவாம் – மணி 29/313
உண்மை சாத்தியத்து இல்லாமையினும் – மணி 29/314
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி 29/447
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி 30/194
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி 30/195
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி 30/198
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி 30/213

மேல்


உண்மையின் (8)

ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே – சிலப்.புகார் 1/18,19
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திரு நுதல் ஆக என – சிலப்.புகார் 2/40,41
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின்
நல் நீர் கங்கை ஆட போந்தேன் – சிலப்.வஞ்சி 27/109,110
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி 15/44,45
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி 16/87,88
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி 29/308
உண்மையின் உபயா வியாவிருத்தி – மணி 29/427
என இரு வகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் – மணி 29/429,430

மேல்


உண்மையை (1)

இரண்டனுடைய உண்மையை காட்டுதல் – மணி 29/387

மேல்


உண (7)

சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – சிலப்.புகார் 2/28
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை – சிலப்.வஞ்சி 27/234
அகில் உண விரித்த அம் மென் கூந்தல் – சிலப்.வஞ்சி 28/17
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி 8/8
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி 11/100
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி 21/11
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி 21/40

மேல்


உணக்கும் (1)

வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/186

மேல்


உணங்க (1)

செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி 25/80,81

மேல்


உணங்கல் (9)

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/65
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/102
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/103
இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி 20/46
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி 20/54
தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி 20/62
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி 20/66,67

மேல்


உணங்கலும் (1)

வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் – மணி 16/67

மேல்


உணங்கும் (1)

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/53

மேல்


உணர் (3)

திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி 10/85
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/99
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி 24/37

மேல்


உணர்குவர் (2)

யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி 16/101,102
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர்
தேரார் பூத திதட்சியுள் ஏனோர் – மணி 27/146,147

மேல்


உணர்கேன் (1)

ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன்
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி 18/156,157

மேல்


உணர்ச்சி (6)

செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி 30/105
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி 30/106
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி 30/120
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி 30/121
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி 30/138
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி 30/172

மேல்


உணர்த்த (1)

பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 25/36,37

மேல்


உணர்த்தலும் (2)

என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/57
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி 29/11

மேல்


உணர்த்தி (6)

அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி
வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – சிலப்.மது 11/17,18
என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி
குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன் – சிலப்.மது 11/162,163
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி
காட்டியது ஆதலின் கை விடலீயான் – சிலப்.மது 13/84,85
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – சிலப்.மது 14/22
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி 25/223,224
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி 25/234

மேல்


உணர்த்திய (2)

இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி – சிலப்.வஞ்சி 26/9,10
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு – மணி 21/74

மேல்


உணர்த்தும் (1)

உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும்
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/148,149

மேல்


உணர்த்துவை (1)

ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி 21/108,109

மேல்


உணர்தல் (8)

உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி 12/64
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் – மணி 27/32,33
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்
உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி 27/40,41
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி 27/60,61
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி 27/64,65
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/68,69
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி 27/73
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி 30/220

மேல்


உணர்தலின் (1)

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி 16/90

மேல்


உணர்தலும் (1)

காய கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி 2/25,26

மேல்


உணர்ந்த (11)

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி – சிலப்.புகார் 3/32
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் – சிலப்.புகார் 5/139
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய – சிலப்.புகார் 10/17
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் – சிலப்.வஞ்சி 28/123,124
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ – மணி 5/101
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர் கோதாய் நல்கினை கேளாய் – மணி 12/55,56
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி 15/9,10
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி 21/17
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி 21/105,106
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி 24/143
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது – மணி 25/58

மேல்


உணர்ந்ததும் (2)

பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 0/50,51
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 28/78,79

மேல்


உணர்ந்ததை (2)

எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி 27/60
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி 27/73

மேல்


உணர்ந்தாள் (1)

மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக – மணி 23/41,42

மேல்


உணர்ந்திட (1)

அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி 27/114,115

மேல்


உணர்ந்து (15)

இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்து ஆங்கு – சிலப்.புகார் 3/41
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/47,48
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – சிலப்.மது 13/93,94
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து
நால் வகை மரபின் அவிய களத்தினும் – சிலப்.மது 14/151,152
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/85
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி 0/48
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்கோய் இதனை புறமறிப்பாராய் – மணி 4/120,121
உலக நோன்பின் பல கதி உணர்ந்து
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி 5/72,73
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு – மணி 7/23
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/107
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி 9/8,9
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 9/63
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் – மணி 18/138,139
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி 25/17
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி 28/97,98

மேல்


உணர்ந்து-ஆங்கு (1)

என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – சிலப்.மது 13/95,96

மேல்


உணர்ந்தே (1)

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி 28/99,100

மேல்


உணர்ந்தேன் (5)

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி 9/11,12
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி 10/18,19
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/16,17
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன் – மணி 23/92,93
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி 28/146

மேல்


உணர்ந்தோய் (2)

யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/150,151
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய்
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி 9/9,10

மேல்


உணர்ந்தோர் (7)

இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர்
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – சிலப்.வஞ்சி 28/181,182
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி 1/42
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் – மணி 3/52
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி 19/38
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி 22/169
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி 23/131,132
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி 23/136,137

மேல்


உணர்ந்தோரே (1)

முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே
அதனால் – சிலப்.புகார் 1/19,20

மேல்


உணர்ந்தோள் (2)

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 0/51
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி 30/2,3

மேல்


உணர்ந்தோன் (2)

புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி 25/45,46
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 28/79

மேல்


உணர்வாய் (3)

உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி 12/34
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் – மணி 27/230,231
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி 27/232

மேல்


உணர்வான் (1)

திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி 30/257

மேல்


உணர்விக்கும் (2)

பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும்
தரும பீடிகை இது என காட்ட – மணி 25/132,133
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி 27/228

மேல்


உணர்வில் (1)

உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி 25/148

மேல்


உணர்வின் (1)

உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி 30/82,83

மேல்


உணர்வினன் (1)

ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி – சிலப்.புகார் 3/60

மேல்


உணர்வினும் (1)

உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி – சிலப்.மது 15/180

மேல்


உணர்வு (18)

உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/141
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/128
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – சிலப்.வஞ்சி 28/156
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி 5/86
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி 10/7
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி 11/101
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி 23/77
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி 27/266
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி 27/267
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி 27/269
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி 27/270
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி 27/286
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி 30/82
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி 30/84
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி 30/90
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி 30/148
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி 30/156
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/208

மேல்


உணர்வு_அறியா (1)

அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/128

மேல்


உணர்வும் (1)

உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி 30/157

மேல்


உணர்வே (6)

பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 24/105
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் – மணி 27/273,274
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 30/45
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி 30/154,155
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி 30/163
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி 30/179

மேல்


உணர்வோன் (1)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் – சிலப்.மது 13/86,87

மேல்


உணராது (4)

எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – சிலப்.வஞ்சி 29/83
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி 16/98
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி 24/112
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி 30/52

மேல்


உணராமை (2)

தேராது தெளிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி 27/59,60
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/69

மேல்


உணராய் (1)

உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/154

மேல்


உணரும் (4)

உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/32,33
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி 16/96
தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி 27/27
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி 30/178

மேல்


உணரேனால் (1)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்
தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – சிலப்.புகார் 7/142,143

மேல்


உணல் (1)

நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – சிலப்.புகார் 10/223

மேல்


உணவின் (2)

அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு – சிலப்.மது 16/3
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி 10/90

மேல்


உணவு (2)

குமரி கூட்டில் கொழும் பல் உணவு
கவரி செந்நெல் காய் தலை சொரிய – சிலப்.புகார் 10/123,124
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/59

மேல்


உணின் (1)

கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – சிலப்.மது 12/16

மேல்


உணீஇய (3)

வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – சிலப்.வஞ்சி 27/219
தோள் நலம் உணீஇய தும்பை போந்தையொடு – சிலப்.வஞ்சி 27/248
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி 18/60,61

மேல்


உணும் (4)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/134
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – சிலப்.மது 15/78
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி 1/24
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி 9/49

மேல்


உத்தர (4)

உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய – சிலப்.புகார் 2/10
உத்தர பலகையோடு அரங்கின் பலகை – சிலப்.புகார் 3/103
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – சிலப்.மது 15/179
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி 21/175

மேல்


உத்தர_குருவின் (1)

உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய – சிலப்.புகார் 2/10

மேல்


உத்தர_கௌத்தற்கு (1)

உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – சிலப்.மது 15/179

மேல்


உத்தரம் (1)

ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – சிலப்.வஞ்சி 26/179

மேல்


உத்தரன் (1)

உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் – சிலப்.வஞ்சி 26/182

மேல்


உத்தியினால் (1)

உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி 28/15,16

மேல்


உத்தியொடு (1)

தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – சிலப்.புகார் 6/106

மேல்


உதயகுமரற்கு (1)

உதயகுமரற்கு உற்றதை உரைப்ப – மணி 22/4

மேல்


உதயகுமரன் (11)

உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி 4/28
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று – மணி 4/79
உதயகுமரன் உறு துயர் எய்தி – மணி 7/4
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி 10/43
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி 12/8
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி 15/67
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி 18/27
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி 18/60
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து – மணி 18/112
உதயகுமரன் உள்ளம் கலங்கி – மணி 19/7
உதயகுமரன் ஒழியான் ஆக – மணி 22/195

மேல்


உதயகுமரன்-தன்-பால் (1)

உதயகுமரன்-தன்-பால் சென்று – மணி 20/39

மேல்


உதயகுமரனை (1)

ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி 20/123,124

மேல்


உதவ (1)

வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி 14/57

மேல்


உதவா (1)

உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி – சிலப்.மது 23/42

மேல்


உதவாது (1)

செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது
வார் ஒலி கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.மது 23/172,173

மேல்


உதவி (3)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/124
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி 28/233

மேல்


உதவிக்கு (2)

துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம் – சிலப்.புகார் 5/107,108
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி 29/30

மேல்


உதவிய (1)

பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய
நாகு இள முத்தின் நகை நலம் காட்டி – சிலப்.புகார் 8/80,81

மேல்


உதவு (1)

ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி 30/224

மேல்


உதவும் (2)

உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – சிலப்.மது 22/85
பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி 29/28

மேல்


உதித்த (1)

நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி 29/14,15

மேல்


உதித்தனன் (2)

ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/104
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி 15/37,38

மேல்


உதித்தோர் (2)

தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.புகார் 10/250,251
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.வஞ்சி 30/205,206

மேல்


உதிர் (3)

உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – சிலப்.புகார் 10/72
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – சிலப்.வஞ்சி 25/19
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி 20/66

மேல்


உதிர்த்த (2)

கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – சிலப்.மது 13/164
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் – சிலப்.மது 17/82

மேல்


உதிர்த்து (1)

வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – சிலப்.மது 11/185

மேல்


உதிர்த்து-ஆங்கு (1)

தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி 5/42,43

மேல்


உதிர்ந்த (1)

புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/171,172

மேல்


உதிர்ந்து (1)

பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46

மேல்


உதிரமும் (1)

என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி 6/107

மேல்


உதைத்த (1)

வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி 7/48,49

மேல்


உதைத்து (1)

உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/163

மேல்


உதைப்ப (1)

ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி 16/14,15

மேல்


உதைய (1)

உதைய மால் வரை உச்சி தோன்றி – சிலப்.புகார் 5/5

மேல்


உந்தல் (1)

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் – சிலப்.புகார் 7/12

மேல்


உந்தி (2)

விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – சிலப்.மது 17/149
அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற – சிலப்.மது 21/9

மேல்


உந்தியாய் (1)

மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/134

மேல்


உப்பால் (1)

வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால்
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – சிலப்.மது 12/5,6

மேல்


உப்பாலை (1)

உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – சிலப்.புகார் 1/68

மேல்


உப்பு (2)

மீன் விலை பரதவர் வெள் உப்பு பகருநர் – சிலப்.புகார் 5/25
பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர் – மணி 28/31

மேல்


உபத்தம் (2)

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி 27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி 27/237,238

மேல்


உபநயம் (3)

பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி 29/57,58
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி 29/62
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி 29/109

மேல்


உபய (6)

உபய அசித்தம் அன்னியதரா அசித்தம் – மணி 29/193
என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி 29/195
தன்ம விகலமும் உபய தன்ம – மணி 29/332
உபய தன்ம விகலம் ஆவது – மணி 29/359
உபய தன்ம விகலம் ஆவது – மணி 29/364
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி 29/373

மேல்


உபயம் (3)

விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என – மணி 29/152,153
அப்பிரசித்த உபயம் ஆவது – மணி 29/179
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது – மணி 29/185,186

மேல்


உபயா (6)

உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம் – மணி 29/338
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட – மணி 29/424
உண்மையின் உபயா வியாவிருத்தி – மணி 29/427
இன்மையின் உபயா வியாவிருத்தி – மணி 29/428
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் – மணி 29/430
உபயா வியாவிருத்தி ஆவது – மணி 29/441

மேல்


உபயைகதேச (2)

வியாபி உபயைகதேச விருத்தி – மணி 29/215
உபயைகதேச விருத்தி ஏது – மணி 29/254

மேல்


உபாகர் (1)

சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி 28/12

மேல்


உம் (2)

அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/226
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி 11/141

மேல்


உம்பர் (3)

ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர்
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – சிலப்.புகார் 10/42,43
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர்
வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி – சிலப்.மது 11/120,121
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி 26/38

மேல்


உம்பளம் (1)

உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி 24/27

மேல்


உம்மை (3)

உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ – சிலப்.மது 15/92
உம்மை வினை வந்து உருத்த-காலை – சிலப்.மது 23/171
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி 26/32

மேல்


உமிழ் (4)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – சிலப்.மது 15/208
புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – சிலப்.மது 16/214
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி 20/48

மேல்


உமிழ்ந்து (1)

மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/182

மேல்


உமிழ (1)

சில செம் கயல் நீர் உமிழ
பொடி ஆடிய கரு முகில் தன் – சிலப்.வஞ்சி 29/40,41

மேல்


உமை (2)

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – சிலப்.வஞ்சி 28/103
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி 26/39

மேல்


உமை_ஒரு_பாகத்து_ஒருவனை (1)

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – சிலப்.வஞ்சி 28/103

மேல்


உமையவள் (2)

உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.புகார் 6/42
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/74

மேல்


உய் (1)

உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/69

மேல்


உய்க்கும் (2)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/124
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125

மேல்


உய்த்த (1)

உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி 29/202

மேல்


உய்த்ததும் (1)

மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி 0/44,45

மேல்


உய்த்து (6)

பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – சிலப்.புகார் 9/56,57
உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே – சிலப்.வஞ்சி 24/118
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி 21/15,16
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை தன் கணவன் ஆகிய – மணி 22/197,198
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி 26/39
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி 30/259

மேல்


உய்தி (2)

உய்தி காலம் உரையீரோ என – சிலப்.புகார் 10/240
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி 21/179,180

மேல்


உய்தியும் (1)

சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி 25/5,6

மேல்


உய்ந்து (2)

தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – சிலப்.வஞ்சி 27/179
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/114

மேல்


உய்ந்தோரை (1)

கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – சிலப்.வஞ்சி 28/92,93

மேல்


உய்ப்ப (3)

சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் – சிலப்.புகார் 8/97,98
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி 16/27,28
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி 16/38

மேல்


உய்ம்-மின் (1)

மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின்
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி 24/150,151

மேல்


உய்யா (2)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி 23/59

மேல்


உய்யானத்திடை (1)

உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் – மணி 3/52

மேல்


உய்யானத்தின் (1)

உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும் – சிலப்.மது 14/127

மேல்


உய்யும் (1)

ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி 28/195,196

மேல்


உய (3)

தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி 15/37
போயினன் தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி 16/18
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி 25/46

மேல்


உயக்கத்து (1)

உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி 7/66,67

மேல்


உயங்காது (1)

உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி 28/193

மேல்


உயங்கு (1)

உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி 3/2

மேல்


உயர் (39)

வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – சிலப்.புகார் 3/165
உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும் – சிலப்.புகார் 10/46
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – சிலப்.புகார் 10/145
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – சிலப்.புகார் 10/209
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – சிலப்.மது 11/42
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது – சிலப்.மது 11/105
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/165
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – சிலப்.மது 13/168
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – சிலப்.மது 14/6
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – சிலப்.மது 15/48
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு – சிலப்.மது 16/54
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/84
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – சிலப்.வஞ்சி 26/71
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 26/139
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற – சிலப்.வஞ்சி 27/196
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – சிலப்.வஞ்சி 29/135
உலறிய நாவினள் உயர் மொழி கூறி – சிலப்.வஞ்சி 30/44
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/54
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/54
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 0/51
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/85
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி 1/1
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி 1/3
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி 5/126
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/30
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி 11/22
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி 12/111
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி 13/67
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி 14/54
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி 16/53
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி 16/71
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி 20/99
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி 24/27
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி 24/172
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி 25/113
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி 25/135
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி 25/168
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 28/79
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி 28/193

மேல்


உயர்த்த (2)

மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் – சிலப்.மது 14/9
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – சிலப்.மது 22/111

மேல்


உயர்த்தோன் (1)

உவண சேவல் உயர்த்தோன் நியமமும் – சிலப்.மது 14/8

மேல்


உயர்ந்து (3)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – சிலப்.புகார் 1/32
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – சிலப்.வஞ்சி 26/8
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி 22/13

மேல்


உயர்ந்தொர் (1)

ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தொர் ஏத்தும் – சிலப்.புகார் 5/109

மேல்


உயர்ந்தோய் (1)

உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி 5/99

மேல்


உயர்ந்தோர் (3)

உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் – சிலப்.புகார் 0/56
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் – சிலப்.புகார் 1/18
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் – மணி 21/93

மேல்


உயர்ந்தோன் (3)

ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது – சிலப்.மது 11/105
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – சிலப்.வஞ்சி 26/55
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி 22/114

மேல்


உயர்வதும் (1)

உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி 27/132

மேல்


உயரத்து (1)

ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – சிலப்.புகார் 3/102

மேல்


உயவல் (1)

உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி 3/90

மேல்


உயாவு (1)

உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி 20/93

மேல்


உயிர் (186)

அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – சிலப்.புகார் 2/75
உயிர் பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.புகார் 5/87
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – சிலப்.புகார் 5/163
பல் உயிர் பருகும் பகு வாய் கூற்றம் – சிலப்.புகார் 5/219
கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/81
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/82
கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – சிலப்.புகார் 7/85
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/86
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/89
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/90
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – சிலப்.புகார் 7/212
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/213
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – சிலப்.புகார் 8/56
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல் – சிலப்.புகார் 8/62
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – சிலப்.புகார் 9/25
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு – சிலப்.மது 11/158
பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும் – சிலப்.மது 13/11
இன் உயிர் இழந்த யாக்கை என்ன – சிலப்.மது 13/59
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/128
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு – சிலப்.மது 15/84
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – சிலப்.மது 15/86
உண்டளவே தோற்றான் உயிர் – சிலப்.மது 20/105
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/4
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – சிலப்.வஞ்சி 25/85
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – சிலப்.வஞ்சி 25/85
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/97
செல் உயிர் நிமிர்த்து செங்கோல் ஆக்கியது – சிலப்.வஞ்சி 25/99
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/101
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – சிலப்.வஞ்சி 26/156
உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.வஞ்சி 26/195
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – சிலப்.வஞ்சி 26/215
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/8
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – சிலப்.வஞ்சி 27/12
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/81
உண்ணாநோன்போடு உயிர் பதி பெயர்த்ததும் – சிலப்.வஞ்சி 27/83
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/102
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி – சிலப்.வஞ்சி 27/130
தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – சிலப்.வஞ்சி 27/179
கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – சிலப்.வஞ்சி 28/92
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – சிலப்.வஞ்சி 28/139
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் – சிலப்.வஞ்சி 28/159,160
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் – சிலப்.வஞ்சி 28/161,162
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும் – சிலப்.வஞ்சி 28/163,164
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/165
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது – சிலப்.வஞ்சி 28/167
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/172,173
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/173
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் – சிலப்.வஞ்சி 28/180
செங்கோல் வளைய உயிர் வாழாமை – சிலப்.வஞ்சி 28/212
உள் நீர் அற்று உயிர் இழந்தமை – சிலப்.வஞ்சி 29/48
மனை_கிழத்தி உயிர் இழப்பவும் – சிலப்.வஞ்சி 29/51
அடைக்கலம் இழந்து உயிர் இழந்த – சிலப்.வஞ்சி 29/59
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/85
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/88
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – சிலப்.வஞ்சி 29/98
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – சிலப்.வஞ்சி 29/114
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/123
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – சிலப்.வஞ்சி 30/76
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி 2/44
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி 3/59
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி 3/94,95
உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி 6/50
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி 6/130
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி 6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி 6/148
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி 6/150
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி 6/152
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி 6/156
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி 6/156
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி 6/158
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி 6/164
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி 6/171
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி 6/172
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி 6/199
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி 7/10
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி 7/11
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி 7/12
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி 7/101
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி 7/133
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி 9/49
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி 10/64
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/48
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி 11/90
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி 11/96
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி 11/97
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி 11/100
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி 12/82
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி 12/98
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி 12/114
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி 12/120
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி 13/58
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி 14/23
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி 14/32
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி 14/33
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி 14/56
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி 14/58
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி 14/59
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி 14/68
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி 14/75
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/87
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி 14/88
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி 14/95
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி 14/102
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி 15/11
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி 15/12
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/16
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/36
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி 15/37
போயினன் தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி 16/18
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி 16/84
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி 16/92
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/94
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி 16/96
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின் – மணி 16/97
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி 16/102
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி 16/104
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி 16/109
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/114
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/115
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி 17/15
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி 17/56
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி 18/72
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி 18/79
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி 19/45
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/154
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி 20/124
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி 21/11
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி 21/12
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி 21/40
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி 21/94
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி 21/147
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி 21/149
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி 21/158
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி 21/165
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள – மணி 21/174
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி 22/9
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி 22/23
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி 23/69
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி 23/70
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி 23/76
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி – மணி 23/84
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/111
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி 23/118
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி 24/49
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 24/115
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 24/116
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி 25/4
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி 25/56
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/102
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி 25/116
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி 25/117
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி 25/160
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி 25/164
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி 25/170
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி 25/172
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி 25/173
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி 25/209
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி 27/39
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி 27/119
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி 27/239
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி 27/270
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 28/157
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி 28/160
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி 28/195
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி 28/227
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 28/228
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி 28/237
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி 29/14
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் – மணி 29/15
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி 30/7
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 30/55
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 30/56

மேல்


உயிர்-மாட்டும் (1)

மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும்
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/116,117

மேல்


உயிர்_பலி (1)

உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.வஞ்சி 26/195

மேல்


உயிர்க்கு (14)

நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு – சிலப்.மது 15/84
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி 6/164
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி 15/7
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் – மணி 15/49
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி 17/5
உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி 23/73
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி 23/76
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/78
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி 23/79
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/174
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி 25/107,108
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி 25/116
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி 25/172
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி 25/229

மேல்


உயிர்க்கும் (4)

மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – சிலப்.புகார் 10/143
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி 3/89

மேல்


உயிர்கட்கு (2)

வினை பயன் விளையும்-காலை உயிர்கட்கு
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 24/121,122
வினைப்பயன் விளையும்-காலை உயிர்கட்கு
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 30/62,63

மேல்


உயிர்கள் (5)

ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்
அறிவன் அறவோன் அறிவு வரம்பு இகந்தோன் – சிலப்.புகார் 10/175,176
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி 10/7
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி 12/90
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி 25/109
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி 25/114

மேல்


உயிர்களும் (2)

எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி 3/129
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி 6/199

மேல்


உயிர்த்த (1)

உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி 24/36

மேல்


உயிர்த்தனர் (1)

ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – சிலப்.புகார் 4/59

மேல்


உயிர்த்தனள் (1)

ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – சிலப்.மது 22/152

மேல்


உயிர்த்தனன் (1)

ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – சிலப்.மது 13/45

மேல்


உயிர்த்து (16)

நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து
முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – சிலப்.புகார் 10/39,40
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு – சிலப்.மது 12/3
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/29
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து
மறுகு-இடை மறுகும் கவலையில் கவலும் – சிலப்.மது 22/152,153
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி 2/43
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/58
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 13/30
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி 18/4
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 18/37
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி 19/28
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 19/44
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 21/25
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி 21/26
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி 21/39
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/165
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/18

மேல்


உயிர்ப்பொடு (1)

உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி 23/117

மேல்


உயிருடன் (1)

உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/107

மேல்


உயிரும் (4)

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி 27/20
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி 27/90
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி 28/219
உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி 30/85

மேல்


உயிரே (2)

வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி 8/14
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி 21/68

மேல்


உயிரொடு (3)

போதல்-செய்யா உயிரொடு நின்றே – மணி 2/39
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி 11/101
போதல்-செய்யா உயிரொடு புலந்து – மணி 18/12

மேல்


உயிரொடும் (1)

உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும் – மணி 27/269

மேல்


உயிரோடு (1)

உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113

மேல்


உர (1)

உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – சிலப்.மது 22/111

மேல்


உரக (1)

துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – சிலப்.மது 12/59

மேல்


உரகர் (1)

உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி 11/70

மேல்


உரம் (2)

பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – சிலப்.மது 20/52
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113

மேல்


உரல் (1)

சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187

மேல்


உரவு (4)

உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – சிலப்.புகார் 4/79
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/185
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/45
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – சிலப்.வஞ்சி 26/34

மேல்


உரவு_நீர் (2)

உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – சிலப்.புகார் 4/79
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/45

மேல்


உரவுநீர் (1)

ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி 7/125

மேல்


உரவோய் (2)

உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி 11/97
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி 14/75

மேல்


உரவோர் (3)

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி 16/90
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி 24/78
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/43

மேல்


உரவோர்க்கு (1)

ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – சிலப்.மது 14/38

மேல்


உரவோற்கு (1)

உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி 24/8

மேல்


உரவோன் (12)

ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – சிலப்.புகார் 4/2
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – சிலப்.புகார் 10/142
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன்
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/111,112
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – சிலப்.வஞ்சி 26/8
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/134
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – சிலப்.வஞ்சி 29/135
ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி 0/33
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/69
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி 4/108
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி 12/111
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி 21/181
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி 22/39

மேல்


உரறி (1)

காலம் காணாய் கடிது இடித்து உரறி
காரோ வந்தது காதலர் ஏறிய – சிலப்.வஞ்சி 26/117,118

மேல்


உரன் (1)

வரன்முறையே துத்தம் வலியா உரன் இலா – சிலப்.மது 17/79

மேல்


உரி (2)

ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து – சிலப்.மது 12/99
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி 1/29

மேல்


உரிஞ்ச (1)

சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – சிலப்.புகார் 10/122

மேல்


உரிஞ்சும் (1)

முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – சிலப்.வஞ்சி 28/37

மேல்


உரித்தாம் (1)

மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் – மணி 27/182,183

மேல்


உரிதின் (1)

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – சிலப்.புகார் 2/40

மேல்


உரிப்பொருள் (1)

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி – சிலப்.புகார் 3/29

மேல்


உரிமை (5)

உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – சிலப்.புகார் 2/88
அரசிளங்குமரரும் உரிமை சுற்றமும் – சிலப்.புகார் 6/155
உரிமை பள்ளியும் விரி பூ சோலையும் – சிலப்.வஞ்சி 27/19
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி 22/33
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி 23/55

மேல்


உரிமையும் (1)

அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும் – மணி 25/122

மேல்


உரிமையோடு (1)

அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து – மணி 25/1

மேல்


உரிய (3)

உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – சிலப்.மது 16/45
நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – சிலப்.மது 17/35
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி 27/258

மேல்


உரியது (4)

முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – சிலப்.புகார் 0/61,62
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – சிலப்.புகார் 10/55
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – சிலப்.மது 16/211
உரியது உலகத்து ஒருதலையாக – மணி 11/35

மேல்


உரியவள் (1)

வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – சிலப்.மது 17/43

மேல்


உரியள் (2)

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/37
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/45

மேல்


உரியன (1)

பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி 6/197,198

மேல்


உரியாளன் (1)

தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி 5/73,74

மேல்


உரியேன் (1)

உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் – சிலப்.மது 11/116

மேல்


உரியோர் (1)

ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி 30/251

மேல்


உரியோர்-தமை (1)

வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி 6/184

மேல்


உரிவை (3)

உரிவை மேகலை உடீஇ பரிவொடு – சிலப்.மது 12/30
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய – சிலப்.மது 12/61
அரியின் உரிவை மேகலை_ஆட்டி – சிலப்.மது 12/62

மேல்


உரீஇ (1)

வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி 3/108,109

மேல்


உரு (24)

உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/44
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – சிலப்.புகார் 6/111
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – சிலப்.மது 12/110
உரு கெழு மரபின் அயிரை மண்ணி – சிலப்.வஞ்சி 28/145
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – சிலப்.வஞ்சி 30/109
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி 0/32
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி 0/91
கரந்து உரு எய்திய கடவுளாளரும் – மணி 1/15
உதயகுமரன் உரு கெழு மீது ஊர் – மணி 4/28
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி 6/44
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி 7/27
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி 10/80
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி 16/92
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி 19/51
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் – மணி 20/113
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி 21/9
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி 21/96
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி 21/96
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி 23/95
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி 23/98
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி 26/69
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி 27/197
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி 29/41
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி 29/43

மேல்


உரு_இலாளன் (1)

உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/44

மேல்


உருக்களில் (1)

காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி 30/97

மேல்


உருக்கும் (1)

உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/174

மேல்


உருகா (1)

உறி நறு வெண்ணெய் உருகா உருகும் – சிலப்.மது 17/13

மேல்


உருகாமையும் (1)

உறியில் வெண்ணெய் உருகாமையும்
மறி முடங்கி ஆடாமையும் – சிலப்.மது 17/20,21

மேல்


உருகும் (1)

உறி நறு வெண்ணெய் உருகா உருகும்
மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/13,14

மேல்


உருட்டல் (1)

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் – சிலப்.புகார் 7/13

மேல்


உருட்டவும் (1)

அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி 29/27,28

மேல்


உருட்டி (2)

புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி 3/9
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி
காம கடந்த வாமன் பாதம் – மணி 5/76,77

மேல்


உருட்டினன் (1)

தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி 10/26

மேல்


உருட்டும் (2)

கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – சிலப்.மது 15/2
விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி 8/5

மேல்


உருட்டுவோன் (1)

ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/70

மேல்


உருத்த-காலை (3)

தீது உடை வெம் வினை உருத்த-காலை
பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – சிலப்.மது 14/31,32
உம்மை வினை வந்து உருத்த-காலை
செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – சிலப்.மது 23/171,172
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/5,6

மேல்


உருத்தது (2)

யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி 22/193

மேல்


உருத்ததோ (1)

என்னோடு இவர் வினை உருத்ததோ என – சிலப்.வஞ்சி 27/82

மேல்


உருத்தல் (1)

உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி 26/32

மேல்


உருத்தலின் (1)

தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி 17/33

மேல்


உருத்திரன் (1)

உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் – சிலப்.வஞ்சி 26/182

மேல்


உருத்து (8)

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – சிலப்.புகார் 0/57
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – சிலப்.மது 16/217
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – சிலப்.வஞ்சி 27/59
கோவலன் தன் வினை உருத்து
குறு_மகனால் கொலையுண்ண – சிலப்.வஞ்சி 29/43,44
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – சிலப்.வஞ்சி 30/75,76
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – சிலப்.வஞ்சி 30/176
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி 20/128
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/83

மேல்


உருப்ப (7)

எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி 8/40,41
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி – மணி 12/16
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப
சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி 15/83,84
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்ப
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி 17/23,24
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என – மணி 21/24
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி 22/23
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி 28/138

மேல்


உருப்பசி (2)

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி – சிலப்.புகார் 6/21
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் – மணி 24/14

மேல்


உருப்பன (2)

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி 24/130
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி 30/71

மேல்


உருப்பொடு (1)

ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி 17/56

மேல்


உரும் (1)

ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும்
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி 27/140,141

மேல்


உருமு (2)

உயிர் பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.புகார் 5/87
உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.வஞ்சி 26/195

மேல்


உருமும் (1)

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா – சிலப்.மது 13/8

மேல்


உருவ (3)

உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – சிலப்.மது 14/118
உடைவாள் உருவ உறை கை வாங்கி – சிலப்.மது 16/196
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – சிலப்.மது 16/208

மேல்


உருவத்து (1)

உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – சிலப்.வஞ்சி 26/55

மேல்


உருவம் (7)

விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – சிலப்.புகார் 10/244
உள் புலம்புறுதலின் உருவம் திரிய – சிலப்.மது 13/46
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/17
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப – மணி 5/6
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே – மணி 19/34
உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி 29/283

மேல்


உருவவும் (2)

தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும்
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – சிலப்.மது 14/189,190
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும்
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – சிலப்.மது 14/190,191

மேல்


உருவாய் (1)

உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி 30/156

மேல்


உருவிக்க (1)

உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி 30/87

மேல்


உருவிலாளன் (3)

உருவிலாளன் ஒரு பெரும் சேனை – சிலப்.புகார் 5/224
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் – சிலப்.மது 14/36
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – சிலப்.வஞ்சி 30/25

மேல்


உருவிலாளனொடு (1)

உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப – மணி 5/6

மேல்


உருவிலான்-தன் (1)

ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – சிலப்.புகார் 8/123

மேல்


உருவின் (4)

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – சிலப்.மது 12/65
பூச உருவின் பொலம் தெளித்தனையவும் – சிலப்.மது 14/188
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/159
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் – சிலப்.வஞ்சி 28/160

மேல்


உருவினும் (1)

உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி – சிலப்.மது 15/180

மேல்


உருவினை (1)

மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம் – சிலப்.மது 12/145

மேல்


உருவினோனும் (1)

கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும் – மணி 27/91,92

மேல்


உருவு (2)

உருவு கொண்ட மின்னே போல – மணி 6/9
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி 30/189

மேல்


உருவுக்கு (1)

உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி 15/65

மேல்


உருவுடனே (1)

புக்க பின் அந்த பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திரம் கேட்டதும் – மணி 28/85,86

மேல்


உருவும் (2)

உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும் – சிலப்.புகார் 10/46
உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி 30/157

மேல்


உருள்க (1)

தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி 22/16

மேல்


உருள்கின்ற (1)

உருள்கின்ற மணி வட்டை – சிலப்.வஞ்சி 29/21

மேல்


உருளும் (1)

உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/163

மேல்


உரூப (1)

நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி 6/177

மேல்


உரை (84)

உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் – சிலப்.புகார் 0/56
உரை இடையிட்ட பாட்டு உடை செய்யுள் – சிலப்.புகார் 0/87
உரை_சால் அடிகள் அருள மதுரை – சிலப்.புகார் 0/88
உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – சிலப்.புகார் 2/1
ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – சிலப்.புகார் 3/111
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – சிலப்.புகார் 5/136
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/162
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 8/5
விளையா மழலையின் விரித்து உரை எழுதி – சிலப்.புகார் 8/67
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – சிலப்.புகார் 10/56
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – சிலப்.புகார் 10/57
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/54
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – சிலப்.மது 13/97
நாம நல் உரை நாட்டுதும் என்று – சிலப்.மது 15/26
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/70
பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த – சிலப்.மது 15/76
அ தகு நல் உரை அறியாயோ நீ – சிலப்.மது 15/148
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/12
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – சிலப்.மது 19/13
உரை விரைஇய பலர் வாழ்த்திட – சிலப்.மது 20/27
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – சிலப்.மது 22/11
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – சிலப்.மது 22/60
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/67
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/136
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – சிலப்.வஞ்சி 24/43
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/55
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/70
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 27/115
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – சிலப்.வஞ்சி 27/131
அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர் – சிலப்.வஞ்சி 27/211
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – சிலப்.வஞ்சி 28/168
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின் – சிலப்.வஞ்சி 28/209,210
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/5
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – சிலப்.வஞ்சி 30/176
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – சிலப்.வஞ்சி 30/188
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி 2/9
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி 2/31
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி 3/93
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி 4/104
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி 4/108
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி 5/27
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி 6/32
என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி 6/144
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி 6/163
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/39
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி 7/109
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி 8/45
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி 9/64
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி 10/71
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 10/77
உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி 12/4
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி 12/31
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/97
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி 14/37
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி 16/78
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி 16/79
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி 16/95
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி 16/111
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி 18/10
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி 18/110
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 21/101
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி 21/107
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி 21/108
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/61
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி 22/77
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே – மணி 23/47
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி 23/91
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி 23/103
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/52
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் – மணி 25/53
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி 25/148
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி 27/49
எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி 27/107
நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி 27/167
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி 27/241
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி 27/272
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி 28/54
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி 28/136
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் – மணி 29/84
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி 29/162,163

மேல்


உரை-சால் (1)

உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி 0/45

மேல்


உரை-செய்ததும் (1)

உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி 12/8,9

மேல்


உரை-செய்து (1)

தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி 12/22

மேல்


உரை-மின் (1)

உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – சிலப்.மது 16/211

மேல்


உரை-மினோ (1)

நவை அறு நன்பொருள் உரை-மினோ என – மணி 27/1

மேல்


உரை_சால் (10)

உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் – சிலப்.புகார் 0/56
உரை_சால் அடிகள் அருள மதுரை – சிலப்.புகார் 0/88
உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – சிலப்.புகார் 2/1
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/162
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 8/5
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – சிலப்.மது 22/60
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/67
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/136
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/70

மேல்


உரை_சான்ற (1)

வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/10,11

மேல்


உரை_நூல் (1)

ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/70

மேல்


உரைக்க (2)

செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க
மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 27/87,88
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி 6/205,206

மேல்


உரைக்கல் (1)

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – சிலப்.வஞ்சி 28/156

மேல்


உரைக்கிலேன் (1)

நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின் – மணி 27/278,279

மேல்


உரைக்கு (1)

உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி 30/249

மேல்


உரைக்கும் (34)

மாதர் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – சிலப்.புகார் 5/74,75
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/181
கூறு நீ என கோவலற்கு உரைக்கும்
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி – சிலப்.மது 11/59,60
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – சிலப்.வஞ்சி 25/66,67
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – சிலப்.வஞ்சி 25/151,152
கடல் அம் தானை காவலன் உரைக்கும்
பாலகுமரன் மக்கள் மற்று அவர் – சிலப்.வஞ்சி 26/157,158
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – சிலப்.வஞ்சி 27/56,57
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – சிலப்.வஞ்சி 27/117
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – சிலப்.வஞ்சி 27/163,164
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – சிலப்.வஞ்சி 30/9,10
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி 2/35
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி 2/37,38
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி – மணி 4/106,107
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும்
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி 6/169,170
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி 7/97
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி 8/61,62
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி 9/61,62
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/20,21
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும்
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் – மணி 11/75,76
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/70,71
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும்
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி 13/77,78
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும்
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/20,21
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும்
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி 19/145,146
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 19/156,157
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே – மணி 20/17,18
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன – மணி 20/111,112
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி 21/111
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி 21/128,129
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் – மணி 21/145
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி 22/58,59
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி 22/168,169
கண்டது இல் என காவலன் உரைக்கும்
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி 25/231,232
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும்
கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/43,44
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும்
நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி 29/41,42

மேல்


உரைக்கும்-கொல் (1)

வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல்
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி 4/102,103

மேல்


உரைக்கேன் (2)

உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி 12/34,35
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும் – மணி 12/117,118

மேல்


உரைசெய்த (1)

உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – சிலப்.மது 21/8

மேல்


உரைத்த (39)

ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – சிலப்.புகார் 6/78
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – சிலப்.புகார் 7/211
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும் – சிலப்.புகார் 8/104
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் – சிலப்.புகார் 8/106
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – சிலப்.மது 11/126
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – சிலப்.மது 13/83
புலவி காலத்து போற்றாது உரைத்த
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு – சிலப்.மது 14/137,138
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – சிலப்.மது 21/24,25
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – சிலப்.மது 21/28
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 25/105,106
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை – சிலப்.வஞ்சி 28/209
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – சிலப்.வஞ்சி 30/37
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/183
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/184
வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி 3/1,2
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி 4/122
சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி 6/186
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/14
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த
சக்கரவாள கோட்டத்து-ஆங்கண் – மணி 7/90,91
துன்னியது உரைத்த சுதமதி தான் என் – மணி 7/134
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/31
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி 9/64
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் – மணி 10/65,66
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி 10/71
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி 11/30,31
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி 11/128,129
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி 12/35,36
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி 12/57,58
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் – மணி 19/14
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த
பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த – மணி 19/159,160
ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் – மணி 20/82
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி 21/8
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி 21/80
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி 21/162
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி 22/78
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி 25/233
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி 27/207
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி 30/252

மேல்


உரைத்தது (5)

தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – சிலப்.மது 20/80
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – சிலப்.வஞ்சி 24/93
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி 3/97,98
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி 7/109
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி 25/65,66

மேல்


உரைத்ததும் (3)

வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி 0/36,37
நறு மலர் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால் – மணி 0/58,59
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும்
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/20,21

மேல்


உரைத்ததை (1)

காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி 9/10

மேல்


உரைத்தல் (2)

நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி 27/34,35
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்து பல கூட – மணி 30/204,205

மேல்


உரைத்தலின் (1)

உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி 21/18,19

மேல்


உரைத்தலும் (16)

அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி 4/85,86
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி 6/16,17
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி 7/130,131
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/53
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும்
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி 12/30,31
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி 13/67
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான் – மணி 15/55
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி 16/73,74
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி 16/106
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும்
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி 20/70,71
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/35,36
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி 21/172
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி – மணி 21/187
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி 22/8,9
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி 22/204,205
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 26/67,68

மேல்


உரைத்தன (1)

உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி 25/208

மேல்


உரைத்தனரோ (1)

ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி 21/136,137

மேல்


உரைத்தனன் (6)

தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன்
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 28/94,95
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி 14/98,99
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி 24/59,60
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி 27/95,96
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி 27/99,100
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே – மணி 27/262

மேல்


உரைத்தனை (1)

மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி 11/119,120

மேல்


உரைத்தாய் (1)

இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/93,94

மேல்


உரைத்தார் (1)

உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – சிலப்.மது 11/126

மேல்


உரைத்தார்க்கு (1)

உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் – சிலப்.மது 11/116

மேல்


உரைத்தால் (1)

இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால்
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – சிலப்.மது 11/122,123

மேல்


உரைத்தீர் (1)

உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் – சிலப்.மது 11/116

மேல்


உரைத்து (19)

காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – சிலப்.புகார் 6/70
தாயத்தாரோடும் வழக்கு உரைத்து தந்தைக்கும் – சிலப்.புகார் 9/31
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – சிலப்.புகார் 9/36
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி – சிலப்.மது 13/79,80
அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – சிலப்.மது 16/164,165
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – சிலப்.வஞ்சி 25/91
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 25/106
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி 0/81
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி 3/109
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/28
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி 13/98,99
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி 21/21
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி 21/48,49
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி 21/164,165
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி 22/163,164
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து
மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி 23/90,91
தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி 24/85,86
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி 26/27
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/288,289

மேல்


உரைத்து-ஆங்கு (1)

ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல – மணி 4/74,75

மேல்


உரைத்தும் (1)

மன்னவற்கு யாம் உரைத்தும் என – சிலப்.மது 20/15

மேல்


உரைத்தேன் (4)

நனவே போல கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/38,39
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/113,114
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி 21/142
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி 25/18,19

மேல்


உரைத்தோர் (1)

பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி 21/161

மேல்


உரைப்ப (20)

தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – சிலப்.புகார் 8/114,115
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப
சாத்தொடு போந்து தனி துயர் உழந்தேன் – சிலப்.மது 11/189,190
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப
பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – சிலப்.மது 12/50,51
தீ கனா திறம் உரைப்ப
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/33,34
கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான் – சிலப்.மது 21/29
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – சிலப்.மது 21/31
வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – சிலப்.மது 23/114,115
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – சிலப்.வஞ்சி 24/101
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி – சிலப்.வஞ்சி 25/110
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – சிலப்.வஞ்சி 25/177,178
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/23,24
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி 1/3,4
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி 5/18,19
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப
வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும் – மணி 6/26,27
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே – மணி 6/187
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி 6/207,208
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப
தீவதிலகை-தன் அடி வணங்கி – மணி 11/123,124
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப
பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் – மணி 12/49,50
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி 22/4,5
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி 25/193,194

மேல்


உரைப்பது (1)

ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி 30/88

மேல்


உரைப்பர்-மன் (1)

செங்குட்டுவற்கு திறம் உரைப்பர்-மன்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – சிலப்.வஞ்சி 29/66,67

மேல்


உரைப்பனள் (1)

இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – சிலப்.வஞ்சி 25/88

மேல்


உரைப்பான் (1)

சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான்
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி 24/51,52

மேல்


உரைப்பொருள் (1)

மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய – சிலப்.வஞ்சி 30/234

மேல்


உரைப்போய் (1)

ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய்
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி 9/16,17

மேல்


உரைப்போர் (2)

பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி 10/76
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி 16/63

மேல்


உரைப்போள் (2)

பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி 16/2,3
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள்
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 26/10,11

மேல்


உரைப்போன் (18)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன்
ஆரம் கண்ணி சோழன் மூதூர் – சிலப்.புகார் 0/11,12
மா மறையாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – சிலப்.மது 11/34,35
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – சிலப்.மது 13/56,57
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன்
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – சிலப்.மது 15/20,21
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன்
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் – சிலப்.மது 16/165,166
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற – சிலப்.வஞ்சி 25/94,95
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன்
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – சிலப்.வஞ்சி 27/148,149
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன்
மறையோன் உற்ற வான் துயர் நீங்க – சிலப்.வஞ்சி 30/119,120
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி 4/64,65
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி 12/44,45
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி 13/49,50
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன்
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி 16/117,118
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி 17/61,62
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது – மணி 18/65,66
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி 25/11,12
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி 27/202,203
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் – மணி 28/178,179
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் – மணி 29/2,3

மேல்


உரைம் (1)

இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி 22/165

மேல்


உரைமினோ (1)

நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி 0/87

மேல்


உரைமுன் (1)

உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி 3/2

மேல்


உரைமோ (1)

முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/56,57

மேல்


உரையாட்டு (1)

உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான் – சிலப்.புகார் 10/50

மேல்


உரையாடி (1)

சுற்றும் நீங்கி தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி 16/62,63

மேல்


உரையாடேன் (1)

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன்
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/51,52

மேல்


உரையாது (2)

என் திறம் உரையாது ஏகு என்று ஏக – சிலப்.மது 11/200
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி 30/249

மேல்


உரையாய் (4)

உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய்
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/201,202
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி 7/32
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி 13/43,44
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய்
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/132,133

மேல்


உரையார் (4)

சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார்
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி 6/30,31
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/204,205
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி 10/80
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி 26/69

மேல்


உரையாரோ (3)

என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/42,43
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/46,47
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/50,51

மேல்


உரையாள் (1)

ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/42,43

மேல்


உரையாளர் (1)

பொச்சாப்புண்டு பொருள் உரையாளர்
நச்சு கொன்றேற்கு நல் நெறி உண்டோ – சிலப்.மது 16/65,66

மேல்


உரையின் (3)

உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – சிலப்.மது 15/110
வேதியன் உரையின் விதியும் கேட்டு – மணி 27/105
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ – மணி 28/149

மேல்


உரையினர் (1)

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் – சிலப்.புகார் 1/57

மேல்


உரையினை (1)

கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/25,26

மேல்


உரையீர் (1)

உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன் – சிலப்.மது 11/124

மேல்


உரையீரோ (1)

உய்தி காலம் உரையீரோ என – சிலப்.புகார் 10/240

மேல்


உரையும் (2)

உரையும் உண்டே நிரை தொடியோயே – சிலப்.மது 23/137
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/93

மேல்


உரையே (3)

பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – சிலப்.புகார் 9/18
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – சிலப்.புகார் 9/18
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி 30/188

மேல்


உரையோ (2)

போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/69
உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே – சிலப்.வஞ்சி 24/118

மேல்


உரையோடு (1)

ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – சிலப்.வஞ்சி 30/166

மேல்


உலக்கை (2)

பவள உலக்கை கையால் பற்றி – சிலப்.புகார் 7/93
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – சிலப்.வஞ்சி 29/177

மேல்


உலக்கையான் (1)

பாடல்_சால் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே – சிலப்.வஞ்சி 29/182,183

மேல்


உலக (18)

உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/24
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி – சிலப்.புகார் 10/27
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.மது 15/153
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/83
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/7
உலக மன்னவன் நின்றோன் முன்னே – சிலப்.வஞ்சி 30/156
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி 3/46
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி 5/72
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி 5/99
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் – மணி 6/164
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி 7/93
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி 17/78
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி 17/86
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி 20/21
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி 22/90
உலக அறவியும் முதியாள் குடிகையும் – மணி 24/161
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி 25/204
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி 29/162

மேல்


உலகத்து (9)

தாம் இன்புறுவர் உலகத்து தையலார் – சிலப்.புகார் 9/61
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – சிலப்.மது 16/201
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/173
மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – சிலப்.வஞ்சி 30/124
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி 10/9
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி 11/34
உரியது உலகத்து ஒருதலையாக – மணி 11/35
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி 12/75,76
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி 23/128

மேல்


உலகம் (20)

விரி கதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட – சிலப்.புகார் 4/1
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – சிலப்.மது 11/16
பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – சிலப்.மது 17/148
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – சிலப்.வஞ்சி 25/182
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 27/139
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/138
ஊழியோடு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 28/185
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/138
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 30/145
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர் – மணி 1/1
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 19/137
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி 22/118
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி 22/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 22/159
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 24/115
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 24/115,116
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி 25/112
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி 25/113
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 30/55
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 30/55,56

மேல்


உலகர் (1)

உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி 22/92

மேல்


உலகாய் (1)

ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து – மணி 27/223

மேல்


உலகில் (3)

பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம் – சிலப்.மது 14/39,40
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/157
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி 22/169,170

மேல்


உலகிற்கு (3)

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/8
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – சிலப்.புகார் 1/11
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – சிலப்.மது 12/49

மேல்


உலகின் (6)

அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை – சிலப்.புகார் 1/65
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – சிலப்.வஞ்சி 25/167
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – சிலப்.வஞ்சி 28/182
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை – மணி 11/94
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி 15/53
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி 29/162

மேல்


உலகு (22)

அம் கண் உலகு அளித்தலான் – சிலப்.புகார் 1/3
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – சிலப்.புகார் 5/6
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – சிலப்.புகார் 8/52
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – சிலப்.மது 13/168
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – சிலப்.மது 14/4
முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர் – சிலப்.மது 15/197
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – சிலப்.மது 17/136
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – சிலப்.வஞ்சி 26/55
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – சிலப்.வஞ்சி 28/39
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – சிலப்.வஞ்சி 29/2
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/133
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி 9/37
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/21
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி 16/88
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி 18/27
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி 21/99
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/190
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி 25/46
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி 27/49
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி 27/96
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி 28/76

மேல்


உலகும் (2)

இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143

மேல்


உலகோர்க்கு (1)

ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி 14/54

மேல்


உலந்த (2)

உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – சிலப்.புகார் 9/75
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி 25/135

மேல்


உலப்பு (1)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி 6/111

மேல்


உலவா (1)

உலவா கட்டுரை பல பாராட்டி – சிலப்.புகார் 2/81

மேல்


உலறிய (1)

உலறிய நாவினள் உயர் மொழி கூறி – சிலப்.வஞ்சி 30/44

மேல்


உலறு (1)

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் – சிலப்.மது 11/75

மேல்


உலா (2)

விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின் – மணி 8/5
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி 12/67

மேல்


உலாம் (2)

கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
தென்மேற்காக சென்று திரை உலாம்
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி 25/155,156

மேல்


உலாய் (1)

கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின் – சிலப்.புகார் 8/79

மேல்


உலாவு (3)

செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/164
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/168
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172

மேல்


உலாவும் (4)

பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி 24/28
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி 25/31,32
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும்
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி 25/130,131
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி 27/132

மேல்


உலை (6)

ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – சிலப்.புகார் 4/59
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – சிலப்.மது 13/45
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – சிலப்.மது 22/152
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி 2/43

மேல்


உலையா (5)

உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/27
உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி 6/50
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி 24/126
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி 30/31
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி 30/67

மேல்


உலையும் (1)

காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – சிலப்.மது 15/210

மேல்


உலோக (1)

விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிரசித்த – மணி 29/149,150

மேல்


உலோகாயதமே (1)

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் – மணி 27/78

மேல்


உலோகாயதன் (1)

உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே – மணி 27/273

மேல்


உவகையன் (1)

பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி 25/187

மேல்


உவகையின் (4)

இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – சிலப்.மது 16/2
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து – மணி 0/27
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின்
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம் – மணி 15/72,73

மேல்


உவகையோடு (2)

உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத – சிலப்.மது 23/94
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி 12/82

மேல்


உவண (1)

உவண சேவல் உயர்த்தோன் நியமமும் – சிலப்.மது 14/8

மேல்


உவந்தனள் (1)

கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி – சிலப்.மது 15/200

மேல்


உவந்தனன் (1)

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த – சிலப்.புகார் 5/103

மேல்


உவந்து (2)

ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி 0/16
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி 25/159

மேல்


உவப்ப (2)

ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப
பத்து துவரினும் ஐந்து விரையினும் – சிலப்.புகார் 6/75,76
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி 15/19,20

மேல்


உவமம் (3)

எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி 3/129
காண்டல் கருதல் உவமம் ஆகமம் – மணி 27/9
உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி 27/41

மேல்


உவமானம் (1)

உவமானம் அருத்தாபத்தி அபாவம் – மணி 27/84

மேல்


உவவன (4)

உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி 0/45
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி 8/19
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி 21/13
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி 21/185

மேல்


உவவனம் (4)

உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி 3/62
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி 3/169
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி 7/15
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி 10/42

மேல்


உவவு (2)

உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – சிலப்.புகார் 6/111
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – சிலப்.புகார் 7/227

மேல்


உவா (2)

அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – சிலப்.புகார் 3/124
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல – மணி 22/13

மேல்


உவாத்தி (2)

ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி 13/4
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி 13/79

மேல்


உவாத்தியை (1)

ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை
கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து – மணி 13/46,47

மேல்


உழக்கி (2)

ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/107
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி
தலையும் தோளும் விலைபெற கிடந்தோர் – சிலப்.வஞ்சி 27/27,28

மேல்


உழக்கு (1)

என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி 30/147

மேல்


உழத்தியும் (2)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/121
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/122

மேல்


உழந்த (6)

பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின் – சிலப்.புகார் 10/243
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – சிலப்.மது 13/30
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/5,6
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி 8/42
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/54
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை தன் கையில் காட்டி – மணி 18/153,154

மேல்


உழந்ததும் (1)

தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி 0/48,49

மேல்


உழந்தனை (1)

காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி 17/54,55

மேல்


உழந்தாய் (1)

காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய்
யான் பெறு மகளே என் துணை தோழீ – சிலப்.வஞ்சி 30/101,102

மேல்


உழந்தாள் (1)

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – சிலப்.வஞ்சி 29/122

மேல்


உழந்தான் (1)

மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/104

மேல்


உழந்து (7)

போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – சிலப்.மது 13/189
அறியா தேயத்து ஆர் இடை உழந்து
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான் – சிலப்.மது 14/19,20
காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – சிலப்.மது 14/42
உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ – சிலப்.மது 15/92
தன்னோடு இடை இருள் தனி துயர் உழந்து
போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம் – சிலப்.வஞ்சி 30/105,106
தந்தி தீயால் தனி துயர் உழந்து
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி 17/44,45
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி 17/49

மேல்


உழந்துழி (1)

துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி 29/18,19

மேல்


உழந்தேன் (2)

சாத்தொடு போந்து தனி துயர் உழந்தேன்
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – சிலப்.மது 11/190,191
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி 14/89,90

மேல்


உழந்தோய் (1)

தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய்
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – சிலப்.மது 14/26,27

மேல்


உழந்தோர் (3)

ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி 14/4
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி 17/79,80
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி 20/3

மேல்


உழந்தோள் (1)

உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி 0/49

மேல்


உழந்தோன் (2)

காதலி நீங்க கடும் துயர் உழந்தோன்
வேத_முதல்வன் பயந்தோன் என்பது – சிலப்.மது 14/47,48
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி 16/74,75

மேல்


உழப்ப (2)

பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/173,174
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி 7/132,133

மேல்


உழப்போர் (1)

தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/176,177

மேல்


உழல்வோம் (1)

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி 26/41

மேல்


உழலும் (1)

நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும்
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி 23/112,113

மேல்


உழவ (1)

தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – சிலப்.வஞ்சி 27/230

மேல்


உழவர் (2)

உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர்
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – சிலப்.மது 11/210,211

மேல்


உழவரொடு (1)

வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை – சிலப்.புகார் 5/43

மேல்


உழவன் (2)

வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/234
கவடி வித்திய கழுதை ஏர் உழவன்
குடவர் கோமான் வந்தான் நாளை – சிலப்.வஞ்சி 27/226,227

மேல்


உழவா (1)

பாடக சீறடி பரல் பகை உழவா
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – சிலப்.புகார் 10/52,53

மேல்


உழவாய் (1)

துன்பம் உழவாய் துயில பெறுதியால் – சிலப்.புகார் 7/148

மேல்


உழவிடை (1)

உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும் – சிலப்.புகார் 10/150

மேல்


உழவு (1)

உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – சிலப்.மது 22/85

மேல்


உழவு_தொழில் (1)

உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – சிலப்.மது 22/85

மேல்


உழாஅ (1)

உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – சிலப்.புகார் 10/120

மேல்


உழி (1)

பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/61

மேல்


உழிஞ்சிலும் (2)

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – சிலப்.மது 11/76
தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி 6/80

மேல்


உழிஞை (1)

வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி 28/3

மேல்


உழு (1)

தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி 8/3

மேல்


உழுத (1)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45

மேல்


உழுது (2)

மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – சிலப்.வஞ்சி 28/187

மேல்


உழுந்தும் (1)

கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ – சிலப்.மது 22/73,74

மேல்


உழை (9)

அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – சிலப்.புகார் 0/10
வயல் உழை நின்று வடக்கு வாயில் உள் – சிலப்.புகார் 6/62
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.புகார் 8/32
உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/37
உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/37
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு – சிலப்.புகார் 10/77
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – சிலப்.புகார் 10/142
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.மது 13/109
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – சிலப்.மது 17/55

மேல்


உழையதா (1)

உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – சிலப்.புகார் 1/68

மேல்


உழையும் (1)

வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – சிலப்.மது 17/62

மேல்


உழையுளி (1)

மேலது உழையுளி கீழது கைக்கிளை – சிலப்.புகார் 3/80

மேல்


உழையோர் (2)

ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – சிலப்.மது 16/95
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி 3/46

மேல்


உள் (26)

உள் வரி கோலத்து உறு துணை தேடி – சிலப்.புகார் 5/216
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/238
வயல் உழை நின்று வடக்கு வாயில் உள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும் – சிலப்.புகார் 6/62,63
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/213
கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – சிலப்.புகார் 7/231
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/89
உள் புலம்புறுதலின் உருவம் திரிய – சிலப்.மது 13/46
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – சிலப்.மது 15/167
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – சிலப்.மது 16/80
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து – சிலப்.மது 16/134
உள் மகிழ்ந்து உண்ணுவோனே அவனே – சிலப்.மது 22/79
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – சிலப்.வஞ்சி 26/203
உள் நீர் அற்று உயிர் இழந்தமை – சிலப்.வஞ்சி 29/48
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி 6/44
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி 7/61
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி 16/109
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி 20/28
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி 20/54
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/174
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி 28/26
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி 30/61
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி 30/156
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/208
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி 30/209

மேல்


உள்_அகம் (2)

வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – சிலப்.மது 16/80
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96

மேல்


உள்படுமே (1)

குமரி கோலத்து கூத்து உள்படுமே
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/115,116

மேல்


உள்படுவாள் (1)

தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – சிலப்.மது 17/67

மேல்


உள்வரி (5)

உள்வரி பாணி ஒன்று உற்று – சிலப்.மது 17/119
உறையுள் குடிகை உள்வரி கொண்ட – மணி 19/29
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி 21/10
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி 22/39
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி 27/288

மேல்


உள்ள (15)

மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் – சிலப்.மது 16/82
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி 24/78
கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர் – மணி 24/134
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி 27/55
அநித்த வாதியா உள்ள வைசேடிகன் – மணி 29/165
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி 29/271
சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள
ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி 29/299,300
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/365
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி 29/373
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி 29/379
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி 29/380
உபயா வியாவிருத்தி உள்ள பொருள்-கண் – மணி 29/430
சாத்திய நித்தமும் சாதனாமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இமையின் – மணி 29/439,440
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் – மணி 30/75
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி 30/190

மேல்


உள்ள-வழி (1)

ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி 30/22

மேல்


உள்ளக (1)

உள்ளக நறும் தாது உறைப்ப மீது அழிந்து – சிலப்.புகார் 5/235

மேல்


உள்ளகத்து (1)

ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி 4/88

மேல்


உள்ளகம் (2)

உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் – மணி 18/120
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி 20/101

மேல்


உள்ளத்தான் (1)

என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி 4/80

மேல்


உள்ளத்து (8)

வாடிய உள்ளத்து வசந்தமாலை – சிலப்.புகார் 8/113
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி – சிலப்.மது 13/80
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – சிலப்.மது 16/155
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – சிலப்.மது 23/39
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி 5/7
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி 5/32
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி 13/60
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி 15/18

மேல்


உள்ளத்து-அவளொடும் (1)

அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து அவன் – சிலப்.மது 15/87

மேல்


உள்ளது (7)

உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் – மணி 3/62,63
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/64,65
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது – மணி 29/228
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி 30/195
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/197
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி 30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/211

மேல்


உள்ளம் (25)

கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து – சிலப்.புகார் 4/70
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப – சிலப்.புகார் 10/4
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் – சிலப்.புகார் 10/59
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – சிலப்.மது 11/134
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – சிலப்.மது 11/135
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் – சிலப்.மது 16/130
காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் – சிலப்.மது 16/133
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து – சிலப்.மது 16/134
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்
இரவு வில் இடும் பகல் மீன் விழும் – சிலப்.மது 20/11,12
தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி 4/119
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி 4/123
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம்
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி 10/44,45
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி 10/64
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/37
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி 18/28
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து – மணி 18/112
உதயகுமரன் உள்ளம் கலங்கி – மணி 19/7
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம்
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி 21/13,14
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி 23/21
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி 24/130
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி 26/58
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி 30/71
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி 30/87
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி 30/96
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி 30/225

மேல்


உள்ளமும் (1)

ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி 30/88

மேல்


உள்ளமொடு (5)

உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி 6/50
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி 6/86,87
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி 12/43
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி 18/3
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி – மணி 20/38

மேல்


உள்ளாய் (1)

உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/154

மேல்


உள்ளாரோடு (1)

உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/154

மேல்


உள்ளாளே (1)

பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் – சிலப்.வஞ்சி 24/116,117

மேல்


உள்ளி (1)

தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப – மணி 8/39,40

மேல்


உள்ளியது (1)

ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் – மணி 5/7

மேல்


உள்ளீட்டு (1)

வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி 6/93

மேல்


உள்ளுநர் (1)

உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் – சிலப்.புகார் 5/117

மேல்


உள்ளும் (1)

உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் – சிலப்.புகார் 10/117

மேல்


உள்ளேன் (4)

வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – சிலப்.மது 11/53,54
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி 3/30,31
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்ப – மணி 17/22,23
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன்
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் – மணி 21/130,131

மேல்


உள்ளோர் (1)

நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி 6/29

மேல்


உள (26)

மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – சிலப்.புகார் 9/58,59
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – சிலப்.மது 11/97
புதவம் பல உள போகு இடைகழியன – சிலப்.மது 11/119
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது – சிலப்.வஞ்சி 30/56
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – சிலப்.வஞ்சி 30/200
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் – மணி 1/36,37
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுந-கொல்லோ மடந்தை தன் நடை – மணி 3/152,153
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி 3/154
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/156
ஈங்கு நிகழ்வன ஏது பல உள
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி 7/29,30
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி 12/105,106
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி 21/160,161
கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி 22/170
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் – மணி 27/57
இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி 27/85
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி 27/164
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி 27/232
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி 27/233,234
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி 29/58
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி 29/87
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி 29/112
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது – மணி 29/363,364
சாத்தியமாய் உள நித்தத்துவமும் – மணி 29/371
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி 29/372
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி 30/235,236

மேல்


உளதாகும் (1)

ஓதில் ஐந்து வகை உளதாகும்
சாதன தன்ம விகலமும் சாத்திய – மணி 29/330,331

மேல்


உளதாம்-கொல் (3)

தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல்
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/177,178
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல்
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/181,182
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல்
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/185,186

மேல்


உளதாய் (1)

தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா – மணி 27/187,188

மேல்


உளது (4)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி 3/4
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி 11/25
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி 26/93
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி 27/38

மேல்


உளதோ (1)

இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி 22/165

மேல்


உளம் (26)

என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/52
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – சிலப்.மது 11/130
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – சிலப்.மது 16/62
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – சிலப்.மது 16/77
காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று – சிலப்.மது 22/151
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத – சிலப்.மது 23/94
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/191
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – சிலப்.வஞ்சி 30/129
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும் – சிலப்.வஞ்சி 30/137
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி 2/15
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி 2/62
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி 3/95
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி 4/105
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி 7/87
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி 12/82
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி 15/67
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி 18/79
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி 18/94
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/26
விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் – மணி 19/60
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி 19/119
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி 22/22
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/47
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி 28/169
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி 28/208

மேல்


உளர் (7)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – சிலப்.புகார் 5/115
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – சிலப்.மது 11/126
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – சிலப்.மது 16/200
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் – சிலப்.வஞ்சி 26/102
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி 3/46,47
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/2
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி 20/118

மேல்


உளர்வார் (2)

முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார்
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/108,109
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார்
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – சிலப்.மது 17/112,113

மேல்


உளர (1)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர
கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள – மணி 5/135,136

மேல்


உளர்எனில் (1)

உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி 14/94

மேல்


உளரோ (1)

வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ
இமையவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர் – சிலப்.வஞ்சி 26/22,23

மேல்


உளவால் (1)

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை – மணி 21/31,32

மேல்


உளள் (4)

விரைவொடு வந்தாள் உளள்
அவள்-தான் – சிலப்.மது 18/7,8
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 30/52,53
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி 22/189
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் – மணி 24/49,50

மேல்


உளன் (6)

பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன்
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – சிலப்.மது 14/112,113
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – சிலப்.மது 14/117
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – சிலப்.வஞ்சி 30/20
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி 10/19
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி 21/153
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி 22/132

மேல்


உளன்-கொல் (1)

திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – சிலப்.புகார் 4/4

மேல்


உளார் (1)

மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – சிலப்.மது 17/61

மேல்


உளாள் (4)

கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள்
முத்தைக்கு நல் விளரி-தான் – சிலப்.மது 17/63,64
மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள்
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/106,107
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – சிலப்.மது 17/109,110
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள்
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/110,111

மேல்


உளான் (2)

கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்
மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – சிலப்.மது 17/105,106
பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான்
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/66,67

மேல்


உளி (1)

பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி 10/60

மேல்


உளியமும் (3)

கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – சிலப்.மது 13/5
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – சிலப்.மது 13/32
குரங்கின் குட்டியும் குடா அடி உளியமும்
வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – சிலப்.வஞ்சி 25/50,51

மேல்


உளியன் (1)

நிலன் அகழ் உளியன் நீல தானையன் – சிலப்.மது 16/204

மேல்


உளீரோ (1)

அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி 5/56

மேல்


உளை (1)

ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – சிலப்.வஞ்சி 26/134

மேல்


உளைக்கும் (1)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி 6/111

மேல்


உளோன் (1)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கனம் நீத்து – மணி 3/87,88

மேல்


உற்பவித்து (1)

சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி 30/212

மேல்


உற்ற (33)

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.புகார் 0/42
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – சிலப்.புகார் 7/227
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று – சிலப்.புகார் 9/41
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – சிலப்.புகார் 9/51
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற – சிலப்.புகார் 9/53
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – சிலப்.புகார் 9/53,54
சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற
குமரி கூட்டில் கொழும் பல் உணவு – சிலப்.புகார் 10/122,123
பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி – சிலப்.மது 12/7
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/64
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – சிலப்.மது 15/65
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற
கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – சிலப்.மது 17/74,75
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – சிலப்.மது 19/72
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.மது 22/155
கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என – சிலப்.மது 23/111,112
எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/95,96
மறையோன் உற்ற வான் துயர் நீங்க – சிலப்.வஞ்சி 30/120
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி 2/38
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 2/50
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி 2/63
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி 3/18
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி 3/114
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி 4/60
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி 4/68
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி 4/71
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி 5/66
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி 6/188
பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும் – மணி 7/72
ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி 14/20
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 22/178
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 23/65
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 26/11
உற்ற வியாகரணம் முகம் பெற்று – மணி 27/102
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி 29/22

மேல்


உற்ற-காலை (1)

உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/120,121

மேல்


உற்றது (4)

கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/49
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன் – சிலப்.மது 11/174
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி 2/17
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் – மணி 25/194

மேல்


உற்றதும் (8)

பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும்
வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு – சிலப்.மது 13/66,67
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்
வலம் படு தானை மன்னன் முன்னர் – சிலப்.வஞ்சி 25/70,71
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/85
மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 27/88
மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும்
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு – சிலப்.வஞ்சி 27/88,89
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு – சிலப்.வஞ்சி 27/89
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/84,85
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி 21/6

மேல்


உற்றதை (12)

ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/70
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/65
வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/79
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – சிலப்.வஞ்சி 25/67
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – சிலப்.வஞ்சி 30/97
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி 12/44
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி 16/73
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி – மணி 16/96
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி 21/128
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப – மணி 22/4
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி 22/8
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி 23/90

மேல்


உற்றவர்க்கு (1)

உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என – சிலப்.மது 23/129

மேல்


உற்றவள் (1)

உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/85

மேல்


உற்றன (2)

தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி 14/98
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி 22/130,131

மேல்


உற்றனர்-கொல் (3)

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல்
நான நல் அகில் நறும் புகை அன்றியும் – சிலப்.புகார் 2/66,67
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல்
மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – சிலப்.புகார் 2/72,73
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல்
மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ – சிலப்.மது 16/60,61

மேல்


உற்றனிரோ (1)

என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி 5/62

மேல்


உற்றனை (3)

மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச – மணி 10/29,30
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி 10/75
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி 21/110,111

மேல்


உற்றனையோ (3)

என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி 6/144
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி 14/97
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி 25/221

மேல்


உற்றார் (1)

பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி 24/103,104

மேல்


உற்றாள் (2)

தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – சிலப்.மது 19/26
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள்
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி 25/7,8

மேல்


உற்றான் (1)

எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி 29/25

மேல்


உற்றிடும் (1)

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி 27/266

மேல்


உற்றீர் (1)

ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி 6/15

மேல்


உற்று (24)

புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173
மாதவி மயங்கி வான் துயர் உற்று
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் – சிலப்.மது 11/179,180
துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் – சிலப்.மது 11/187
தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து – சிலப்.மது 12/8
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/50
பசந்த மேனியள் படர் நோய் உற்று
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – சிலப்.மது 13/68,69
உள்வரி பாணி ஒன்று உற்று
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – சிலப்.மது 17/119,120
அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – சிலப்.மது 19/15
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/34
பாடு உற்று
பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர் – சிலப்.வஞ்சி 24/114,115
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – சிலப்.வஞ்சி 30/45
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி 2/6
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி 4/79,80
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி 12/8
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி 12/34
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி 13/34
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/89
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன் – மணி 24/37
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி 27/18,19
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/28
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி 27/127
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப – மணி 29/11,12
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி 29/245

மேல்


உற்றும் (1)

அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட – மணி 27/114

மேல்


உற்றேன் (4)

உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – சிலப்.புகார் 9/75
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான் – சிலப்.மது 14/20
உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று – சிலப்.மது 19/6
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 11/104,105

மேல்


உற்றேனொடு (1)

உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற – சிலப்.புகார் 9/53

மேல்


உற்றோர் (7)

வஞ்சம் உண்டு மயல்_பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் – சிலப்.புகார் 5/122,123
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – சிலப்.புகார் 5/123,124
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – சிலப்.புகார் 10/241,242
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி 7/82,83
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி 13/112,113
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி 17/80,81
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி 28/224,225

மேல்


உற்றோள் (2)

வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – சிலப்.மது 13/71
இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன் – சிலப்.மது 13/73

மேல்


உற (19)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற
கண்ணகி என்பாள் மனைவி அவள் கால் – சிலப்.புகார் 0/16,17
பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற
முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – சிலப்.புகார் 0/33,34
பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி – சிலப்.புகார் 5/82
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – சிலப்.புகார் 5/146
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – சிலப்.புகார் 8/17
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – சிலப்.புகார் 10/165
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – சிலப்.மது 13/188
கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – சிலப்.மது 14/77
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5
மதுரை மூதூர் மா நகர் கேடு உற
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – சிலப்.வஞ்சி 28/218,219
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி 6/139
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி 22/29,30
ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி 23/104
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி 24/4
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி 25/6
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி 28/61
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற
துன்புற விளிந்தமை கேட்டு சுகதன் – மணி 28/94,95
முன்னிய வங்கம் முங்கி கேடு உற
பொன்னின் ஊசி பசும் கம்பளத்து – மணி 29/16,17
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி 30/96

மேல்


உறங்கலும் (1)

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் – மணி 16/87

மேல்


உறங்குவான் (1)

உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி 6/149

மேல்


உறங்குவோர் (1)

உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி 30/82

மேல்


உறந்தையும் (1)

மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும்
கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – சிலப்.புகார் 8/3,4

மேல்


உறழ் (2)

கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – சிலப்.மது 11/211
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/109

மேல்


உறழ்தல் (1)

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் – சிலப்.புகார் 7/12,13

மேல்


உறற்பாலார் (1)

அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி 27/156,157

மேல்


உறா (2)

திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி 12/87
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி 16/30

மேல்


உறாதது (1)

உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று – சிலப்.மது 19/6

மேல்


உறாது (1)

வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி 7/49

மேல்


உறாமல் (2)

செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் – மணி 3/159,160
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி 28/15

மேல்


உறி (5)

மறி தோள் நவியத்து உறி காவாளரொடு – சிலப்.மது 15/205
உறி நறு வெண்ணெய் உருகா உருகும் – சிலப்.மது 17/13
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – சிலப்.மது 17/137
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – சிலப்.வஞ்சி 30/64
உறி தாழ் கரகமும் என் கை தந்து – சிலப்.வஞ்சி 30/90

மேல்


உறியில் (1)

உறியில் வெண்ணெய் உருகாமையும் – சிலப்.மது 17/20

மேல்


உறின் (3)

ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – சிலப்.புகார் 10/190
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/114,115
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி 18/99

மேல்


உறீஇ (3)

ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – சிலப்.புகார் 5/140,141
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு – சிலப்.புகார் 5/226,227
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ
அகில் உண விரித்த அம் மென் கூந்தல் – சிலப்.வஞ்சி 28/16,17

மேல்


உறு (77)

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது – சிலப்.புகார் 3/81
உள் வரி கோலத்து உறு துணை தேடி – சிலப்.புகார் 5/216
வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம் – சிலப்.புகார் 6/95
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – சிலப்.புகார் 6/137
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/201
பசந்த மேனியள் படர் உறு மாலையின் – சிலப்.புகார் 8/68
என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – சிலப்.புகார் 8/103
என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – சிலப்.புகார் 8/103
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/14
உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான் – சிலப்.புகார் 10/50
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – சிலப்.புகார் 10/92
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து – சிலப்.மது 11/202
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே – சிலப்.மது 12/74
தையலும் கணவனும் தனித்து உறு துயரம் – சிலப்.மது 13/185
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் – சிலப்.மது 14/125
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும் – சிலப்.மது 14/127
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – சிலப்.மது 15/21
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – சிலப்.மது 15/69
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – சிலப்.மது 15/74
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் – சிலப்.மது 15/88
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – சிலப்.மது 16/175
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – சிலப்.மது 16/211
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – சிலப்.மது 17/136
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/35
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/39
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/40
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/41
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/42
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – சிலப்.மது 19/52
புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் – சிலப்.மது 20/64
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் – சிலப்.மது 23/167
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – சிலப்.மது 23/168
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/179
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர் – சிலப்.வஞ்சி 30/30
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர் – சிலப்.வஞ்சி 30/34
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின் – சிலப்.வஞ்சி 30/201
துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி 0/42
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி 1/29
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி 1/60
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/100
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/85
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி 4/86
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி 5/51
தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி 5/124
உதயகுமரன் உறு துயர் எய்தி – மணி 7/4
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி 7/15
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி 7/127
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி 10/84
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி 12/90
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி 14/35
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி 15/65
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி 16/81
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/121
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி 17/46
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி 17/71
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி 17/79
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி 18/99
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி 19/43
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி 21/23
ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி 21/135
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி 21/175
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி 23/101
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி 23/122
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி 24/17
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/159
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி 25/26
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி 25/109
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி 26/18
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி 27/73
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி 27/120
செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி 27/176
ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி 27/213
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி 27/236
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி 27/281

மேல்


உறுக்கும் (3)

செம் சுளை பலவின் பரல் பகை உறுக்கும்
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – சிலப்.புகார் 10/75,76
மணிமேகலையை வான் துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – சிலப்.வஞ்சி 27/105,106
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி 6/87

மேல்


உறுக (3)

உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/97
மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – சிலப்.வஞ்சி 25/112
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/48

மேல்


உறுகண் (2)

உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன் – சிலப்.மது 11/124
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா – சிலப்.மது 13/8

மேல்


உறுகணாளரின் (1)

உடையீர் என்னோ உறுகணாளரின்
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என – சிலப்.புகார் 10/48,49

மேல்


உறுகுவை (1)

உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி 25/208

மேல்


உறுத்த (1)

ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி 20/100,101

மேல்


உறுத்து (3)

நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் – சிலப்.மது 11/65,66
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து – சிலப்.மது 13/107
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – சிலப்.மது 16/144,145

மேல்


உறுதலும் (3)

தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி 21/113
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி 27/159,160
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி 27/160,161

மேல்


உறுதி (3)

உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – சிலப்.மது 15/34
உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என – சிலப்.மது 23/129
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி 30/31

மேல்


உறுப்பினது (1)

ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – சிலப்.புகார் 3/102

மேல்


உறுப்பு (2)

ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி – சிலப்.மது 13/108
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி 28/15

மேல்


உறும் (9)

கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – சிலப்.மது 15/106
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம் – சிலப்.வஞ்சி 30/106
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி 3/71,72
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி 3/74
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி 20/126,127
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி 21/68
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி 27/160
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி 30/87

மேல்


உறுவதன் (1)

வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி 22/212

மேல்


உறுவது (4)

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் – சிலப்.மது 13/171
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி 2/64
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி 2/65
அற்றோர் உறுவது அறிக என்று அருளி – மணி 2/67

மேல்


உறுவர் (1)

பேதைமை கந்தா பெரும் பேது உறுவர்
ஒய்யா வினை பயன் உண்ணும்-காலை – சிலப்.மது 14/32,33

மேல்


உறுவனே (1)

உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று – சிலப்.மது 19/6

மேல்


உறுவனோடு (1)

உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற – சிலப்.புகார் 9/53

மேல்


உறுவிப்பது (1)

முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி 27/164,165

மேல்


உறுவோர் (1)

மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி 27/282

மேல்


உறுவோள் (1)

தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி 8/39

மேல்


உறுவோன் (2)

திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி 11/87,88
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன்
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி 27/170,171

மேல்


உறூஉம் (10)

கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம் – சிலப்.மது 14/40
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி 6/71
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி 6/180,181
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி 7/110
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி 8/22
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி 9/20
சாபம் பட்டு தனி துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி 15/84,85
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி 23/126
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி 24/26
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி 25/88

மேல்


உறை (25)

வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/229
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/102
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.புகார் 10/254
கான் உறை தெய்வம் காதலின் சென்று – சிலப்.மது 11/171
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – சிலப்.மது 13/39
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – சிலப்.மது 13/83
அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – சிலப்.மது 15/107
உடைவாள் உருவ உறை கை வாங்கி – சிலப்.மது 16/196
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – சிலப்.மது 18/25
நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – சிலப்.மது 22/80
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – சிலப்.மது 23/63
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு – சிலப்.மது 23/148
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – சிலப்.வஞ்சி 27/233
அங்கு உறை மறையோனாக தோன்றி – சிலப்.வஞ்சி 30/89
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/121
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.வஞ்சி 30/209
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி 2/26
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி 2/47
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி 7/60
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி 7/61
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி 15/77
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன் – மணி 16/109
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி 19/105

மேல்


உறைக (1)

நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி 1/8

மேல்


உறைகின்றேன் (1)

இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி 17/68,69

மேல்


உறைதரு (1)

குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/83

மேல்


உறைதரும் (1)

ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி 13/102,103

மேல்


உறைந்த (2)

உடன் உறைந்த இருக்கை-தன்னில் – சிலப்.வஞ்சி 29/11
கடவுள் சாத்தனுடன் உறைந்த
தேவந்தியும் உடன் கூடி – சிலப்.வஞ்சி 29/54,55

மேல்


உறைந்தார் (1)

உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி 21/138

மேல்


உறைப்ப (2)

விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை – சிலப்.புகார் 4/71,72
உள்ளக நறும் தாது உறைப்ப மீது அழிந்து – சிலப்.புகார் 5/235

மேல்


உறைபதி (1)

பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா – மணி 12/94

மேல்


உறையா (1)

குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – சிலப்.மது 17/11

மேல்


உறையாமையும் (1)

குடத்து பால் உறையாமையும்
குவி இமில் ஏற்றின் – சிலப்.மது 17/17,18

மேல்


உறையும் (12)

கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – சிலப்.புகார் 5/12
இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை – சிலப்.புகார் 5/97
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/52
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – சிலப்.புகார் 10/158
வானவர் உறையும் மதுரை வலம் கொள – சிலப்.மது 13/181
இமையவர் உறையும் இமைய செ வரை – சிலப்.வஞ்சி 28/226
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/96
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 6/13
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாள கோட்டம் புக்கால் – மணி 6/23,24
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி 22/105
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று – மணி 28/69,70
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி 28/72

மேல்


உறையுள் (4)

உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி – சிலப்.வஞ்சி 27/154
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி 6/63
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி 7/66
உறையுள் குடிகை உள்வரி கொண்ட – மணி 19/29

மேல்


உறையுளும் (2)

உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி 6/137
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி 25/230

மேல்


உறையூர் (1)

உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – சிலப்.புகார் 10/242

மேல்


உறைவது (1)

நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி 17/65

மேல்


உறைவிடத்து (1)

அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி – சிலப்.மது 11/9

மேல்


உறைவிடம் (5)

ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி 2/59
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி 4/103
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/26
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி 5/68
உரை மூதாளன் உறைவிடம் குறுகி – மணி 12/4

மேல்


உறைவு (2)

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – சிலப்.புகார் 2/61
உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த – சிலப்.புகார் 5/228

மேல்


உறைவேன் (1)

இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி 24/151

மேல்


உன் (22)

உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – சிலப்.மது 15/34
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – சிலப்.மது 23/29
வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன்
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/158,159
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – சிலப்.வஞ்சி 30/62
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – சிலப்.வஞ்சி 30/64
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/96
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 9/63
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 10/18
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி 10/38
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி 10/43
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி 14/35
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி 16/37
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி 16/113
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி 17/46
முதியாள் உன் தன் கோட்டம் புகுந்த – மணி 18/169
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி 18/171
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி 21/18
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி 21/108
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை – மணி 23/74
மற்று உன் மகனை மாபெருந்தேவி – மணி 23/80
தையால் உன் தன் தடுமாற்று அவலத்து – மணி 23/102
தீவக சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி 24/62,63

மேல்


உன்-தன் (1)

அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – சிலப்.மது 15/68

மேல்


உன்-திறம் (1)

ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி 7/27

மேல்


உன்-பால் (1)

உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி 10/42

மேல்


உன்னிய (3)

உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி 27/288
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி 29/199
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது – மணி 29/224

மேல்


உன்னை (3)

அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி 10/48
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி 22/71
நும் கோன் உன்னை பெறுவதன் முன் நால் – மணி 25/100

மேல்


உன்னோடு (1)

உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி 2/17

மேல்


உனக்கு (5)

இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 10/79
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/119
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி 24/144,145
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 26/68

மேல்


உனை (1)

ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி 9/67

மேல்