இ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 189
இ-பால் 1
இ_திறம் 1
இஃது 8
இகந்த 4
இகந்தனனா 1
இகந்தோர் 1
இகந்தோன் 1
இகல் 6
இகலி 1
இகழ்-மின் 1
இகழ்ச்சியும் 1
இகழ்தலும் 1
இகழ்ந்த 2
இகழ்ந்ததற்கு 1
இகழ்ந்தனன் 1
இகழ்ந்தனை 1
இகழ்ந்து 3
இகழ்ந்தேன் 1
இகழ்ந்தோர் 2
இகழாது 1
இகு 1
இகுத்து 1
இகூஉம் 1
இங்கண் 1
இங்கு 12
இங்ஙன் 1
இங்ஙனம் 1
இசை 34
இசை_மொழி 1
இசைக்கப்படுமே 1
இசைக்கும் 2
இசைத்த 1
இசைத்தது 2
இசைத்தலும் 1
இசைத்தனன் 1
இசைத்து 5
இசைத்தும் 1
இசைந்த 2
இசைந்து 1
இசைப்ப 4
இசைபட 1
இசையாது 1
இசையாமையில் 1
இசையின் 1
இசையுடன் 1
இசையுந 1
இசையே 2
இசையோ 1
இசையோர் 1
இசையோன் 2
இசையோன்-தானும் 1
இசைவன 1
இஞ்சி 2
இஞ்சியும் 1
இட்ட 20
இட்டசித்தி 3
இட்டது 2
இட்டனர் 2
இட்டனராக 1
இட்டனள் 3
இட்டனன் 2
இட்டாள் 1
இட்டு 16
இட்டுக்காட்ட 1
இட்டோன் 1
இட 9
இட-வயின் 4
இடங்கரும் 1
இடங்கழி 2
இடங்களும் 7
இடத்தாள் 1
இடத்தில் 2
இடத்தினும் 1
இடத்து 21
இடத்தே 1
இடந்தனில் 1
இடநிலை 1
இடபத்து 2
இடம் 27
இடம்-கொல் 1
இடமுறை 1
இடமுறையா 1
இடமே 3
இடர் 17
இடவகை 1
இடவயம் 1
இடறிய 1
இடன் 2
இடனும் 1
இடனுமார் 1
இடனே 1
இடாகினி 1
இடி 8
இடி_கலப்பு 2
இடித்த 1
இடித்து 1
இடிதரும் 1
இடியல் 1
இடியுண்ட 1
இடின் 3
இடு 17
இடு_பொருள் 1
இடுக்கண் 6
இடுக்கணும் 2
இடுக 1
இடுகும் 1
இடுதலும் 2
இடுதேள் 1
இடும் 5
இடும்பில் 1
இடும்பை 9
இடுவாள் 1
இடுவான் 1
இடுவோர் 3
இடூஉம் 4
இடை 61
இடை-தன்னை 1
இடை_குல 1
இடை_நெறி 1
இடைகழி 1
இடைகழியன 1
இடைந்து 1
இடைநிலத்து 2
இடைநிலை 3
இடைப்படுப்பினும் 1
இடையது 2
இடையார்-தாம் 1
இடையாரொடும் 1
இடையிட்ட 4
இடையீர் 1
இடையூறு 1
இடையே 1
இடையோயே 1
இடைஇடை 3
இணர் 6
இணர 1
இணை 34
இணைநிலை 1
இணையே 1
இதணத்து 1
இதழ் 14
இதழ்-இது 1
இதழோ 1
இதன் 6
இதன்-பால் 1
இதனை 1
இதனொடு 1
இதில் 1
இது 73
இதுவால் 1
இதுவும் 1
இதுவே 2
இதுவோ 3
இதூஉம் 1
இதை 4
இந்த 8
இந்தியங்களையும் 1
இந்தியத்துக்கும் 1
இந்திர 19
இந்திர_குமரரின் 1
இந்திர_சிறுவன் 1
இந்திர_சிறுவனொடு 1
இந்திர_திருவனை 1
இந்திர_நீலத்து 1
இந்திர_விகாரம் 2
இந்திர_வில்லின் 1
இந்திர_விழவு 2
இந்திரர் 1
இந்திரன் 6
இந்திரியங்கள் 1
இப்படி 2
இப்பால் 1
இப்பியை 1
இப்போது 1
இம் 3
இம்பரில் 1
இம்மை 2
இம்மைக்கு 1
இம்மையும் 4
இமய 8
இமயத்து 9
இமயத்தொடு 1
இமயம் 1
இமயமும் 1
இமிர் 1
இமிரா 1
இமில் 3
இமிழ் 3
இமைத்து 1
இமைய 4
இமையமும் 1
இமையவர் 4
இமையவரம்ப 1
இமையவரம்பனின் 1
இமையவன் 2
இமையா 2
இமையின் 2
இமையோர் 2
இயக்கம்-தன்னில் 1
இயக்கமும் 2
இயக்கி 3
இயக்கிக்கு 1
இயக்கு-மின் 1
இயக்கும் 1
இயங்கலும் 1
இயங்கா 1
இயங்கி 1
இயங்கு 5
இயங்குநர் 2
இயங்கும் 3
இயங்குவோர் 1
இயம் 3
இயம்ப 5
இயம்பல் 2
இயம்பி 2
இயம்பிடுதல் 1
இயம்பின 1
இயம்பு 1
இயம்பும் 1
இயமானன் 1
இயல் 37
இயல்-தன்னுடன் 1
இயல்பால் 1
இயல்பிற்கு 1
இயல்பின் 3
இயல்பினது 2
இயல்பினம் 1
இயல்பினளே 1
இயல்பினில் 1
இயல்பினின் 5
இயல்பினேன் 1
இயல்பு 16
இயல்பும் 1
இயல்புளி 1
இயல்பே 1
இயலாது 1
இயவிடை 2
இயவு 1
இயற்கை 3
இயற்கையில் 1
இயற்கையின் 3
இயற்படு 2
இயற்ற 1
இயற்றற்கு 1
இயற்றி 3
இயற்றிய 8
இயற்றும் 1
இயறல் 1
இயன்ற 4
இயன்றது 1
இயன்று 1
இயைந்த 2
இயைந்து 5
இயைந்துரை 2
இர 1
இரக்கும் 2
இரங்கல் 3
இரங்கலும் 1
இரங்காது 1
இரங்காள் 2
இரங்கான் 1
இரங்கி 16
இரங்கிய 1
இரங்கினள் 1
இரங்கும் 2
இரங்கேன் 1
இரட்டி 7
இரட்டியும் 1
இரட்டையம் 1
இரண்டனுடைய 1
இரண்டா 1
இரண்டாம் 2
இரண்டின் 1
இரண்டினும் 1
இரண்டு 6
இரண்டுக்கும் 1
இரண்டுடன் 1
இரண்டும் 9
இரண்டே 1
இரண்டையும் 1
இரத்தி 1
இரத்தின 2
இரந்து 2
இரப்ப 3
இரப்போர் 3
இரவலர்க்கு 1
இரவி 1
இரவிடை 2
இரவிவன்மன் 3
இரவிற்கு 1
இரவு 3
இரவும் 2
இரவே 1
இராகுலன் 6
இராகுலன்-தன்னை 2
இராகுலன்-தன்னொடு 1
இராசமாதேவி 4
இராது 2
இராமன் 1
இராவணன் 1
இராஅன் 1
இரிய 2
இரியல் 2
இரீஇ 4
இரீஇய 1
இரு 86
இரு-மின் 1
இரு_நான்கு 1
இரு_நான்கும் 1
இரு_நிதி 1
இரு_பிறப்பாளன் 1
இரு_புடை 1
இரு_மு 1
இரு_முப்பதிற்று 1
இரு_மூ 1
இருக்க 4
இருக்கும் 4
இருக்கை 16
இருக்கை-தன்னில் 1
இருக்கையள் 1
இருக்கையில் 2
இருக்கையின் 3
இருக்கையும் 9
இருங்கோவேட்களும் 1
இருடி 1
இருண்ட 1
இருத்தல் 5
இருத்தலும் 2
இருத்தி 2
இருத்திய 1
இருத்தியும் 1
இருத்தியொடு 1
இருத்துதற்கு 1
இருத்தும் 1
இருது 2
இருந்த 40
இருந்த-காலை 1
இருந்தது 5
இருந்ததும் 1
இருந்தனர் 1
இருந்தனள் 2
இருந்தனன் 1
இருந்தாய் 1
இருந்து 22
இருந்து_அருளி 3
இருந்தும் 1
இருந்துழி 5
இருந்தேன் 3
இருந்தைக்க 1
இருந்தோம் 1
இருந்தோய் 3
இருந்தோள் 1
இருந்தோன் 8
இருந்தோன்-தன்னை 1
இருந்தோன்-தனது 1
இருநூற்றுஎண்மரும் 1
இருப்ப 9
இருப்பிடம் 1
இருப்பினும் 1
இருப்பு 1
இருப்போர் 1
இருப்போன் 1
இருபத்துநால் 1
இருபத்தைந்து 1
இருபதின்மர் 1
இருபதின்மரை 1
இருபிறப்பாளர் 1
இருபிறப்பாளரொடு 1
இரும் 47
இருவர் 1
இருவர்க்கும் 1
இருவரும் 5
இருள் 54
இருளில் 1
இருளொடு 1
இரை 3
இல் 109
இல்லது 5
இல்லம் 1
இல்லமையானும் 1
இல்லா 14
இல்லா-வழி 1
இல்லாத 1
இல்லாதது 1
இல்லாதேன் 1
இல்லாமையினும் 1
இல்லாள் 1
இல்லாள 1
இல்லாளே 1
இல்லாளை 1
இல்லேன் 3
இல்லை 39
இல்லோர் 3
இல்லோர்க்கு 1
இல்லோன் 4
இல்வழி 1
இல 3
இலக்கண 1
இலக்கணம் 1
இலக்கு 2
இலக்குமி 5
இலகு 6
இலங்க 3
இலங்கா 1
இலங்கு 23
இலங்கை 2
இலங்கையில் 1
இலஞ்சி 5
இலஞ்சியின் 1
இலஞ்சியொடு 1
இலம்பாடு 1
இலர் 2
இலராய் 1
இலரோ 1
இலவங்கள் 1
இலவந்தி 1
இலவந்திகையின் 2
இலவமும் 2
இலவு 2
இலள் 7
இலன் 7
இலன்-கொல்லோ 2
இலனே 1
இலா 4
இலாய் 1
இலாளர் 1
இலாளன் 1
இலி 1
இலேன் 6
இலை 12
இலை-கொல்லோ 1
இலைய 1
இலையா 1
இலோம் 1
இலோர்க்கு 1
இலோனும் 1
இலோனை 1
இவண் 2
இவர் 14
இவர்க்கு 2
இவரை 1
இவள் 22
இவள்-தன்னோடு 2
இவள்-தான் 1
இவள்-பால் 1
இவளொடு 1
இவளொடும் 1
இவளோ 1
இவற்றில் 2
இவற்றின் 2
இவற்றுள் 5
இவற்றை 2
இவன் 35
இவனை 1
இவனொடும் 1
இவுளி 1
இவை 34
இவை-தம்மால் 1
இவை-தாம் 1
இவையும் 3
இவையே 1
இவைஇவை 1
இழக்கும் 1
இழத்தலும் 1
இழந்த 11
இழந்தது 2
இழந்தமை 1
இழந்தாள் 4
இழந்து 15
இழந்தே 1
இழந்தேன் 2
இழந்தோர்க்கு 1
இழந்தோன் 1
இழப்ப 3
இழப்பவும் 1
இழவல் 3
இழாய் 1
இழாஅய் 1
இழி 1
இழிதலின் 1
இழிந்தனன் 1
இழிந்திலது 1
இழிந்து 9
இழிந்தோன் 2
இழியும் 1
இழிவதும் 1
இழின் 1
இழுக்கத்து 1
இழுக்கம் 2
இழுக்கா 1
இழுக்கி 1
இழுக்கிய 1
இழுக்கு 2
இழுக்குநர் 1
இழுகிய 1
இழும் 1
இழுமென் 2
இழை 85
இழை-தன் 1
இழை-தன்மேல் 1
இழை-தன்னினும் 1
இழை-தன்னை 7
இழை-தன்னொடு 1
இழை-தன்னொடும் 1
இழை-தன்னோடும் 1
இழை-தனக்கு 2
இழை-தான் 1
இழைக்கப்பட்ட 1
இழைக்கு 4
இழைத்த 3
இழைத்தாள் 1
இழைத்து 1
இழைந்து 1
இழைப்ப 6
இழைப்போர் 1
இழையார் 2
இழையாள் 3
இழையினர் 1
இழையை 1
இழையோருள் 1
இள 42
இள_நகை 1
இளங்கால் 1
இளங்கிள்ளி 1
இளங்கோ 7
இளங்கோ_வேண்மாளுடன் 1
இளங்கோ_அடிகட்கு 1
இளங்கோன் 3
இளங்கோன்-தன்னை 1
இளம் 41
இளம்_கால்_தூதன் 1
இளம்_கொடி 17
இளம்_கொடி-தன்னை 1
இளம்_கொடி-தான் 3
இளம்_கொடிக்கு 2
இளம்பூதி 1
இளமை 4
இளமையும் 3
இளவரசாளன் 1
இளவரசு 1
இளவேனில் 4
இளவேனிலில் 2
இளவேனிலும் 1
இளவேனிலொடு 1
இளி 8
இளி-தன்னை 1
இளிவாய் 1
இளிவுடன் 1
இளை 3
இளைஞர் 1
இளைஞரும் 1
இளைஞன் 1
இளைய 1
இளையர் 1
இளையவர் 2
இளையவள் 1
இளையள் 3
இளையாய் 1
இளையாள் 2
இளையோர் 2
இளையோர்க்கு 1
இளையோன் 1
இற்று 5
இற 1
இறங்கு 1
இறத்தலும் 3
இறந்த 12
இறந்ததன் 1
இறந்தவர் 2
இறந்தார் 1
இறந்தானோ 1
இறந்து 3
இறந்தும் 1
இறந்தோய் 2
இறந்தோர் 5
இறப்பின் 1
இறவாது 1
இறவின் 1
இறு 2
இறுக்கும் 2
இறுத்த 2
இறுத்தலும் 1
இறுத்தனளால் 1
இறுத்தாய்-மன் 1
இறுத்தாயால் 1
இறுத்து 3
இறுத்து-ஆங்கு 1
இறுத்தோர் 1
இறுதி 6
இறுதி_இல் 1
இறுதியின் 1
இறுப்ப 2
இறும் 3
இறும்பு 1
இறும்பூது 4
இறுவரை 1
இறுவாய் 2
இறை 22
இறை_மகன் 3
இறைக்கு 2
இறைகூரும் 1
இறைஞ்ச 1
இறைஞ்சலின் 1
இறைஞ்சா 2
இறைஞ்சி 4
இறைஞ்சிய 1
இறைஞ்சினள் 1
இறைஞ்சும் 1
இறையவன் 1
இறையோன் 6
இறையோனும் 1
இறைவ 1
இறைவன் 10
இறைவனும் 2
இறைவனை 2
இன் 18
இன்ப 4
இன்பத்து 7
இன்பம் 9
இன்பமும் 7
இன்பமோடு 1
இன்புற 1
இன்புறு 1
இன்புறுவர் 1
இன்புறூஉம் 1
இன்மை 11
இன்மையானே 1
இன்மையின் 11
இன்மையினால் 1
இன்றாய் 2
இன்றால் 1
இன்றி 45
இன்றியமையா 1
இன்றியும் 9
இன்றியே 3
இன்று 43
இன்றும் 1
இன்றே 4
இன்றோ 3
இன்னணம் 2
இன்னது 1
இன்னவை 1
இன்னள் 1
இன்னா 3
இன்னும் 12
இன 3
இனம் 15
இனி 2
இனிது 11
இனியாற்கு 1
இனியீர் 1
இனைந்தனள் 1
இனைந்து 10
இனையவை 1
இனையளாய் 1
இனையன 1
இனையாது 1
இனையும் 1

இ (189)

கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.புகார் 0/23
இ ஆறு_ஐந்தும் – சிலப்.புகார் 0/86
கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ
அம் கண் உலகு அளித்தலான் – சிலப்.புகார் 1/2,3
ஆடலும் பாடலும் அழகும் என்று இ
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – சிலப்.புகார் 3/8,9
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – சிலப்.புகார் 3/133
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – சிலப்.புகார் 3/165
நாளொடு பெயர்ந்து நண்ணார் பெறுக இ
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/92,93
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என – சிலப்.புகார் 5/96
திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – சிலப்.புகார் 5/213
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/4
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/182
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – சிலப்.புகார் 7/219
தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – சிலப்.புகார் 7/220
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – சிலப்.புகார் 8/33
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ
சிலம்பு முதலாக சென்ற கலனொடு – சிலப்.புகார் 9/73,74
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – சிலப்.புகார் 10/62,63
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – சிலப்.புகார் 10/64
கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண் – சிலப்.புகார் 10/81
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ
நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – சிலப்.மது 11/69,70
செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ
வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் – சிலப்.மது 11/114,115
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/192
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இ
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/194,195
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/87,88
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/91,92
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/95,96
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – சிலப்.மது 13/3
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – சிலப்.மது 13/49,50
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – சிலப்.மது 15/66
உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ
திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – சிலப்.மது 15/92,93
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – சிலப்.மது 15/143
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – சிலப்.மது 15/189
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.மது 16/121
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/182
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/182
காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ
வேரி மலர் கோதையாள் சுட்டு – சிலப்.மது 17/33,34
நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ
பொன் தொடி மாதராள் தோள் – சிலப்.மது 17/35,36
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ
முல்லை அம் பூம் குழல்-தான் – சிலப்.மது 17/37,38
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ
பெண் கொடி மாதர்-தன் தோள் – சிலப்.மது 17/39,40
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ
நன் கொடி மென்_முலை-தான் – சிலப்.மது 17/41,42
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ
கொன்றை அம் பூம் குழலாள் – சிலப்.மது 17/43,44
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ
பூவை புது மலராள் – சிலப்.மது 17/45,46
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி – சிலப்.மது 19/17
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/103
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – சிலப்.மது 22/144
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – சிலப்.மது 22/144
தேரா மன்னனை சிலம்பின் வென்று இ
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/145,146
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – சிலப்.மது 23/40
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/95
மடவர்-மன்ற இ சிறுகுடியோரே – சிலப்.வஞ்சி 24/99
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – சிலப்.வஞ்சி 24/124
பெற்றி உடையது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/127
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/108
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ
பத்தினி கடவுளை பரசல் வேண்டும் என – சிலப்.வஞ்சி 25/113,114
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – சிலப்.வஞ்சி 28/21
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115
தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – சிலப்.வஞ்சி 30/67
ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி – சிலப்.வஞ்சி 30/93
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி 0/4
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி 0/20
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி 0/30
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும் – மணி 1/12
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி 1/38
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி 1/40
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி 2/17
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி 2/59
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி 3/27
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/100
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி 5/45
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/21
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய – மணி 6/36,37
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ
அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி 6/100,101
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி 6/132,133
இந்திர கோடணை இ நகர் காண – மணி 7/17
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி 7/24
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி 7/28
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/34
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/39
மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி 7/103
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி 9/17
பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி 9/20
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி 9/48
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி 10/13
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி 10/69,70
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி 10/81
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி 10/91
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 11/15,16
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி 11/27
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி 11/37
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி 11/106
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி 12/104
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/13
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/87
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி 15/20
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி 15/79
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/59
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி 16/108
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி 16/118
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி 16/126
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/48
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி 17/68
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி 17/70
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி 18/5
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி 18/156
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/15
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி 19/48,49
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி 19/131,132
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி 19/144
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ
வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி 20/87,88
வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி 20/88
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி 21/9
பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய – மணி 21/37
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி 21/71
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி 21/98
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி 21/107
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி 21/136
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி 21/150
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/169
இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி 22/19
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி 22/28
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி 22/38
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி 22/98
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி 22/109
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி 22/122
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி 22/123
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/133
இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி 22/165
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு – மணி 23/15
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி 23/33
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/35
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி 23/39
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி 24/15,16
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி 24/26
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி 24/67,68
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி 24/70,71
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி 24/100
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி 24/132
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி 24/145
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி 24/151
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி 24/167
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி 24/167
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி 25/12
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி 25/24
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி 25/54
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி 25/101
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/144
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி 25/181,182
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/67
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/6
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி 27/49
பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள் – மணி 27/77
நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி 27/138
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி 27/142
என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி 27/153
செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி 27/176
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி 27/275
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி 28/17
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி 28/46
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும் – மணி 28/82
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி 28/84
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி 28/106
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி 28/112
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி 28/133,134
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி 28/159
தங்காது இ பதி தருமத வனத்தே – மணி 28/182
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி 28/206
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி 29/36
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி 29/39
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி 29/59
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி 29/78
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி 29/85
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி 29/90
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி 29/142
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய – மணி 29/456
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி 29/471
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி 30/73
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி 30/118
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/132
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி 30/133
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி 30/200,201
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/260

மேல்


இ-பால் (1)

திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால்
வாயிலோயே வாயிலோயே – சிலப்.மது 20/35,36

மேல்


இ_திறம் (1)

தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி 29/39

மேல்


இஃது (8)

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/66
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/102
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/102
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/102
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/141,142
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி 17/95,96
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி 18/66,67
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி 19/66

மேல்


இகந்த (4)

செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/44
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/96
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி 3/122
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி 22/77

மேல்


இகந்தனனா (1)

முந்தை நில்லா முனிவு இகந்தனனா
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – சிலப்.மது 16/76,77

மேல்


இகந்தோர் (1)

இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி 12/100

மேல்


இகந்தோன் (1)

அறிவன் அறவோன் அறிவு வரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் – சிலப்.புகார் 10/176,177

மேல்


இகல் (6)

இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – சிலப்.புகார் 5/225
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – சிலப்.வஞ்சி 25/193
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – சிலப்.வஞ்சி 27/66
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – சிலப்.வஞ்சி 27/165
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி 19/119
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி 20/78

மேல்


இகலி (1)

நும் போல் வேந்தர் நும்மொடு இகலி
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/152,153

மேல்


இகழ்-மின் (1)

செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின்
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – சிலப்.வஞ்சி 30/191,192

மேல்


இகழ்ச்சியும் (1)

எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – சிலப்.வஞ்சி 26/12

மேல்


இகழ்தலும் (1)

நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி 13/62,63

மேல்


இகழ்ந்த (2)

வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/221,222
தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்.வஞ்சி 28/153

மேல்


இகழ்ந்ததற்கு (1)

இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் – சிலப்.வஞ்சி 30/99

மேல்


இகழ்ந்தனன் (1)

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது – மணி 5/88

மேல்


இகழ்ந்தனை (1)

அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி 13/59,60

மேல்


இகழ்ந்து (3)

பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி 10/84
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி 14/67
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி 25/91,92

மேல்


இகழ்ந்தேன் (1)

காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி 13/81,82

மேல்


இகழ்ந்தோர் (2)

இமையவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர் – சிலப்.வஞ்சி 26/23
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி 22/31

மேல்


இகழாது (1)

இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/128

மேல்


இகு (1)

தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – சிலப்.மது 17/164

மேல்


இகுத்து (1)

கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210

மேல்


இகூஉம் (1)

முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன் – மணி 1/31

மேல்


இங்கண் (1)

கூறப்பட்டன இங்கண் அவற்றுள் – மணி 29/328

மேல்


இங்கு (12)

இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/72
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு
ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – சிலப்.புகார் 9/76,77
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/54
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – சிலப்.மது 15/110
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – சிலப்.மது 20/72,73
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி 4/104
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி 20/89
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி 20/123
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி 21/107,108
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை – மணி 23/128
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி 25/10
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி 27/221

மேல்


இங்ஙன் (1)

தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன்
மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – சிலப்.புகார் 9/38,39

மேல்


இங்ஙனம் (1)

கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என – சிலப்.புகார் 10/49

மேல்


இசை (34)

புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/74,75
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/38
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த – சிலப்.புகார் 3/114
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/186
எண் வகையால் இசை எழீஇப் – சிலப்.புகார் 7/8
எட்டு வகையின் இசை கரணத்து – சிலப்.புகார் 7/15
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/119
தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – சிலப்.புகார் 7/205
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – சிலப்.புகார் 8/34
திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து – சிலப்.புகார் 8/43
ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – சிலப்.புகார் 10/110
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – சிலப்.புகார் 10/139
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – சிலப்.புகார் 10/208
பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும் – சிலப்.புகார் 10/259
என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி – சிலப்.மது 11/162
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – சிலப்.மது 13/93
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – சிலப்.மது 13/138
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – சிலப்.மது 18/45
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – சிலப்.மது 20/69
பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/28
கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும் – சிலப்.வஞ்சி 26/129
கூடு இசை குயிலுவ கருவியாளரும் – சிலப்.வஞ்சி 26/142
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – சிலப்.வஞ்சி 26/202
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை
முன் தேர் குரவை முதல்வனை வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/239,240
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் – சிலப்.வஞ்சி 27/21
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – சிலப்.வஞ்சி 28/196
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட – மணி 4/3
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி 4/122
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி 6/79
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி 7/47
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி 11/81
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி 19/57
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி 25/83

மேல்


இசை_மொழி (1)

என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – சிலப்.மது 13/93

மேல்


இசைக்கப்படுமே (1)

எதிர் காலம் என இசைக்கப்படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே – மணி 30/166,167

மேல்


இசைக்கும் (2)

வழு இன்று இசைக்கும் குழலோன்-தானும் – சிலப்.புகார் 3/69
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும்
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம் – சிலப்.புகார் 3/137,138

மேல்


இசைத்த (1)

வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின் – சிலப்.வஞ்சி 28/82

மேல்


இசைத்தது (2)

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை – சிலப்.புகார் 3/142
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/84

மேல்


இசைத்தலும் (1)

தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று – மணி 4/78,79

மேல்


இசைத்தனன் (1)

இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – சிலப்.புகார் 8/9

மேல்


இசைத்து (5)

வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – சிலப்.புகார் 5/36
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – சிலப்.மது 12/123
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி 13/113
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி 19/117
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி 22/11,12

மேல்


இசைத்தும் (1)

யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி 19/50

மேல்


இசைந்த (2)

இசைந்த பாடல் இசையுடன் படுத்து – சிலப்.புகார் 3/28
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி 29/187

மேல்


இசைந்து (1)

எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/64

மேல்


இசைப்ப (4)

இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப
விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும் – சிலப்.வஞ்சி 26/92,93
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப
நாடக மகளிரும் நல தகு மாக்களும் – சிலப்.வஞ்சி 26/140,141
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவள செம் கால் பறவை கானத்து – மணி 5/128,129
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி 7/86,87

மேல்


இசைபட (1)

இன்புற இயக்கி இசைபட வைத்து – சிலப்.புகார் 3/66

மேல்


இசையாது (1)

எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி 27/107

மேல்


இசையாமையில் (1)

தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி 29/185

மேல்


இசையின் (1)

இசையோன் பாடிய இசையின் இயற்கை – சிலப்.புகார் 3/64

மேல்


இசையுடன் (1)

இசைந்த பாடல் இசையுடன் படுத்து – சிலப்.புகார் 3/28

மேல்


இசையுந (1)

எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல – மணி 3/157

மேல்


இசையே (2)

யாழ்-இடை பிறவா இசையே என்கோ – சிலப்.புகார் 2/79
ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்.புகார் 3/45

மேல்


இசையோ (1)

எங்கணும் போகிய இசையோ பெரிதே – சிலப்.மது 13/10

மேல்


இசையோர் (1)

ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – சிலப்.புகார் 7/14

மேல்


இசையோன் (2)

இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்து ஆங்கு – சிலப்.புகார் 3/41
இசையோன் பாடிய இசையின் இயற்கை – சிலப்.புகார் 3/64

மேல்


இசையோன்-தானும் (1)

அசையா மரபின் இசையோன்-தானும்
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய – சிலப்.புகார் 3/36,37

மேல்


இசைவன (1)

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப – சிலப்.புகார் 3/51

மேல்


இஞ்சி (2)

ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி 5/112
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/49

மேல்


இஞ்சியும் (1)

மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து – சிலப்.புகார் 10/74

மேல்


இட்ட (20)

இட்ட சாபம் கட்டியது ஆகலின் – சிலப்.புகார் 0/49
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – சிலப்.புகார் 10/24,25
குறுநர் இட்ட குவளை அம் போதொடு – சிலப்.புகார் 10/86
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/160,161
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி – சிலப்.புகார் 10/172
வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் – சிலப்.மது 14/107,108
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/153,154
இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – சிலப்.மது 15/196
விழுவோள் இட்ட வழு இல் சாபம் – சிலப்.மது 23/169
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து – சிலப்.வஞ்சி 26/169
தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – சிலப்.வஞ்சி 27/231,232
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே – மணி 5/24
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி 8/52
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி 17/47
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் – மணி 20/24
கரியவன் இட்ட காரணம் தானும் – மணி 25/55
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி 25/93
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி 25/182,183
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி 26/31
தேவன் இட்ட முட்டை என்றனன் – மணி 27/97

மேல்


இட்டசித்தி (3)

இட்டசித்தி எனும் பெயர் போகி – சிலப்.மது 11/95
இட்டசித்தி எய்துவிர் ஆயின் – சிலப்.மது 11/102
இட்டசித்தி எய்துவிர் நீரே – சிலப்.மது 11/103

மேல்


இட்டது (2)

கவுந்தி இட்டது தவம் தரு சாபம் – சிலப்.புகார் 10/233
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி 17/13

மேல்


இட்டனர் (2)

இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல் – சிலப்.புகார் 9/48
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி 23/75

மேல்


இட்டனராக (1)

இடு சிறை கோட்டத்து இட்டனராக
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் – சிலப்.மது 23/103,104

மேல்


இட்டனள் (3)

தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி 13/10
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135
இட்டனள் சாபம் பட்டது இதுவால் – மணி 25/200

மேல்


இட்டனன் (2)

தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி 13/87
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி 29/31

மேல்


இட்டாள் (1)

மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட – சிலப்.புகார் 9/22

மேல்


இட்டு (16)

மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – சிலப்.புகார் 9/39,40
இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல் – சிலப்.புகார் 9/48
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – சிலப்.மது 12/20
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – சிலப்.மது 14/55
திருவில் இட்டு திகழ்தரு மேனியன் – சிலப்.மது 15/156
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு
குல_முதல் தேவி கூடாது ஏக – சிலப்.மது 16/135,136
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – சிலப்.மது 17/66,67
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி 3/10
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி 3/23
திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி 6/10
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி 6/189
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி 14/101,102
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி 21/62
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி 22/38
தாதகி பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி 27/264,265

மேல்


இட்டுக்காட்ட (1)

பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி 3/78,79

மேல்


இட்டோன் (1)

அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – சிலப்.வஞ்சி 27/168

மேல்


இட (9)

யாழ் மேற்பாலை இட முறை மெலிய – சிலப்.புகார் 3/91
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – சிலப்.புகார் 3/133
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – சிலப்.புகார் 8/28
இட முலை கையால் திருகி மதுரை – சிலப்.மது 21/43
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும் – சிலப்.மது 23/5
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – சிலப்.மது 23/7
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/9
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் – மணி 13/103,104
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி 25/166

மேல்


இட-வயின் (4)

கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை – சிலப்.மது 15/18
மண்முகன் என்னும் மா முனி இட-வயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது – மணி 15/4,5
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி 20/110
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த – மணி 21/150

மேல்


இடங்கரும் (1)

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணி 28/18

மேல்


இடங்கழி (2)

இடங்கழி நெஞ்சத்து இளமை யானை – சிலப்.மது 23/37
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி – மணி 18/119

மேல்


இடங்களும் (7)

மான் கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும் – சிலப்.புகார் 5/8,9
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து – மணி 6/199,200
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி 19/105
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி 20/30
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி 21/121
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி 28/65,66
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி 28/67,68

மேல்


இடத்தாள் (1)

கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – சிலப்.மது 17/63

மேல்


இடத்தில் (2)

யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி 26/20
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி 29/141

மேல்


இடத்தினும் (1)

எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன – சிலப்.புகார் 5/239

மேல்


இடத்து (21)

அ வழி படரீர் ஆயின் இடத்து
செவ்வழி பண்ணின் சிறை வண்டு அரற்றும் – சிலப்.மது 11/87,88
அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/183
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/105
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – சிலப்.மது 17/110
அறிவுறுத்த இடத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 29/20
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி 8/14
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி 22/10
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி 27/52
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி 27/160
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி 29/87
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி 29/88,89
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/102
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் – மணி 29/106,107
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி 29/233
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி 29/443
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி 29/451
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி 29/463,464
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி 29/464
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே – மணி 29/465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி 29/466
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி 29/467

மேல்


இடத்தே (1)

கழுதையை கண்ட இடத்தே கணிகையை – மணி 29/100

மேல்


இடந்தனில் (1)

எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி 6/191,192

மேல்


இடநிலை (1)

ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/262

மேல்


இடபத்து (2)

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/40,41
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/23,24

மேல்


இடம் (27)

இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 5/59
இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – சிலப்.புகார் 6/164
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 10/118
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு – சிலப்.மது 14/135
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – சிலப்.மது 15/8
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் – சிலப்.மது 16/16
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/182
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/182
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/189
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/189
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – சிலப்.வஞ்சி 26/36
என்ற வார்த்தை இடம் துரப்ப – சிலப்.வஞ்சி 29/24
காவலன்-தன் இடம் சென்ற – சிலப்.வஞ்சி 29/45
இடை_குல மகள் இடம் எய்தி – சிலப்.வஞ்சி 29/60
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி 5/50
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி 10/22
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி 16/93
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி 21/127
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி 21/137
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி 27/21
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி 27/194
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி 27/205
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி – மணி 27/229
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து – மணி 28/64
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி 28/206
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி 28/206
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் – மணி 29/268

மேல்


இடம்-கொல் (1)

உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது – மணி 8/19

மேல்


இடமுறை (1)

இடமுறை மும் முறை வலமுறை வாரா – மணி 9/5

மேல்


இடமுறையா (1)

குட முதல் இடமுறையா குரல் துத்தம் – சிலப்.மது 17/54

மேல்


இடமே (3)

திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – சிலப்.புகார் 7/73,74
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – சிலப்.புகார் 7/74,75
தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – சிலப்.புகார் 7/78,79

மேல்


இடர் (17)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/76
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/80
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/84
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/141
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/64
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – சிலப்.மது 19/72
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/160
ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி 14/20
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி 21/21
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி 21/71
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி 24/157
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி 25/138
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி 28/132

மேல்


இடவகை (1)

பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி 6/197

மேல்


இடவயம் (1)

இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி 9/27

மேல்


இடறிய (1)

எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – சிலப்.வஞ்சி 26/207

மேல்


இடன் (2)

நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி 30/32
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி 30/87

மேல்


இடனும் (1)

இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும் – சிலப்.புகார் 6/13

மேல்


இடனுமார் (1)

இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ – சிலப்.மது 16/177

மேல்


இடனே (1)

தந்திரம் இடனே காலம் கருவி என்று – சிலப்.மது 16/167

மேல்


இடாகினி (1)

இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/21

மேல்


இடி (8)

இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/146
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – சிலப்.மது 11/27
இடி படை வானவன் முடி_தலை உடைத்த – சிலப்.மது 17/163
இடி குரல் முரசம் இழுமென் பாண்டில் – சிலப்.வஞ்சி 26/194
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/58
இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி 1/22
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி 1/29
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் – மணி 7/80

மேல்


இடி_கலப்பு (2)

இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/146
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/58

மேல்


இடித்த (1)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – சிலப்.புகார் 1/59

மேல்


இடித்து (1)

காலம் காணாய் கடிது இடித்து உரறி – சிலப்.வஞ்சி 26/117

மேல்


இடிதரும் (1)

இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – சிலப்.மது 13/32

மேல்


இடியல் (1)

அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல்
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – சிலப்.வஞ்சி 24/24,25

மேல்


இடியுண்ட (1)

மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – சிலப்.புகார் 9/22,23

மேல்


இடின் (3)

தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி 3/66,67
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/71
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி 3/72,73

மேல்


இடு (17)

இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/21
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – சிலப்.மது 12/10
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/146
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/161
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – சிலப்.மது 13/42
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – சிலப்.மது 15/210
வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க – சிலப்.மது 16/194
இடு சிறை கோட்டத்து இட்டனராக – சிலப்.மது 23/103
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – சிலப்.மது 23/128
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – சிலப்.வஞ்சி 25/23
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/186
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – சிலப்.வஞ்சி 27/181
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி 6/203
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/26
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி 21/76
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி 29/34

மேல்


இடு_பொருள் (1)

இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – சிலப்.மது 23/128

மேல்


இடுக்கண் (6)

இடுக்கண் செய்யாது இயங்குநர் தாங்கும் – சிலப்.மது 11/146
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – சிலப்.மது 13/101
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி 4/60
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 23/65
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 26/11
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி 29/19

மேல்


இடுக்கணும் (2)

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/186
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி 24/26

மேல்


இடுக (1)

எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – சிலப்.மது 15/37

மேல்


இடுகும் (1)

இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/84

மேல்


இடுதலும் (2)

அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் – சிலப்.புகார் 10/89
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி 19/36

மேல்


இடுதேள் (1)

இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல் – சிலப்.புகார் 9/48

மேல்


இடும் (5)

கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/174
இரவு வில் இடும் பகல் மீன் விழும் – சிலப்.மது 20/12
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் – மணி 7/80
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி 19/102
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி 21/75,76

மேல்


இடும்பில் (1)

நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – சிலப்.வஞ்சி 28/118

மேல்


இடும்பை (9)

ஏமம் சாரா இடும்பை எய்தினர் – சிலப்.மது 14/43
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என – சிலப்.மது 23/112
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க – சிலப்.வஞ்சி 27/167
இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி 1/22
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/6
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி 4/71
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி 5/66
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி 18/137
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி 30/99

மேல்


இடுவாள் (1)

படைத்து கோள் பெயர் இடுவாள்
குட முதல் இடமுறையா குரல் துத்தம் – சிலப்.மது 17/53,54

மேல்


இடுவான் (1)

எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி 22/152

மேல்


இடுவோர் (3)

சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி 6/66
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி 17/81
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி 28/158,159

மேல்


இடூஉம் (4)

விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி 3/63,64
பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி 15/73,74
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை – மணி 20/119,120
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் – மணி 22/144,145

மேல்


இடை (61)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – சிலப்.புகார் 2/13
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/48
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/48
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – சிலப்.புகார் 2/69
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – சிலப்.புகார் 2/71
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – சிலப்.புகார் 3/104
கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – சிலப்.புகார் 3/116
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/117
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – சிலப்.புகார் 4/69
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய – சிலப்.புகார் 5/60
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – சிலப்.புகார் 5/205
வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – சிலப்.புகார் 6/54
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/84
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – சிலப்.புகார் 8/96
அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – சிலப்.மது 11/68
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/144
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – சிலப்.மது 11/168
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது – சிலப்.மது 11/209
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – சிலப்.மது 13/12
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – சிலப்.மது 13/30
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – சிலப்.மது 13/35
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – சிலப்.மது 13/69
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/77
பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – சிலப்.மது 13/136
அறியா தேயத்து ஆர் இடை உழந்து – சிலப்.மது 14/19
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – சிலப்.மது 14/55
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – சிலப்.மது 14/156
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/28
இடை குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் – சிலப்.மது 15/130
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – சிலப்.மது 16/2
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா – சிலப்.மது 16/22
மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின் – சிலப்.மது 16/172
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – சிலப்.மது 17/10
இடை முது_மகள் இவர்க்கு – சிலப்.மது 17/52
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி – சிலப்.மது 23/4
தாரும் தாரும் தாம் இடை மயங்க – சிலப்.வஞ்சி 26/204
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – சிலப்.வஞ்சி 27/76
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/78
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை
பாடக சிறு அடி ஆரிய பேடியோடு – சிலப்.வஞ்சி 27/185,186
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/204
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/204
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – சிலப்.வஞ்சி 28/48
இடை_குல மகள் இடம் எய்தி – சிலப்.வஞ்சி 29/60
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/175
தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – சிலப்.வஞ்சி 30/17
தன்னோடு இடை இருள் தனி துயர் உழந்து – சிலப்.வஞ்சி 30/105
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி 4/8
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி 4/98
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி 5/81
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி 6/49,50
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி 6/143
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி 6/208
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி 7/106
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி 13/42
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி 14/4
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி 14/27
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி 15/25
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/19
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி 18/80
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி 20/89
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி 29/311

மேல்


இடை-தன்னை (1)

கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/34

மேல்


இடை_குல (1)

இடை_குல மகள் இடம் எய்தி – சிலப்.வஞ்சி 29/60

மேல்


இடை_நெறி (1)

ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/77

மேல்


இடைகழி (1)

உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி – சிலப்.புகார் 10/27

மேல்


இடைகழியன (1)

புதவம் பல உள போகு இடைகழியன
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – சிலப்.மது 11/119,120

மேல்


இடைந்து (1)

சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் – சிலப்.புகார் 2/54

மேல்


இடைநிலத்து (2)

எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – சிலப்.புகார் 8/48
இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும் – சிலப்.மது 23/145

மேல்


இடைநிலை (3)

இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து – சிலப்.மது 11/44
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி 11/42
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி 28/24

மேல்


இடைப்படுப்பினும் (1)

புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் – சிலப்.புகார் 8/60,61

மேல்


இடையது (2)

அ நெறி படரீர் ஆயின் இடையது
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – சிலப்.மது 11/141,142
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – சிலப்.வஞ்சி 30/56,57

மேல்


இடையார்-தாம் (1)

கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4

மேல்


இடையாரொடும் (1)

துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும்
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி 28/105,106

மேல்


இடையிட்ட (4)

உரை இடையிட்ட பாட்டு உடை செய்யுள் – சிலப்.புகார் 0/87
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – சிலப்.புகார் 10/53
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு – சிலப்.புகார் 10/153
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் – சிலப்.மது 11/143

மேல்


இடையீர் (1)

வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் – சிலப்.வஞ்சி 29/110

மேல்


இடையூறு (1)

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி 27/159

மேல்


இடையே (1)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72

மேல்


இடையோயே (1)

துவர் இதழ் செ வாய் துடி இடையோயே
அமரர் தலைவனை வணங்குதும் யாம் என – சிலப்.புகார் 6/26,27

மேல்


இடைஇடை (3)

இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – சிலப்.புகார் 6/103
இடைஇடை மீன் விலை பகர்வோர் விளக்கமும் – சிலப்.புகார் 6/140
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி 6/8

மேல்


இணர் (6)

தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி – சிலப்.புகார் 2/82
மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – சிலப்.புகார் 2/83
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – சிலப்.புகார் 7/140
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – சிலப்.வஞ்சி 25/17
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – சிலப்.வஞ்சி 25/80
தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி 7/100

மேல்


இணர (1)

அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள் – சிலப்.புகார் 7/145

மேல்


இணை (34)

இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு – சிலப்.புகார் 3/90
இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – சிலப்.புகார் 4/67
சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை
அம் காது அக-வயின் அழகுற அணிந்து – சிலப்.புகார் 6/104,105
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/76
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/80
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – சிலப்.புகார் 8/33
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – சிலப்.புகார் 10/198
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி – சிலப்.மது 11/137,138
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – சிலப்.மது 12/45
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/141
இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன் – சிலப்.மது 13/73
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/39
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – சிலப்.மது 20/93
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/17
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/52
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/84
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/87
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – சிலப்.வஞ்சி 27/208
குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ – சிலப்.வஞ்சி 30/18
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி 11/23
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய – மணி 12/37
வாழை தண்டே போன்ற குறங்கு இணை
தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி 20/61,62
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி 23/45
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி 24/58
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி 24/91
இணை வளை நல்லாள் இராசமாதேவி – மணி 24/94
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/97
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி 24/166
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி 25/7
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி 25/8
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி 25/10
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி – மணி 29/37

மேல்


இணைநிலை (1)

திணைநிலை வரியும் இணைநிலை வரியும் – சிலப்.புகார் 10/260

மேல்


இணையே (1)

முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே
எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/71,72

மேல்


இதணத்து (1)

திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து
குறத்தியர் பாடிய குறிஞ்சி பாணியும் – சிலப்.வஞ்சி 27/223,224

மேல்


இதழ் (14)

துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – சிலப்.புகார் 6/26
அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை – சிலப்.புகார் 8/47
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – சிலப்.மது 12/79
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – சிலப்.மது 13/164
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – சிலப்.மது 14/136
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – சிலப்.மது 17/110
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – சிலப்.வஞ்சி 30/39
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – சிலப்.வஞ்சி 30/57
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி 3/10
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி 18/74
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி 19/88
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி 20/51
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த – மணி 24/39
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி 25/221

மேல்


இதழ்-இது (1)

இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – சிலப்.மது 15/66

மேல்


இதழோ (1)

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ – மணி 6/123

மேல்


இதன் (6)

ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி 3/73
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி 6/33
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி 6/38
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/205
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/21
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி 11/52

மேல்


இதன்-பால் (1)

இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி 9/23

மேல்


இதனை (1)

மிக்கோய் இதனை புறமறிப்பாராய் – மணி 4/121

மேல்


இதனொடு (1)

இதனொடு வந்த செற்றம் என்னை – மணி 13/55

மேல்


இதில் (1)

எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப – மணி 8/40

மேல்


இது (73)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/90
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – சிலப்.புகார் 6/6
ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – சிலப்.புகார் 7/158
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – சிலப்.மது 11/56
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது
மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – சிலப்.மது 12/142,143
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – சிலப்.மது 12/146,147
படு கடன் இது உகு பலி முக மடையே – சிலப்.மது 12/151
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14
வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/18
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/20
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – சிலப்.மது 19/22
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/24
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – சிலப்.மது 19/26
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/46
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/50
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/69
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – சிலப்.மது 23/115
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/164
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/194
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23
இறை வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/59
ஆய் வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/63
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/67
இது நீ கருதினை ஆயின் ஏற்பவர் – சிலப்.வஞ்சி 25/166
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல் – சிலப்.வஞ்சி 26/30
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – சிலப்.வஞ்சி 28/181
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – சிலப்.வஞ்சி 30/73
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி 4/18
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி 4/71
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 4/120
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/185
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி 6/202
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/205
உவவன மருங்கினில் ஓர் இடம்-கொல் இது
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி 8/19,20
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி 10/67,68
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/17
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி 11/17,18
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி 11/29
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/36
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/9
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி 14/12
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி 15/39
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி 16/95
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி 18/10
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 18/138
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி 19/130
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/154
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி 20/122
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/7
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி 23/51
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி 23/86
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி 23/87
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி 23/127
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி 24/61
இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி 24/104
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் – மணி 24/169
தரும பீடிகை இது என காட்ட – மணி 25/133
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி 25/145
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் – மணி 25/229
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி 26/14
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி 27/36
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி 27/157
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி 27/157
மற்கலி நூலின் வகை இது என்ன – மணி 27/165
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி 27/202
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி 27/287
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி 28/210
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி 30/21
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி 30/22
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி 30/94

மேல்


இதுவால் (1)

இட்டனள் சாபம் பட்டது இதுவால்
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி 25/200,201

மேல்


இதுவும் (1)

இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – சிலப்.மது 23/41

மேல்


இதுவே (2)

இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி 5/91
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி 27/272

மேல்


இதுவோ (3)

அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – சிலப்.புகார் 7/66
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/67
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி 5/90

மேல்


இதூஉம் (1)

சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் – மணி 19/14

மேல்


இதை (4)

இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி 4/32
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி 14/81
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி 14/83
பவ்வத்து எடுத்து பாரம் இதை முற்றவும் – மணி 29/26

மேல்


இந்த (8)

அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த
புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் – சிலப்.மது 15/107,108
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – சிலப்.மது 21/51
இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி 6/165
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி 13/42
ஏறிய செம் கை இழிந்திலது இந்த
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி 22/155,156
முறைமையின் இந்த மூதூர் அகத்தே – மணி 26/63
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி 27/285
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி 28/198

மேல்


இந்தியங்களையும் (1)

இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து – மணி 29/296

மேல்


இந்தியத்துக்கும் (1)

கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய் – மணி 29/298

மேல்


இந்திர (19)

இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – சிலப்.புகார் 0/67
எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – சிலப்.புகார் 3/2
இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/119
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – சிலப்.புகார் 6/6
இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – சிலப்.புகார் 6/103
இந்திர_விகாரம் ஏழுடன் போகி – சிலப்.புகார் 10/14
இந்திர_குமரரின் யாம் காண்குவமோ – சிலப்.மது 16/173
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – சிலப்.வஞ்சி 24/26
இந்திர_திருவனை காண்குதும் என்றே – சிலப்.வஞ்சி 26/94
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/92
இந்திர கோடணை விழா அணி விரும்பி – மணி 5/94
இந்திர கோடணை இ நகர் காண – மணி 7/17
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி 11/88
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி 17/69
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி 19/116
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி 24/65
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் – மணி 26/55
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி 28/22
இந்திர விகாரம் என எழில் பெற்று – மணி 28/70

மேல்


இந்திர_குமரரின் (1)

இந்திர_குமரரின் யாம் காண்குவமோ – சிலப்.மது 16/173

மேல்


இந்திர_சிறுவன் (1)

இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/119

மேல்


இந்திர_சிறுவனொடு (1)

எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு
தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய – சிலப்.புகார் 3/2,3

மேல்


இந்திர_திருவனை (1)

இந்திர_திருவனை காண்குதும் என்றே – சிலப்.வஞ்சி 26/94

மேல்


இந்திர_நீலத்து (1)

இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – சிலப்.புகார் 6/103

மேல்


இந்திர_விகாரம் (2)

இந்திர_விகாரம் ஏழுடன் போகி – சிலப்.புகார் 10/14
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/92

மேல்


இந்திர_வில்லின் (1)

இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – சிலப்.வஞ்சி 24/26

மேல்


இந்திர_விழவு (2)

இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – சிலப்.புகார் 0/67
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – சிலப்.புகார் 6/6

மேல்


இந்திரர் (1)

இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி 27/171

மேல்


இந்திரன் (6)

கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் – சிலப்.மது 11/154
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – சிலப்.மது 15/32
இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் – சிலப்.மது 16/181
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் – மணி 14/28,29
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி 14/34
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி 24/164

மேல்


இந்திரியங்கள் (1)

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் – மணி 29/291,292

மேல்


இப்படி (2)

நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி 29/469
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி 30/178

மேல்


இப்பால் (1)

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை – சிலப்.புகார் 1/67

மேல்


இப்பியை (1)

விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் – மணி 27/64

மேல்


இப்போது (1)

இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி 27/85

மேல்


இம் (3)

வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – சிலப்.மது 13/96
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – சிலப்.மது 15/125

மேல்


இம்பரில் (1)

உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி 26/38

மேல்


இம்மை (2)

இம்மை செய்தன யான் அறி நல்வினை – சிலப்.மது 15/91
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி 27/275

மேல்


இம்மைக்கு (1)

இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் – சிலப்.மது 11/112

மேல்


இம்மையும் (4)

இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் – சிலப்.மது 11/113
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – சிலப்.மது 18/45
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி 3/96
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி 27/275

மேல்


இமய (8)

கயல் எழுதிய இமய நெற்றியின் – சிலப்.மது 17/1
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/123
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – சிலப்.வஞ்சி 25/168
மலயத்து ஏகுதும் வான் பேர் இமய
நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் – சிலப்.வஞ்சி 26/100,101
மின் தவழும் இமய நெற்றியில் – சிலப்.வஞ்சி 29/15
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – சிலப்.வஞ்சி 29/23
பேர் இமய கல் சுமத்தி – சிலப்.வஞ்சி 29/27
வட பேர் இமய மலையில் பிறந்து – சிலப்.வஞ்சி 29/68

மேல்


இமயத்து (9)

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை – சிலப்.புகார் 1/67
மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து
வானவர் மருள மலை வில் பூட்டிய – சிலப்.வஞ்சி 25/1,2
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும் – சிலப்.வஞ்சி 25/118,119
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – சிலப்.வஞ்சி 25/183
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 26/152
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – சிலப்.வஞ்சி 26/253
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/1
வில்லவன் வந்தான் வியன் பேர் இமயத்து
பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – சிலப்.வஞ்சி 27/238,239
குமரியொடு வட இமயத்து
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – சிலப்.வஞ்சி 29/1,2

மேல்


இமயத்தொடு (1)

வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே – சிலப்.வஞ்சி 24/132,133

மேல்


இமயம் (1)

பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் – சிலப்.புகார் 1/14

மேல்


இமயமும் (1)

வட திசை கங்கையும் இமயமும் கொண்டு – சிலப்.மது 11/21

மேல்


இமிர் (1)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – சிலப்.புகார் 2/15

மேல்


இமிரா (1)

பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி 3/49

மேல்


இமில் (3)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – சிலப்.மது 16/100
குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – சிலப்.மது 17/11
குவி இமில் ஏற்றின் – சிலப்.மது 17/18

மேல்


இமிழ் (3)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய – சிலப்.புகார் 3/37
இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – சிலப்.வஞ்சி 25/165
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி 17/50

மேல்


இமைத்து (1)

கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/152

மேல்


இமைய (4)

இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – சிலப்.வஞ்சி 26/9
இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து – சிலப்.வஞ்சி 28/102
இமையவர் உறையும் இமைய செ வரை – சிலப்.வஞ்சி 28/226
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி 26/88

மேல்


இமையமும் (1)

சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – சிலப்.புகார் 6/28

மேல்


இமையவர் (4)

குழவி திங்கள் இமையவர் ஏத்த – சிலப்.புகார் 2/38
இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை – சிலப்.புகார் 5/97
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – சிலப்.மது 20/63
இமையவர் உறையும் இமைய செ வரை – சிலப்.வஞ்சி 28/226

மேல்


இமையவரம்ப (1)

இமையவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர் – சிலப்.வஞ்சி 26/23

மேல்


இமையவரம்பனின் (1)

எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – சிலப்.வஞ்சி 30/161,162

மேல்


இமையவன் (2)

இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் – சிலப்.புகார் 6/43
இமையவன் ஆடிய கொட்டி சேதம் – சிலப்.வஞ்சி 28/75

மேல்


இமையா (2)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – சிலப்.மது 12/55
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – சிலப்.வஞ்சி 29/143

மேல்


இமையின் (2)

அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இமையின்
உபயா வியாவிருத்தி ஆவது – மணி 29/440,441
முயல்_கோடு இமையின் தோற்றமும் இல் எனல் – மணி 30/216

மேல்


இமையோர் (2)

என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/183
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி 18/159

மேல்


இயக்கம்-தன்னில் (1)

எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில்
பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – சிலப்.புகார் 10/90,91

மேல்


இயக்கமும் (2)

மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – சிலப்.புகார் 8/42
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி 25/8

மேல்


இயக்கி (3)

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி
தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/29,30
இன்புற இயக்கி இசைபட வைத்து – சிலப்.புகார் 3/66
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – சிலப்.மது 14/74,75

மேல்


இயக்கிக்கு (1)

புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு
பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள் – சிலப்.மது 15/116,117

மேல்


இயக்கு-மின் (1)

கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின்
குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் – சிலப்.வஞ்சி 24/17,18

மேல்


இயக்கும் (1)

அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும்
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – சிலப்.மது 13/177,178

மேல்


இயங்கலும் (1)

இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் – சிலப்.மது 22/154

மேல்


இயங்கா (1)

கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி 25/8,9

மேல்


இயங்கி (1)

வட திசை மருங்கின் வானத்து இயங்கி
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி 28/165,166

மேல்


இயங்கு (5)

இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப – சிலப்.வஞ்சி 25/32
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – சிலப்.வஞ்சி 26/92
விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும் – சிலப்.வஞ்சி 26/93
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி 4/14
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி 4/33

மேல்


இயங்குநர் (2)

இடுக்கண் செய்யாது இயங்குநர் தாங்கும் – சிலப்.மது 11/146
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது – சிலப்.மது 11/209

மேல்


இயங்கும் (3)

இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் – சிலப்.மது 22/154
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும் – மணி 6/181,182
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி 28/30

மேல்


இயங்குவோர் (1)

கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர்
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி 28/110,111

மேல்


இயம் (3)

முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – சிலப்.புகார் 3/125
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – சிலப்.மது 13/139
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி 7/123

மேல்


இயம்ப (5)

முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – சிலப்.புகார் 3/125
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – சிலப்.மது 13/37,38
காலை முரசம் கனை குரல் இயம்ப
கோவலன் சென்று கொள்கையின் இருந்த – சிலப்.மது 14/14,15
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப
மறி தோள் நவியத்து உறி காவாளரொடு – சிலப்.மது 15/204,205
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115

மேல்


இயம்பல் (2)

சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்
என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி 29/160,161
என் தாய் மலடி என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி 29/161,162

மேல்


இயம்பி (2)

களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
பசியும் பிணியும் பகையும் நீங்கி – மணி 1/69,70
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி 26/51

மேல்


இயம்பிடுதல் (1)

இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி 27/36,37

மேல்


இயம்பின (1)

முரசு இயம்பின முருகு அதிர்ந்தன – சிலப்.புகார் 1/46

மேல்


இயம்பு (1)

எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி 27/4

மேல்


இயம்பும் (1)

காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – சிலப்.மது 17/6

மேல்


இயமானன் (1)

இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி 27/89

மேல்


இயல் (37)

வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – சிலப்.புகார் 2/84
வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/39
வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/39
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – சிலப்.புகார் 3/115
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/135
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/157
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – சிலப்.புகார் 3/176
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/38
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/151
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – சிலப்.புகார் 10/66
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – சிலப்.புகார் 10/184
தீது இயல் கானம் செலவு அரிது என்று – சிலப்.மது 11/204
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் – சிலப்.மது 13/104
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி – சிலப்.மது 22/139
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/80
ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – சிலப்.வஞ்சி 26/86
பாடு பாணியர் பல் இயல் தோளினர் – சிலப்.வஞ்சி 26/227
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/185
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – சிலப்.வஞ்சி 27/210
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – சிலப்.வஞ்சி 27/220
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – சிலப்.வஞ்சி 28/99
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 30/140
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி 4/97,98
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல் – மணி 4/99,100
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/71
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி 7/44
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி 10/23
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி 10/29
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி 18/6
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி 19/156
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி 20/70
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி 21/61
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி 21/173
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி 23/52
வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி 24/45
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி 28/57
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி 28/57

மேல்


இயல்-தன்னுடன் (1)

மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – சிலப்.மது 14/51

மேல்


இயல்பால் (1)

முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின் – மணி 30/140

மேல்


இயல்பிற்கு (1)

எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – சிலப்.மது 16/197

மேல்


இயல்பின் (3)

யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – சிலப்.மது 14/30
ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா – சிலப்.மது 14/181
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா – சிலப்.மது 16/22

மேல்


இயல்பினது (2)

இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி 1/40
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே – மணி 18/24

மேல்


இயல்பினம் (1)

யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி 18/18

மேல்


இயல்பினளே (1)

ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி 22/184

மேல்


இயல்பினில் (1)

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை – சிலப்.புகார் 3/56

மேல்


இயல்பினின் (5)

இறு முறை காணும் இயல்பினின் அன்றே – சிலப்.புகார் 2/50
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது – சிலப்.புகார் 3/95
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் – சிலப்.புகார் 3/129
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – சிலப்.புகார் 3/160
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும் – மணி 1/12

மேல்


இயல்பினேன் (1)

யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் – சிலப்.மது 21/2

மேல்


இயல்பு (16)

நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து – சிலப்.மது 11/65
யாம் முறை போவது இயல்பு அன்றோ என – சிலப்.மது 22/106
யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி 18/125
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 24/108
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/67
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி 27/10,11
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி 27/47
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி 27/125
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி 27/157
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி 28/47
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 30/48
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி 30/178
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும் – மணி 30/202
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி 30/204
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/218
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி 30/228

மேல்


இயல்பும் (1)

தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி 27/123

மேல்


இயல்புளி (1)

ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – சிலப்.மது 22/49

மேல்


இயல்பே (1)

இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி 24/104

மேல்


இயலாது (1)

கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது – சிலப்.வஞ்சி 28/166,167

மேல்


இயவிடை (2)

சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி 13/8,9
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி 13/16

மேல்


இயவு (1)

இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – சிலப்.மது 11/168

மேல்


இயற்கை (3)

இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி – சிலப்.புகார் 3/64,65
தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – சிலப்.புகார் 3/134
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி 5/90,91

மேல்


இயற்கையில் (1)

தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில்
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம் – சிலப்.வஞ்சி 30/231,232

மேல்


இயற்கையின் (3)

மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய் – சிலப்.மது 11/155
துத்தம் குரலா தொல் முறை இயற்கையின்
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் – சிலப்.வஞ்சி 28/34,35
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி 30/99

மேல்


இயற்படு (2)

இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 24/113
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 30/53

மேல்


இயற்ற (1)

விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி 28/215,216

மேல்


இயற்றற்கு (1)

பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி 27/257,258

மேல்


இயற்றி (3)

ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி 5/116,117
இயற்றி அ பயறு அழிதலும் ஏது – மணி 27/186

மேல்


இயற்றிய (8)

வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து – சிலப்.வஞ்சி 28/229
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி 3/130,131
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை – மணி 3/167
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை – மணி 19/5
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி 19/73
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி 19/110
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி 28/130,131
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி 28/174,175

மேல்


இயற்றும் (1)

எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி 27/190,191

மேல்


இயறல் (1)

ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி 29/245,246

மேல்


இயன்ற (4)

வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி 4/54
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி – மணி 5/113
தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி 28/128
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி 30/36

மேல்


இயன்றது (1)

ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி 28/132,133

மேல்


இயன்று (1)

இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி 27/85

மேல்


இயைந்த (2)

இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி 22/38
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி 30/193,194

மேல்


இயைந்து (5)

இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 5/160
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 6/145
அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப – சிலப்.புகார் 6/165
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – சிலப்.வஞ்சி 25/23
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/26

மேல்


இயைந்துரை (2)

இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி 30/193
இயைந்துரை என்பது எழுத்து பல கூட – மணி 30/205

மேல்


இர (1)

விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – சிலப்.மது 20/6

மேல்


இரக்கும் (2)

பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/181
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103

மேல்


இரங்கல் (3)

ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/161,162
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி 23/79
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி 24/157

மேல்


இரங்கலும் (1)

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி 18/136,137

மேல்


இரங்காது (1)

பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி 6/124,125

மேல்


இரங்காள் (2)

ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி – மணி 13/9
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி – மணி 25/103

மேல்


இரங்கான் (1)

தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி 25/116

மேல்


இரங்கி (16)

புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – சிலப்.புகார் 8/84,85
மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்தமாலை – சிலப்.புகார் 8/112,113
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல் – சிலப்.மது 16/59,60
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/97
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி – சிலப்.வஞ்சி 30/76,77
போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம் – சிலப்.வஞ்சி 30/106
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/6,7
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி 5/36
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி 11/110,111
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி 11/114,115
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி 17/71,72
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி 25/172,173
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் – மணி 25/214
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி 25/236

மேல்


இரங்கிய (1)

மாதவி இரங்கிய காதையும் தீது உடை – சிலப்.புகார் 0/70

மேல்


இரங்கினள் (1)

முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் – மணி 6/157

மேல்


இரங்கும் (2)

நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/15,16
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் – சிலப்.வஞ்சி 30/99

மேல்


இரங்கேன் (1)

ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி 13/86

மேல்


இரட்டி (7)

எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – சிலப்.மது 22/138
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/163
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/193
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/8
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/174
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – சிலப்.வஞ்சி 28/130
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129

மேல்


இரட்டியும் (1)

கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும்
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – சிலப்.வஞ்சி 26/132,133

மேல்


இரட்டையம் (1)

இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் – சிலப்.வஞ்சி 30/50

மேல்


இரண்டனுடைய (1)

இரண்டனுடைய உண்மையை காட்டுதல் – மணி 29/387

மேல்


இரண்டா (1)

செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது – சிலப்.புகார் 2/52

மேல்


இரண்டாம் (2)

இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி 30/137
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி 30/150

மேல்


இரண்டின் (1)

வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி 28/46,47

மேல்


இரண்டினும் (1)

இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி 29/274

மேல்


இரண்டு (6)

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – சிலப்.புகார் 3/144
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – சிலப்.மது 12/65
இரவே பகலே என்று இரண்டு இல்லை – சிலப்.மது 16/188
இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி 27/130
கொள்ளும் இரண்டு குறைய காட்டுதல் – மணி 29/366

மேல்


இரண்டுக்கும் (1)

அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி 29/220,221

மேல்


இரண்டுடன் (1)

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய – சிலப்.புகார் 3/105

மேல்


இரண்டும் (9)

வாரம் இரண்டும் வரிசையின் பாட – சிலப்.புகார் 3/136
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் – சிலப்.மது 11/113
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – சிலப்.மது 11/129,130
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும் – மணி 29/109,110
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் – மணி 29/361
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி 29/375
இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு – மணி 29/381
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இமையின் – மணி 29/440
பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
காரண வகைய ஆதலானே – மணி 30/135,136

மேல்


இரண்டே (1)

ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/47,48

மேல்


இரண்டையும் (1)

வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி 27/199

மேல்


இரத்தி (1)

இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி 6/89

மேல்


இரத்தின (2)

தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி 10/25
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/21

மேல்


இரந்து (2)

இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி 5/45
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி 25/142

மேல்


இரப்ப (3)

ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி 12/74,75
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழிய தோன்றி – மணி 30/8,9

மேல்


இரப்போர் (3)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் – சிலப்.புகார் 10/149
இரப்போர் காணாது ஏமாந்திருப்ப – மணி 14/50
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி 19/36

மேல்


இரவலர்க்கு (1)

எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி 28/129

மேல்


இரவி (1)

இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி 24/58

மேல்


இரவிடை (2)

இரவிடை கழிதற்கு ஏதம் இல் என – சிலப்.மது 13/13
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – சிலப்.மது 13/90

மேல்


இரவிவன்மன் (3)

இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 7/98
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி 9/39
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 11/133

மேல்


இரவிற்கு (1)

மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – சிலப்.புகார் 9/3

மேல்


இரவு (3)

இரவு தலைப்பெயரும் வைகறை காறும் – சிலப்.புகார் 4/80
இரவு வில் இடும் பகல் மீன் விழும் – சிலப்.மது 20/12
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – சிலப்.வஞ்சி 26/36

மேல்


இரவும் (2)

இரவும் பகலும் மயங்கினள் கையற்று – சிலப்.மது 23/184
இரவும் பகலும் இளிவுடன் தரியாது – மணி 6/68

மேல்


இரவே (1)

இரவே பகலே என்று இரண்டு இல்லை – சிலப்.மது 16/188

மேல்


இராகுலன் (6)

இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி 9/46
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி 10/31
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி 10/43,44
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி 11/12
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி 18/128
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி 21/62

மேல்


இராகுலன்-தன்னை (2)

எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி 9/48,49
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி 23/68,69

மேல்


இராகுலன்-தன்னொடு (1)

இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி 10/20,21

மேல்


இராசமாதேவி (4)

இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி 21/76,77
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி 23/7,8
என் மனை தருக என இராசமாதேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி 24/76,77
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி 24/94,95

மேல்


இராது (2)

நீட்டித்து இராது நீ போக என்றே – சிலப்.மது 15/199
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி 22/120

மேல்


இராமன் (1)

மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி 27/53

மேல்


இராவணன் (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி 27/54

மேல்


இராஅன் (1)

பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி 16/40,41

மேல்


இரிய (2)

திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – சிலப்.புகார் 4/52,53
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி 21/165

மேல்


இரியல் (2)

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு – சிலப்.புகார் 6/112
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி 13/82

மேல்


இரீஇ (4)

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ
மா நகர்க்கு ஈந்தார் மணம் – சிலப்.புகார் 1/43,44
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் – சிலப்.மது 23/130,131
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/162
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி 4/88,89

மேல்


இரீஇய (1)

இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி 28/45

மேல்


இரு (86)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – சிலப்.புகார் 1/41
இரு கரும் புருவம் ஆக ஈக்க – சிலப்.புகார் 2/45
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – சிலப்.புகார் 3/12
வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/39
ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – சிலப்.புகார் 3/59
திரை நீர் ஆடை இரு நில மடந்தை – சிலப்.புகார் 4/7
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 5/59
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய – சிலப்.புகார் 5/60
பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – சிலப்.புகார் 5/71
இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – சிலப்.புகார் 5/89
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – சிலப்.புகார் 5/163
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – சிலப்.புகார் 5/205
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – சிலப்.புகார் 5/212
முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும் – சிலப்.புகார் 6/77
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – சிலப்.புகார் 6/87
இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – சிலப்.புகார் 6/126
எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – சிலப்.புகார் 7/61
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/76
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – சிலப்.புகார் 7/234
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – சிலப்.புகார் 8/99
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – சிலப்.புகார் 10/203
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து – சிலப்.மது 11/44
இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – சிலப்.மது 13/57
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – சிலப்.மது 14/148
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/167
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – சிலப்.மது 14/190
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் – சிலப்.மது 16/67
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/187
நண்ணும் இரு வினையும் நண்ணு-மின்கள் நல் அறமே – சிலப்.மது 16/218
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – சிலப்.மது 20/4
இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும் – சிலப்.மது 20/13
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட – சிலப்.மது 22/5
நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி – சிலப்.மது 22/122
இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – சிலப்.மது 23/121
இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும் – சிலப்.மது 23/145
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – சிலப்.மது 23/214
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – சிலப்.வஞ்சி 24/88
ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/25
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – சிலப்.வஞ்சி 26/28
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/89
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் – சிலப்.வஞ்சி 26/135
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – சிலப்.வஞ்சி 27/191
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – சிலப்.வஞ்சி 28/78
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/146
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – சிலப்.வஞ்சி 30/220
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – சிலப்.வஞ்சி 30/222
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி 0/32
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி 1/25
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி 2/18
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி 3/30
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய் – மணி 4/13
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/39
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி 5/114
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/178
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/178
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி 6/181
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி 9/18
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி 9/23
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி 9/48
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி 11/85
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம் – மணி 12/92
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி 12/116
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி 14/10
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி 14/32
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி 16/13
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி 17/30
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி 18/50
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி 19/63
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி 19/91
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி 22/69
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி 22/113
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி 22/116
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி 22/122
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி 22/142
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி 24/10
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி 24/119
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி 26/19
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி 26/39
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி 27/89
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி 29/136
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி 29/327
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி 29/363
என இரு வகை உண்மையின் – மணி 29/429
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி 30/59

மேல்


இரு-மின் (1)

சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – சிலப்.மது 16/124

மேல்


இரு_நான்கு (1)

இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும் – சிலப்.மது 20/13

மேல்


இரு_நான்கும் (1)

திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – சிலப்.மது 20/4

மேல்


இரு_நிதி (1)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34

மேல்


இரு_பிறப்பாளன் (1)

இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி 3/30

மேல்


இரு_புடை (1)

இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – சிலப்.புகார் 6/126

மேல்


இரு_மு (1)

இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும் – சிலப்.மது 23/145

மேல்


இரு_முப்பதிற்று (1)

எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி 22/113

மேல்


இரு_மூ (1)

இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/178

மேல்


இருக்க (4)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – சிலப்.புகார் 0/24
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – சிலப்.மது 16/14
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் – சிலப்.வஞ்சி 28/87
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/35

மேல்


இருக்கும் (4)

கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும்
விழி நுதல் குமரி விண்ணோர் பாவை – சிலப்.மது 11/213,214
வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி 8/33,34
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி 24/82
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல் – மணி 27/46

மேல்


இருக்கை (16)

இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் – சிலப்.புகார் 3/129
நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – சிலப்.புகார் 5/196
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து – சிலப்.புகார் 6/127
வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – சிலப்.புகார் 6/154
மங்கல மறையோர் இருக்கை அன்றியும் – சிலப்.புகார் 10/147
இள மர கானத்து இருக்கை புக்குழி – சிலப்.மது 11/14
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது – சிலப்.மது 11/208,209
வேய் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
அறம் புரி மாந்தர் அன்றி சேரா – சிலப்.மது 13/194,195
புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் – சிலப்.மது 15/108
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – சிலப்.மது 16/4
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – சிலப்.மது 16/125
திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – சிலப்.மது 23/56
பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் – சிலப்.வஞ்சி 26/88
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து – சிலப்.வஞ்சி 26/175
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – சிலப்.வஞ்சி 27/157
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம் – மணி 4/115,116

மேல்


இருக்கை-தன்னில் (1)

உடன் உறைந்த இருக்கை-தன்னில்
ஒன்று_மொழி நகையினராய் – சிலப்.வஞ்சி 29/11,12

மேல்


இருக்கையள் (1)

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி – சிலப்.புகார் 8/26

மேல்


இருக்கையில் (2)

வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி 16/67,68
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி 26/76,77

மேல்


இருக்கையின் (3)

ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின்
மாடல மறையோன் வந்து தோன்றி – சிலப்.வஞ்சி 27/47,48
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி – மணி 13/85,86
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி 25/218

மேல்


இருக்கையும் (9)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும்
மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – சிலப்.புகார் 5/7,8
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் – சிலப்.புகார் 5/10,11
கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – சிலப்.புகார் 5/17,18
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்
கஞ்சகாரரும் செம்பு செய்குநரும் – சிலப்.புகார் 5/27,28
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்
சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – சிலப்.புகார் 5/37,38
மாட மருகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை – சிலப்.புகார் 5/42,43
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும்
திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு – சிலப்.புகார் 5/45,46
நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும்
கடும் பரி கடவுநர் களிற்றின் பாகர் – சிலப்.புகார் 5/53,54
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும்
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – சிலப்.புகார் 5/56,57

மேல்


இருங்கோவேட்களும் (1)

என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும்
செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் – மணி 28/34,35

மேல்


இருடி (1)

ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி 13/66

மேல்


இருண்ட (1)

இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும் – சிலப்.மது 23/5

மேல்


இருத்தல் (5)

ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி 29/126,127
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி 29/175
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி 29/181,182
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம் – மணி 29/218
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடும் அதன் காரணத்தது – மணி 30/249,250

மேல்


இருத்தலும் (2)

இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என – சிலப்.மது 23/180
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 7/93,94

மேல்


இருத்தி (2)

தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – சிலப்.மது 13/41,42
மன்றத்து இருத்தி சென்றீர் அவ்வழி – சிலப்.மது 23/46

மேல்


இருத்திய (1)

இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை – சிலப்.புகார் 1/67

மேல்


இருத்தியும் (1)

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் – மணி 26/61

மேல்


இருத்தியொடு (1)

அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்-காறும் – மணி 21/166,167

மேல்


இருத்துதற்கு (1)

மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – சிலப்.மது 15/123,124

மேல்


இருத்தும் (1)

இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி 21/99

மேல்


இருது (2)

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 11/40
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 15/23

மேல்


இருந்த (40)

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த
குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – சிலப்.புகார் 0/1,2
அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – சிலப்.புகார் 0/10
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – சிலப்.புகார் 2/31
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/64
தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.புகார் 10/44,45
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி – சிலப்.மது 11/3,4
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை – சிலப்.மது 12/46
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – சிலப்.மது 13/102,103
கோவலன் சென்று கொள்கையின் இருந்த
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 14/15,16
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – சிலப்.மது 15/147
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின் – சிலப்.மது 16/37
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு – சிலப்.மது 16/54
தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த
கோவலன் தன்னை குறுகினன் ஆகி – சிலப்.மது 16/156,157
கண் களி மயக்கத்து காதலோடு இருந்த
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/65,66
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – சிலப்.வஞ்சி 25/78,79
பகை புலம் புக்கு பாசறை இருந்த
தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – சிலப்.வஞ்சி 26/180,181
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் – சிலப்.வஞ்சி 27/127
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – சிலப்.வஞ்சி 27/142
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி – சிலப்.வஞ்சி 27/251
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/104
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி 0/15
மணிமேகலையொடு மாதவி இருந்த
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி 2/12,13
சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி 3/54
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி 3/56
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி 5/50
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி 6/132
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி 16/33,34
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி 16/69
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி 18/114
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு – மணி 18/144,145
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கி – மணி 19/39,40
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி 19/68
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி 19/71,72
மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள் – மணி 20/79
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி 20/97
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி 20/102
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி 20/116,117
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி 23/49,50
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி – மணி 25/218,219
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி 28/106

மேல்


இருந்த-காலை (1)

வஞ்சியுள் வந்து இருந்த-காலை
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் – சிலப்.வஞ்சி 29/8,9

மேல்


இருந்தது (5)

துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/158
எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி 16/68
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி 25/158,159
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி 25/171
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி 28/136,137

மேல்


இருந்ததும் (1)

தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும்
இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன் – சிலப்.மது 13/72,73

மேல்


இருந்தனர் (1)

வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – சிலப்.மது 12/5

மேல்


இருந்தனள் (2)

கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – சிலப்.புகார் 6/173,174
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான் என் – மணி 7/133,134

மேல்


இருந்தனன் (1)

அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன்
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – சிலப்.மது 20/34,35

மேல்


இருந்தாய் (1)

இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் – மணி 14/69

மேல்


இருந்து (22)

கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – சிலப்.புகார் 5/12
இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – சிலப்.புகார் 5/56
இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும் – சிலப்.புகார் 6/13
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/68
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – சிலப்.புகார் 7/212
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/161
உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/159
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – சிலப்.மது 13/79
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/85
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – சிலப்.மது 15/52
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/154
தூதர் கோலத்து வாயிலின் இருந்து
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – சிலப்.மது 16/190,191
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – சிலப்.மது 19/3
இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – சிலப்.வஞ்சி 25/5
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து
வில்லவன் வந்தான் வியன் பேர் இமயத்து – சிலப்.வஞ்சி 27/237,238
கங்கை பேர் யாற்று இருந்து
நங்கை-தன்னை நீர்ப்படுத்தி – சிலப்.வஞ்சி 29/29,30
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 8/61
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/61
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி 19/120
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி 23/71
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி 25/164
போதி மூலம் பொருந்தி இருந்து
மாரனை வென்று வீரன் ஆகி – மணி 30/10,11

மேல்


இருந்து_அருளி (3)

இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – சிலப்.புகார் 10/161,162
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன் – சிலப்.மது 15/154,155
இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் – சிலப்.வஞ்சி 25/5,6

மேல்


இருந்தும் (1)

இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி 27/30,31

மேல்


இருந்துழி (5)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி
கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை – சிலப்.புகார் 2/13,14
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி
வம்ப பரத்தை வறுமொழியாளனொடு – சிலப்.புகார் 10/218,219
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி
நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – சிலப்.வஞ்சி 26/127,128
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/56,57
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி 28/113

மேல்


இருந்தேன் (3)

எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – சிலப்.வஞ்சி 29/83
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/26,27
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி 18/80

மேல்


இருந்தைக்க (1)

எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/67

மேல்


இருந்தோம் (1)

இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ – சிலப்.மது 16/177

மேல்


இருந்தோய் (3)

ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – சிலப்.வஞ்சி 30/62
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – சிலப்.வஞ்சி 30/174
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி 4/59,60

மேல்


இருந்தோள் (1)

பாடு அமை சேக்கை பள்ளியுள் இருந்தோள்
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – சிலப்.புகார் 6/110,111

மேல்


இருந்தோன் (8)

ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப – சிலப்.புகார் 6/75
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – சிலப்.மது 16/147
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – சிலப்.மது 16/162
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர் தோன்றி மன்னவன் மகனே – மணி 7/6,7
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி 16/64
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி 18/51
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி 20/106
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி 27/47

மேல்


இருந்தோன்-தன்னை (1)

எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி 4/58,59

மேல்


இருந்தோன்-தனது (1)

எட்டி சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர் – சிலப்.மது 15/163,164

மேல்


இருநூற்றுஎண்மரும் (1)

கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும்
தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை – சிலப்.வஞ்சி 26/129,130

மேல்


இருப்ப (9)

வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – சிலப்.மது 11/167,168
ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப
காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.மது 22/11,12
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப
குன்றக்குரவையொடு கொடிச்சியர் பாடலும் – சிலப்.வஞ்சி 25/23,24
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி 4/10,11
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/30,31
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி 16/34,35
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி 23/53,54
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி 23/62,63
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி 25/157,158

மேல்


இருப்பிடம் (1)

இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி 18/42

மேல்


இருப்பினும் (1)

என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/35

மேல்


இருப்பு (1)

உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு
காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன் – சிலப்.மது 15/110,111

மேல்


இருப்போர் (1)

இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி 17/81

மேல்


இருப்போன் (1)

களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை – சிலப்.மது 23/79

மேல்


இருபத்துநால் (1)

கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக – சிலப்.புகார் 3/100

மேல்


இருபத்தைந்து (1)

புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி 27/233

மேல்


இருபதின்மர் (1)

ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/15

மேல்


இருபதின்மரை (1)

ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை – சிலப்.வஞ்சி 27/177

மேல்


இருபிறப்பாளர் (1)

ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர்
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – சிலப்.மது 23/67,68

மேல்


இருபிறப்பாளரொடு (1)

இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் – சிலப்.வஞ்சி 25/128

மேல்


இரும் (47)

மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/53
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – சிலப்.புகார் 2/65
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – சிலப்.புகார் 2/80
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – சிலப்.புகார் 4/56
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி – சிலப்.புகார் 6/79
நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – சிலப்.புகார் 10/96
இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன் – சிலப்.மது 13/73
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – சிலப்.மது 13/135
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – சிலப்.மது 14/106
மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப – சிலப்.மது 15/51
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – சிலப்.மது 16/2
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – சிலப்.மது 19/35
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – சிலப்.மது 22/138
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/10
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – சிலப்.வஞ்சி 24/49
ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் – சிலப்.வஞ்சி 25/41
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – சிலப்.வஞ்சி 25/47
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – சிலப்.வஞ்சி 26/54
இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – சிலப்.வஞ்சி 26/108
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 26/112
ஏத்தினர் அறியா இரும் கலன் நல்கி – சிலப்.வஞ்சி 26/126
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – சிலப்.வஞ்சி 26/220
குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – சிலப்.வஞ்சி 27/243
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – சிலப்.வஞ்சி 28/22
இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து – சிலப்.வஞ்சி 28/102
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – சிலப்.வஞ்சி 28/143
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – சிலப்.வஞ்சி 30/62
ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – சிலப்.வஞ்சி 30/166
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – சிலப்.வஞ்சி 30/214
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம் – சிலப்.வஞ்சி 30/232
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி 0/30
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி 5/126
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி 6/89
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி 6/96
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/205
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/33
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி 8/1
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி 8/60
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி 9/27
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி 10/91
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி 12/80
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி 18/13
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி 21/35
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி 22/80
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி 22/149
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி 24/164

மேல்


இருவர் (1)

இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி 8/55

மேல்


இருவர்க்கும் (1)

சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி 29/196

மேல்


இருவரும் (5)

நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும்
கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும் – சிலப்.வஞ்சி 26/128,129
ஏனை மன்னர் இருவரும் கூறிய – சிலப்.வஞ்சி 28/108
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் – சிலப்.வஞ்சி 30/50
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/110
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/96,97

மேல்


இருள் (54)

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் – சிலப்.புகார் 4/81
புதை இருள் படாஅம் போக நீக்கி – சிலப்.புகார் 5/4
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – சிலப்.புகார் 6/10
இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/175
கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – சிலப்.புகார் 7/179
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – சிலப்.புகார் 10/3
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – சிலப்.மது 12/149,150
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – சிலப்.மது 14/55
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – சிலப்.மது 14/190
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/28
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – சிலப்.மது 16/191
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – சிலப்.மது 16/206
இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/5
ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து – சிலப்.மது 23/133
இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – சிலப்.வஞ்சி 26/108
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/78
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – சிலப்.வஞ்சி 27/143
தன்னோடு இடை இருள் தனி துயர் உழந்து – சிலப்.வஞ்சி 30/105
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி 4/2
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி 6/35
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி 6/143
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி 6/208
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி 6/208
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி 7/35,36
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி 7/87
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி 7/106
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி 7/126
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி 8/23
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி 9/56
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி 12/75
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி 12/85
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி 13/8
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி 13/36
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி 14/3
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி 14/84
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி 14/99
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி 15/35
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/19
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி 18/80
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி 19/17
வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி 20/88
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி 20/89
மற இருள் இரிய மன் உயிர் ஏமுற – மணி 21/165
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி 22/1
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி 22/187
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி 22/197
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி 23/94
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி 25/65
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி 25/141
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள்
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி 25/190,191
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி 29/8
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/260

மேல்


இருளில் (1)

சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – சிலப்.புகார் 9/20

மேல்


இருளொடு (1)

ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – சிலப்.மது 14/184

மேல்


இரை (3)

அரவும் சூரும் இரை தேர் முதலையும் – சிலப்.மது 13/7
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – சிலப்.வஞ்சி 26/188
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/23

மேல்


இல் (109)

ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.புகார் 0/53
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – சிலப்.புகார் 0/54
மறு இல் மங்கல அணியே அன்றியும் – சிலப்.புகார் 2/63
யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/89
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த – சிலப்.புகார் 4/27
பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/34
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – சிலப்.புகார் 5/95
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று – சிலப்.புகார் 5/120
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – சிலப்.புகார் 5/191
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – சிலப்.புகார் 10/185
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – சிலப்.புகார் 10/188
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – சிலப்.புகார் 10/201
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – சிலப்.புகார் 10/206
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி – சிலப்.மது 11/4
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – சிலப்.மது 11/122
நயன் இல் மொழியின் நரை முது தாடி – சிலப்.மது 12/138
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/161
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என – சிலப்.மது 13/13
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – சிலப்.மது 13/98
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த – சிலப்.மது 13/102
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – சிலப்.மது 13/103
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – சிலப்.மது 13/134
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – சிலப்.மது 19/3
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று – சிலப்.மது 20/92
உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – சிலப்.மது 22/85
புரை தீர் வேலி இல் என மொழிந்து – சிலப்.மது 23/45
விழுவோள் இட்ட வழு இல் சாபம் – சிலப்.மது 23/169
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.மது 23/176
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/104
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 25/131
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/189
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – சிலப்.வஞ்சி 28/28
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – சிலப்.வஞ்சி 28/168
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/139
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – சிலப்.வஞ்சி 29/140
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி – சிலப்.வஞ்சி 30/79
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/100
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/182
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி 2/34
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி 2/35
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி 3/96
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு – மணி 3/109
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி 4/95
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/71
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி 6/111
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி 6/134
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி 6/146
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி 6/155
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி 6/206
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் – மணி 7/22
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி 7/31
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது – மணி 7/50
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி 10/70
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி 11/27
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி 12/59
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி 12/113
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி 13/11
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும் – மணி 15/85
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/21
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி 17/22
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி 17/73
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி 18/17,18
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி 18/19
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி 19/30
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/48
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி 21/86
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/166
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி 22/48
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/61
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி 23/36
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி 23/55
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி 24/68
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி 24/79
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி 24/127
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி 24/154
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/174
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி 25/36
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/38
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி 25/188
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி 25/231
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி 26/15
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி 26/38
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி 26/46
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/6
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி 27/14
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி 27/54
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி 27/60
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி 27/71
எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி 27/110
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/112
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி 27/174
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி 27/196
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி 27/225
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி 27/253
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி 27/270
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/48
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி 29/136
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி 30/14
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி 30/21
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல்
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 30/68,69
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி 30/117
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/132
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயல்_கோடு – மணி 30/208
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/211
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/215
முயல்_கோடு இமையின் தோற்றமும் இல் எனல் – மணி 30/216

மேல்


இல்லது (5)

அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் – மணி 23/133
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/196
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என – மணி 30/198
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி 30/213
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் – மணி 30/215

மேல்


இல்லம் (1)

பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி – சிலப்.மது 16/98

மேல்


இல்லமையானும் (1)

போக்கி பிறிது ஒன்று இல்லமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை – மணி 29/316,317

மேல்


இல்லா (14)

நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – சிலப்.புகார் 3/44
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் – சிலப்.மது 16/16
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/95,96
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி 11/50
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி 14/15
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு – மணி 14/42
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி 17/6
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி 17/63
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம் – மணி 19/161
பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள் – மணி 25/7
ஆதி இல்லா பரமாணுக்கள் – மணி 27/126
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி 29/104
இல்லா பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/374
இல்லா இடத்து சாதனம் இன்மை – மணி 29/451

மேல்


இல்லா-வழி (1)

ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி 30/21

மேல்


இல்லாத (1)

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் – மணி 27/270

மேல்


இல்லாதது (1)

தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது
பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல் – மணி 29/74,75

மேல்


இல்லாதேன் (1)

செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82

மேல்


இல்லாமையினும் (1)

உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானிய விசேடம் – மணி 29/314,315

மேல்


இல்லாள் (1)

இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி 25/10

மேல்


இல்லாள (1)

உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி 22/132

மேல்


இல்லாளே (1)

வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – சிலப்.வஞ்சி 24/122,123

மேல்


இல்லாளை (1)

மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – சிலப்.வஞ்சி 24/123

மேல்


இல்லேன் (3)

இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என – சிலப்.மது 23/180
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி 5/79
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி 15/42

மேல்


இல்லை (39)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – சிலப்.புகார் 0/24
உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான் – சிலப்.புகார் 10/50
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை
நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – சிலப்.புகார் 10/95,96
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை
கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் – சிலப்.மது 11/153,154
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – சிலப்.மது 14/38,39
பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – சிலப்.மது 15/85,86
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – சிலப்.மது 15/121,122
யாப்புறவு இல்லை என முன் போந்து – சிலப்.மது 16/122
இரவே பகலே என்று இரண்டு இல்லை
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/188,189
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை
தூதர் கோலத்து வாயிலின் இருந்து – சிலப்.மது 16/189,190
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/10
அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை – சிலப்.வஞ்சி 24/96
அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – சிலப்.வஞ்சி 24/96,97
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – சிலப்.வஞ்சி 24/97
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை
கடம் பூண் தெய்வமாக நேரார் – சிலப்.வஞ்சி 24/97,98
முது நீர் உலகின் முழுவதும் இல்லை
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – சிலப்.வஞ்சி 25/167,168
தீதோ இல்லை செல்லல் காலையும் – சிலப்.வஞ்சி 27/170
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை
வேள்வி கிழத்தி இவளொடும் கூடி – சிலப்.வஞ்சி 28/182,183
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – சிலப்.வஞ்சி 29/18
தன் பயந்தாட்கு இல்லை தன்னை புறங்காத்த – சிலப்.வஞ்சி 29/77
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/78,79
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/158
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – சிலப்.வஞ்சி 29/159
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற – மணி 2/36
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி 7/10,11
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி 21/103
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/67,68
பின்_முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/73,74
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி 24/99
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி 25/13
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி 25/48,49
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி 27/283
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி 29/89
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி 29/464
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே – மணி 29/465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி 29/466
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி 29/467
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி 30/229
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி 30/251,252

மேல்


இல்லோர் (3)

பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் – சிலப்.மது 15/90
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர் – மணி 13/112
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் – மணி 22/117

மேல்


இல்லோர்க்கு (1)

செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார் – சிலப்.புகார் 9/17

மேல்


இல்லோன் (4)

ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி 14/7,8
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி 21/96
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி 22/31,32
மா முனி அருளால் மக்களை இல்லோன்
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் – மணி 25/74,75

மேல்


இல்வழி (1)

வலம்படு தானை மன்னர் இல்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் – சிலப்.புகார் 4/11,12

மேல்


இல (3)

அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 24/116
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி 30/30
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 30/56

மேல்


இலக்கண (1)

இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – சிலப்.மது 16/162

மேல்


இலக்கணம் (1)

இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து – சிலப்.புகார் 3/12

மேல்


இலக்கு (2)

இலக்கு அண தொடர்தலின் – மணி 30/18
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி 30/24

மேல்


இலக்குமி (5)

இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி 7/108
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி 9/41
இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு – மணி 10/20
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி 10/50
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி 11/12

மேல்


இலகு (6)

இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – சிலப்.புகார் 10/25
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/154
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி – மணி 17/52
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி 22/91
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி 24/162
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி 29/163

மேல்


இலங்க (3)

முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க
மதுரை மூதூர் யாது என வினவ – சிலப்.புகார் 10/40,41
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க
இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் – மணி 1/21,22
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி 18/52

மேல்


இலங்கா (1)

இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி 28/107

மேல்


இலங்கு (23)

கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – சிலப்.புகார் 5/12
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – சிலப்.புகார் 6/141
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/161
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – சிலப்.மது 14/63
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும் – சிலப்.மது 14/192
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – சிலப்.மது 14/204
என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – சிலப்.மது 19/1
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – சிலப்.மது 22/134
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும் – சிலப்.வஞ்சி 25/13
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/204
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/154
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – சிலப்.வஞ்சி 29/155
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/104
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி 3/10
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி 3/143
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி 8/44
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி 11/8
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி 23/7
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி 25/125
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி 25/191
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி 25/221
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி 28/22
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி 28/45

மேல்


இலங்கை (2)

சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – சிலப்.வஞ்சி 30/160

மேல்


இலங்கையில் (1)

இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/238

மேல்


இலஞ்சி (5)

வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும் – சிலப்.புகார் 5/121
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – சிலப்.புகார் 10/78
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி 4/7,8
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி 8/8,9
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 11/39,40

மேல்


இலஞ்சியின் (1)

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/91,92

மேல்


இலஞ்சியொடு (1)

கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி 28/202,203

மேல்


இலம்பாடு (1)

இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – சிலப்.புகார் 9/71

மேல்


இலர் (2)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி – மணி 16/56

மேல்


இலராய் (1)

நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி 3/72

மேல்


இலரோ (1)

இலரோ இந்த ஈம புறங்காட்டு – மணி 6/165

மேல்


இலவங்கள் (1)

கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன – சிலப்.மது 12/80

மேல்


இலவந்தி (1)

விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து – சிலப்.வஞ்சி 25/4

மேல்


இலவந்திகையின் (2)

இலவந்திகையின் எயில் புறம் போகி – சிலப்.புகார் 10/31
இலவந்திகையின் எயில் புறம் போகின் – மணி 3/45

மேல்


இலவமும் (2)

எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – சிலப்.புகார் 5/214
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி 3/166

மேல்


இலவு (2)

இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – சிலப்.மது 14/136
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி 20/51

மேல்


இலள் (7)

தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – சிலப்.மது 13/94
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – சிலப்.மது 15/122
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி 3/81,82
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி 3/150
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி 5/86
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள்
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி 5/86,87
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி 5/87

மேல்


இலன் (7)

தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – சிலப்.மது 13/55
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என – சிலப்.மது 23/180
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – சிலப்.வஞ்சி 27/75
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – சிலப்.வஞ்சி 29/106
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி 16/4
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி 22/207
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி 23/26,27

மேல்


இலன்-கொல்லோ (2)

துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி 15/46,47
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி 15/47,48

மேல்


இலனே (1)

மணி நா ஓசை கேட்டதும் இலனே
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது – சிலப்.மது 23/32,33

மேல்


இலா (4)

தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27
வரன்முறையே துத்தம் வலியா உரன் இலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – சிலப்.மது 17/79,80
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து – மணி 29/88
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/102

மேல்


இலாய் (1)

ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய்
செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார் – சிலப்.புகார் 9/16,17

மேல்


இலாளர் (1)

தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – சிலப்.புகார் 5/128

மேல்


இலாளன் (1)

உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/44

மேல்


இலி (1)

காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி 16/10

மேல்


இலேன் (6)

தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – சிலப்.மது 11/177
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன்
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – சிலப்.மது 21/25,26
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/42
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி 5/105
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி 21/14
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் – மணி 22/51,52

மேல்


இலை (12)

இலை பூ கோதை இயல்பினின் வழாமை – சிலப்.புகார் 3/160
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – சிலப்.மது 23/189
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – சிலப்.வஞ்சி 27/62
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி 17/31
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி 27/52
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி 27/104
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி 29/78
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/102
மீட்சியும் மீளாமையும் இலை ஆகும் – மணி 29/449
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி 30/177
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி 30/225
செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி 30/231

மேல்


இலை-கொல்லோ (1)

தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி 6/138

மேல்


இலைய (1)

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/50

மேல்


இலையா (1)

நரி வாலும் இலையா காணப்பட்ட – மணி 29/105

மேல்


இலோம் (1)

அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி 5/56

மேல்


இலோர்க்கு (1)

செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – சிலப்.மது 23/172

மேல்


இலோனும் (1)

தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி 27/94,95

மேல்


இலோனை (1)

குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன் – மணி 26/28

மேல்


இவண் (2)

இன் இளவேனில் வந்தனன் இவண் என – சிலப்.புகார் 8/7
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி 28/136

மேல்


இவர் (14)

இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 5/160
காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – சிலப்.புகார் 10/221,222
எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – சிலப்.புகார் 10/231
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – சிலப்.புகார் 10/244
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – சிலப்.மது 16/53
சிலம்பு காணிய வந்தோர் இவர் என – சிலப்.மது 16/159
அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும் – சிலப்.மது 16/210
என்னோடு இவர் வினை உருத்ததோ என – சிலப்.வஞ்சி 27/82
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி 12/34
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/110
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி 13/66
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி 27/76
எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி 27/107
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி 28/43

மேல்


இவர்க்கு (2)

கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – சிலப்.மது 16/200,201
இடை முது_மகள் இவர்க்கு
படைத்து கோள் பெயர் இடுவாள் – சிலப்.மது 17/52,53

மேல்


இவரை (1)

மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – சிலப்.மது 21/54

மேல்


இவள் (22)

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என – சிலப்.புகார் 0/36
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27
தங்குக இவள் என சாபம் பெற்ற – சிலப்.புகார் 6/23
மாதவி மரபின் மாதவி இவள் என – சிலப்.புகார் 6/69
அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ – சிலப்.புகார் 10/54
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/10
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி 3/150,151
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/185
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி 8/1
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி 16/1
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி 18/157
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி 20/89
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி 22/93
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி 22/192
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி 24/33
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி 24/152
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி 25/10
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி 25/13
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி 25/17
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி 25/19
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி 25/68

மேல்


இவள்-தன்னோடு (2)

ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி 5/27
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி 5/30

மேல்


இவள்-தான் (1)

அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – சிலப்.வஞ்சி 29/99

மேல்


இவள்-பால் (1)

ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி 20/103

மேல்


இவளொடு (1)

இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி 16/126

மேல்


இவளொடும் (1)

வேள்வி கிழத்தி இவளொடும் கூடி – சிலப்.வஞ்சி 28/183

மேல்


இவளோ (1)

இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – சிலப்.மது 12/47

மேல்


இவற்றில் (2)

சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் – மணி 27/219
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி 30/228

மேல்


இவற்றின் (2)

தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து – சிலப்.புகார் 3/27,28
இ திறம் பலவும் இவற்றின் பகுதியும் – மணி 24/145

மேல்


இவற்றுள் (5)

காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி 27/248
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள்
பக்க போலி ஒன்பது வகைப்படும் – மணி 29/146,147
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் – மணி 29/154
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது – மணி 29/339,340
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி 29/363

மேல்


இவற்றை (2)

ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி 24/112
ஓதிய இவற்றை உணராது மயங்கி – மணி 30/52

மேல்


இவன் (35)

மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110
நயந்த காதலின் நல்குவன் இவன் என – சிலப்.மது 11/172
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – சிலப்.மது 15/162
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – சிலப்.மது 16/110
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்
கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – சிலப்.மது 16/162,163
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என – சிலப்.மது 23/102
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு – சிலப்.மது 23/156
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி 5/53
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி 6/152
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி 6/155
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி 6/156
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி 9/69
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/71
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி 13/89,90
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி 13/91
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/28
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி 14/67
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி 16/57,58
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி 18/128,129
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி 18/131
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/77
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே – மணி 20/103
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி 21/29
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி 21/39,40
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் – மணி 21/42
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி 22/192
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என – மணி 22/200
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி 22/203
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி 22/213
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி 24/171
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி 25/186
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி 26/27

மேல்


இவனை (1)

ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி 22/197

மேல்


இவனொடும் (1)

இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி 22/98

மேல்


இவுளி (1)

யானை வீரரும் இவுளி தலைவரும் – சிலப்.வஞ்சி 26/76

மேல்


இவை (34)

குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன் – சிலப்.புகார் 0/83
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/72
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து – சிலப்.புகார் 3/47
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/265
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/128
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – சிலப்.மது 19/60
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/7
என இவை பிடித்த கையினன் ஆகி – சிலப்.மது 22/55
வரியும் குரவையும் சேதமும் என்று இவை
தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் – சிலப்.வஞ்சி 30/230,231
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/69
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி 3/158
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி 16/121,122
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி 20/48
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/53
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி 20/127
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி 21/35
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் – மணி 23/128,129
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி 24/82
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி 25/165
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி 25/167
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/18
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/18
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி 27/30
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி 27/124,125
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி 27/221
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி 27/224
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி 30/135
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி 30/147
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை – மணி 30/165
அவாவே பற்றே பேதைமை என்று இவை
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி 30/170,171
நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை – மணி 30/173,174
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி 30/178
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி 30/185
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி 30/190

மேல்


இவை-தம்மால் (1)

எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால்
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி 27/12,13

மேல்


இவை-தாம் (1)

மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம்
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தொர் ஏத்தும் – சிலப்.புகார் 5/108,109

மேல்


இவையும் (3)

விறல் வில் புருவம் இவையும் காணாய் – மணி 20/45
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் – மணி 20/60
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி 27/163

மேல்


இவையே (1)

இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி 27/85

மேல்


இவைஇவை (1)

இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி 16/123

மேல்


இழக்கும் (1)

பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை – சிலப்.மது 15/85

மேல்


இழத்தலும் (1)

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் – மணி 27/159

மேல்


இழந்த (11)

வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – சிலப்.மது 11/61
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – சிலப்.மது 13/58
இன் உயிர் இழந்த யாக்கை என்ன – சிலப்.மது 13/59
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – சிலப்.மது 16/73
ஒரு முலை இழந்த நங்கைக்கு – சிலப்.வஞ்சி 24/21
அடைக்கலம் இழந்து உயிர் இழந்த
இடை_குல மகள் இடம் எய்தி – சிலப்.வஞ்சி 29/59,60
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும் – மணி 3/53,54
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி 7/131
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி 7/133
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி 10/8,9
நல் மணி இழந்த நாகம் போன்று – மணி 25/195

மேல்


இழந்தது (2)

தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி 3/14,15
மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி 14/56,57

மேல்


இழந்தமை (1)

உள் நீர் அற்று உயிர் இழந்தமை
மா மறையோன் வாய் கேட்டு – சிலப்.வஞ்சி 29/48,49

மேல்


இழந்தாள் (4)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – சிலப்.புகார் 0/5
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – சிலப்.மது 20/40
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே – சிலப்.மது 20/55
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என – சிலப்.மது 20/56

மேல்


இழந்து (15)

நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து – சிலப்.மது 11/65
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – சிலப்.மது 14/50,51
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி – சிலப்.மது 18/38
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – சிலப்.மது 22/134,135
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – சிலப்.மது 22/142
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து
தேரா மன்னனை சிலம்பின் வென்று இ – சிலப்.மது 22/144,145
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – சிலப்.வஞ்சி 24/4
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/6
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – சிலப்.வஞ்சி 25/58
அடைக்கலம் இழந்து உயிர் இழந்த – சிலப்.வஞ்சி 29/59
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து
நல் தொடி நங்காய் நாணு துறந்தேன் – மணி 2/40,41
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/23
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி 5/137,138
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி 6/132
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி 17/43,44

மேல்


இழந்தே (1)

தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/101,102

மேல்


இழந்தேன் (2)

அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/37
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – சிலப்.வஞ்சி 27/76

மேல்


இழந்தோர்க்கு (1)

கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று – சிலப்.மது 20/92

மேல்


இழந்தோன் (1)

யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
பார்ப்பன முது_மகன் படிம உண்டியன் – மணி 5/32,33

மேல்


இழப்ப (3)

பவள வாள் நுதல் திலகம் இழப்ப
தவள வாள் நகை கோவலன் இழப்ப – சிலப்.புகார் 4/54,55
தவள வாள் நகை கோவலன் இழப்ப
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – சிலப்.புகார் 4/55,56
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை – சிலப்.புகார் 6/22

மேல்


இழப்பவும் (1)

மனை_கிழத்தி உயிர் இழப்பவும்
எனை பெரும் துன்பம் எய்தி – சிலப்.வஞ்சி 29/51,52

மேல்


இழவல் (3)

இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/84
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/88
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/92

மேல்


இழாய் (1)

ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23

மேல்


இழாஅய் (1)

ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/21

மேல்


இழி (1)

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – சிலப்.புகார் 10/241

மேல்


இழிதலின் (1)

அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – சிலப்.மது 23/186,187

மேல்


இழிந்தனன் (1)

தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி 14/82,83

மேல்


இழிந்திலது (1)

ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி 22/155

மேல்


இழிந்து (9)

அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/95
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/3,4
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து
சிரந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/88,89
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மர சோலையும் – மணி 20/28,29
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/165
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி 25/31
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர் – மணி 26/85,86
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி 28/112,113
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி 28/171,172

மேல்


இழிந்தோன் (2)

வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி 10/33
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி 14/83

மேல்


இழியும் (1)

வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/27

மேல்


இழிவதும் (1)

சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி 27/143,144

மேல்


இழின் (1)

இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/122

மேல்


இழுக்கத்து (1)

வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/4

மேல்


இழுக்கம் (2)

இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – சிலப்.மது 23/41
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – சிலப்.மது 23/53

மேல்


இழுக்கா (1)

இழுக்கா யாப்பின் அகனும் புறனும் – சிலப்.வஞ்சி 30/225

மேல்


இழுக்கி (1)

நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி 21/55

மேல்


இழுக்கிய (1)

இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து – சிலப்.மது 12/24

மேல்


இழுக்கு (2)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – சிலப்.மது 16/100
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – சிலப்.மது 16/168

மேல்


இழுக்குநர் (1)

இன்னா பிறவி இழுக்குநர் இல்லை – மணி 25/48

மேல்


இழுகிய (1)

வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி 6/43

மேல்


இழும் (1)

இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – சிலப்.வஞ்சி 24/26

மேல்


இழுமென் (2)

இடி குரல் முரசம் இழுமென் பாண்டில் – சிலப்.வஞ்சி 26/194
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி 14/27

மேல்


இழை (85)

ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும் – சிலப்.புகார் 7/203
வேனில் பள்ளி ஏறி மாண் இழை
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – சிலப்.புகார் 8/18,19
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை – சிலப்.புகார் 8/109
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/111
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – சிலப்.புகார் 8/115
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/77
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – சிலப்.மது 22/135
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் – சிலப்.மது 23/15
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – சிலப்.வஞ்சி 24/71
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – சிலப்.வஞ்சி 25/72
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – சிலப்.வஞ்சி 27/73
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/32
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – சிலப்.வஞ்சி 30/49
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/104
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/47
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/67
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/83
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி 2/14
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி 2/58
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/26
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி 3/83
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/85
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே – மணி 5/24
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/26
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி 7/110
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் – மணி 8/25
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி 9/1
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி 9/44
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி 10/1
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49
சிரந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/19
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/36
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி 11/47
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி 11/72
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் – மணி 12/10
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி 12/44
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி 13/2
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி 15/50
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி 15/80
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி 16/3
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/83
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி 17/94
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி 18/114
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி 19/145
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/159
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி 20/1
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி 20/9
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/77
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி 20/97
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/70
அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி 21/188
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி 22/44
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/68
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/9
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி 23/29
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி 23/53
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி 23/63
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி 23/97
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/144
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி 24/141
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி 24/160
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி 24/163
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி 25/64
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி 25/158
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/205
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி 26/1
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 28/155
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/162

மேல்


இழை-தன் (1)

அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி 6/17

மேல்


இழை-தன்மேல் (1)

ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/132

மேல்


இழை-தன்னினும் (1)

செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/108

மேல்


இழை-தன்னை (7)

அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை – சிலப்.மது 14/54
ஆய் இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி 0/74
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி 4/90
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி 7/21
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி 16/5
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி 23/33

மேல்


இழை-தன்னொடு (1)

அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு – சிலப்.மது 14/58

மேல்


இழை-தன்னொடும் (1)

அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – சிலப்.மது 15/99

மேல்


இழை-தன்னோடும் (1)

நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – சிலப்.வஞ்சி 24/76

மேல்


இழை-தனக்கு (2)

ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – சிலப்.மது 15/135
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி 18/76

மேல்


இழை-தான் (1)

அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/239

மேல்


இழைக்கப்பட்ட (1)

மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண் – மணி 6/201,202

மேல்


இழைக்கு (4)

ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி 11/75
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி 12/12
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/58

மேல்


இழைத்த (3)

யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/41,42
மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான் – மணி 3/79
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி 28/201,202

மேல்


இழைத்தாள் (1)

முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – சிலப்.வஞ்சி 24/104

மேல்


இழைத்து (1)

குங்கும வருணம் கொங்கையின் இழைத்து
செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – சிலப்.மது 14/90,91

மேல்


இழைந்து (1)

இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/58

மேல்


இழைப்ப (6)

மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/36,37
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/40,41
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – சிலப்.மது 18/44,45
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/45,46
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/49,50
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/87,88

மேல்


இழைப்போர் (1)

குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி 19/87,88

மேல்


இழையார் (2)

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – சிலப்.புகார் 1/43
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார்
தம் மனையில் பாடும் தகையேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/148,149

மேல்


இழையாள் (3)

ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – சிலப்.மது 21/46,47

மேல்


இழையினர் (1)

அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் – சிலப்.மது 20/17,18

மேல்


இழையை (1)

சே_இழையை காண்டும் என்று – சிலப்.வஞ்சி 29/56

மேல்


இழையோருள் (1)

மட மொழி நல்லார் மாண் இழையோருள்
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – சிலப்.வஞ்சி 30/48,49

மேல்


இள (42)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – சிலப்.புகார் 1/59
பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே – சிலப்.புகார் 7/70
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – சிலப்.புகார் 7/79
இன் இள வேனில் இளவரசாளன் – சிலப்.புகார் 8/57
நாகு இள முத்தின் நகை நலம் காட்டி – சிலப்.புகார் 8/81
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – சிலப்.புகார் 9/35
இள மர கானத்து இருக்கை புக்குழி – சிலப்.மது 11/14
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/128
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/132
சீர் இள வன முலை சேராது ஒழியவும் – சிலப்.மது 13/20
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/163
எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – சிலப்.மது 14/83
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர – சிலப்.மது 14/103
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர – சிலப்.மது 14/103
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – சிலப்.மது 14/136
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – சிலப்.மது 15/201
முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – சிலப்.மது 15/202
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – சிலப்.மது 22/119
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும் – சிலப்.வஞ்சி 25/13
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/110
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/185
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – சிலப்.வஞ்சி 27/208
வானவன் வந்தான் வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 27/247
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – சிலப்.வஞ்சி 28/22
நித்தில இள நகை நிரம்பா அளவின – சிலப்.வஞ்சி 30/15
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/86
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி 0/39
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி 2/52
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி 3/152
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி 4/61
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி 4/97
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி 5/115
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி 6/116
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி 7/88
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி 10/11
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி 18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி 20/31
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி 20/58
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி 21/129
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி 23/45
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி 23/127

மேல்


இள_நகை (1)

முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி 7/88

மேல்


இளங்கால் (1)

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி 19/101

மேல்


இளங்கிள்ளி (1)

தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி 28/172,173

மேல்


இளங்கோ (7)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – சிலப்.புகார் 0/2
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – சிலப்.மது 16/193
இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – சிலப்.வஞ்சி 25/5
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 27/159
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி 0/95
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/125
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி 18/42

மேல்


இளங்கோ_வேண்மாளுடன் (1)

இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – சிலப்.வஞ்சி 25/5

மேல்


இளங்கோ_அடிகட்கு (1)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு
குன்ற குறவர் ஒருங்குடன் கூடி – சிலப்.புகார் 0/2,3

மேல்


இளங்கோன் (3)

இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி 5/1
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் – மணி 19/125
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி 23/71

மேல்


இளங்கோன்-தன்னை (1)

யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி 22/206,207

மேல்


இளம் (41)

இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – சிலப்.புகார் 8/9
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – சிலப்.மது 12/68
அமர் இளம் குமரியும் அருளினள் – சிலப்.மது 12/73
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம்
திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/81,82
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – சிலப்.மது 15/137
எழுவர் இளம் கோதையார் – சிலப்.மது 17/49
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/87
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 27/194
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – சிலப்.வஞ்சி 27/195
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/183
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – மணி 0/1
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/125
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி 5/1
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 6/98
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி 7/20
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 7/81
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/71
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/2
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/110
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/121
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி 15/1
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/48
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/15
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/155
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி 21/72
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி 21/111
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/7
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/74
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/35
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/44
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி 25/20
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/181
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி 29/1
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி 29/5

மேல்


இளம்_கால்_தூதன் (1)

இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – சிலப்.புகார் 8/9

மேல்


இளம்_கொடி (17)

ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/183,184
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/125
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/2
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/110
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/48
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/15
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/7
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/74
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி 23/35,36
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/44
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி 25/20,21

மேல்


இளம்_கொடி-தன்னை (1)

இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி 29/1

மேல்


இளம்_கொடி-தான் (3)

ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/71
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/121

மேல்


இளம்_கொடிக்கு (2)

ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி 7/20
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/155

மேல்


இளம்பூதி (1)

இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் – மணி 13/16

மேல்


இளமை (4)

இடங்கழி நெஞ்சத்து இளமை யானை – சிலப்.மது 23/37
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – சிலப்.வஞ்சி 28/155
இளமை நாணி முதுமை எய்தி – மணி 4/107
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி 23/28

மேல்


இளமையும் (3)

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – சிலப்.வஞ்சி 30/199
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி 22/131
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி 22/135

மேல்


இளவரசாளன் (1)

இன் இள வேனில் இளவரசாளன்
அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – சிலப்.புகார் 8/57,58

மேல்


இளவரசு (1)

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் – சிலப்.வஞ்சி 27/120

மேல்


இளவேனில் (4)

இன் இளவேனில் வந்தனன் இவண் என – சிலப்.புகார் 8/7
இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – சிலப்.புகார் 8/121
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – சிலப்.மது 14/117
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற – மணி 24/30

மேல்


இளவேனிலில் (2)

இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 11/40
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 15/23

மேல்


இளவேனிலும் (1)

இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி 19/101

மேல்


இளவேனிலொடு (1)

இளி வாய் வண்டினொடு இன் இளவேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில் – சிலப்.புகார் 5/202,203

மேல்


இளி (8)

ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – சிலப்.புகார் 3/59
இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – சிலப்.புகார் 3/87
இளி வாய் வண்டினொடு இன் இளவேனிலொடு – சிலப்.புகார் 5/202
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – சிலப்.புகார் 7/208
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – சிலப்.புகார் 7/209
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – சிலப்.மது 17/55
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – சிலப்.மது 17/78
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/26

மேல்


இளி-தன்னை (1)

ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – சிலப்.மது 17/58

மேல்


இளிவாய் (1)

குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும் – சிலப்.புகார் 8/35

மேல்


இளிவுடன் (1)

இரவும் பகலும் இளிவுடன் தரியாது – மணி 6/68

மேல்


இளை (3)

இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/175
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து – சிலப்.மது 12/24
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – சிலப்.மது 14/62

மேல்


இளைஞர் (1)

குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – சிலப்.மது 20/25

மேல்


இளைஞரும் (1)

எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் – மணி 28/7

மேல்


இளைஞன் (1)

கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி 23/43

மேல்


இளைய (1)

அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை – சிலப்.மது 20/49

மேல்


இளையர் (1)

இளையர் ஆயினும் பகை அரசு கடியும் – சிலப்.புகார் 4/21

மேல்


இளையவர் (2)

கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – சிலப்.மது 23/101
ஏவல் இளையவர் காவலன் தொழுது – சிலப்.மது 23/113

மேல்


இளையவள் (1)

இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/80

மேல்


இளையள் (3)

இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 10/79
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி 16/76
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 26/68

மேல்


இளையாய் (1)

எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – சிலப்.வஞ்சி 30/111

மேல்


இளையாள் (2)

திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/86
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி 7/108

மேல்


இளையோர் (2)

நகை பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் – சிலப்.மது 14/163
முதியோர் என்னான் இளையோர் என்னான் – மணி 6/99

மேல்


இளையோர்க்கு (1)

ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/26

மேல்


இளையோன் (1)

திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – சிலப்.மது 16/203

மேல்


இற்று (5)

தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – சிலப்.மது 23/168
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – சிலப்.வஞ்சி 25/88
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 24/108
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி 26/51
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 30/48

மேல்


இற (1)

வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி 14/36

மேல்


இறங்கு (1)

இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப – சிலப்.மது 14/2

மேல்


இறத்தலும் (3)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் – சிலப்.வஞ்சி 30/139
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம் – மணி 18/137
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி 21/19

மேல்


இறந்த (12)

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – சிலப்.மது 11/156
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – சிலப்.மது 15/182
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/97
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/114
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109
துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி 6/72
பிறவோர் இறந்த அழு விளி பூசலும் – மணி 6/73
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி 6/189
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி 18/7
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் – மணி 25/78
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி 30/14
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி 30/160

மேல்


இறந்ததன் (1)

இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 27/159

மேல்


இறந்தவர் (2)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் – சிலப்.வஞ்சி 30/139
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி 16/86

மேல்


இறந்தார் (1)

இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி 24/104

மேல்


இறந்தானோ (1)

பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி 30/242

மேல்


இறந்து (3)

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – சிலப்.புகார் 10/109
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி 5/108
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து – மணி 6/208

மேல்


இறந்தும் (1)

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி 26/41

மேல்


இறந்தோய் (2)

புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன் – சிலப்.வஞ்சி 28/174
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி 11/65

மேல்


இறந்தோர் (5)

இன்றே அல்லால் இறந்தோர் பலரால் – சிலப்.மது 14/44
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – சிலப்.வஞ்சி 27/109
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி 6/57
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி 21/19
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி 21/103

மேல்


இறப்பின் (1)

காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி 2/42

மேல்


இறவாது (1)

இறவாது இ பதி புகுந்தது கேட்டதும் – மணி 28/82

மேல்


இறவின் (1)

இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி 20/46

மேல்


இறு (2)

இறு முறை காணும் இயல்பினின் அன்றே – சிலப்.புகார் 2/50
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி 9/7

மேல்


இறுக்கும் (2)

தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் – சிலப்.புகார் 8/20
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – சிலப்.புகார் 10/29,30

மேல்


இறுத்த (2)

புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – சிலப்.புகார் 0/74
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் – சிலப்.புகார் 4/12

மேல்


இறுத்தலும் (1)

தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/127,128

மேல்


இறுத்தனளால் (1)

வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி 5/141

மேல்


இறுத்தாய்-மன் (1)

இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – சிலப்.புகார் 7/209

மேல்


இறுத்தாயால் (1)

இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – சிலப்.புகார் 7/208

மேல்


இறுத்து (3)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/69
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – சிலப்.புகார் 4/20
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – சிலப்.வஞ்சி 28/118,119

மேல்


இறுத்து-ஆங்கு (1)

நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு
ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – சிலப்.வஞ்சி 26/85,86

மேல்


இறுத்தோர் (1)

உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர்
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/50,51

மேல்


இறுதி (6)

இறுதி ஆதி ஆக ஆங்கு அவை – சிலப்.புகார் 3/82
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – சிலப்.புகார் 10/206
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – சிலப்.மது 11/122
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி 3/96
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி 12/59
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி 25/114

மேல்


இறுதி_இல் (1)

இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும் – மணி 3/96

மேல்


இறுதியின் (1)

அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி 26/36

மேல்


இறுப்ப (2)

இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற – மணி 24/30
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி 25/184,185

மேல்


இறும் (3)

இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – சிலப்.புகார் 10/38
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – சிலப்.மது 17/93
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி 27/225

மேல்


இறும்பு (1)

பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி 19/97

மேல்


இறும்பூது (4)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9
இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – சிலப்.புகார் 8/63
இறும்பூது சான்ற முலையும் காணாய் – மணி 20/55
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற – மணி 24/30

மேல்


இறுவரை (1)

ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி – மணி 26/30

மேல்


இறுவாய் (2)

உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.புகார் 8/32
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.மது 13/109

மேல்


இறை (22)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – சிலப்.புகார் 5/100
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – சிலப்.புகார் 10/145
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – சிலப்.புகார் 10/206
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – சிலப்.மது 20/38
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – சிலப்.மது 23/53
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/117
இறை வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/59
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/79
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – சிலப்.வஞ்சி 25/35
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – சிலப்.வஞ்சி 25/193
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – சிலப்.வஞ்சி 26/2
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் – சிலப்.வஞ்சி 27/187
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி 4/69
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி 7/60
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி 18/69
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி 18/131
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/34
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/109
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/112
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி 28/72

மேல்


இறை_மகன் (3)

இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – சிலப்.வஞ்சி 25/35
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – சிலப்.வஞ்சி 26/2
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172

மேல்


இறைக்கு (2)

இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – சிலப்.வஞ்சி 25/88
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 26/11

மேல்


இறைகூரும் (1)

புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி 6/85

மேல்


இறைஞ்ச (1)

நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி 10/30,31

மேல்


இறைஞ்சலின் (1)

வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் – மணி 28/118,119

மேல்


இறைஞ்சா (2)

அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது – சிலப்.மது 23/33
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 26/57

மேல்


இறைஞ்சி (4)

என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 26/57
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி 28/178
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி 29/37,38

மேல்


இறைஞ்சிய (1)

இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி 29/1

மேல்


இறைஞ்சினள் (1)

மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி 28/245

மேல்


இறைஞ்சும் (1)

ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும்
திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி – சிலப்.புகார் 8/52,53

மேல்


இறையவன் (1)

இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/87

மேல்


இறையோன் (6)

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – சிலப்.மது 14/7
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – சிலப்.மது 15/162
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – சிலப்.வஞ்சி 27/142
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – சிலப்.வஞ்சி 27/148
இறையோன் செவி செறு ஆக வித்தலின் – சிலப்.வஞ்சி 28/188
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா – மணி 1/54

மேல்


இறையோனும் (1)

துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தாரோடும் வழக்கு உரைத்து தந்தைக்கும் – சிலப்.புகார் 9/30,31

மேல்


இறைவ (1)

இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே – மணி 25/114,115

மேல்


இறைவன் (10)

இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – சிலப்.புகார் 10/184
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/48
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி 14/43
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி 21/94
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் – மணி 21/97
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி 27/86
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி 27/95
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி 27/171
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் – மணி 27/171,172
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி 28/121

மேல்


இறைவனும் (2)

இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் – மணி 21/103
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி 25/68,69

மேல்


இறைவனை (2)

அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – சிலப்.மது 20/49,50
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – சிலப்.மது 22/144

மேல்


இன் (18)

இளி வாய் வண்டினொடு இன் இளவேனிலொடு – சிலப்.புகார் 5/202
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – சிலப்.புகார் 7/149
இன் இளவேனில் வந்தனன் இவண் என – சிலப்.புகார் 8/7
இன் இள வேனில் இளவரசாளன் – சிலப்.புகார் 8/57
இன் உயிர் இழந்த யாக்கை என்ன – சிலப்.மது 13/59
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – சிலப்.மது 14/117
ஏம வைகல் இன் துயில் வதியும் – சிலப்.மது 14/165
இன் துணை மகளிர்க்கு இன்றியமையா – சிலப்.மது 15/142
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – சிலப்.வஞ்சி 24/24
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – சிலப்.வஞ்சி 28/163
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி 2/44
யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி 5/135
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி 7/133
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி 15/7
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/26
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி 19/101
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி 23/103
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி 25/83

மேல்


இன்ப (4)

எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – சிலப்.மது 15/171
இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி 5/74
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி 21/99
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி 28/121

மேல்


இன்பத்து (7)

இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது – சிலப்.புகார் 10/206
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.புகார் 10/254
முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர் – சிலப்.மது 15/197
ஒடியா இன்பத்து அவருடை நாட்டு – சிலப்.மது 23/210
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/182
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.வஞ்சி 30/209
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி 9/36,37

மேல்


இன்பம் (9)

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – சிலப்.புகார் 2/93
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – சிலப்.மது 11/122
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி – சிலப்.மது 11/138
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – சிலப்.மது 14/39
மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – சிலப்.மது 15/150
ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம்
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – சிலப்.வஞ்சி 30/221,222
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது – மணி 2/65,66
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி 12/32
இன்பம் வீடே பற்றிலி காரணம் – மணி 30/187

மேல்


இன்பமும் (7)

இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் – சிலப்.மது 11/112
இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும்
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் – சிலப்.மது 11/112,113
இம்மையும் மறுமையும் இறுதி_இல் இன்பமும்
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி 3/96,97
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 24/122
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி 27/163
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை – மணி 28/119,120
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 30/63

மேல்


இன்பமோடு (1)

உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி 6/111

மேல்


இன்புற (1)

இன்புற இயக்கி இசைபட வைத்து – சிலப்.புகார் 3/66

மேல்


இன்புறு (1)

இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34

மேல்


இன்புறுவர் (1)

தாம் இன்புறுவர் உலகத்து தையலார் – சிலப்.புகார் 9/61

மேல்


இன்புறூஉம் (1)

தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – சிலப்.மது 15/27

மேல்


இன்மை (11)

இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை
இன்னும் கேட்டி நன் வாய் ஆகுதல் – சிலப்.மது 23/53,54
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி 26/65
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி 27/51
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன – மணி 29/141,142
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி 29/208
இல்லா இடத்து சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் – மணி 29/451,452
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் – மணி 30/194
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/196
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் – மணி 30/197
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/218
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி 30/226

மேல்


இன்மையானே (1)

அதன்-கண் இன்மையானே குறையும் – மணி 29/382

மேல்


இன்மையின் (11)

செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின்
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – சிலப்.மது 23/146,147
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் – சிலப்.வஞ்சி 28/149,150
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி 13/90,91
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி 14/69,70
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/86,87
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி 17/80
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின்
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி 22/33,34
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி – மணி 22/41,42
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி 28/159
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி 29/81
இன்மையின் உபயா வியாவிருத்தி – மணி 29/428

மேல்


இன்மையினால் (1)

ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி 29/447,448

மேல்


இன்றாய் (2)

ஏதம் இன்றாய் இன்று விளைந்தது – மணி 25/94
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி 27/30

மேல்


இன்றால் (1)

காவலன் காவல் இன்று எனின் இன்றால்
மகனை முறை-செய்த மன்னவன் வழி ஓர் – மணி 22/209,210

மேல்


இன்றி (45)

நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை – சிலப்.புகார் 1/17
ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – சிலப்.புகார் 3/143,144
வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – சிலப்.புகார் 5/36
மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும் – சிலப்.புகார் 5/39
நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில் – சிலப்.புகார் 5/63
பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – சிலப்.புகார் 6/16
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/135,136
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி
மாய குழவி எடுத்து மடி திரைத்து – சிலப்.புகார் 9/26,27
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் – சிலப்.மது 11/113
ஐயம் இன்றி அறிந்தன போல – சிலப்.மது 13/186
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – சிலப்.மது 15/31
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/52
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – சிலப்.வஞ்சி 25/91
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த – சிலப்.வஞ்சி 26/148
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/85
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து – மணி 4/35,36
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி 11/60
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி 13/26
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம் – மணி 15/49
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி 16/74
நீல யானை மேலோர் இன்றி
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி 19/20,21
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி 25/112
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி 26/19,20
துன்ப கதியில் தோற்றரவு இன்றி
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி 26/56,57
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி 27/20,21
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது – மணி 27/21,22
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி 27/204
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி 27/286
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி 28/76
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு – மணி 29/134
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி 29/174,175
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல் – மணி 29/196,197
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி 29/472
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி 30/37
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி
பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய் – மணி 30/37,38
பண்ணுநர் இன்றி பண்ணப்படாதாய் – மணி 30/39
யானும் இன்றி என்னதும் இன்றி – மணி 30/40
யானும் இன்றி என்னதும் இன்றி
போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி 30/40,41
போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி 30/41
போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி – மணி 30/41,42
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி – மணி 30/42
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும் – மணி 30/42,43
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி 30/191
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி 30/214

மேல்


இன்றியமையா (1)

இன் துணை மகளிர்க்கு இன்றியமையா
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – சிலப்.மது 15/142,143

மேல்


இன்றியும் (9)

அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும்
இறு முறை காணும் இயல்பினின் அன்றே – சிலப்.புகார் 2/49,50
கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் – சிலப்.மது 16/142
கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்
துன்னிய மந்திரம் துணை என கொண்டு – சிலப்.மது 16/142,143
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி 3/74
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி 7/77,78
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி 15/15
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி 15/27,28
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி 17/54
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் – மணி 29/401

மேல்


இன்றியே (3)

ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – சிலப்.மது 12/102
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – சிலப்.மது 17/136
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் – மணி 29/124

மேல்


இன்று (43)

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி – சிலப்.புகார் 3/32
கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/48
சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும் – சிலப்.புகார் 3/54
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – சிலப்.புகார் 3/67
வழு இன்று இசைக்கும் குழலோன்-தானும் – சிலப்.புகார் 3/69
இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று
வள வேல் நல் கண்ணி மனம் – சிலப்.புகார் 8/121,122
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – சிலப்.புகார் 10/241
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – சிலப்.மது 15/124
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று – சிலப்.மது 17/7
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/83
இன்று அ வேலி காவாதோ என – சிலப்.மது 23/47
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – சிலப்.வஞ்சி 30/6
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி 3/76
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி 7/12
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி 7/24
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி 7/106
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி 7/130
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி 9/8
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி 9/18
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி 9/51
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி 9/64
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி 14/27
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி 14/51
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி 16/80
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி 19/150
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி 20/33
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி 20/44
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி 21/18
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி 21/170
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி 22/16
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி 22/167
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி 22/209
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி 23/90
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் – மணி 24/54
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி 25/45
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி 25/67
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது – மணி 25/94
அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி 26/45
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி 27/39
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி 29/65
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி 29/225
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி 30/83
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி 30/150

மேல்


இன்றும் (1)

இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி 22/165

மேல்


இன்றே (4)

இன்றே அல்லால் இறந்தோர் பலரால் – சிலப்.மது 14/44
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் – சிலப்.வஞ்சி 28/179,180
இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி 22/19
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி 22/163

மேல்


இன்றோ (3)

செங்கோல் தன்மை தீது இன்றோ என – சிலப்.வஞ்சி 27/161
தேவியர் தமக்கும் தீது இன்றோ என – மணி 12/42
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி 18/54

மேல்


இன்னணம் (2)

ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி 8/1
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி 25/68

மேல்


இன்னது (1)

இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/67

மேல்


இன்னவை (1)

இன்னவை முடித்த நல் நிற சென்னியன் – சிலப்.மது 22/20

மேல்


இன்னள் (1)

இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி 24/33

மேல்


இன்னா (3)

இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி 6/79
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி 12/100
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை – மணி 25/48

மேல்


இன்னும் (12)

இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர் – சிலப்.மது 23/35
இன்னும் கேட்டி நன் வாய் ஆகுதல் – சிலப்.மது 23/54
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – சிலப்.வஞ்சி 27/66
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி 10/50
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி 15/1
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி 18/159
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி 21/72
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி 21/87
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை – மணி 21/180
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி 22/80
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி 28/137
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி 28/140

மேல்


இன (3)

கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் – சிலப்.மது 12/133
பெரும் கை யானை இன நிரை பெயரும் – சிலப்.மது 14/64
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 26/112

மேல்


இனம் (15)

பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – சிலப்.புகார் 10/87
அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – சிலப்.மது 12/85
கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – சிலப்.மது 14/120
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – சிலப்.மது 14/134
மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட – சிலப்.வஞ்சி 25/20
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – சிலப்.வஞ்சி 26/245
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி 3/68
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 4/4
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி 8/31
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி 8/35
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி 18/18
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி 18/43
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 19/58
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி 26/81

மேல்


இனி (2)

நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் – சிலப்.மது 16/17,18
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – சிலப்.வஞ்சி 24/43

மேல்


இனிது (11)

வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/85
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு – சிலப்.மது 16/54
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி 0/15
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி 1/8
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி 4/10
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி 12/65
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி 16/34
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி 19/110
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி 19/116
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி 22/18
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி 28/69

மேல்


இனியாற்கு (1)

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி 21/30

மேல்


இனியீர் (1)

மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி 24/158

மேல்


இனைந்தனள் (1)

இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – சிலப்.மது 12/45

மேல்


இனைந்து (10)

இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – சிலப்.புகார் 10/38
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி – சிலப்.மது 13/187
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – சிலப்.மது 15/55
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – சிலப்.மது 18/33
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – சிலப்.மது 18/45
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – சிலப்.மது 19/27
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – சிலப்.வஞ்சி 30/112
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – சிலப்.வஞ்சி 30/112
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி 3/158
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி 7/127

மேல்


இனையவை (1)

தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் – சிலப்.மது 22/41,42

மேல்


இனையளாய் (1)

எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – சிலப்.புகார் 9/42

மேல்


இனையன (1)

இனையன எல்லாம் தானே ஆகிய – மணி 30/44

மேல்


இனையாது (1)

இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – சிலப்.மது 13/32

மேல்


இனையும் (1)

வெளிப்பட்டுள்ள தன்மி இனையும்
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி 29/113,114

மேல்