வ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்காணம் 1
வக்கிரி 1
வகுக்க 2
வகுக்கும் 1
வகுத்த 11
வகுத்தனர் 1
வகுத்தனன் 1
வகுத்து 8
வகுத்து-ஆங்கு 1
வகுந்து 1
வகுளமும் 2
வகை 77
வகை-தொறும் 1
வகைத்து 2
வகைப்படும் 2
வகைபெற்று 1
வகைபெறு 1
வகைய 3
வகையது 1
வகையாம் 1
வகையாய் 1
வகையால் 9
வகையான் 3
வகையானும் 1
வகையின் 4
வகையின 1
வகையும் 3
வகையே 1
வங்க 5
வங்கத்து 2
வங்கம் 10
வச்சிர 6
வச்சிரம் 2
வசந்தமாலை 2
வசந்தமாலை-வாய் 1
வசந்தமாலையை 1
வசனம் 2
வசி 2
வசியும் 2
வசுவும் 2
வசை 2
வஞ்ச 7
வஞ்சம் 16
வஞ்சமோ 2
வஞ்சனை 1
வஞ்சி 29
வஞ்சி_கோன் 1
வஞ்சிமாலையொடு 1
வஞ்சியர் 1
வஞ்சியார் 1
வஞ்சியில் 3
வஞ்சியின் 2
வஞ்சியும் 7
வஞ்சியுள் 7
வஞ்சியொடு 1
வஞ்சினத்து 1
வஞ்சினம் 4
வஞ்சினமாலையும் 1
வட்கர் 1
வட்ட 1
வட்டணை 1
வட்டத்து 1
வட்டம் 1
வட்டிகை 4
வட்டித்து 1
வட்டினும் 1
வட்டுடை 1
வட்டும் 1
வட்டை 1
வட 35
வட-வயின் 1
வட_மலை 1
வட_மீன் 1
வட_மீனின் 1
வட_வரை 2
வட_வரையை 1
வடக்கு 2
வடம் 3
வடமொழி 2
வடமொழி_ஆட்டி 1
வடமொழியாளரொடு 1
வடி 9
வடி_கயிறு 1
வடித்த 1
வடித்தல் 1
வடிந்து 1
வடிப்போர் 1
வடியா 1
வடிவம் 3
வடிவில் 3
வடிவின் 4
வடிவு 14
வடிவும் 1
வடு 5
வடு_வினையே 1
வடுவொடு 1
வண் 11
வண்டல் 3
வண்டின் 4
வண்டினொடு 1
வண்டு 27
வண்டொடு 3
வண்ண 4
வண்ணம் 10
வண்ணமும் 24
வண்ணன் 3
வண்ணன்-கொல்லோ 1
வண்ணனும் 1
வண்ணனை 1
வணக்கிய 2
வணக்கு 1
வணக்கும் 1
வணங்க 4
வணங்காது 1
வணங்கான் 1
வணங்கி 30
வணங்கிய 1
வணங்கினர் 1
வணங்கினள் 2
வணங்கினேன் 1
வணங்கினை 1
வணங்கு 1
வணங்குதல் 1
வணங்குதும் 2
வணங்கும் 1
வணங்குவோள் 1
வணங்குழி 1
வணங்குறு 1
வணம் 3
வணர் 3
வணன் 1
வத்தவன் 1
வதிந்தனள் 1
வதிந்து 1
வதியவும் 1
வதியும் 1
வதுவை 2
வந்த 38
வந்ததற்கு 1
வந்ததால் 1
வந்தது 11
வந்ததும் 1
வந்ததை 1
வந்தமை 1
வந்தருளி 1
வந்தனள் 1
வந்தனன் 8
வந்தனை 5
வந்தாய் 1
வந்தார் 1
வந்தால் 1
வந்தாள் 2
வந்தான் 4
வந்தித்து 2
வந்திருந்தேன் 1
வந்திருந்தோனை 1
வந்தீர் 2
வந்தீர்க்கு 1
வந்தீரோ 1
வந்து 77
வந்தேன் 10
வந்தோய் 1
வந்தோர் 5
வந்தோர்க்கு 1
வந்தோன் 1
வம் 6
வம்-மின் 1
வம்ப 7
வம்பலர் 1
வம்பலன் 1
வம்பின் 1
வம்பு 3
வய 4
வயங்கிய 4
வயங்கு 1
வயந்தமாலை 2
வயந்தமாலைக்கு 2
வயந்தமாலையான் 1
வயந்தமாலையும் 2
வயந்தமாலையை 1
வயல் 3
வயலும் 1
வயலூர் 1
வயலொடு 1
வயவரும் 1
வயனங்கோட்டில் 1
வயாவொடும் 1
வயிர் 1
வயிர 2
வயிரத்து 2
வயிரம் 3
வயிரமாய் 1
வயிரமொடு 1
வயிரொடு 1
வயிற்றில் 2
வயிற்று 10
வயிற்றுள் 1
வயிற்றோர்கள் 1
வயிற்றோராய் 1
வயிறு 14
வயின் 1
வர்த்தனை 1
வர்த்தித்தல் 1
வர 12
வரகும் 1
வரந்தரு 1
வரம் 5
வரம்பன் 1
வரம்பு 6
வரம்பு_இல் 1
வரல் 3
வரவு 8
வரவும் 3
வரவே 1
வரன்முறை 2
வரன்முறையே 1
வரி 31
வரிக்கும் 1
வரிக்கோலத்து 1
வரிசையின் 3
வரிந்த 1
வரியும் 13
வரியொடு 1
வரினும் 2
வரு 26
வருக 15
வருங்காறும் 1
வருடி 1
வருடையும் 1
வருண 3
வருணத்து 2
வருணம் 3
வருத்த 2
வருத்தத்து 5
வருத்தம் 2
வருத்தமொடு 1
வருத்தியது 1
வருத்துதல் 1
வருத்தும் 1
வருதலும் 2
வருதிர் 1
வருந்த 9
வருந்தவும் 1
வருந்தாது 4
வருந்தி 14
வருந்திய 1
வருந்தின 1
வருந்தினன் 2
வருந்தினை 1
வருந்து 4
வருந்துதல் 1
வருந்துபு 1
வருபவர் 1
வருபொருள் 1
வரும் 18
வருமே 1
வருமேல் 3
வருவதன் 1
வருவது 10
வருவழி 1
வருவன் 1
வருவன 1
வருவாய் 1
வருவேம் 1
வருவேன் 2
வருவோய் 1
வருவோர் 1
வருவோள் 2
வருவோன் 7
வருவோன்-தன்னை 1
வரூஉ 1
வரூஉம் 11
வரை 25
வரைக்கு 1
வரைக 1
வரைந்த 3
வரைந்து 2
வரைப்பில் 4
வரைப்பின் 1
வரைப்பு 2
வரைப்பும் 1
வரையாது 1
வரையாள் 1
வரையை 1
வரைவானும் 1
வரோத்தமை 1
வல் 25
வல்ல 1
வல்லா 1
வல்லாங்கு 1
வல்லாதேன் 1
வல்லாய் 1
வல்லி 2
வல்லியும் 5
வல்லுந-கொல்லோ 2
வல 9
வல-வயின் 1
வல_முறை 1
வலத்தர் 1
வலத்தினும் 1
வலத்து 5
வலம் 41
வலம்-செய்து 3
வலம்பட 1
வலம்படு 1
வலம்புரி 6
வலமுறை 2
வலயத்து 1
வலவை 1
வலவையின் 1
வலன் 4
வலி 4
வலிக்கு 1
வலித்த 1
வலித்து 1
வலியா 1
வலிவும் 1
வலை 9
வலைப்பட்டு 1
வலையால் 2
வலையிடை 1
வழக்கு 15
வழக்கும் 9
வழக்குரை 1
வழங்க 1
வழங்கா 1
வழங்கி 1
வழங்கு 10
வழங்குதல் 2
வழங்குவது 1
வழா 1
வழாது 2
வழாமல் 1
வழாமை 1
வழாஅ 4
வழாஅது 1
வழாஅள் 1
வழி 47
வழி_துணை 1
வழித்தாய் 1
வழிநாள் 1
வழிப்பட்டோர் 1
வழிப்படூ 1
வழிப்படூஉம் 4
வழிபடல் 1
வழிபடு 1
வழிபாடு 1
வழிமருங்கு 1
வழிமுதல் 1
வழிமுறை 2
வழிமொழி 1
வழியில் 1
வழியும் 1
வழியே 1
வழியோ 1
வழியோன் 1
வழிவழி 2
வழு 8
வழு_அறு 1
வழுக்கத்து 1
வழுத்துவர் 1
வழுதியும் 1
வழுநீர் 1
வழுவா 1
வழுவாய் 1
வழுவொடு 1
வழூஉக்கொள 1
வழூஉம் 1
வள்ளத்து 1
வள்ளி 1
வள்ளை 1
வள்ளையும் 1
வள 11
வளத்தது 1
வளத்து 1
வளம் 40
வளம்படும் 2
வளர் 15
வளர்க்க 1
வளர்க்கும் 1
வளர்க்குறூஉம் 1
வளர்த்த 1
வளர்த்தார் 1
வளர்த்து 3
வளர்தரு 1
வளர்ந்தது 1
வளர்ந்து 2
வளர்ந்தோன் 1
வளர்ப்ப 1
வளவன் 5
வளவன்-தன் 1
வளவிய 1
வளன் 1
வளனும் 2
வளனே 1
வளாகத்து 1
வளி 5
வளை 56
வளைகள் 2
வளைத்த 1
வளைத்தோள் 1
வளைதரு 1
வளைந்த 2
வளைந்தது 1
வளைந்ததே 1
வளைப்புண்ட 1
வளைய 2
வளையா 1
வளையாத 2
வளையாமை 1
வளையாளோடு 1
வளையுடன் 1
வளையும் 3
வளையோர் 2
வளையோள் 2
வளைவணன் 1
வளைவுடன் 1
வளைஇய 3
வற்பம் 1
வற்பமும் 1
வறம் 9
வறன் 1
வறனோடு 1
வறிதா 2
வறிதாக்க 1
வறிதாய் 1
வறிது 4
வறிய 1
வறியேன் 1
வறியோன் 1
வறு 1
வறும் 1
வறுமொழியாளரொடு 1
வறுமொழியாளனொடு 1
வன் 6
வன்கணார் 1
வன்மை 1
வன்மையின் 1
வன்னி 2
வன்னிகை 1
வன 16
வன_சாரிணி 1
வனத்தே 1
வனப்பின் 3
வனப்பினர் 1
வனப்பு 5
வனம் 4
வனமும் 2
வனையா 1

வக்காணம் (1)

மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து – சிலப்.புகார் 3/148

மேல்


வக்கிரி (1)

இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்து ஆங்கு – சிலப்.புகார் 3/41

மேல்


வகுக்க (2)

அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி – சிலப்.மது 23/70,71
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி 21/126,127

மேல்


வகுக்கும் (1)

ஐ வகை வகுக்கும் பருவம் கொண்டது – சிலப்.வஞ்சி 30/11

மேல்


வகுத்த (11)

மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோல சாளர குறும் கண் நுழைந்து – சிலப்.புகார் 2/22,23
ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசை கரணத்து – சிலப்.புகார் 7/14,15
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – சிலப்.வஞ்சி 27/204,205
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து – சிலப்.வஞ்சி 28/225
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி 2/30,31
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி 20/68,69
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி 21/132
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 24/108
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/138
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 30/48
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/79

மேல்


வகுத்தனர் (1)

மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு – சிலப்.புகார் 3/96

மேல்


வகுத்தனன் (1)

வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – சிலப்.புகார் 3/35

மேல்


வகுத்து (8)

மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து
பாற்பட நின்ற பாலைப்பண் மேல் – சிலப்.புகார் 3/148,149
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/157
வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப – சிலப்.மது 11/167
பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி – சிலப்.வஞ்சி 26/49,50
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து
கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – சிலப்.வஞ்சி 28/232,233
பத்தினி கோட்ட படிப்புறம் வகுத்து
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 30/151,152
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப்பட்ட – மணி 6/200,201
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி 28/211,212

மேல்


வகுத்து-ஆங்கு (1)

கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு
ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – சிலப்.புகார் 3/110,111

மேல்


வகுந்து (1)

வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க – சிலப்.மது 15/17

மேல்


வகுளமும் (2)

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் – சிலப்.மது 13/151
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி 3/161

மேல்


வகை (77)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/90
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – சிலப்.புகார் 3/12
பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து – சிலப்.புகார் 3/13
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – சிலப்.புகார் 3/19
பால் வகை தெரிந்த பகுதி பண்டமொடு – சிலப்.புகார் 5/22
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும் – சிலப்.புகார் 5/45
நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – சிலப்.புகார் 5/53
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் – சிலப்.புகார் 5/139
ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – சிலப்.புகார் 5/140
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – சிலப்.புகார் 5/176
பால் வகை தெரிந்த பகுதி தோற்றத்து – சிலப்.புகார் 5/177
பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – சிலப்.புகார் 6/16
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – சிலப்.புகார் 6/17
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – சிலப்.புகார் 6/36
முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும் – சிலப்.புகார் 6/77
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – சிலப்.புகார் 6/164
பட்ட வகை தன் செவியின் ஓர்த்து – சிலப்.புகார் 7/16
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி – சிலப்.புகார் 8/41
மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – சிலப்.புகார் 8/42
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய – சிலப்.புகார் 10/17
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – சிலப்.புகார் 10/18
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் – சிலப்.மது 11/181
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – சிலப்.மது 13/110
நால் வகை மரபின் அவிய களத்தினும் – சிலப்.மது 14/152
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – சிலப்.மது 14/153
வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய – சிலப்.மது 14/178
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – சிலப்.மது 14/183
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – சிலப்.மது 14/199
பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து – சிலப்.மது 14/206
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143
தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை – சிலப்.வஞ்சி 26/130
மாண் வினையாளரை வகை பெற காட்டி – சிலப்.வஞ்சி 26/147
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/76
ஐ வகை வகுக்கும் பருவம் கொண்டது – சிலப்.வஞ்சி 30/11
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/69
எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி 3/129
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி 4/65
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி 6/176
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/178
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் – மணி 6/180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி 6/181
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி 6/194
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி 6/195
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி 7/43
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி 16/94,95
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி 19/114
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி 26/48
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி 26/65
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி 27/14
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/28
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி 27/115
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி 27/119
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி 27/165
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி 27/272
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி 27/282,283
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி 27/285
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/289
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி 28/23
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி 28/43
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி 28/48
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி 28/241,242
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி 29/43
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி 29/61
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி 29/85
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி 29/126
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி 29/330
என இரு வகை உண்மையின் – மணி 29/429
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் – மணி 30/26
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி 30/27
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி 30/32
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி 30/33
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி 30/34
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி 30/153
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி 30/191

மேல்


வகை-தொறும் (1)

வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/81

மேல்


வகைத்து (2)

அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 24/116
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 30/56

மேல்


வகைப்படும் (2)

பக்க போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான – மணி 29/147,148
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி 29/327

மேல்


வகைபெற்று (1)

வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – சிலப்.மது 14/13

மேல்


வகைபெறு (1)

மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – சிலப்.வஞ்சி 30/10

மேல்


வகைய (3)

ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என – மணி 29/136,137
ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி – மணி 29/335,336
காரண வகைய ஆதலானே – மணி 30/136

மேல்


வகையது (1)

என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி 29/280

மேல்


வகையாம் (1)

என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி 29/363

மேல்


வகையாய் (1)

மண்டில வகையாய் அறிய காட்டி – மணி 30/19

மேல்


வகையால் (9)

இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – சிலப்.புகார் 3/133
எண் வகையால் இசை எழீஇப் – சிலப்.புகார் 7/8
பண் வகையால் பரிவு தீர்ந்து – சிலப்.புகார் 7/9
பத்து வகையால் பயன் தெரி புலவர் – மணி 24/131
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி 27/8
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி 30/36
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால்
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் – மணி 30/59,60
பத்து வகையால் பயன் தெறி புலவர் – மணி 30/72
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி 30/133

மேல்


வகையான் (3)

தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் – சிலப்.வஞ்சி 30/231
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி – மணி 24/119,120
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/260

மேல்


வகையானும் (1)

எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி 26/37

மேல்


வகையின் (4)

எட்டு வகையின் இசை கரணத்து – சிலப்.புகார் 7/15
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – சிலப்.மது 14/157
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி 6/177
இரு வகை சுடரும் இரு_மூ வகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி 6/178,179

மேல்


வகையின (1)

நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி 27/116,117

மேல்


வகையும் (3)

கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி 2/26
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும்
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி 26/50,51
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி 27/90

மேல்


வகையே (1)

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு – சிலப்.புகார் 3/86

மேல்


வங்க (5)

வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட – சிலப்.மது 14/107
வங்க பெரு நிரை செய்க-தாம் என – சிலப்.வஞ்சி 26/165
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி – சிலப்.வஞ்சி 26/177
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி 14/79
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி 26/85

மேல்


வங்கத்து (2)

மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி 21/85
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி 25/238

மேல்


வங்கம் (10)

மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி 4/34
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி 14/73
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி 14/84
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி 14/85
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன் – மணி 16/11
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி 16/42
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி 16/125
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை – மணி 25/126
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி 29/7
முன்னிய வங்கம் முங்கி கேடு உற – மணி 29/16

மேல்


வச்சிர (6)

மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – சிலப்.புகார் 5/99
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – சிலப்.புகார் 5/141
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – சிலப்.புகார் 9/12
மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – சிலப்.மது 14/94
வச்சிர தட கை அமரர் கோமான் – சிலப்.மது 23/50
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி 1/27

மேல்


வச்சிரம் (2)

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய – சிலப்.வஞ்சி 28/86
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி 5/114

மேல்


வசந்தமாலை (2)

வருந்துபு நின்ற வசந்தமாலை கை – சிலப்.புகார் 6/171
வாடிய உள்ளத்து வசந்தமாலை
தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – சிலப்.புகார் 8/113,114

மேல்


வசந்தமாலை-வாய் (1)

வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு – சிலப்.மது 13/67

மேல்


வசந்தமாலையை (1)

வசந்தமாலையை வருக என கூஉய் – சிலப்.புகார் 8/69

மேல்


வசனம் (2)

பக்க தன்ம வசனம் ஆகும் – மணி 29/71
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி 29/80

மேல்


வசி (2)

வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி 14/57
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி 28/233

மேல்


வசியும் (2)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – சிலப்.புகார் 5/73
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி 1/71

மேல்


வசுவும் (2)

வடி வேல் தட கை வசுவும் குமரனும் – சிலப்.மது 23/139
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி 26/16

மேல்


வசை (2)

வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – சிலப்.புகார் 3/35
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – சிலப்.புகார் 3/43

மேல்


வஞ்ச (7)

மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/162,163
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி 0/70
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை – மணி 0/75
வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும் – மணி 6/27
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி 18/38
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி 18/121
வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி – மணி 22/201

மேல்


வஞ்சம் (16)

வஞ்சம் உண்டு மயல்_பகை உற்றோர் – சிலப்.புகார் 5/122
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – சிலப்.புகார் 6/11
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக – சிலப்.புகார் 6/46
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இ – சிலப்.மது 11/194
வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள் – சிலப்.மது 17/97
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/100
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – சிலப்.மது 17/153,154
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி 7/22
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி 8/26
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி 15/63
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை – மணி 19/148
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி 20/69
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி 23/23
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி 23/51
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி 23/97
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த – மணி 24/1

மேல்


வஞ்சமோ (2)

வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/21
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/22

மேல்


வஞ்சனை (1)

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் – சிலப்.புகார் 3/56,57

மேல்


வஞ்சி (29)

மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/129
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/11
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் – சிலப்.வஞ்சி 25/9
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து – சிலப்.வஞ்சி 25/34
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – சிலப்.வஞ்சி 25/148
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – சிலப்.வஞ்சி 25/149
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா – சிலப்.வஞ்சி 25/174
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – சிலப்.வஞ்சி 25/179
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – சிலப்.வஞ்சி 25/180
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் – சிலப்.வஞ்சி 26/46
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – சிலப்.வஞ்சி 26/50,51
வானவன் போல வஞ்சி நீங்கி – சிலப்.வஞ்சி 26/79
வஞ்சி தோன்றிய வானவ கேளாய் – சிலப்.வஞ்சி 26/99
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 27/113
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – சிலப்.வஞ்சி 27/149
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – சிலப்.வஞ்சி 27/249
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – சிலப்.வஞ்சி 28/4
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – சிலப்.வஞ்சி 28/196
வஞ்சி மா நகர் புகுந்து – சிலப்.வஞ்சி 29/32
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் – சிலப்.வஞ்சி 29/110
வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் – சிலப்.வஞ்சி 29/188
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் – சிலப்.வஞ்சி 30/127
வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை – சிலப்.வஞ்சி 30/173
கிடந்த வஞ்சி காண்டம் முற்றிற்று – சிலப்.வஞ்சி 30/217
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி 5/81
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி 19/120
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி 21/91
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் – மணி 26/78

மேல்


வஞ்சி_கோன் (1)

மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன்
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/11,12

மேல்


வஞ்சிமாலையொடு (1)

மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து – சிலப்.வஞ்சி 26/56

மேல்


வஞ்சியர் (1)

வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் – சிலப்.வஞ்சி 29/110

மேல்


வஞ்சியார் (1)

சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/129

மேல்


வஞ்சியில் (3)

பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி – சிலப்.வஞ்சி 26/50
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி 0/86
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி 26/78,79

மேல்


வஞ்சியின் (2)

வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி 19/120
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் – மணி 28/2,3

மேல்


வஞ்சியும் (7)

கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – சிலப்.புகார் 8/4
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/141
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/141,142
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/142,143
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்
பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/143,144
பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்
குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் – சிலப்.வஞ்சி 25/144,145
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி 1/46,47

மேல்


வஞ்சியுள் (7)

வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – சிலப்.வஞ்சி 27/256
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து – சிலப்.வஞ்சி 28/147
வஞ்சியுள் வந்து இருந்த-காலை – சிலப்.வஞ்சி 29/8
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி 24/155
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி 25/206
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/212
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி 25/238

மேல்


வஞ்சியொடு (1)

தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – சிலப்.வஞ்சி 25/135

மேல்


வஞ்சினத்து (1)

வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ – சிலப்.வஞ்சி 26/22

மேல்


வஞ்சினம் (4)

வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/74
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – சிலப்.வஞ்சி 28/214
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 18/37
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி 19/2

மேல்


வஞ்சினமாலையும் (1)

வழக்குரை காதையும் வஞ்சினமாலையும்
அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி – சிலப்.புகார் 0/80,81

மேல்


வட்கர் (1)

வட்கர் போகிய வான் பனம் தோட்டுடன் – சிலப்.வஞ்சி 25/146

மேல்


வட்ட (1)

வந்த நீர்மைய வட்ட தொகுதியும் – சிலப்.மது 14/196

மேல்


வட்டணை (1)

வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி 7/43

மேல்


வட்டத்து (1)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து
தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/37,38

மேல்


வட்டம் (1)

விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி 8/47

மேல்


வட்டிகை (4)

வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி – சிலப்.மது 11/121
வட்டிகை விளம்பொரி வன்னிகை சந்தனம் – சிலப்.மது 22/23
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி 2/27
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி 4/57

மேல்


வட்டித்து (1)

மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் – சிலப்.மது 21/45,46

மேல்


வட்டினும் (1)

வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி – மணி 16/7

மேல்


வட்டுடை (1)

இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி 3/122

மேல்


வட்டும் (1)

வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி 14/63

மேல்


வட்டை (1)

உருள்கின்ற மணி வட்டை
குணில் கொண்டு துரந்தது போல் – சிலப்.வஞ்சி 29/21,22

மேல்


வட (35)

தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27
வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/37
வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/229
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – சிலப்.புகார் 10/35
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு – சிலப்.மது 11/21
வட திசை பெயரும் மா மறையாளன் – சிலப்.மது 15/56
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/131
வட ஆரியர் படை கடந்து – சிலப்.மது 23/216
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – சிலப்.வஞ்சி 25/135
வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன் – சிலப்.வஞ்சி 25/158
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 25/170
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் – சிலப்.வஞ்சி 25/185
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – சிலப்.வஞ்சி 26/13
வாளும் குடையும் வட திசை பெயர்க என – சிலப்.வஞ்சி 26/33
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் – சிலப்.வஞ்சி 26/135
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது – சிலப்.வஞ்சி 26/150
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி – சிலப்.வஞ்சி 26/177
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம் – சிலப்.வஞ்சி 26/184
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – சிலப்.வஞ்சி 26/248
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/1
வட திசை மன்னர் மணி முடி ஏறினள் – சிலப்.வஞ்சி 27/65
வட திசை தும்பை வாகையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/198
வாகை தும்பை வட திசை சூடிய – சிலப்.வஞ்சி 27/221
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – சிலப்.வஞ்சி 27/225
வட திசை மருங்கின் மன்னவர் அறிய – சிலப்.வஞ்சி 28/216
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/234
குமரியொடு வட இமயத்து – சிலப்.வஞ்சி 29/1
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் – சிலப்.வஞ்சி 29/9
வட பேர் இமய மலையில் பிறந்து – சிலப்.வஞ்சி 29/68
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145
வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 30/1
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி 15/81
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/21
வட திசை மருங்கின் வானத்து இயங்கி – மணி 28/165

மேல்


வட-வயின் (1)

வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி 9/28

மேல்


வட_மலை (1)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/37

மேல்


வட_மீன் (1)

வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/229

மேல்


வட_மீனின் (1)

தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27

மேல்


வட_வரை (2)

வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145

மேல்


வட_வரையை (1)

வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/131

மேல்


வடக்கு (2)

வயல் உழை நின்று வடக்கு வாயில் உள் – சிலப்.புகார் 6/62
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி 26/85

மேல்


வடம் (3)

வடம் கொள் முலையால் மழை மின்னு போல – சிலப்.புகார் 7/87
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/110
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/162

மேல்


வடமொழி (2)

வடமொழி வாசகம் செய்த நல் ஏடு – சிலப்.மது 15/58
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி 13/73

மேல்


வடமொழி_ஆட்டி (1)

வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி 13/73

மேல்


வடமொழியாளரொடு (1)

வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி 5/40

மேல்


வடி (9)

வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – சிலப்.மது 11/18
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – சிலப்.மது 23/139
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – சிலப்.வஞ்சி 26/193
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி 15/62
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/53
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப – மணி 25/193
வடி வேல் தட கை வானவன் போல – மணி 25/202

மேல்


வடி_கயிறு (1)

உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு
என இவை பிடித்த கையினன் ஆகி – சிலப்.மது 22/54,55

மேல்


வடித்த (1)

மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/25,26

மேல்


வடித்தல் (1)

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் – சிலப்.புகார் 7/12

மேல்


வடிந்து (1)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – சிலப்.புகார் 4/51

மேல்


வடிப்போர் (1)

கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி 28/61

மேல்


வடியா (1)

வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் – சிலப்.மது 13/88

மேல்


வடிவம் (3)

விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – சிலப்.மது 15/183
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற – சிலப்.வஞ்சி 30/122
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் – மணி 27/254,255

மேல்


வடிவில் (3)

ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.புகார் 0/53
வயந்தமாலை வடிவில் தோன்றி – சிலப்.மது 11/173
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.மது 23/176

மேல்


வடிவின் (4)

வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – சிலப்.புகார் 0/52
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/87
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – சிலப்.மது 23/175
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு – சிலப்.வஞ்சி 28/100

மேல்


வடிவு (14)

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/26
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – சிலப்.மது 15/189
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/94
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/100
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/104
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி – சிலப்.வஞ்சி 30/79
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி – மணி 0/70
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/85
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி 18/95
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி 18/149
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி 21/22
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/90
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி 22/188
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி 26/71

மேல்


வடிவும் (1)

ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன் – சிலப்.மது 20/99

மேல்


வடு (5)

வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – சிலப்.மது 14/146
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – சிலப்.மது 20/96
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி 3/159
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி 17/82

மேல்


வடு_வினையே (1)

வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – சிலப்.மது 20/96

மேல்


வடுவொடு (1)

வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி 18/34

மேல்


வண் (11)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து – சிலப்.புகார் 0/47
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – சிலப்.புகார் 1/23
வான வண் கையன் அத்திரி ஏற – சிலப்.புகார் 6/119
வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – சிலப்.புகார் 7/167
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – சிலப்.மது 17/66
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/138
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – சிலப்.மது 23/63
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – சிலப்.மது 23/149
வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன் – சிலப்.வஞ்சி 25/158
வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த – சிலப்.வஞ்சி 26/221
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி 0/97

மேல்


வண்டல் (3)

மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – சிலப்.மது 21/26

மேல்


வண்டின் (4)

பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – சிலப்.புகார் 7/11
தவத்தோர் ஆயினும் தகை மலர் வண்டின்
நகை பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் – சிலப்.மது 14/162,163
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி 18/27,28
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி 18/109

மேல்


வண்டினொடு (1)

இளி வாய் வண்டினொடு இன் இளவேனிலொடு – சிலப்.புகார் 5/202

மேல்


வண்டு (27)

வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – சிலப்.புகார் 2/32
பாண் வாய் வண்டு நோதிறம் பாட – சிலப்.புகார் 4/75
மாலை துயின்ற மணி வண்டு காலை – சிலப்.புகார் 6/176
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/40
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – சிலப்.புகார் 8/105
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – சிலப்.புகார் 10/87
செவ்வழி பண்ணின் சிறை வண்டு அரற்றும் – சிலப்.மது 11/88
அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – சிலப்.மது 12/85
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி – சிலப்.மது 13/187
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – சிலப்.மது 14/134
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – சிலப்.மது 19/35
மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட – சிலப்.வஞ்சி 25/20
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 26/112
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 27/194
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை – சிலப்.வஞ்சி 27/234
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி 3/49
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 4/4
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி 8/8
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி 18/20
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி 18/60
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி 19/21
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 19/58
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி 28/21

மேல்


வண்டொடு (3)

வண்டொடு புக்க மண வாய் – சிலப்.புகார் 2/24
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – சிலப்.வஞ்சி 28/28
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி 18/43

மேல்


வண்ண (4)

வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/63
வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – சிலப்.மது 15/138
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – சிலப்.வஞ்சி 26/65
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி 28/53

மேல்


வண்ணம் (10)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – சிலப்.புகார் 7/142
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – சிலப்.மது 20/20
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/53,54
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – சிலப்.வஞ்சி 27/147
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – சிலப்.வஞ்சி 28/52
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/39
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி 20/41
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி 20/43
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி 20/65

மேல்


வண்ணமும் (24)

வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.புகார் 5/13
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் – சிலப்.புகார் 6/134
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – சிலப்.மது 11/40,41
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/51,52
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.மது 12/36
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – சிலப்.வஞ்சி 27/232
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – சிலப்.வஞ்சி 28/59
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/60,61
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன் – மணி 0/72,73
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/76,77
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/78,79
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி 0/86,87
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 0/92,93
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும்
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி 7/30,31
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி 7/31,32
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி 12/7,8
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி 12/10,11
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி 12/22,23
போக என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி 12/29,30
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி 20/12,13
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி 25/73,74
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி 25/75,76
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி 27/15
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி 28/90,91

மேல்


வண்ணன் (3)

அஞ்சன_வண்ணன் ஆடிய ஆடலுள் – சிலப்.புகார் 6/47
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/105
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/132

மேல்


வண்ணன்-கொல்லோ (1)

பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ
நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு – சிலப்.மது 16/47,48

மேல்


வண்ணனும் (1)

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி 19/65

மேல்


வண்ணனை (1)

தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என – சிலப்.மது 16/50,51

மேல்


வணக்கிய (2)

வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/234
வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 30/1

மேல்


வணக்கு (1)

வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம் – சிலப்.புகார் 6/95

மேல்


வணக்கும் (1)

மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும்
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – சிலப்.புகார் 7/234,235

மேல்


வணங்க (4)

வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – சிலப்.மது 12/101
கோவலன் சென்று சேவடி வணங்க
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – சிலப்.மது 15/19,20
தமரின் சென்று தகை அடி வணங்க
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – சிலப்.வஞ்சி 28/89,90
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி 24/92,93

மேல்


வணங்காது (1)

வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி 10/33,34

மேல்


வணங்கான் (1)

வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி 25/61

மேல்


வணங்கி (30)

ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி
கந்தன் பள்ளி கடவுளர்க்கு எல்லாம் – சிலப்.மது 11/4,5
நீடி தலையை வணங்கி தலை சுமந்த – சிலப்.மது 21/33
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை – சிலப்.வஞ்சி 26/97
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி
அமர்க்களம் அரசனது ஆக துறந்து – சிலப்.வஞ்சி 28/103,104
வலமுறை மு முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் நின்றோன் முன்னே – சிலப்.வஞ்சி 30/155,156
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி 1/5
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி 9/35
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
தீவதிலகை தன்னொடும் கூடி – மணி 11/54,55
தீவதிலகை-தன் அடி வணங்கி
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி 11/124,125
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி – மணி 12/6
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி 13/74,75
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி 14/21,22
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி 14/73,74
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி 15/41,42
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி 17/8,9
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 17/88,89
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி 18/129,130
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி 19/1,2
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி 19/118,119
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து – மணி 21/78,79
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி 24/48
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி 24/148,149
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/158,159
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி 24/166,167
தருமசாவகன்-தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி 25/2,3
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி 26/6
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி 28/162,163
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி 28/239,240
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி 29/7
மு திற மணியை மும்மையின் வணங்கி
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி 30/4,5

மேல்


வணங்கிய (1)

மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி 0/92

மேல்


வணங்கினர் (1)

வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – சிலப்.வஞ்சி 30/163

மேல்


வணங்கினள் (2)

மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி 12/30
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி 23/147

மேல்


வணங்கினேன் (1)

தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி 17/73,74

மேல்


வணங்கினை (1)

மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி 10/86

மேல்


வணங்கு (1)

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி 0/21

மேல்


வணங்குதல் (1)

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி 11/71

மேல்


வணங்குதும் (2)

அமரர் தலைவனை வணங்குதும் யாம் என – சிலப்.புகார் 6/27
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222

மேல்


வணங்கும் (1)

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி 0/21

மேல்


வணங்குவோள் (1)

வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி 10/16

மேல்


வணங்குழி (1)

மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாது சக்கரன் மீ விசும்பு திரிவோன் – மணி 10/23,24

மேல்


வணங்குறு (1)

வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி 12/26

மேல்


வணம் (3)

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/57
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி 21/156

மேல்


வணர் (3)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – சிலப்.புகார் 7/142
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – சிலப்.வஞ்சி 28/31
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – சிலப்.வஞ்சி 28/55

மேல்


வணன் (1)

இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/238

மேல்


வத்தவன் (1)

வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி 15/62

மேல்


வதிந்தனள் (1)

பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள்
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/117,118

மேல்


வதிந்து (1)

தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி 13/108

மேல்


வதியவும் (1)

தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி 7/59,60

மேல்


வதியும் (1)

ஏம வைகல் இன் துயில் வதியும்
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் – சிலப்.மது 14/165,166

மேல்


வதுவை (2)

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் – சிலப்.வஞ்சி 27/26
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை – சிலப்.வஞ்சி 28/51

மேல்


வந்த (38)

பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – சிலப்.புகார் 3/83
வந்த முறையின் வழிமுறை வழாமல் – சிலப்.புகார் 3/146
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை – சிலப்.புகார் 3/153
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/182
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – சிலப்.புகார் 7/219
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/89
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/34
வந்த காரணம் வயங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/166
தமர் தொழ வந்த குமரி கோலத்து – சிலப்.மது 12/72
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – சிலப்.மது 13/110
தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – சிலப்.மது 14/109,110
வந்த நீர்மைய வட்ட தொகுதியும் – சிலப்.மது 14/196
விளைவாகி வந்த வினை – சிலப்.மது 16/221
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் – சிலப்.மது 18/47
ஊழ்வினை வந்த கடை – சிலப்.மது 23/28
தீதுற வந்த வினை காதின் – சிலப்.மது 23/30
கல் தீண்டி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/32
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/33
பொன் ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/36
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/37
போது ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/40
போது ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/41
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/108
புறம்பெற வந்த போர் வாள் மறவர் – சிலப்.வஞ்சி 27/42
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – சிலப்.வஞ்சி 27/219,220
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – சிலப்.வஞ்சி 28/8
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/140,141
கடவுள் மங்கலம் காணிய வந்த
மட மொழி நல்லார் மாண் இழையோருள் – சிலப்.வஞ்சி 30/47,48
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி 7/30
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி 13/55
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி 13/68
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி 16/72
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி 25/71
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி 25/173
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி 27/224
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் – மணி 28/90

மேல்


வந்ததற்கு (1)

அந்தி மாலை வந்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/84

மேல்


வந்ததால் (1)

இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – சிலப்.புகார் 8/121

மேல்


வந்தது (11)

வந்தது வளர்த்து வருவது ஒற்றி – சிலப்.புகார் 3/65
மதுரை தென்றல் வந்தது காணீர் – சிலப்.மது 13/132
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/24
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – சிலப்.வஞ்சி 26/113
காரோ வந்தது காதலர் ஏறிய – சிலப்.வஞ்சி 26/118
தேரோ வந்தது செய்வினை முடித்து என – சிலப்.வஞ்சி 26/119
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது – மணி 4/113
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி 11/129
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி 20/25
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி 20/115
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி 28/203

மேல்


வந்ததும் (1)

போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி 30/41

மேல்


வந்ததை (1)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – சிலப்.புகார் 2/68

மேல்


வந்தமை (1)

மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி 22/123

மேல்


வந்தருளி (1)

போதி-மூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி 26/47,48

மேல்


வந்தனள் (1)

ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி 25/20

மேல்


வந்தனன் (8)

இன் இளவேனில் வந்தனன் இவண் என – சிலப்.புகார் 8/7
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – சிலப்.வஞ்சி 30/80
வலமுறை மு முறை வந்தனன் வணங்கி – சிலப்.வஞ்சி 30/155
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி 16/42
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி 16/58
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி 20/103
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி 22/192
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி 22/200

மேல்


வந்தனை (5)

வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் – சிலப்.புகார் 3/120
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – சிலப்.மது 11/107
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி 5/41
வல முறை மு முறை வந்தனை செய்து அ – மணி 17/85
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி 25/161,162

மேல்


வந்தாய் (1)

வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/216

மேல்


வந்தார் (1)

காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார்
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/37,38

மேல்


வந்தால் (1)

ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால்
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/77,78

மேல்


வந்தாள் (2)

விரைவொடு வந்தாள் உளள் – சிலப்.மது 18/7
முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள்
மதுராபதி என்னும் மாது – சிலப்.மது 22/160,161

மேல்


வந்தான் (4)

பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான்
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – சிலப்.வஞ்சி 27/215,216
குடவர் கோமான் வந்தான் நாளை – சிலப்.வஞ்சி 27/227
வில்லவன் வந்தான் வியன் பேர் இமயத்து – சிலப்.வஞ்சி 27/238
வானவன் வந்தான் வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 27/247

மேல்


வந்தித்து (2)

வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி 28/186
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி 28/213

மேல்


வந்திருந்தேன் (1)

வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – சிலப்.மது 11/56

மேல்


வந்திருந்தோனை (1)

மா முது மறையோன் வந்திருந்தோனை
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/31,32

மேல்


வந்தீர் (2)

வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி 3/92
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி 10/59

மேல்


வந்தீர்க்கு (1)

செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – சிலப்.மது 16/11

மேல்


வந்தீரோ (1)

வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி 12/52

மேல்


வந்து (77)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள் – சிலப்.புகார் 0/6
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – சிலப்.புகார் 0/43
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – சிலப்.புகார் 0/57
மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/69
வாக்கினால் ஆடு_அரங்கில் வந்து – சிலப்.புகார் 3/179
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – சிலப்.புகார் 4/20
சுழல வந்து தொழ துயர் நீங்கும் – சிலப்.புகார் 5/126
வந்து காண்குறு¡உம் வானவன் விழவும் – சிலப்.புகார் 6/73
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – சிலப்.புகார் 7/187
கானல் வேலி கழி_வாய் வந்து
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/191,192
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
வருக என வந்து போக என போகிய – சிலப்.புகார் 8/82
காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – சிலப்.புகார் 9/65
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – சிலப்.புகார் 10/20
வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி – சிலப்.மது 11/121
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை – சிலப்.மது 15/160
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – சிலப்.மது 16/179
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – சிலப்.மது 17/10
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் – சிலப்.மது 18/47
வாயில் வந்து கோயில் காட்ட – சிலப்.மது 20/58
உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து
அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற – சிலப்.மது 21/8,9
கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து
முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு – சிலப்.மது 21/13,14
வந்து தோன்றினள் மதுராபதி என் – சிலப்.மது 22/157
உம்மை வினை வந்து உருத்த-காலை – சிலப்.மது 23/171
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த – சிலப்.மது 23/197
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – சிலப்.வஞ்சி 24/4
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/27
வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து – சிலப்.வஞ்சி 24/75
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த – சிலப்.வஞ்சி 25/105
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – சிலப்.வஞ்சி 26/140
மாடல மறையோன் வந்து தோன்றி – சிலப்.வஞ்சி 27/48
வஞ்சியுள் வந்து இருந்த-காலை – சிலப்.வஞ்சி 29/8
அங்கு வாழும் மாதவர் வந்து
அறிவுறுத்த இடத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 29/19,20
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/158
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – சிலப்.வஞ்சி 30/97
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – சிலப்.வஞ்சி 30/163
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி 0/43
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி 1/18
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி 3/148
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி 3/154
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி 5/95
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/106,107
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி 5/141
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி 6/2
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி 6/152
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி 7/25
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/84
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி 9/55
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி 10/5
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி 10/28
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி 11/7
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை – மணி 11/89
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி 11/131
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/12
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி 15/12
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி 15/68
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி – மணி 16/125
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி 17/70
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி 18/150
வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி 19/103
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி 20/28
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி 20/90
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி 20/123
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி 21/67
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி 21/71
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி 22/34
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/144
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி 25/163
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி 25/184
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க – மணி 25/203
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி 26/32
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி 28/23
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி 28/133
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி 28/183
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி 28/227
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி 29/19

மேல்


வந்தேன் (10)

வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் – சிலப்.மது 11/53
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – சிலப்.மது 15/33
மாடல மறையோய் வந்தேன் என்றலும் – சிலப்.வஞ்சி 30/70
வந்தேன் கேட்டேன் மனையின் காணேன் – சிலப்.வஞ்சி 30/110
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி 7/18
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி 10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி 11/26
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி 14/34
தென் திசை பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி 17/24,25
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர் – மணி 18/61

மேல்


வந்தோய் (1)

நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய்
யாரையோ நீ மட_கொடியோய் என – சிலப்.மது 20/60,61

மேல்


வந்தோர் (5)

சிலம்பு காணிய வந்தோர் இவர் என – சிலப்.மது 16/159
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி 14/44
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி 14/73
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி 23/135
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி 25/166,167

மேல்


வந்தோர்க்கு (1)

இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி 25/142,143

மேல்


வந்தோன் (1)

இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி 10/31

மேல்


வம் (6)

என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/109
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/111
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/113
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/116
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/117
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி 19/98

மேல்


வம்-மின் (1)

வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி 16/75

மேல்


வம்ப (7)

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – சிலப்.புகார் 5/111
வம்ப பரத்தை வறுமொழியாளனொடு – சிலப்.புகார் 10/219
வறுமொழியாளரொடு வம்ப பரத்தரொடு – சிலப்.மது 16/63
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/24
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி 3/126
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி 14/63
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி 19/132

மேல்


வம்பலர் (1)

வம்பலர் பல்கி வழியும் வளம் பட – சிலப்.மது 12/152

மேல்


வம்பலன் (1)

வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி 20/88

மேல்


வம்பின் (1)

வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும் – சிலப்.மது 14/175

மேல்


வம்பு (3)

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது – சிலப்.புகார் 3/81
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – சிலப்.வஞ்சி 25/175
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/179

மேல்


வய (4)

மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/27
வாரி கொண்ட வய கரி முழக்கமும் – சிலப்.மது 13/146
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – சிலப்.மது 20/96
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே – சிலப்.வஞ்சி 28/170

மேல்


வயங்கிய (4)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – சிலப்.புகார் 1/28
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – சிலப்.புகார் 5/143
வந்த காரணம் வயங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/166
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – சிலப்.வஞ்சி 29/184

மேல்


வயங்கு (1)

வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி 4/15

மேல்


வயந்தமாலை (2)

வயந்தமாலை வடிவில் தோன்றி – சிலப்.மது 11/173
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி 4/81

மேல்


வயந்தமாலைக்கு (2)

வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் – மணி 2/37
வயந்தமாலைக்கு மாதவி உரைத்த – மணி 3/1

மேல்


வயந்தமாலையான் (1)

வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி 0/36

மேல்


வயந்தமாலையும் (2)

வயந்தமாலையும் மாதவி துறவிக்கு – மணி 2/10
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும்
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி 2/74,75

மேல்


வயந்தமாலையை (1)

வயந்தமாலையை வருக என கூஉய் – மணி 2/8

மேல்


வயல் (3)

வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – சிலப்.புகார் 2/16
வயல் உழை நின்று வடக்கு வாயில் உள் – சிலப்.புகார் 6/62
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு – சிலப்.புகார் 10/77

மேல்


வயலும் (1)

வயலும் சோலையும் அல்லது யாங்கணும் – சிலப்.புகார் 10/94

மேல்


வயலூர் (1)

மடங்கா விளையுள் வயலூர் நல்கி – சிலப்.மது 23/119

மேல்


வயலொடு (1)

தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – சிலப்.மது 11/89

மேல்


வயவரும் (1)

மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி 19/122

மேல்


வயனங்கோட்டில் (1)

வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் – மணி 13/15

மேல்


வயாவொடும் (1)

உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி 20/93

மேல்


வயிர் (1)

வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர்
இடி குரல் முரசம் இழுமென் பாண்டில் – சிலப்.வஞ்சி 26/193,194

மேல்


வயிர (2)

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104

மேல்


வயிரத்து (2)

வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – சிலப்.புகார் 6/97
வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க – சிலப்.மது 16/194

மேல்


வயிரம் (3)

மரகத மணியொடு வயிரம் குயிற்றி – சிலப்.புகார் 5/147
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.புகார் 6/91
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.மது 16/117

மேல்


வயிரமாய் (1)

மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி 27/135

மேல்


வயிரமொடு (1)

விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – சிலப்.வஞ்சி 27/205

மேல்


வயிரொடு (1)

துடியொடு சிறு பறை வயிரொடு துவைசெய – சிலப்.மது 12/148

மேல்


வயிற்றில் (2)

நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில்
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி 9/44,45
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி 23/67

மேல்


வயிற்று (10)

காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி 0/65,66
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி 5/47
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி 9/40,41
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி – மணி 11/135
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/104
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி 15/10
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/19
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி 20/119
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/121
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி 25/23,24

மேல்


வயிற்றுள் (1)

வாசமயிலை வயிற்றுள் தோன்றிய – மணி 24/56

மேல்


வயிற்றோர்கள் (1)

உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – சிலப்.புகார் 10/227

மேல்


வயிற்றோராய் (1)

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் – சிலப்.வஞ்சி 30/131

மேல்


வயிறு (14)

கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/132
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – சிலப்.வஞ்சி 26/237
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி 4/31
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி 11/110
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி 14/6
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி 17/12
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி 17/19
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி 17/57
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி 23/113
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி 24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி 24/68
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி 25/140
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி 25/177

மேல்


வயின் (1)

மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – சிலப்.வஞ்சி 26/244

மேல்


வர்த்தனை (1)

வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – சிலப்.புகார் 3/58

மேல்


வர்த்தித்தல் (1)

ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி 29/256

மேல்


வர (12)

வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ – சிலப்.புகார் 7/150
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர
ஆறு எறி பறையும் சூறை சின்னமும் – சிலப்.மது 12/39,40
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர
மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் – சிலப்.மது 16/106,107
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – சிலப்.மது 16/123
தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன் – சிலப்.மது 18/20
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/17
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன் – சிலப்.மது 22/30
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி 2/5,6
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி 6/198
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி 12/32,33
கல்லா கயவன் கார் இருள் தான் வர
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி 23/94,95
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி 24/88,89

மேல்


வரகும் (1)

கொய் பூம் தினையும் கொழும் புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – சிலப்.மது 11/81,82

மேல்


வரந்தரு (1)

வாழ்த்து வரந்தரு காதையொடு – சிலப்.புகார் 0/85

மேல்


வரம் (5)

செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார் – சிலப்.புகார் 9/17
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – சிலப்.வஞ்சி 30/164
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி 6/168
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி 6/184
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி 28/38

மேல்


வரம்பன் (1)

பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – சிலப்.மது 23/12

மேல்


வரம்பு (6)

பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – சிலப்.புகார் 5/80
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 6/145
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – சிலப்.புகார் 8/2
அறிவன் அறவோன் அறிவு வரம்பு இகந்தோன் – சிலப்.புகார் 10/176
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – சிலப்.மது 15/42
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/112

மேல்


வரம்பு_இல் (1)

வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/112

மேல்


வரல் (3)

கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/110
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – சிலப்.புகார் 10/108
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/69

மேல்


வரவு (8)

யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/32
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – சிலப்.மது 11/56
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – சிலப்.மது 13/37
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – சிலப்.மது 15/162
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/205
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி 8/10
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/17
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/76

மேல்


வரவும் (3)

விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.புகார் 10/253,254
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத்து அவருடை நாட்டு – சிலப்.மது 23/209,210
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.வஞ்சி 30/208,209

மேல்


வரவே (1)

கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த – சிலப்.மது 21/22

மேல்


வரன்முறை (2)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் – சிலப்.புகார் 8/36
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – சிலப்.மது 13/110

மேல்


வரன்முறையே (1)

வரன்முறையே துத்தம் வலியா உரன் இலா – சிலப்.மது 17/79

மேல்


வரி (31)

உள் வரி கோலத்து உறு துணை தேடி – சிலப்.புகார் 5/216
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – சிலப்.புகார் 5/226
காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – சிலப்.புகார் 7/19
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – சிலப்.புகார் 8/83
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/89
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – சிலப்.புகார் 8/101
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும் – சிலப்.புகார் 8/104
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – சிலப்.புகார் 10/87
வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – சிலப்.மது 11/77
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/184
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே – சிலப்.மது 12/74
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/103
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – சிலப்.மது 13/6
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – சிலப்.மது 13/38
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – சிலப்.மது 14/134
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – சிலப்.மது 16/25
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – சிலப்.மது 17/113
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/153
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – சிலப்.வஞ்சி 27/20
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு – சிலப்.வஞ்சி 27/58
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – சிலப்.வஞ்சி 27/184
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – சிலப்.வஞ்சி 28/16
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/57
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – சிலப்.வஞ்சி 29/151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – சிலப்.வஞ்சி 29/152
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/12
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி 3/8
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி 4/65
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி 19/59

மேல்


வரிக்கும் (1)

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி – சிலப்.புகார் 3/29

மேல்


வரிக்கோலத்து (1)

இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி 3/122,123

மேல்


வரிசையின் (3)

வாரம் இரண்டும் வரிசையின் பாட – சிலப்.புகார் 3/136
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி 27/139,140
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி 27/154

மேல்


வரிந்த (1)

முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி 18/162

மேல்


வரியும் (13)

குரவையும் வரியும் விரவல செலுத்தி – சிலப்.புகார் 3/24
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்
புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – சிலப்.புகார் 8/77,78
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும்
கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – சிலப்.புகார் 8/93,94
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்
அடுத்துஅடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் – சிலப்.புகார் 8/106,107
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை – சிலப்.புகார் 8/108,109
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும் – சிலப்.புகார் 10/258,259
திணைநிலை வரியும் இணைநிலை வரியும் – சிலப்.புகார் 10/260
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும் – சிலப்.புகார் 10/260,261
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து – சிலப்.மது 12/29
ஆடலும் வரியும் பாணியும் தூக்கும் – சிலப்.மது 14/150
நேர தோன்றும் வரியும் குரவையும் – சிலப்.மது 23/215
வரியும் குரவையும் விரவிய கொள்கையின் – சிலப்.வஞ்சி 30/211
வரியும் குரவையும் சேதமும் என்று இவை – சிலப்.வஞ்சி 30/230

மேல்


வரியொடு (1)

மாதர் பாணி வரியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/115

மேல்


வரினும் (2)

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்க தவாஅ வளத்தது ஆகி – சிலப்.புகார் 2/3,4
மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/35,36

மேல்


வரு (26)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/33
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – சிலப்.புகார் 3/19
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – சிலப்.மது 11/129
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – சிலப்.மது 14/72
வரு பனி கரந்த கண்ணன் ஆகி – சிலப்.மது 16/97
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/16
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா – சிலப்.மது 22/132
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – சிலப்.வஞ்சி 24/57
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/11
குரல் குரலாக வரு முறை பாலையின் – சிலப்.வஞ்சி 28/33
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – சிலப்.வஞ்சி 28/36
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – சிலப்.வஞ்சி 29/124
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – சிலப்.வஞ்சி 29/128
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – சிலப்.வஞ்சி 30/40
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – சிலப்.வஞ்சி 30/108
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/77
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி 17/69
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/48
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி 21/69
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும் – மணி 21/119
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி 21/141
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி – மணி 22/111
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி 27/199
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி 29/93
கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி 30/151

மேல்


வருக (15)

வசந்தமாலையை வருக என கூஉய் – சிலப்.புகார் 8/69
வருக என வந்து போக என போகிய – சிலப்.புகார் 8/82
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/56
வருக மற்று அவள் தருக ஈங்கு என – சிலப்.மது 20/57
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – சிலப்.வஞ்சி 24/62
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – சிலப்.வஞ்சி 26/143
வருக தாம் என வாகை பொலம் தோடு – சிலப்.வஞ்சி 27/43
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/24
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி 2/8
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி 13/113
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி 17/96
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி 19/139
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி 19/139
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி 25/124
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி 28/219

மேல்


வருங்காறும் (1)

என் நிலை உணர்த்தி யான் வருங்காறும்
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – சிலப்.மது 14/22,23

மேல்


வருடி (1)

மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள் – சிலப்.வஞ்சி 25/81,82

மேல்


வருடையும் (1)

வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – சிலப்.வஞ்சி 25/51

மேல்


வருண (3)

மாயோன் பாணியும் வருண பூதர் – சிலப்.புகார் 6/35
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி 5/87
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி 6/56

மேல்


வருணத்து (2)

இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து
அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப – சிலப்.புகார் 6/164,165
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – சிலப்.மது 14/183

மேல்


வருணம் (3)

குங்கும வருணம் கொங்கையின் இழைத்து – சிலப்.மது 14/90
குங்கும வருணம் கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/45
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி 19/87

மேல்


வருத்த (2)

மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – சிலப்.புகார் 8/96
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/59,60

மேல்


வருத்தத்து (5)

நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – சிலப்.புகார் 10/88
வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப – சிலப்.மது 11/167
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – சிலப்.மது 12/2
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க – சிலப்.மது 15/17
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி 3/2

மேல்


வருத்தம் (2)

வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – சிலப்.புகார் 9/68
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – சிலப்.மது 16/135

மேல்


வருத்தமொடு (1)

நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் – மணி 13/72

மேல்


வருத்தியது (1)

ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி 15/39

மேல்


வருத்துதல் (1)

வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி 11/49

மேல்


வருத்தும் (1)

வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி 17/57

மேல்


வருதலும் (2)

வான_வல்லி வருதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/211
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி 24/73

மேல்


வருதிர் (1)

வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128

மேல்


வருந்த (9)

அம் துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – சிலப்.புகார் 4/30,31
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த
தாழி குவளையொடு தண் செங்கழுநீர் – சிலப்.புகார் 4/63,64
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் – சிலப்.மது 16/80,81
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி 7/127,128
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி 14/23
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி 17/5
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி 19/46
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி 21/140
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/97

மேல்


வருந்தவும் (1)

திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/71,72

மேல்


வருந்தாது (4)

வருந்தாது ஏகி மன்னவன் கூடல் – சிலப்.மது 14/60
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி 3/95,96
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி 23/62
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி 25/206

மேல்


வருந்தி (14)

புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – சிலப்.புகார் 8/78
இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து – சிலப்.புகார் 10/38,39
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை – சிலப்.மது 12/45,46
வருந்தி புலம்புறு நோய் – சிலப்.மது 23/26
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி 2/15,16
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி 3/114,115
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி 4/23,24
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி 4/105,106
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி 7/55,56
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி 14/44
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி 19/8,9
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி 23/135
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி 24/4,5
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி 24/86

மேல்


வருந்திய (1)

பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி 17/93

மேல்


வருந்தின (1)

மழலை கிளவிக்கு வருந்தின ஆகியும் – சிலப்.புகார் 2/59

மேல்


வருந்தினன் (2)

மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் – சிலப்.வஞ்சி 25/94
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி 16/75

மேல்


வருந்தினை (1)

வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – சிலப்.மது 13/51

மேல்


வருந்து (4)

வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – சிலப்.மது 12/5
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி 14/85
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி 18/90
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி 21/73

மேல்


வருந்துதல் (1)

வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி 14/14

மேல்


வருந்துபு (1)

வருந்துபு நின்ற வசந்தமாலை கை – சிலப்.புகார் 6/171

மேல்


வருபவர் (1)

வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் – சிலப்.மது 12/149

மேல்


வருபொருள் (1)

மா மறையாளன் வருபொருள் உரைப்போன் – சிலப்.மது 11/34

மேல்


வரும் (18)

வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/74
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/64
வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – சிலப்.வஞ்சி 24/65
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/68
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/70
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/72
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/73
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/74
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/77
மன்னர் கோவே யான் வரும் காரணம் – சிலப்.வஞ்சி 27/67
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி 0/6
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி 3/27
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி 7/108,109
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி 13/93
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி 17/40
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி 17/72
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி 24/59
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி 24/152

மேல்


வருமே (1)

வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி 30/114

மேல்


வருமேல் (3)

இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/83
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/86
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/89

மேல்


வருவதன் (1)

மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி 25/49

மேல்


வருவது (10)

வந்தது வளர்த்து வருவது ஒற்றி – சிலப்.புகார் 3/65
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/12
மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/14
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/16
வருவது ஓர் துன்பம் உண்டு என – சிலப்.மது 17/23
வருவது ஓர் துன்பம் உண்டு – சிலப்.மது 20/14
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/95
பற்றின் வருவது முன்னது பின்னது – மணி 2/66
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி 11/47
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி 21/146

மேல்


வருவழி (1)

மதி ஏர் வண்ணம் காணிய வருவழி
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – சிலப்.வஞ்சி 28/52,53

மேல்


வருவன் (1)

மாறி வருவன் மயங்காது ஒழிக என – சிலப்.மது 16/93

மேல்


வருவன (1)

மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி 12/104

மேல்


வருவாய் (1)

ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி 25/27

மேல்


வருவேம் (1)

அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – சிலப்.வஞ்சி 24/2

மேல்


வருவேன் (2)

ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி 4/74
தென்-கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி 13/83,84

மேல்


வருவோய் (1)

யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/19

மேல்


வருவோர் (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி 6/69

மேல்


வருவோள் (2)

தென் திசை குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி 13/7,8
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி 22/146

மேல்


வருவோன் (7)

தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – சிலப்.மது 15/43,44
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி 3/35,36
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்
நாடக_மடந்தையர் நலம் கெழு வீதி – மணி 4/50,51
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி 5/40
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி 10/26,27
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி 13/16
தானே தமியன் வருவோன் தன்முன் – மணி 14/72

மேல்


வருவோன்-தன்னை (1)

மண்ணா மேனியன் வருவோன்-தன்னை
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி 3/91,92

மேல்


வரூஉ (1)

காலை தோன்ற வேலையின் வரூஉ
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி 21/54,55

மேல்


வரூஉம் (11)

சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என – சிலப்.புகார் 10/23
தொன்றுபட வரூஉம் தொன்மைத்து ஆதலின் – சிலப்.மது 14/45
கார் அரசாளன் வாடையொடு வரூஉம்
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் – சிலப்.மது 14/96,97
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம்
வேக யானை வெம்மையின் கைக்கொள – சிலப்.மது 15/46,47
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி – சிலப்.மது 22/96
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – சிலப்.வஞ்சி 25/125
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம்
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி 4/94,95
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி 14/71
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் – மணி 17/35
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம்
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி 22/40,41
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி 24/60

மேல்


வரை (25)

தெய்வ மால் வரை திரு முனி அருள – சிலப்.புகார் 3/1
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – சிலப்.புகார் 3/97
உதைய மால் வரை உச்சி தோன்றி – சிலப்.புகார் 5/5
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – சிலப்.புகார் 6/1
ஆழி மால் வரை அகவையா எனவே – சிலப்.புகார் 7/237
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – சிலப்.புகார் 10/51
வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் – சிலப்.மது 11/115
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/78
வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – சிலப்.வஞ்சி 25/51
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/140
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/142
புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன் – சிலப்.வஞ்சி 28/174
இமையவர் உறையும் இமைய செ வரை
சிமைய சென்னி தெய்வம் பரசி – சிலப்.வஞ்சி 28/226,227
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – சிலப்.வஞ்சி 29/23
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145
பாழி தட வரை தோள் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/180
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/54
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி 0/3
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி 4/43
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி 5/108
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109
தண்ணென் சாவக தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி 15/3,4
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி 20/117
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி 26/88,89

மேல்


வரைக்கு (1)

இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – சிலப்.வஞ்சி 25/168

மேல்


வரைக (1)

மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/172

மேல்


வரைந்த (3)

கண்டனர் ஆகி கடவுளர் வரைந்த
காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – சிலப்.மது 14/41,42
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி 4/57
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி 22/17

மேல்


வரைந்து (2)

மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/169,170
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – சிலப்.வஞ்சி 28/181

மேல்


வரைப்பில் (4)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய – சிலப்.புகார் 3/37
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில்
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – சிலப்.மது 14/69,70
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – சிலப்.வஞ்சி 30/219,220
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த – மணி 28/24,25

மேல்


வரைப்பின் (1)

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – சிலப்.புகார் 6/141

மேல்


வரைப்பு (2)

மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி 27/137

மேல்


வரைப்பும் (1)

கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.புகார் 5/12,13

மேல்


வரையாது (1)

உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – சிலப்.வஞ்சி 30/200

மேல்


வரையாள் (1)

மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி 23/107

மேல்


வரையை (1)

வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/131

மேல்


வரைவானும் (1)

மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் – சிலப்.வஞ்சி 24/103

மேல்


வரோத்தமை (1)

வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் – சிலப்.மது 11/115

மேல்


வல் (25)

ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – சிலப்.புகார் 10/171
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – சிலப்.மது 12/13
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – சிலப்.மது 12/153
கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – சிலப்.மது 13/5
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – சிலப்.மது 14/27
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து – சிலப்.மது 14/50
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – சிலப்.மது 14/56
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – சிலப்.மது 15/20
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – சிலப்.மது 16/36
மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ – சிலப்.மது 16/61
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – சிலப்.மது 16/191
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – சிலப்.மது 16/206
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5
வல் வினை வளைத்த கோலை மன்னவன் – சிலப்.வஞ்சி 25/98
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி 1/21
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி 6/35
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி 7/47
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி 8/23
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி 14/3
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி 14/84
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி 15/83
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி 18/166
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி 21/60
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி 21/66
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/83

மேல்


வல்ல (1)

கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல
நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/130,131

மேல்


வல்லா (1)

வல்லா நடையில் மறுகில் செல்வோன் – சிலப்.மது 16/99

மேல்


வல்லாங்கு (1)

வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி 23/44

மேல்


வல்லாதேன் (1)

வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – சிலப்.வஞ்சி 29/98

மேல்


வல்லாய் (1)

கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – சிலப்.புகார் 7/210

மேல்


வல்லி (2)

வான_வல்லி வருதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/211
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி 18/25,26

மேல்


வல்லியும் (5)

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – சிலப்.புகார் 2/29
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும்
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – சிலப்.மது 14/198,199
ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் – சிலப்.வஞ்சி 25/41
ஏல வல்லியும் இரும் கறி வல்லியும்
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – சிலப்.வஞ்சி 25/41,42
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி 1/47

மேல்


வல்லுந-கொல்லோ (2)

வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – சிலப்.மது 16/58
வல்லுந-கொல்லோ மடந்தை தன் நடை – மணி 3/153

மேல்


வல (9)

குழல் மேல் கோடி வல முறை மெலிய – சிலப்.புகார் 3/92
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – சிலப்.புகார் 3/131
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – சிலப்.புகார் 3/132
வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி – சிலப்.புகார் 8/27
வல_முறை மும் முறை வாரா அலமந்து – சிலப்.மது 21/44
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – சிலப்.மது 23/6
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – சிலப்.மது 23/8
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/9
வல முறை மு முறை வந்தனை செய்து அ – மணி 17/85

மேல்


வல-வயின் (1)

வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – சிலப்.மது 23/18

மேல்


வல_முறை (1)

வல_முறை மும் முறை வாரா அலமந்து – சிலப்.மது 21/44

மேல்


வலத்தர் (1)

வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர்
யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – சிலப்.வஞ்சி 28/10,11

மேல்


வலத்தினும் (1)

எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன – சிலப்.புகார் 5/239

மேல்


வலத்து (5)

கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – சிலப்.மது 17/63
மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – சிலப்.மது 17/106
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/109
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து
போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – சிலப்.வஞ்சி 27/125,126
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/133,134

மேல்


வலம் (41)

மேரு வலம் திரிதலான் – சிலப்.புகார் 1/6
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/55
தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – சிலப்.புகார் 3/127
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/128
வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும் – சிலப்.புகார் 5/121
மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து – சிலப்.புகார் 10/10
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – சிலப்.புகார் 10/25
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – சிலப்.மது 11/86
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – சிலப்.மது 11/107
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – சிலப்.மது 12/64
வானவர் உறையும் மதுரை வலம் கொள – சிலப்.மது 13/181
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – சிலப்.மது 14/63
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – சிலப்.மது 15/14
வலம் படு தானை மன்னவன் ஏவ – சிலப்.மது 16/158
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி – சிலப்.மது 23/71
வலம் படு தானை மன்னன் முன்னர் – சிலப்.வஞ்சி 25/71
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – சிலப்.வஞ்சி 25/92
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 26/57
சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த – சிலப்.வஞ்சி 26/75
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 27/68
வலம் படு தானை மன்னவன் தன்னை – சிலப்.வஞ்சி 27/72
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – சிலப்.வஞ்சி 28/4
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி 5/97
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி 10/16
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி 10/69
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி 11/26
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி 11/126
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி 12/91
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி 12/112
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/57
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி 16/132
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி 24/162
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி 25/25
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி 25/33
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/35
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி 25/67
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி 25/134
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி 25/183
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி 28/108
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி 28/170

மேல்


வலம்-செய்து (3)

கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி 11/56
தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி 25/131,132
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி 25/182

மேல்


வலம்பட (1)

வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – சிலப்.மது 11/74

மேல்


வலம்படு (1)

வலம்படு தானை மன்னர் இல்வழி – சிலப்.புகார் 4/11

மேல்


வலம்புரி (6)

மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – சிலப்.புகார் 2/73
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – சிலப்.புகார் 6/106,107
துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் – சிலப்.வஞ்சி 27/244
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – சிலப்.வஞ்சி 27/252
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி 7/113

மேல்


வலமுறை (2)

வலமுறை மு முறை வந்தனன் வணங்கி – சிலப்.வஞ்சி 30/155
இடமுறை மும் முறை வலமுறை வாரா – மணி 9/5

மேல்


வலயத்து (1)

மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து
செம் சுளை பலவின் பரல் பகை உறுக்கும் – சிலப்.புகார் 10/74,75

மேல்


வலவை (1)

வலவை பார்ப்பான் பராசரன் என்போன் – சிலப்.மது 23/61

மேல்


வலவையின் (1)

மாதர் கோலத்து வலவையின் உரைக்கும் – சிலப்.புகார் 5/74

மேல்


வலன் (4)

மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் – சிலப்.மது 14/9
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/77
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/174
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – சிலப்.வஞ்சி 27/252

மேல்


வலி (4)

மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/93
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி 6/136
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி 19/127

மேல்


வலிக்கு (1)

பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – சிலப்.புகார் 5/80

மேல்


வலித்த (1)

வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி 7/77

மேல்


வலித்து (1)

யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி 21/124,125

மேல்


வலியா (1)

வரன்முறையே துத்தம் வலியா உரன் இலா – சிலப்.மது 17/79

மேல்


வலிவும் (1)

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் – சிலப்.புகார் 3/93

மேல்


வலை (9)

விலங்கு வலை பரதவர் மீன் திமில் விளக்கமும் – சிலப்.புகார் 6/142
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/53
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/53
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/168
தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – சிலப்.மது 16/156
செங்குட்டுவன்-தன் சின வலை படுதலும் – சிலப்.வஞ்சி 26/224
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/106
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி 18/165
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி 21/189

மேல்


வலைப்பட்டு (1)

தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – சிலப்.மது 14/160

மேல்


வலையால் (2)

கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – சிலப்.புகார் 7/85
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/86

மேல்


வலையிடை (1)

வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி 13/32

மேல்


வழக்கு (15)

வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – சிலப்.புகார் 3/132
தாயத்தாரோடும் வழக்கு உரைத்து தந்தைக்கும் – சிலப்.புகார் 9/31
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி 1/11
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி 10/10
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி 27/60
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி 27/71
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி 27/106
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி 27/241
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி 30/34
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/208
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/208
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும் – மணி 30/209
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/211
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி 30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/215

மேல்


வழக்கும் (9)

சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும்
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – சிலப்.வஞ்சி 25/72,73
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி 4/109,110
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி 30/191
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி 30/194
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் – மணி 30/194,195
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/195,196
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/196,197
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி 30/197,198
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி 30/198

மேல்


வழக்குரை (1)

வழக்குரை காதையும் வஞ்சினமாலையும் – சிலப்.புகார் 0/80

மேல்


வழங்க (1)

வழங்க தவாஅ வளத்தது ஆகி – சிலப்.புகார் 2/4

மேல்


வழங்கா (1)

யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி 26/20

மேல்


வழங்கி (1)

வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின் – மணி 16/7,8

மேல்


வழங்கு (10)

வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – சிலப்.மது 12/6
வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – சிலப்.மது 22/150
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி – சிலப்.வஞ்சி 27/246
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/49
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி 6/142
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி 7/68
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/8
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி 12/61
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி 14/84

மேல்


வழங்குதல் (2)

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி 30/201,202
எல்லையை திங்கள் என்று வழங்குதல்
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/207,208

மேல்


வழங்குவது (1)

படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் – சிலப்.புகார் 2/43

மேல்


வழா (1)

தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – சிலப்.மது 23/93

மேல்


வழாது (2)

வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு – சிலப்.மது 11/158
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி 16/32,33

மேல்


வழாமல் (1)

வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர் – சிலப்.புகார் 3/146,147

மேல்


வழாமை (1)

இலை பூ கோதை இயல்பினின் வழாமை
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி – சிலப்.புகார் 3/160,161

மேல்


வழாஅ (4)

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் – சிலப்.புகார் 3/129
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால் – சிலப்.புகார் 5/174,175
முட்டா வைகல் முறைமையின் வழாஅ
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – சிலப்.மது 14/159,160
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத_முதல்வன் வேள்வி கருவியோடு – சிலப்.மது 22/34,35

மேல்


வழாஅது (1)

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு – சிலப்.புகார் 3/95,96

மேல்


வழாஅள் (1)

குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/76,77

மேல்


வழி (47)

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – சிலப்.புகார் 1/54
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு – சிலப்.புகார் 3/96
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – சிலப்.புகார் 3/139
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை – சிலப்.புகார் 3/139,140
பின் வழி நின்றது முழவே முழவொடு – சிலப்.புகார் 3/141
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை – சிலப்.புகார் 3/153
வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – சிலப்.புகார் 5/36
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/151
ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – சிலப்.புகார் 7/156
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – சிலப்.புகார் 7/161
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – சிலப்.புகார் 10/100
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர் – சிலப்.புகார் 10/101
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – சிலப்.புகார் 10/203
வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – சிலப்.மது 11/74
அ வழி படரீர் ஆயின் இடத்து – சிலப்.மது 11/87
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – சிலப்.மது 11/125
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – சிலப்.மது 11/150
பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/165
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – சிலப்.மது 11/189
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – சிலப்.மது 12/14
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/125
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை – சிலப்.மது 12/126
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – சிலப்.மது 13/79
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – சிலப்.மது 15/31
நல்_வழி படுத்த செல்லா செல்வ – சிலப்.மது 15/75
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/15
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 25/131
வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – சிலப்.வஞ்சி 27/32
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – சிலப்.வஞ்சி 28/165,166
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் – சிலப்.வஞ்சி 28/175
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி 4/40
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி 4/53,54
கன்று நினை குரல மன்று வழி படர – மணி 5/132
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி 6/106
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி 8/55
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி 12/59,60
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/68
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி 12/79,80
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி 20/115
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி 22/210
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி 26/38
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி 27/199
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி 27/271
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி 28/111
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி 28/123
பொன்ற கெடா பொருள் வழி பொருள்களுக்கு – மணி 30/223

மேல்


வழி_துணை (1)

மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – சிலப்.புகார் 10/100

மேல்


வழித்தாய் (1)

செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது – சிலப்.வஞ்சி 28/167

மேல்


வழிநாள் (1)

பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள்
கரும் தடம் கண்ணியும் கவுந்தி அடிகளும் – சிலப்.மது 11/165,166

மேல்


வழிப்பட்டோர் (1)

ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – சிலப்.புகார் 10/224

மேல்


வழிப்படூ (1)

அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/226

மேல்


வழிப்படூஉம் (4)

திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து – சிலப்.புகார் 8/43
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் – சிலப்.மது 16/19,20
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து – மணி 11/116
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி 17/4

மேல்


வழிபடல் (1)

முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி 22/3

மேல்


வழிபடு (1)

வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் – சிலப்.புகார் 3/120

மேல்


வழிபாடு (1)

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – சிலப்.புகார் 9/40

மேல்


வழிமருங்கு (1)

வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப – சிலப்.மது 11/167

மேல்


வழிமுதல் (1)

மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய – சிலப்.புகார் 6/24

மேல்


வழிமுறை (2)

வந்த முறையின் வழிமுறை வழாமல் – சிலப்.புகார் 3/146
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி 30/114

மேல்


வழிமொழி (1)

மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப – சிலப்.வஞ்சி 28/41

மேல்


வழியில் (1)

பனி பகை வானவன் வழியில் தோன்றிய – மணி 25/180

மேல்


வழியும் (1)

வம்பலர் பல்கி வழியும் வளம் பட – சிலப்.மது 12/152

மேல்


வழியே (1)

வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி 27/224

மேல்


வழியோ (1)

வேக யானையின் வழியோ நீங்கு என – சிலப்.வஞ்சி 27/222

மேல்


வழியோன் (1)

மாலை திங்கள் வழியோன் ஏறினன் – சிலப்.வஞ்சி 27/138

மேல்


வழிவழி (2)

வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – சிலப்.வஞ்சி 25/92
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே – சிலப்.வஞ்சி 28/170

மேல்


வழு (8)

வழு இன்று இசைக்கும் குழலோன்-தானும் – சிலப்.புகார் 3/69
வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – சிலப்.புகார் 5/36
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – சிலப்.மது 16/69
விழுவோள் இட்ட வழு இல் சாபம் – சிலப்.மது 23/169
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி 7/130
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி 9/8
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி 11/128
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி 21/115

மேல்


வழு_அறு (1)

வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி 11/128

மேல்


வழுக்கத்து (1)

வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – சிலப்.மது 13/38,39

மேல்


வழுத்துவர் (1)

மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – சிலப்.மது 16/172

மேல்


வழுதியும் (1)

பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் – சிலப்.மது 21/58

மேல்


வழுநீர் (1)

கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி 20/47

மேல்


வழுவா (1)

வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி 29/20

மேல்


வழுவாய் (1)

வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி 11/130

மேல்


வழுவொடு (1)

வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி 6/109

மேல்


வழூஉக்கொள (1)

ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி 24/9,10

மேல்


வழூஉம் (1)

மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி 22/72,73

மேல்


வள்ளத்து (1)

செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – சிலப்.மது 14/132

மேல்


வள்ளி (1)

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – சிலப்.வஞ்சி 24/3

மேல்


வள்ளை (1)

வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/53

மேல்


வள்ளையும் (1)

தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – சிலப்.வஞ்சி 25/26

மேல்


வள (11)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/123
வள வேல் நல் கண்ணி மனம் – சிலப்.புகார் 8/122
வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – சிலப்.மது 11/13
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – சிலப்.மது 14/102
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/129
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – சிலப்.வஞ்சி 25/10
வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – சிலப்.வஞ்சி 27/121
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/141
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி 10/11

மேல்


வளத்தது (1)

வழங்க தவாஅ வளத்தது ஆகி – சிலப்.புகார் 2/4

மேல்


வளத்து (1)

எய்யா வட வளத்து இரு பதினாயிரம் – சிலப்.வஞ்சி 26/135

மேல்


வளம் (40)

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகும் – சிலப்.புகார் 5/21
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – சிலப்.புகார் 5/212
மகர வாரி வளம் தந்து ஓங்கிய – சிலப்.புகார் 6/128
வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – சிலப்.புகார் 6/154
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – சிலப்.புகார் 8/8
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – சிலப்.புகார் 10/105
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – சிலப்.மது 11/28
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – சிலப்.மது 11/210
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – சிலப்.மது 12/14
வம்பலர் பல்கி வழியும் வளம் பட – சிலப்.மது 12/152
வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய – சிலப்.மது 14/178
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – சிலப்.மது 15/145
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – சிலப்.மது 23/212
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – சிலப்.வஞ்சி 24/22
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து – சிலப்.வஞ்சி 25/34
மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/100
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/114
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – சிலப்.வஞ்சி 27/160
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/7
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன் – மணி 0/96
பாராவார பல் வளம் பழுநிய – மணி 3/28
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி 5/34
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 11/83
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி 11/90
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி 14/52
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது – மணி 14/56
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி 15/11
வானம் வாய்க்க மண் வளம் பெருகுக – மணி 19/149
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி 21/147
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/157
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி 22/45
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி 24/173
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/102
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது – மணி 25/108
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி 25/120
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி 28/53
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 28/157
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி 28/167
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி 28/232
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி 28/233

மேல்


வளம்படும் (2)

வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி 12/89,90
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி 12/91,92

மேல்


வளர் (15)

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – சிலப்.புகார் 4/15
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த – சிலப்.புகார் 4/27
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – சிலப்.புகார் 5/191
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – சிலப்.புகார் 7/79
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – சிலப்.மது 13/120
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – சிலப்.மது 15/201
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/60
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/110
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/185
வானவன் வந்தான் வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 27/247
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – சிலப்.வஞ்சி 28/114
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி 4/97
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி 20/23
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி 23/45
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி 28/5

மேல்


வளர்க்க (1)

பதியோர் அறியா பான்மையின் வளர்க்க
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி 23/109,110

மேல்


வளர்க்கும் (1)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/123

மேல்


வளர்க்குறூஉம் (1)

ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/55,56

மேல்


வளர்த்த (1)

மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த
வான_வல்லி வருதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/210,211

மேல்


வளர்த்தார் (1)

தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளம் கோதையார் – சிலப்.மது 17/48,49

மேல்


வளர்த்து (3)

வந்தது வளர்த்து வருவது ஒற்றி – சிலப்.புகார் 3/65
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – சிலப்.புகார் 3/67
நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் – சிலப்.மது 22/59

மேல்


வளர்தரு (1)

வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே – சிலப்.புகார் 7/77

மேல்


வளர்ந்தது (1)

கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு – சிலப்.புகார் 3/98

மேல்


வளர்ந்து (2)

மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு – சிலப்.மது 13/25,26
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து
தேவந்திகையை தீவலம் செய்து – சிலப்.வஞ்சி 30/83,84

மேல்


வளர்ந்தோன் (1)

ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்
பால் நாறு செ வாய் படியோர் முன்னர் – சிலப்.மது 23/91,92

மேல்


வளர்ப்ப (1)

பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி 15/43,44

மேல்


வளவன் (5)

விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – சிலப்.புகார் 6/159
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/124
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/125
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/11
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா – சிலப்.வஞ்சி 27/118

மேல்


வளவன்-தன் (1)

மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – சிலப்.புகார் 7/32

மேல்


வளவிய (1)

வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி 22/136

மேல்


வளன் (1)

கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – சிலப்.புகார் 10/107

மேல்


வளனும் (2)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – சிலப்.புகார் 5/73
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி 1/71

மேல்


வளனே (1)

மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – சிலப்.புகார் 7/32

மேல்


வளாகத்து (1)

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – சிலப்.புகார் 8/21,22

மேல்


வளி (5)

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி 12/91
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி 16/13
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி 24/86
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி 27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி 27/247

மேல்


வளை (56)

எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – சிலப்.புகார் 4/19
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – சிலப்.புகார் 5/47
வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/171
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/90
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92
பரியகம் வால் வளை பவழ பல் வளை – சிலப்.புகார் 6/93
பரியகம் வால் வளை பவழ பல் வளை
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/93,94
வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே – சிலப்.புகார் 7/77
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – சிலப்.புகார் 10/63
தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து – சிலப்.புகார் 10/128
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று – சிலப்.மது 11/26
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – சிலப்.மது 11/111
வளை வெண் கோடு பறித்து மற்று அது – சிலப்.மது 12/25
வளை உடை கையில் சூலம் ஏந்தி – சிலப்.மது 12/60
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/103
தொடி வளை செம் கை தோளில் காட்டி – சிலப்.மது 13/33
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – சிலப்.மது 15/206
மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – சிலப்.மது 15/207
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி – சிலப்.மது 16/7
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – சிலப்.மது 16/28
பல் வளை தோளியும் பண்டு நம் குலத்து – சிலப்.மது 16/49
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – சிலப்.மது 17/113
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115
என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – சிலப்.மது 19/1
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/4
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – சிலப்.மது 23/51
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
இறை வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/59
ஆய் வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/63
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/67
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – சிலப்.வஞ்சி 26/72
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – சிலப்.வஞ்சி 26/116
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – சிலப்.வஞ்சி 26/193
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – சிலப்.வஞ்சி 27/184
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – சிலப்.வஞ்சி 27/252
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – சிலப்.வஞ்சி 28/53
தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/70
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/103
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி 0/63
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி 0/82
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/119
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி 4/110
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி 7/48
மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ – மணி 8/24
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி 18/39
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி 18/131
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி 20/84
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி 24/91
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி 24/94
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு – மணி 28/44
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி 28/72
ஆய் வளை நல்லாள் தன்னுழை சென்று – மணி 28/187

மேல்


வளைகள் (2)

எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – சிலப்.புகார் 7/61
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132

மேல்


வளைத்த (1)

வல் வினை வளைத்த கோலை மன்னவன் – சிலப்.வஞ்சி 25/98

மேல்


வளைத்தோள் (1)

அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள்
துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – சிலப்.மது 12/58,59

மேல்


வளைதரு (1)

வளைதரு குழியமும் வால் வெண் கவரியும் – சிலப்.மது 14/171

மேல்


வளைந்த (2)

வளைந்த யாக்கை மறையோன்-தன்னை – சிலப்.மது 15/45
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி 14/31

மேல்


வளைந்தது (1)

வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/18

மேல்


வளைந்ததே (1)

வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை – சிலப்.மது 16/220

மேல்


வளைப்புண்ட (1)

இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி 4/2

மேல்


வளைய (2)

செங்கோல் வளைய உயிர் வாழாமை – சிலப்.வஞ்சி 28/212
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – சிலப்.வஞ்சி 29/114

மேல்


வளையா (1)

மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/25

மேல்


வளையாத (2)

வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை – சிலப்.மது 16/220
வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/18

மேல்


வளையாமை (1)

திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/118

மேல்


வளையாளோடு (1)

எல் வளையாளோடு அரிபுரம் எய்தி – மணி 26/22

மேல்


வளையுடன் (1)

மாலை தாமம் வளையுடன் நாற்றி – சிலப்.புகார் 3/112

மேல்


வளையும் (3)

புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/99,100
தையல் கலையும் வளையும் இழந்தே – சிலப்.மது 17/101

மேல்


வளையோர் (2)

வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர் – சிலப்.வஞ்சி 27/34
நகர நம்பியர் வளையோர் தம்முடன் – மணி 19/24

மேல்


வளையோள் (2)

இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 10/79
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 26/68

மேல்


வளைவணன் (1)

வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி 24/55

மேல்


வளைவுடன் (1)

இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – சிலப்.மது 14/62

மேல்


வளைஇய (3)

காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் – சிலப்.மது 16/216
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – சிலப்.வஞ்சி 27/202,203
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி 6/192

மேல்


வற்பம் (1)

வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி 27/120

மேல்


வற்பமும் (1)

மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி 27/135

மேல்


வறம் (9)

கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி 7/9
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி 7/10
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி 10/9
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/13
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/144
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/144
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி 28/200
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி 28/200

மேல்


வறன் (1)

வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/157

மேல்


வறனோடு (1)

வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி 15/53

மேல்


வறிதா (2)

பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி 1/41
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி 28/168

மேல்


வறிதாக்க (1)

மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – சிலப்.புகார் 9/81

மேல்


வறிதாய் (1)

அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி 30/7

மேல்


வறிது (4)

நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு – சிலப்.மது 14/135
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – சிலப்.வஞ்சி 26/15
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி 7/113
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி 22/121

மேல்


வறிய (1)

நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி 30/30

மேல்


வறியேன் (1)

மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – சிலப்.மது 23/183

மேல்


வறியோன் (1)

மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் – சிலப்.மது 15/77

மேல்


வறு (1)

மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – சிலப்.மது 15/101

மேல்


வறும் (1)

வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி 18/20

மேல்


வறுமொழியாளரொடு (1)

வறுமொழியாளரொடு வம்ப பரத்தரொடு – சிலப்.மது 16/63

மேல்


வறுமொழியாளனொடு (1)

வம்ப பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – சிலப்.புகார் 10/219,220

மேல்


வன் (6)

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/131
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/192
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – சிலப்.மது 19/28
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/141
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172

மேல்


வன்கணார் (1)

வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ – சிலப்.புகார் 7/150

மேல்


வன்மை (1)

மாசு_இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி 27/253,254

மேல்


வன்மையின் (1)

வன்மையின் கிடந்த தார பாகமும் – சிலப்.புகார் 3/72

மேல்


வன்னி (2)

வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – சிலப்.மது 21/5
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி 6/87

மேல்


வன்னிகை (1)

வட்டிகை விளம்பொரி வன்னிகை சந்தனம் – சிலப்.மது 22/23

மேல்


வன (16)

பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே – சிலப்.புகார் 7/70
வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – சிலப்.மது 11/198
சீர் இள வன முலை சேராது ஒழியவும் – சிலப்.மது 13/20
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/163
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – சிலப்.மது 15/201
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – சிலப்.மது 22/119
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/110
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/185
வானவன் வந்தான் வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 27/247
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி 2/52
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி 4/97
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி 5/115
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி 6/116
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி 18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி 20/31

மேல்


வன_சாரிணி (1)

வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – சிலப்.மது 11/198

மேல்


வனத்தே (1)

தங்காது இ பதி தருமத வனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி 28/182,183

மேல்


வனப்பின் (3)

ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின்
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும் – சிலப்.மது 14/191,192
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின்
ஐ வகை வகுக்கும் பருவம் கொண்டது – சிலப்.வஞ்சி 30/10,11
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பை சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து – மணி 19/114,115

மேல்


வனப்பினர் (1)

கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி 22/85,86

மேல்


வனப்பு (5)

மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி 3/8
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி 6/179
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி 22/128
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி 25/7

மேல்


வனம் (4)

அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி 4/66
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி 6/19
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/21

மேல்


வனமும் (2)

சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி 3/54,55
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி 3/56,57

மேல்


வனையா (1)

மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி 13/23

மேல்