த – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 4
தக்கண 4
தக்கன்று 1
தக்கன்றே 1
தக்கிணன்-தன்னை 1
தக்கு 1
தக 1
தகட்டு 1
தகடு 1
தகப்பட்டும் 1
தகர்த்து 1
தகர 1
தகரும் 1
தகவு 12
தகவுடைத்தே 1
தகவே 1
தகவோ 1
தகாது 3
தகு 7
தகுதி 5
தகுதியும் 1
தகும் 1
தகுவது 1
தகை 27
தகை_சால் 8
தகைக்குநர் 2
தகைப்பு 1
தகைப்பு_அரும் 1
தகைபாராட்டுதல் 1
தகைமை 3
தகைமைய 1
தகைமையது 4
தகைமையள் 4
தகைமையின் 3
தகைய 2
தகையது 1
தகையள் 1
தகையாளை 1
தகையேலோர் 1
தகையேன் 1
தங்கள் 1
தங்கா 3
தங்காது 5
தங்கால் 1
தங்கால்-தன்னுடன் 1
தங்கி 3
தங்கிய 5
தங்கியது 1
தங்கினன் 1
தங்குக 1
தச்சரும் 3
தசும்பு 1
தஞ்சம் 1
தஞ்சமோ 1
தட்டில் 1
தட 22
தடக்கை 2
தடத்து 1
தடத்து_இடை 1
தடம் 8
தடமும் 1
தடவி 1
தடவு 2
தடிந்த 3
தடிந்து 1
தடியவும் 1
தடியும் 1
தடியொடு 1
தடுக்கும் 1
தடுமாற்ற 1
தடுமாற்று 1
தடுமாறு 1
தடுமாறு-காலை 1
தடைஇ 1
தண் 51
தண்_தமிழ் 2
தண்_பதம் 2
தண்டத்து 1
தண்டம் 1
தண்டலை 2
தண்டலையில் 1
தண்டா 5
தண்டின் 1
தண்டு 2
தண்டும் 1
தண்டே 3
தண்ணளியும் 1
தண்ணீர் 3
தண்ணுமை 8
தண்ணென் 1
தண்மையும் 1
தணந்த 1
தணந்தார் 1
தணித்ததூஉம் 1
தணித்தற்கு 1
தணித்தனனே 1
தணிந்தன்றி 1
தணிய 1
தணியா 9
தணியாது 1
தணிவு 1
தத்தம் 2
தத்தமில் 1
தத்து 2
தத்துவன் 1
ததர் 1
ததையும் 1
தந்த 4
தந்தது 2
தந்தனர் 2
தந்தி 1
தந்திர 2
தந்திரம் 1
தந்திரிகரத்தொடு 1
தந்து 12
தந்தேன் 3
தந்தை 4
தந்தைக்கு 1
தந்தைக்கும் 1
தந்தையுடனே 1
தந்தையும் 3
தந்தையை 1
தப்பிய 3
தப்பும் 1
தம் 36
தம்-பால் 1
தம்தமில் 1
தம்பியொடும் 1
தம்மால் 1
தம்மில் 4
தம்மின் 1
தம்முடன் 4
தம்முடைய 1
தம்முள் 6
தம்முன் 2
தம்முன்னினொடும் 1
தம்முனும் 1
தம்முனோன் 2
தம்மை 2
தம்மொடு 5
தம்மொடும் 1
தம்மோர் 1
தம 1
தமக்கு 3
தமக்கும் 1
தமது 1
தமர் 7
தமர்_முதல் 1
தமராரும் 1
தமரில் 1
தமரின் 2
தமரொடு 1
தமரொடும் 1
தமனிய 7
தமனியம் 1
தமாலம் 1
தமியள் 3
தமியன் 2
தமியேன் 2
தமிழ் 23
தமிழ்நாடு 1
தமிழக 1
தமிழகம் 1
தமிழே 1
தயங்கு 5
தர 1
தரள 1
தரற்கு 1
தரிசனை 1
தரியாது 1
தரின் 2
தரு 31
தருக்கி 1
தருக்கிய 1
தருக 4
தருகுவன் 1
தருதல் 1
தருதலின் 1
தருதற்கு 2
தருதி 1
தருநரும் 1
தருநிலை 1
தருப்பை 1
தருப்பையில் 1
தரும் 10
தரும 9
தருமசாவகன்-தன் 1
தருமத 1
தருமதத்தனும் 4
தருமம் 5
தருமமும் 1
தருமன் 1
தருமாத்திகாயம் 1
தருவது 1
தருவர் 1
தருவன 2
தருவனர் 1
தருவாய் 1
தருஉம் 1
தரூஉம் 8
தரை 1
தலத்து 1
தலம் 1
தலை 63
தலை_நாள் 1
தலைக்கண் 1
தலைக்கீடு 2
தலைக்கு 1
தலைக்கு_அணி 1
தலைக்கொண்ட 3
தலைக்கொண்டு 1
தலைக்கோல் 6
தலைச்சாவகன் 1
தலைச்செங்கானத்து 1
தலைத்தலை 3
தலைத்தாள் 1
தலைதடுமாறா 1
தலைநாளை 1
தலைநின்று 2
தலைநீங்கிய 1
தலைநோய் 1
தலைப்பட்ட 1
தலைப்பட்டோர் 1
தலைப்படுத்தினள் 1
தலைப்படுவோன் 1
தலைப்பெயரும் 1
தலைபோகா 1
தலைமகள் 1
தலைமகன் 1
தலைமகனை 1
தலைமயங்கிய 6
தலைமை 1
தலைமையா 1
தலைமையின் 2
தலையீண்டும் 1
தலையும் 3
தலையெடுத்தாய் 1
தலையை 1
தலைவ 1
தலைவந்து 1
தலைவந்தோர் 2
தலைவர்-தம்மொடு 1
தலைவர்க்கு 1
தலைவரும் 3
தலைவற்கு 1
தலைவன் 10
தலைவனை 4
தலைவனொடு 2
தலைவி 1
தலைவியை 1
தவ்வை 2
தவ்வையர் 3
தவ்வையும் 1
தவ 27
தவக்கொடி 1
தவத்தள் 1
தவத்தால் 2
தவத்தீர் 4
தவத்தீரே 1
தவத்து 6
தவத்து_ஆட்டி 1
தவத்து_ஆட்டியும் 2
தவத்து_ஆட்டியை 1
தவத்தோய் 1
தவத்தோர் 3
தவத்தோர்க்கு 1
தவம் 27
தவமும் 1
தவர் 3
தவர்க்கு 1
தவல் 2
தவல்_அரு 1
தவல்_இல் 1
தவலா 1
தவழ் 1
தவழும் 1
தவள 10
தவறு 9
தவன் 9
தவா 2
தவாது 1
தவாஅ 1
தவிசில் 1
தவிர்த்தனை 1
தவிர்தலின் 1
தவிர்ந்திலன் 1
தவிர்வு 1
தழல் 2
தழீஇ 11
தழீஇக்கொண்டு 1
தழீஇய 1
தழுவவும் 1
தழூஉம் 1
தள்ளாது 1
தளர் 7
தளர்ச்சி 1
தளர்ந்த 4
தளர்ந்திடுதல் 1
தளர்ந்து 3
தளரா 1
தளவமும் 2
தளவும் 1
தளிர் 8
தளிர்ப்ப 1
தளிரின 1
தளை 7
தற்காத்து 2
தற்கிழமை 1
தற்பாராட்டும் 1
தறியை 1
தறியோ 1
தன் 133
தன்-பால் 5
தன்-வயின் 1
தன்ம 19
தன்மத்தின் 1
தன்மத்து 1
தன்மம் 7
தன்மமாய் 2
தன்மாத்திகாயமும் 1
தன்மி 14
தன்மியினை 1
தன்முன் 2
தன்மை 14
தன்மை_இலாளர் 1
தன்மைய 2
தன்மையது 3
தன்மையள் 1
தன்மையள்-கொல்லோ 1
தன்மையன் 1
தன்மையில் 2
தன்னால் 4
தன்னான் 1
தன்னிடை 2
தன்னில் 3
தன்னில்-நின்றும் 1
தன்னின் 1
தன்னுடன் 1
தன்னுழை 1
தன்னுள் 2
தன்னை 23
தன்னையும் 2
தன்னொடு 10
தன்னொடும் 7
தன்னோடு 3
தனக்கு 14
தனது 1
தனம் 2
தனாது 1
தனி 42
தனிக்கோள் 1
தனித்து 3
தனிப்படு 1
தனிமையின் 1
தனியவள் 1
தனு 1
தனுத்தரன் 1
தனை 5

தக்க (4)

நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14
தக்க சமயிகள் தம் திரம் கேட்டதும் – மணி 28/86
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி 30/23
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி 30/23

மேல்


தக்கண (4)

தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி 13/105
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி 13/108
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி 22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி 22/121

மேல்


தக்கன்று (1)

சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி 23/30

மேல்


தக்கன்றே (1)

நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி 18/9

மேல்


தக்கிணன்-தன்னை (1)

தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து – சிலப்.மது 23/95

மேல்


தக்கு (1)

இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி 18/10

மேல்


தக (1)

ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி 28/214

மேல்


தகட்டு (1)

நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/117

மேல்


தகடு (1)

விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – சிலப்.வஞ்சி 27/205

மேல்


தகப்பட்டும் (1)

சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி 30/24

மேல்


தகர்த்து (1)

கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து
கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன் – சிலப்.மது 23/181,182

மேல்


தகர (1)

தகர குழலாள்-தன்னொடு மயங்கி – மணி 4/55

மேல்


தகரும் (1)

ஏழக தகரும் எகின கவரியும் – சிலப்.புகார் 10/5

மேல்


தகவு (12)

தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – சிலப்.மது 13/182
நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – சிலப்.மது 16/17
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – சிலப்.மது 17/116
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/104
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி 3/150
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி 5/36
தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி 6/138
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி 12/43
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி 15/74
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி 16/4
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி 18/129
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி 22/207

மேல்


தகவுடைத்தே (1)

நா புடைபெயராது நாணு தகவுடைத்தே
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/16,17

மேல்


தகவே (1)

தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை – சிலப்.புகார் 3/140

மேல்


தகவோ (1)

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என – சிலப்.வஞ்சி 25/121

மேல்


தகாது (3)

ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – சிலப்.புகார் 7/158
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/26

மேல்


தகு (7)

காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – சிலப்.புகார் 2/90
நால் வேறு வகையின் நய_தகு மரபின் – சிலப்.மது 14/157
அ தகு நல் உரை அறியாயோ நீ – சிலப்.மது 15/148
நாடக மகளிரும் நல தகு மாக்களும் – சிலப்.வஞ்சி 26/141
தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – சிலப்.வஞ்சி 30/185
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி 19/55
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி 24/98

மேல்


தகுதி (5)

சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என – சிலப்.புகார் 10/23
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் – சிலப்.மது 16/101
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி 7/12
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி 23/145
தகுதி என்னார் தன்மை அன்மையின் – மணி 24/24

மேல்


தகுதியும் (1)

தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – சிலப்.மது 23/132

மேல்


தகும் (1)

இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி 27/163,164

மேல்


தகுவது (1)

கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி 27/56

மேல்


தகை (27)

தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 6/15
சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/104
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல் – சிலப்.புகார் 8/100
தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 10/7
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – சிலப்.மது 11/7
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – சிலப்.மது 11/48
தாழ்தரு கோலம் தகை பாராட்ட – சிலப்.மது 14/84
தவத்தோர் ஆயினும் தகை மலர் வண்டின் – சிலப்.மது 14/162
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – சிலப்.மது 15/27
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – சிலப்.மது 15/141
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – சிலப்.மது 15/192
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – சிலப்.வஞ்சி 25/124
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – சிலப்.வஞ்சி 26/107
தமரின் சென்று தகை அடி வணங்க – சிலப்.வஞ்சி 28/89
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/150
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187
தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – சிலப்.வஞ்சி 30/17
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/184
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி 4/66
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி 9/9
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி 10/21
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி 11/58
தற்காத்து அளித்த தகை ஆ அதனை – மணி 15/17
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி 20/44
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/92
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி 24/175
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி 25/14

மேல்


தகை_சால் (8)

தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 6/15
தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 10/7
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – சிலப்.மது 11/7
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – சிலப்.மது 15/141
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – சிலப்.மது 15/192
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – சிலப்.வஞ்சி 26/107
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/184

மேல்


தகைக்குநர் (2)

தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – சிலப்.மது 13/134
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி 23/36

மேல்


தகைப்பு (1)

தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – சிலப்.வஞ்சி 26/181

மேல்


தகைப்பு_அரும் (1)

தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – சிலப்.வஞ்சி 26/181

மேல்


தகைபாராட்டுதல் (1)

தகைபாராட்டுதல் அல்லது யாவதும் – மணி 5/78

மேல்


தகைமை (3)

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – சிலப்.மது 23/202
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி 17/6
தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி 27/27

மேல்


தகைமைய (1)

தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ – சிலப்.வஞ்சி 25/176

மேல்


தகைமையது (4)

தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி 11/50
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி 14/15
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி 25/104
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி 25/217

மேல்


தகைமையள் (4)

தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – சிலப்.மது 23/10
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி 0/21
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி 3/43
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி 15/78

மேல்


தகைமையின் (3)

தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் – சிலப்.மது 15/43
தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி – சிலப்.வஞ்சி 26/67
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி 12/88

மேல்


தகைய (2)

மாதர் தகைய மடவார்கள் முன்னரே – சிலப்.மது 19/9
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65

மேல்


தகையது (1)

குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – சிலப்.வஞ்சி 30/63

மேல்


தகையள் (1)

தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – சிலப்.மது 19/26

மேல்


தகையாளை (1)

சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் – சிலப்.புகார் 1/53

மேல்


தகையேலோர் (1)

தம் மனையில் பாடும் தகையேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/149

மேல்


தகையேன் (1)

தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – சிலப்.மது 11/149

மேல்


தங்கள் (1)

விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து – மணி 28/64

மேல்


தங்கா (3)

தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும் – மணி 12/88
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி 16/12
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் – மணி 18/96

மேல்


தங்காது (5)

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும் – மணி 4/40,41
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி 7/54
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி 9/32
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி 25/127
தங்காது இ பதி தருமத வனத்தே – மணி 28/182

மேல்


தங்கால் (1)

தங்கால் என்பது ஊரே அ ஊர் – சிலப்.மது 23/75

மேல்


தங்கால்-தன்னுடன் (1)

தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கி – சிலப்.மது 23/118,119

மேல்


தங்கி (3)

பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – சிலப்.புகார் 10/155
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி
பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/164,165
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி 26/84,85

மேல்


தங்கிய (5)

மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை – சிலப்.புகார் 1/66,67
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து – சிலப்.புகார் 5/145
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என – சிலப்.வஞ்சி 25/121
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி 27/217
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி 28/109

மேல்


தங்கியது (1)

தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி 14/82

மேல்


தங்கினன் (1)

தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி 13/108

மேல்


தங்குக (1)

தங்குக இவள் என சாபம் பெற்ற – சிலப்.புகார் 6/23

மேல்


தச்சரும் (3)

மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – சிலப்.புகார் 5/29
அவந்தி கொல்லரும் யவன தச்சரும்
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடி – மணி 19/108,109
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி 28/37

மேல்


தசும்பு (1)

நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி 28/14

மேல்


தஞ்சம் (1)

அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – சிலப்.மது 13/64

மேல்


தஞ்சமோ (1)

தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன் – சிலப்.மது 18/20

மேல்


தட்டில் (1)

செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி 19/69

மேல்


தட (22)

அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – சிலப்.புகார் 3/124
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – சிலப்.மது 12/6
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – சிலப்.மது 16/203
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – சிலப்.மது 20/48
வச்சிர தட கை அமரர் கோமான் – சிலப்.மது 23/50
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – சிலப்.மது 23/55
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – சிலப்.மது 23/139
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – சிலப்.மது 23/206
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/197
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/222
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – சிலப்.வஞ்சி 27/66
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/5
தட முலை பூசல்_ஆட்டியை – சிலப்.வஞ்சி 29/35
பாழி தட வரை தோள் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/180
மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி 2/70
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி – மணி 4/112
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி 7/96
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி 19/127
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி 23/27
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி 23/119
வடி வேல் தட கை வானவன் போல – மணி 25/202

மேல்


தடக்கை (2)

தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – சிலப்.புகார் 10/250
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – சிலப்.மது 12/69,70

மேல்


தடத்து (1)

திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – சிலப்.புகார் 2/69

மேல்


தடத்து_இடை (1)

திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – சிலப்.புகார் 2/69

மேல்


தடம் (8)

மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – சிலப்.புகார் 9/58
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – சிலப்.மது 11/89
கரும் தடம் கண்ணியும் கவுந்தி அடிகளும் – சிலப்.மது 11/166
கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – சிலப்.மது 15/128
மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன் – சிலப்.மது 22/120
தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன் – சிலப்.மது 23/118
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/75

மேல்


தடமும் (1)

ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும்
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி – சிலப்.புகார் 8/95,96

மேல்


தடவி (1)

தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி
குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – சிலப்.மது 16/41,42

மேல்


தடவு (2)

மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து – சிலப்.மது 14/99
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – சிலப்.வஞ்சி 26/249

மேல்


தடிந்த (3)

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/50
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 27/125
கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – சிலப்.வஞ்சி 29/164

மேல்


தடிந்து (1)

தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி 16/98

மேல்


தடியவும் (1)

தாதை வாளால் தடியவும் பட்டனன் – மணி 22/79

மேல்


தடியும் (1)

என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி 6/107

மேல்


தடியொடு (1)

வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி 6/84

மேல்


தடுக்கும் (1)

கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் – சிலப்.புகார் 5/9,10

மேல்


தடுமாற்ற (1)

சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி 27/166

மேல்


தடுமாற்று (1)

தையால் உன் தன் தடுமாற்று அவலத்து – மணி 23/102

மேல்


தடுமாறு (1)

தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி 21/33

மேல்


தடுமாறு-காலை (1)

சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி 10/10

மேல்


தடைஇ (1)

தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ
சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி – மணி 5/9,10

மேல்


தண் (51)

அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – சிலப்.புகார் 0/10
சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் – சிலப்.புகார் 2/54
விருந்து புறந்தருஉம் பெரும் தண் வாழ்க்கையும் – சிலப்.புகார் 2/86
தாழி குவளையொடு தண் செங்கழுநீர் – சிலப்.புகார் 4/64
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – சிலப்.புகார் 4/74
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.புகார் 5/13
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – சிலப்.புகார் 5/165
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/160
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/67
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – சிலப்.புகார் 7/157
ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – சிலப்.புகார் 7/158
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – சிலப்.புகார் 8/2
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – சிலப்.புகார் 10/32
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – சிலப்.மது 11/89
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – சிலப்.மது 11/186
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.மது 12/36
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – சிலப்.மது 13/21
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – சிலப்.மது 14/76
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – சிலப்.மது 14/79
நாவல் அம் தண் பொழில் மன்னர் – சிலப்.மது 17/3
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – சிலப்.மது 19/22
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன் – சிலப்.மது 22/17
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – சிலப்.மது 22/41
பூம் தண் பொருநை பொறையன் வாழி – சிலப்.மது 23/83
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/60
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/66
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/173
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – சிலப்.வஞ்சி 26/249
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – சிலப்.வஞ்சி 27/57
தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட – சிலப்.வஞ்சி 27/231
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை – சிலப்.வஞ்சி 28/1
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள – சிலப்.வஞ்சி 28/46
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க – சிலப்.வஞ்சி 28/126
தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்.வஞ்சி 28/153
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/197
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை – சிலப்.வஞ்சி 28/209
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/76
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்.வஞ்சி 30/219
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி 0/25
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி 1/58
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி 1/65
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி 3/12
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி 6/6
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி 11/4
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம் – மணி 12/63
சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் – மணி 14/74
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடி – மணி 19/109
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி 20/41
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி 22/29

மேல்


தண்_தமிழ் (2)

தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்.வஞ்சி 28/153
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை – சிலப்.வஞ்சி 28/209

மேல்


தண்_பதம் (2)

தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/160
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29

மேல்


தண்டத்து (1)

ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி 19/43

மேல்


தண்டம் (1)

கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி – மணி 13/6

மேல்


தண்டலை (2)

பயில் பூ தண்டலை படர்குவம் எனினே – சிலப்.புகார் 10/67
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – சிலப்.வஞ்சி 26/80

மேல்


தண்டலையில் (1)

புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171

மேல்


தண்டா (5)

தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – சிலப்.மது 15/170
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – சிலப்.மது 17/67
தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி 6/126
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி 28/134

மேல்


தண்டின் (1)

தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி 20/62

மேல்


தண்டு (2)

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – சிலப்.மது 15/44
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி 14/30

மேல்


தண்டும் (1)

தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி 6/62

மேல்


தண்டே (3)

விரி குடை தண்டே குண்டிகை காட்டம் – சிலப்.மது 22/31
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் – சிலப்.மது 23/77
வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி 20/61

மேல்


தண்ணளியும் (1)

தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – சிலப்.புகார் 7/143

மேல்


தண்ணீர் (3)

தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – சிலப்.மது 11/201
தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – சிலப்.மது 16/41
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி 10/37

மேல்


தண்ணுமை (8)

தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – சிலப்.புகார் 3/27
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் – சிலப்.புகார் 3/55
தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி – சிலப்.புகார் 3/62
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை – சிலப்.புகார் 3/140
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை
பின் வழி நின்றது முழவே முழவொடு – சிலப்.புகார் 3/140,141
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – சிலப்.மது 22/140
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி 2/21
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி 19/82

மேல்


தண்ணென் (1)

தண்ணென் சாவக தவள மால் வரை – மணி 15/3

மேல்


தண்மையும் (1)

கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை – சிலப்.மது 15/3,4

மேல்


தணந்த (1)

தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் – சிலப்.புகார் 8/61

மேல்


தணந்தார் (1)

தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/177

மேல்


தணித்ததூஉம் (1)

தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி 18/96,97

மேல்


தணித்தற்கு (1)

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி 25/121

மேல்


தணித்தனனே (1)

தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – சிலப்.மது 23/122,123

மேல்


தணிந்தன்றி (1)

காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – சிலப்.மது 19/70

மேல்


தணிய (1)

வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – சிலப்.மது 12/5

மேல்


தணியா (9)

தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே – சிலப்.மது 23/122
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி 2/5
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி 3/19
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி 6/18
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி 12/32
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி 14/102
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி 15/37
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி 25/121
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி 26/2

மேல்


தணியாது (1)

தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி 24/65

மேல்


தணிவு (1)

தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி 17/73

மேல்


தத்தம் (2)

தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி 27/8
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி 29/168

மேல்


தத்தமில் (1)

சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி 30/17

மேல்


தத்து (2)

தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/7
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி 8/3

மேல்


தத்துவன் (1)

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் – சிலப்.புகார் 10/182

மேல்


ததர் (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி 3/107

மேல்


ததையும் (1)

இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – சிலப்.புகார் 7/140

மேல்


தந்த (4)

தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/129
வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி 15/51
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி 26/70,71
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் – மணி 27/172

மேல்


தந்தது (2)

தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி 19/152
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி 28/233

மேல்


தந்தனர் (2)

பந்தும் கழங்கும் தந்தனர் பரசி – சிலப்.மது 12/35
பகைபுறத்து தந்தனர் ஆயினும் ஆங்கு அவை – சிலப்.வஞ்சி 25/154

மேல்


தந்தி (1)

தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி 17/44

மேல்


தந்திர (2)

தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் – சிலப்.மது 16/180
தரும வினைஞரும் தந்திர வினைஞரும் – சிலப்.வஞ்சி 26/41

மேல்


தந்திரம் (1)

தந்திரம் இடனே காலம் கருவி என்று – சிலப்.மது 16/167

மேல்


தந்திரிகரத்தொடு (1)

தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து – சிலப்.மது 13/107

மேல்


தந்து (12)

தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 6/15
மகர வாரி வளம் தந்து ஓங்கிய – சிலப்.புகார் 6/128
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/129
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
தருக என தந்து தான் முன் வைப்ப – சிலப்.மது 20/82
விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து – சிலப்.மது 22/82,83
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/147,148
உறி தாழ் கரகமும் என் கை தந்து
குறிக்கோள் கூறி போயினன் வாரான் – சிலப்.வஞ்சி 30/90,91
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி 5/65
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி 6/156
அமுதசுரபி அங்கையில் தந்து என் – மணி 25/146

மேல்


தந்தேன் (3)

இடை குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி – சிலப்.மது 15/130,131
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன்
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – சிலப்.வஞ்சி 30/63,64
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – சிலப்.வஞ்சி 30/164

மேல்


தந்தை (4)

தந்தை முனியா தாய் பசு ஆக – மணி 25/70
தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி 27/284
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி 29/14
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி 29/31

மேல்


தந்தைக்கு (1)

தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – சிலப்.மது 21/31

மேல்


தந்தைக்கும் (1)

தாயத்தாரோடும் வழக்கு உரைத்து தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – சிலப்.புகார் 9/31,32

மேல்


தந்தையுடனே (1)

பைம்_தொடி தந்தையுடனே பகவன் – மணி 26/54

மேல்


தந்தையும் (3)

தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி 3/5
தருமதத்தனும் தந்தையும் தாயரும் – மணி 22/101
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி 27/76

மேல்


தந்தையை (1)

தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி 8/39

மேல்


தப்பிய (3)

வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – சிலப்.மது 19/58
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி 0/76
வாளின் தப்பிய வல் வினை அன்றே – மணி 21/60

மேல்


தப்பும் (1)

இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி 27/157,158

மேல்


தம் (36)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி – சிலப்.புகார் 1/36,37
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – சிலப்.புகார் 5/111
மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – சிலப்.புகார் 6/125
தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – சிலப்.புகார் 7/143
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் – சிலப்.புகார் 8/61
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு – சிலப்.மது 12/144
சாலி அரிசி தம் பால் பயனொடு – சிலப்.மது 16/27
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – சிலப்.மது 23/168
தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ – சிலப்.வஞ்சி 25/176
தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும் – சிலப்.வஞ்சி 26/78
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – சிலப்.வஞ்சி 26/107
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – சிலப்.வஞ்சி 27/36
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/30
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – சிலப்.வஞ்சி 28/200
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/148
தம் மனையில் பாடும் தகையேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/149
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/150
கோடா செங்கோல் சோழர் தம் குலக்கொடி – மணி 0/23
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி 0/88
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும் – மணி 1/12
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும் – மணி 1/12
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி 1/13
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி 6/131
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி 7/83
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/59
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி 13/22
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/121
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி 17/90
பத்தினி பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே – மணி 18/15,16
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி 18/102
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி 21/63
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி 25/164
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி 27/2
தக்க சமயிகள் தம் திரம் கேட்டதும் – மணி 28/86

மேல்


தம்-பால் (1)

தள்ளாது ஆகும் காமம் தம்-பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி 22/172,173

மேல்


தம்தமில் (1)

தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி 28/8

மேல்


தம்பியொடும் (1)

தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – சிலப்.மது 17/144

மேல்


தம்மால் (1)

பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த – மணி 19/160

மேல்


தம்மில் (4)

தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி 29/98
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி 29/225
சபக்க கட ஆதிகள் தம்மில்
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி 29/250,251
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி 29/386

மேல்


தம்மின் (1)

தம்மின் துன்பம் தாம் நனி எய்த – சிலப்.வஞ்சி 30/31

மேல்


தம்முடன் (4)

சந்தி ஐந்தும் தம்முடன் கூடி – சிலப்.புகார் 10/19
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்
சாதுவன் தானும் சாவுற்றான் என – மணி 16/20,21
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த – மணி 19/24,25
செல்லும்-காலை தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும் – மணி 28/235,236

மேல்


தம்முடைய (1)

தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – சிலப்.புகார் 7/143

மேல்


தம்முள் (6)

விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி – மணி 10/63
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி 13/70
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி 22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி 22/168
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி 22/204
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி 26/81

மேல்


தம்முன் (2)

மாயவனுடன் தம்முன் ஆடிய – சிலப்.மது 17/28
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி 22/147,148

மேல்


தம்முன்னினொடும் (1)

மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – சிலப்.மது 17/113

மேல்


தம்முனும் (1)

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி 19/65

மேல்


தம்முனோன் (2)

மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – சிலப்.மது 17/106
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – சிலப்.மது 17/110

மேல்


தம்மை (2)

ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி 10/52
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி 28/239

மேல்


தம்மொடு (5)

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலை தும்பி வாய் வைத்து ஊத – சிலப்.புகார் 4/15,16
காவிதி மந்திர கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – சிலப்.மது 22/9,10
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் – மணி 17/87
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடி – மணி 19/109
தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி – மணி 21/152

மேல்


தம்மொடும் (1)

விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி – சிலப்.வஞ்சி 26/160

மேல்


தம்மோர் (1)

வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்க கூத்தியர் – மணி 18/34,35

மேல்


தம (1)

தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி 8/57

மேல்


தமக்கு (3)

தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – சிலப்.வஞ்சி 29/193
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி 16/100
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி 16/110

மேல்


தமக்கும் (1)

தேவியர் தமக்கும் தீது இன்றோ என – மணி 12/42

மேல்


தமது (1)

செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி 23/12

மேல்


தமர் (7)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள் – சிலப்.புகார் 0/6
தமர் தொழ வந்த குமரி கோலத்து – சிலப்.மது 12/72
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – சிலப்.மது 15/16
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி – சிலப்.மது 23/86
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த – சிலப்.மது 23/197
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி 5/138
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி 10/36

மேல்


தமர்_முதல் (1)

தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – சிலப்.மது 15/16

மேல்


தமராரும் (1)

தலைவனை வானோர் தமராரும் கூடி – சிலப்.வஞ்சி 24/105

மேல்


தமரில் (1)

தமரில் தந்து தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 6/15

மேல்


தமரின் (2)

தமரின் சென்று தகை அடி வணங்க – சிலப்.வஞ்சி 28/89
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி 13/75

மேல்


தமரொடு (1)

தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து – சிலப்.வஞ்சி 26/122

மேல்


தமரொடும் (1)

தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி 13/22

மேல்


தமனிய (7)

சாமரை கவரியும் தமனிய அடைப்பையும் – சிலப்.மது 14/128
தாரன் மாலையன் தமனிய பூணினன் – சிலப்.மது 15/157
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/207
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை – சிலப்.வஞ்சி 28/1
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – சிலப்.வஞ்சி 28/50
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி 3/36
சாலையும் கூடமும் தமனிய பொதியிலும் – மணி 28/66

மேல்


தமனியம் (1)

தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின் – மணி 19/114

மேல்


தமாலம் (1)

சண்பகம் மாதவி தமாலம் கருமுகை – சிலப்.புகார் 8/45

மேல்


தமியள் (3)

தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி 4/104
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி 18/124
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி 24/32

மேல்


தமியன் (2)

தானே தமியன் வருவோன் தன்முன் – மணி 14/72
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி 16/58

மேல்


தமியேன் (2)

யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி 6/134

மேல்


தமிழ் (23)

அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – சிலப்.புகார் 0/10
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி – சிலப்.புகார் 3/38
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – சிலப்.புகார் 8/2
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – சிலப்.புகார் 10/58
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – சிலப்.மது 12/48
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த – சிலப்.மது 23/63
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – சிலப்.மது 23/217
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/66
வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன் – சிலப்.வஞ்சி 25/158
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – சிலப்.வஞ்சி 25/171
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – சிலப்.வஞ்சி 26/161
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – சிலப்.வஞ்சி 26/185
வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த – சிலப்.வஞ்சி 26/221
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/5
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/189
தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்.வஞ்சி 28/153
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை – சிலப்.வஞ்சி 28/209
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் – சிலப்.வஞ்சி 29/13
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்.வஞ்சி 30/219
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி 0/25
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி 0/97
தண் தமிழ் வினைஞர் தம்மொடு கூடி – மணி 19/109
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி 25/139

மேல்


தமிழ்நாடு (1)

இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – சிலப்.வஞ்சி 25/165

மேல்


தமிழக (1)

சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி 17/62

மேல்


தமிழகம் (1)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய – சிலப்.புகார் 3/37

மேல்


தமிழே (1)

ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே – சிலப்.புகார் 3/45,46

மேல்


தயங்கு (5)

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் – சிலப்.புகார் 1/58
தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி – சிலப்.புகார் 2/82
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – சிலப்.வஞ்சி 25/80
தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி 7/100
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப – மணி 30/8

மேல்


தர (1)

வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி 28/38

மேல்


தரள (1)

வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – சிலப்.புகார் 7/167

மேல்


தரற்கு (1)

வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி – மணி 6/184

மேல்


தரிசனை (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி 30/258,259

மேல்


தரியாது (1)

இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி 6/68,69

மேல்


தரின் (2)

ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி 6/172
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி 6/174

மேல்


தரு (31)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – சிலப்.புகார் 3/123
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் – சிலப்.புகார் 5/11
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து – சிலப்.புகார் 5/145
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/130
பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – சிலப்.புகார் 7/69
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் – சிலப்.புகார் 8/98
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – சிலப்.புகார் 9/9
குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – சிலப்.புகார் 9/70
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று – சிலப்.புகார் 10/211
கவுந்தி இட்டது தவம் தரு சாபம் – சிலப்.புகார் 10/233
மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – சிலப்.மது 12/143
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – சிலப்.மது 14/98
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி – சிலப்.மது 15/1
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/7
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – சிலப்.மது 17/56
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – சிலப்.மது 21/60
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/72
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/1
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் – சிலப்.வஞ்சி 27/79
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – சிலப்.வஞ்சி 27/168
நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது – சிலப்.வஞ்சி 28/3
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி – சிலப்.வஞ்சி 29/31
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி 5/16
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி 13/54
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி 15/77
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி 21/20
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி 21/20
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி 22/53
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது – மணி 22/108
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப – மணி 28/41

மேல்


தருக்கி (1)

தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி
மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – சிலப்.புகார் 2/82,83

மேல்


தருக்கிய (1)

தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி 25/91

மேல்


தருக (4)

பெரியோன் தருக திரு நுதல் ஆக என – சிலப்.புகார் 2/41
வருக மற்று அவள் தருக ஈங்கு என – சிலப்.மது 20/57
தருக என தந்து தான் முன் வைப்ப – சிலப்.மது 20/82
என் மனை தருக என இராசமாதேவி – மணி 24/76

மேல்


தருகுவன் (1)

தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி 6/174

மேல்


தருதல் (1)

தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி 29/116

மேல்


தருதலின் (1)

மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி – மணி 11/90

மேல்


தருதற்கு (2)

தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி 30/225
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி 30/251

மேல்


தருதி (1)

தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136

மேல்


தருநரும் (1)

பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்னகாரரும் தோலின் துன்னரும் – சிலப்.புகார் 5/31,32

மேல்


தருநிலை (1)

தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி 5/114

மேல்


தருப்பை (1)

பிரியா தருப்பை பிடித்த கையினன் – சிலப்.மது 22/32

மேல்


தருப்பையில் (1)

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி 23/13

மேல்


தரும் (10)

மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – சிலப்.புகார் 9/71
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/19
மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – சிலப்.மது 15/150
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – சிலப்.வஞ்சி 26/154
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி 22/93
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் – மணி 27/258
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி 29/135
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி 30/94

மேல்


தரும (9)

தரும முதல்வன் தலைவன் தருமன் – சிலப்.புகார் 10/178
தரும வினைஞரும் தந்திர வினைஞரும் – சிலப்.வஞ்சி 26/41
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி 8/63
தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி 10/26
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 11/30
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 12/57
தரும பீடிகை சாற்றுக என்றே – மணி 25/63
தரும பீடிகை இது என காட்ட – மணி 25/133
தரும சாரணர் தங்கிய குணத்தோர் – மணி 28/109

மேல்


தருமசாவகன்-தன் (1)

தருமசாவகன்-தன் அடி வணங்கி – மணி 25/2

மேல்


தருமத (1)

தங்காது இ பதி தருமத வனத்தே – மணி 28/182

மேல்


தருமதத்தனும் (4)

தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/82
தருமதத்தனும் தந்தையும் தாயரும் – மணி 22/101
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/107
தானம் செய் என தருமதத்தனும்
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி 22/139,140

மேல்


தருமம் (5)

தருமம் சாற்றும் சாரணர் தோன்ற – சிலப்.புகார் 10/163
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன் – சிலப்.மது 15/155
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 0/93
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி 25/39
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 30/263

மேல்


தருமமும் (1)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி 21/163

மேல்


தருமன் (1)

தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன் – சிலப்.புகார் 10/178,179

மேல்


தருமாத்திகாயம் (1)

தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி 27/187

மேல்


தருவது (1)

ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/38,39

மேல்


தருவர் (1)

தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி 6/168

மேல்


தருவன (2)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – சிலப்.புகார் 10/65
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் – மணி 23/129

மேல்


தருவனர் (1)

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட – சிலப்.புகார் 2/7

மேல்


தருவாய் (1)

மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – சிலப்.புகார் 9/39

மேல்


தருஉம் (1)

அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம் – சிலப்.புகார் 2/5

மேல்


தரூஉம் (8)

எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – சிலப்.வஞ்சி 26/12,13
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி 3/97
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி 5/34
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி 12/92,93
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி 16/49,50
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி 21/157,158
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி 22/45,46
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/173,174

மேல்


தரை (1)

தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – சிலப்.மது 19/44

மேல்


தலத்து (1)

கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி 28/113

மேல்


தலம் (1)

இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/169

மேல்


தலை (63)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – சிலப்.புகார் 1/31
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி – சிலப்.புகார் 3/161
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – சிலப்.புகார் 4/9
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகும் – சிலப்.புகார் 5/21
சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/84,85
கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – சிலப்.புகார் 5/115
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/160
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – சிலப்.புகார் 7/234
கவரி செந்நெல் காய் தலை சொரிய – சிலப்.புகார் 10/124
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – சிலப்.புகார் 10/193
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – சிலப்.புகார் 10/205
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – சிலப்.மது 11/37
அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் – சிலப்.மது 11/75
அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் – சிலப்.மது 11/75
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – சிலப்.மது 11/108
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – சிலப்.மது 12/20
தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் – சிலப்.மது 12/66
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/100
வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – சிலப்.மது 14/5
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி – சிலப்.மது 14/87
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – சிலப்.மது 14/156
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – சிலப்.மது 16/74
இடி படை வானவன் முடி_தலை உடைத்த – சிலப்.மது 17/163
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47
நீடி தலையை வணங்கி தலை சுமந்த – சிலப்.மது 21/33
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – சிலப்.மது 23/165
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் – சிலப்.வஞ்சி 24/103
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – சிலப்.வஞ்சி 25/55
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/172
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – சிலப்.வஞ்சி 25/183
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – சிலப்.வஞ்சி 26/13,14
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – சிலப்.வஞ்சி 26/34
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/60
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – சிலப்.வஞ்சி 26/80
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – சிலப்.வஞ்சி 26/81
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – சிலப்.வஞ்சி 26/236
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – சிலப்.வஞ்சி 26/242
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – சிலப்.வஞ்சி 26/242
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – சிலப்.வஞ்சி 27/36
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் – சிலப்.வஞ்சி 27/39,40
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – சிலப்.வஞ்சி 27/51
தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – சிலப்.வஞ்சி 28/94
கயம் தலை யானையின் கவிகையின் காட்டி – சிலப்.வஞ்சி 28/101
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/173
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – சிலப்.வஞ்சி 29/26
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – சிலப்.வஞ்சி 30/21
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – சிலப்.வஞ்சி 30/38
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி 5/67
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/51
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி 6/77
விரத யாக்கையர் உடை தலை தொகுத்த ஆங்கு – மணி 6/88
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி 6/120
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி 8/36
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/2
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி 9/3
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி 10/9
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி 10/14
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து – மணி 12/75
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/114
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி 14/103
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி 19/123
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி 27/34
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி 30/1

மேல்


தலை_நாள் (1)

தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/160

மேல்


தலைக்கண் (1)

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி – சிலப்.புகார் 8/25

மேல்


தலைக்கீடு (2)

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
சஞ்சயன் முதலா தலைக்கீடு பெற்ற – சிலப்.வஞ்சி 26/137

மேல்


தலைக்கு (1)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – சிலப்.புகார் 6/107

மேல்


தலைக்கு_அணி (1)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – சிலப்.புகார் 6/107,108

மேல்


தலைக்கொண்ட (3)

ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – சிலப்.புகார் 5/164,165
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – சிலப்.புகார் 10/26
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து – சிலப்.வஞ்சி 25/118

மேல்


தலைக்கொண்டு (1)

இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி 5/45

மேல்


தலைக்கோல் (6)

தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய – சிலப்.புகார் 3/3
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 3/120,121
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி – சிலப்.புகார் 3/161
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – சிலப்.மது 14/154
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு – சிலப்.வஞ்சி 28/100
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – சிலப்.வஞ்சி 30/20

மேல்


தலைச்சாவகன் (1)

தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி 21/179

மேல்


தலைச்செங்கானத்து (1)

தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை – சிலப்.மது 15/11,12

மேல்


தலைத்தலை (3)

தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி 2/5
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி 3/19
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர – மணி 12/32

மேல்


தலைத்தாள் (1)

தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள் – சிலப்.வஞ்சி 25/82

மேல்


தலைதடுமாறா (1)

பிரிவை தலைதடுமாறா சொல்லுதல் – மணி 29/461

மேல்


தலைநாளை (1)

தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/129

மேல்


தலைநின்று (2)

சீலம் தாங்கி தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/137,138
சீலம் தாங்கி தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/78,79

மேல்


தலைநீங்கிய (1)

அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி 11/84

மேல்


தலைநோய் (1)

தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – சிலப்.மது 16/135

மேல்


தலைப்பட்ட (1)

அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி 23/29

மேல்


தலைப்பட்டோர் (1)

ஆர் அணங்கு ஆக அறம் தலைப்பட்டோர்
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும் – சிலப்.மது 15/193,194

மேல்


தலைப்படுத்தினள் (1)

ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்
நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – சிலப்.மது 16/16,17

மேல்


தலைப்படுவோன் (1)

நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன்
காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு – சிலப்.மது 13/43,44

மேல்


தலைப்பெயரும் (1)

இரவு தலைப்பெயரும் வைகறை காறும் – சிலப்.புகார் 4/80

மேல்


தலைபோகா (1)

சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – சிலப்.மது 12/21

மேல்


தலைமகள் (1)

தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி 21/14

மேல்


தலைமகன் (1)

தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி 3/97

மேல்


தலைமகனை (1)

கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – சிலப்.மது 23/166

மேல்


தலைமயங்கிய (6)

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகும் – சிலப்.புகார் 5/21
வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – சிலப்.புகார் 6/154
வந்து தலைமயங்கிய வான் பெரு மன்றத்து – சிலப்.புகார் 10/20
வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய
அரசு விழை திருவின் அங்காடி வீதியும் – சிலப்.மது 14/178,179
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து – சிலப்.வஞ்சி 25/34
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி 28/167,168

மேல்


தலைமை (1)

தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி 24/79

மேல்


தலைமையா (1)

தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி 24/79

மேல்


தலைமையின் (2)

தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 11/30
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 12/57

மேல்


தலையீண்டும் (1)

மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி 1/25,26

மேல்


தலையும் (3)

தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய – சிலப்.வஞ்சி 26/205
தலையும் தோளும் விலைபெற கிடந்தோர் – சிலப்.வஞ்சி 27/28
தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி 21/59

மேல்


தலையெடுத்தாய் (1)

தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி 22/103

மேல்


தலையை (1)

நீடி தலையை வணங்கி தலை சுமந்த – சிலப்.மது 21/33

மேல்


தலைவ (1)

தென்னம் பொருப்பின் தலைவ வாழி – சிலப்.மது 20/43

மேல்


தலைவந்து (1)

உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என – சிலப்.புகார் 6/111

மேல்


தலைவந்தோர் (2)

மலைத்து தலைவந்தோர் வாளொடு மடிய – சிலப்.வஞ்சி 27/35
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர்
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/123,124

மேல்


தலைவர்-தம்மொடு (1)

தானை தலைவர்-தம்மொடு குழீஇ – சிலப்.வஞ்சி 26/4

மேல்


தலைவர்க்கு (1)

பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து – சிலப்.வஞ்சி 26/49

மேல்


தலைவரும் (3)

யானை வீரரும் இவுளி தலைவரும்
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/76,77
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – சிலப்.வஞ்சி 26/80
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி 30/117

மேல்


தலைவற்கு (1)

தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – சிலப்.வஞ்சி 28/94

மேல்


தலைவன் (10)

தரும முதல்வன் தலைவன் தருமன் – சிலப்.புகார் 10/178
தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன் – சிலப்.மது 18/20
தலைவன் என்போன்-தானும் தோன்றி – சிலப்.மது 22/102
அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி 1/9
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி 5/69
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 11/30
தரும தலைவன் தலைமையின் உரைத்த – மணி 12/57
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி 21/63
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி 27/168
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி 29/13,14

மேல்


தலைவனை (4)

விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி – சிலப்.புகார் 5/168
அமரர் தலைவனை வணங்குதும் யாம் என – சிலப்.புகார் 6/27
தலைவனை வானோர் தமராரும் கூடி – சிலப்.வஞ்சி 24/105
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி 1/5

மேல்


தலைவனொடு (2)

போதி தலைவனொடு பொருந்தி தோன்றும் – மணி 11/43
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து – மணி 15/26

மேல்


தலைவி (1)

வானோர் தலைவி மண்ணோர் முதல்வி – மணி 14/19

மேல்


தலைவியை (1)

தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி 14/21

மேல்


தவ்வை (2)

பட்டோன் தவ்வை படு துயர் கண்டு – சிலப்.மது 15/80
தாரை தவ்வை தன்னொடு கூடிய – மணி 7/104

மேல்


தவ்வையர் (3)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி 10/51
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 11/136
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 12/15

மேல்


தவ்வையும் (1)

ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி – சிலப்.மது 16/52

மேல்


தவ (27)

சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – சிலப்.புகார் 10/192
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – சிலப்.புகார் 10/245
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – சிலப்.மது 12/48
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – சிலப்.மது 13/135
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – சிலப்.மது 15/14
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும் – சிலப்.மது 15/194
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 28/105
செய் தவ பயன்களும் சிறந்தோர் படிவமும் – சிலப்.வஞ்சி 30/143
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி 0/15
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி 0/20
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 0/93
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும் – மணி 2/56
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி 3/149
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி 5/69
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி 5/86
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி 6/97
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி 7/13
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 8/61
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி 12/119
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி 22/22
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி 22/174
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி 24/7
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி 24/101
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் – மணி 26/74
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி 28/139
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி 28/150
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 30/263

மேல்


தவக்கொடி (1)

மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி 7/37

மேல்


தவத்தள் (1)

ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி 5/16

மேல்


தவத்தால் (2)

தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி 28/142
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி 28/193

மேல்


தவத்தீர் (4)

உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான் – சிலப்.புகார் 10/50
நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – சிலப்.புகார் 10/223
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – சிலப்.புகார் 10/239
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான் – சிலப்.மது 14/20

மேல்


தவத்தீரே (1)

விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே
உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/99,100

மேல்


தவத்து (6)

மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – சிலப்.புகார் 10/216
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/113
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/15
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – சிலப்.வஞ்சி 27/99
யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி 0/56
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி 23/64

மேல்


தவத்து_ஆட்டி (1)

மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/15

மேல்


தவத்து_ஆட்டியும் (2)

மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும்
தீது தீர் நியம தென் கரை எய்தி – சிலப்.புகார் 10/216,217
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/113

மேல்


தவத்து_ஆட்டியை (1)

செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி 23/64

மேல்


தவத்தோய் (1)

தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி 19/143

மேல்


தவத்தோர் (3)

தவத்தோர் ஆயினும் தகை மலர் வண்டின் – சிலப்.மது 14/162
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – சிலப்.மது 15/149
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி 28/134

மேல்


தவத்தோர்க்கு (1)

சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்ற – மணி 21/57,58

மேல்


தவம் (27)

அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர் – சிலப்.புகார் 2/9
தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – சிலப்.புகார் 5/128
செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார் – சிலப்.புகார் 9/17
கவுந்தி இட்டது தவம் தரு சாபம் – சிலப்.புகார் 10/233
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/88
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/92
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/96
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – சிலப்.மது 14/26
செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – சிலப்.மது 23/172
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் – சிலப்.வஞ்சி 27/79
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/190
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி 2/33
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/139
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி 14/41
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி 14/89
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி 18/82
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி 18/122
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி 18/126
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி 22/182
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி 26/7
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி 28/73
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி 28/100
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி – மணி 28/114
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி 28/130
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி 28/142
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி 28/188

மேல்


தவமும் (1)

தவமும் தருமமும் சார்பின் தோற்றமும் – மணி 21/163

மேல்


தவர் (3)

பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த – மணி 19/160
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி 25/66
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி 28/229

மேல்


தவர்க்கு (1)

அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி 24/95

மேல்


தவல் (2)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி 3/87
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி 30/117

மேல்


தவல்_அரு (1)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி 3/87

மேல்


தவல்_இல் (1)

தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி 30/117

மேல்


தவலா (1)

தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி 4/119

மேல்


தவழ் (1)

திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும் – மணி 8/28

மேல்


தவழும் (1)

மின் தவழும் இமய நெற்றியில் – சிலப்.வஞ்சி 29/15

மேல்


தவள (10)

தவள வாள் நகை கோவலன் இழப்ப – சிலப்.புகார் 4/55
தவள முத்தம் குறுவாள் செம் கண் – சிலப்.புகார் 7/94
தவள முத்தம் குறுவாள் செம் கண் – சிலப்.புகார் 7/95
பவள வாய்ச்சி தவள வாள் நகைச்சி – சிலப்.மது 12/56
குவளை உண்கண் தவள வாள் முகத்தி – சிலப்.மது 23/2
பவள செ வாய் தவள வாள் நகை – மணி 3/117
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி 15/3
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி 18/160
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி 19/112
பவள கடிகையில் தவள வாள் நகையும் – மணி 20/75

மேல்


தவறு (9)

மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/36
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/40
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/44
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/45
மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/49
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – சிலப்.மது 21/41
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி 13/98
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி 18/54
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி 21/170

மேல்


தவன் (9)

பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி 0/19
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/85
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி 1/3
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால் – மணி 17/53
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/90
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி 24/11
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/205
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/162

மேல்


தவா (2)

தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி 3/55
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி 9/53

மேல்


தவாது (1)

தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி 27/52

மேல்


தவாஅ (1)

வழங்க தவாஅ வளத்தது ஆகி – சிலப்.புகார் 2/4

மேல்


தவிசில் (1)

செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின் – சிலப்.மது 16/37

மேல்


தவிர்த்தனை (1)

தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி 17/73

மேல்


தவிர்தலின் (1)

தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி 29/13

மேல்


தவிர்ந்திலன் (1)

தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி 6/18

மேல்


தவிர்வு (1)

தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி 21/14

மேல்


தழல் (2)

தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – சிலப்.வஞ்சி 28/110

மேல்


தழீஇ (11)

இட கை நால் விரல் மாடகம் தழீஇ
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே – சிலப்.புகார் 8/28,29
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – சிலப்.மது 14/75
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – சிலப்.மது 16/95
கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – சிலப்.மது 19/36
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – சிலப்.மது 19/61
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர் – சிலப்.வஞ்சி 28/31,32
ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த – சிலப்.வஞ்சி 30/229
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி 4/56,57
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி 5/67
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி 6/139,140
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி 6/210,211

மேல்


தழீஇக்கொண்டு (1)

முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – சிலப்.மது 21/14,15

மேல்


தழீஇய (1)

உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி 24/27

மேல்


தழுவவும் (1)

விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி 7/53,54

மேல்


தழூஉம் (1)

மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம்
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – சிலப்.மது 14/116,117

மேல்


தள்ளாது (1)

தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி 22/172

மேல்


தளர் (7)

தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி – சிலப்.மது 23/86
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – சிலப்.மது 23/93
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/185
தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – சிலப்.வஞ்சி 30/17
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி 3/141
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி 4/98
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி 7/54

மேல்


தளர்ச்சி (1)

தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – சிலப்.மது 13/94

மேல்


தளர்ந்த (4)

தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல் – சிலப்.புகார் 8/100
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – சிலப்.மது 15/44
தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் – சிலப்.மது 20/85
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி 14/30

மேல்


தளர்ந்திடுதல் (1)

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉரு தன்மை – மணி 30/101,102

மேல்


தளர்ந்து (3)

சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி 9/65
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 21/55,56
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி 24/99,100

மேல்


தளரா (1)

தளரா தாரம் விளரிக்கு ஈத்து – சிலப்.புகார் 3/76

மேல்


தளவமும் (2)

குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – சிலப்.மது 13/155
பிடவமும் தளவமும் முட முள் தாழையும் – மணி 3/163

மேல்


தளவும் (1)

குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி 19/93

மேல்


தளிர் (8)

பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம் – சிலப்.புகார் 4/41
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – சிலப்.மது 13/23
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – சிலப்.மது 13/24
மா தளிர் மேனி மாதவி மடந்தை – சிலப்.மது 15/22
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – சிலப்.வஞ்சி 28/25
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – சிலப்.வஞ்சி 30/46
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி 3/159
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி 20/65

மேல்


தளிர்ப்ப (1)

அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம் – மணி 18/72,73

மேல்


தளிரின (1)

நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – சிலப்.வஞ்சி 30/19,20

மேல்


தளை (7)

அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/183
தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – சிலப்.புகார் 7/78
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/177
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து – சிலப்.புகார் 8/66
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – சிலப்.வஞ்சி 27/229
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி 15/63
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி 18/68

மேல்


தற்காத்து (2)

தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – சிலப்.மது 15/185
தற்காத்து அளித்த தகை ஆ அதனை – மணி 15/17

மேல்


தற்கிழமை (1)

குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின் – சிலப்.புகார் 3/85

மேல்


தற்பாராட்டும் (1)

தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி 20/71

மேல்


தறியை (1)

ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி 27/68

மேல்


தறியோ (1)

மையல் தறியோ மகனோ என்றல் – மணி 27/66

மேல்


தன் (133)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – சிலப்.புகார் 0/22
தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – சிலப்.புகார் 3/78
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன்
வாக்கினால் ஆடு_அரங்கில் வந்து – சிலப்.புகார் 3/178,179
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – சிலப்.புகார் 5/220
பட்ட வகை தன் செவியின் ஓர்த்து – சிலப்.புகார் 7/16
மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/20
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – சிலப்.புகார் 7/232
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் – சிலப்.புகார் 8/20
என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – சிலப்.புகார் 8/103
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன்
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – சிலப்.புகார் 9/34,35
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – சிலப்.புகார் 10/193
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி – சிலப்.மது 11/17
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – சிலப்.மது 11/186
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – சிலப்.மது 13/94
தாதையை கேட்கின் தன் குலவாணர் – சிலப்.மது 15/126
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – சிலப்.மது 15/141
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – சிலப்.மது 15/195
வாயில் கழிந்து தன் மனை புக்கனளால் – சிலப்.மது 15/218
தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – சிலப்.மது 16/41
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் – சிலப்.மது 16/101
காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து – சிலப்.மது 16/133,134
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – சிலப்.மது 16/135
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – சிலப்.மது 16/219
ஐயை தன் மகளை கூஉய் – சிலப்.மது 17/8
என்று தன் மகளை நோக்கி – சிலப்.மது 17/50
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – சிலப்.மது 17/74
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – சிலப்.மது 18/32
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – சிலப்.மது 19/35
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64
கோப்பெருந்தேவி சென்று தன்
தீ கனா திறம் உரைப்ப – சிலப்.மது 20/32,33
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன்
அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – சிலப்.மது 20/66,67
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – சிலப்.மது 21/3
மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – சிலப்.மது 21/18
பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் – சிலப்.மது 21/58
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன் – சிலப்.மது 23/73
தன் பதி பெயர்ந்தனனாக நன் கலன் – சிலப்.மது 23/98
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – சிலப்.வஞ்சி 25/80
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள் – சிலப்.வஞ்சி 25/82
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – சிலப்.வஞ்சி 25/85
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள் – சிலப்.வஞ்சி 25/89
பாடி இருக்கை பகல் வெய்யோன் தன்
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/88,89
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – சிலப்.வஞ்சி 26/185
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு – சிலப்.வஞ்சி 27/13
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – சிலப்.வஞ்சி 27/101
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – சிலப்.வஞ்சி 27/175
பொடி ஆடிய கரு முகில் தன்
புறம் புதைப்ப அறம் பழித்து – சிலப்.வஞ்சி 29/41,42
கோவலன் தன் வினை உருத்து – சிலப்.வஞ்சி 29/43
தன் பயந்தாட்கு இல்லை தன்னை புறங்காத்த – சிலப்.வஞ்சி 29/77
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/88
தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே – சிலப்.வஞ்சி 30/33
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – சிலப்.வஞ்சி 30/46
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/72
மாடல மறையோன் தன் முகம் நோக்க – சிலப்.வஞ்சி 30/117
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – சிலப்.வஞ்சி 30/169
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க – சிலப்.வஞ்சி 30/178
தன் திறம் உரைத்த தகை_சால் நல் மொழி – சிலப்.வஞ்சி 30/184
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/7
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி 3/41
வல்லுந-கொல்லோ மடந்தை தன் நடை – மணி 3/153
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/156
முருக செவ்வி முகந்து தன் கண்ணால் – மணி 5/14
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி 5/36
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி 5/51
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி 5/65
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி 5/91
தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி 5/124
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து – மணி 6/183
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி 7/12
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/107
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி 7/132
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/19
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி 13/53
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/71
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி 13/101
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி 14/16
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி 14/98
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி 15/6
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி 15/8
எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி 16/68
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி 16/127
பட்டேன் என் தன் பழ வினை பயத்தால் – மணி 17/14
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி 18/83
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி 18/99
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் – மணி 18/120
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி 18/129
குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு – மணி 18/145
காயசண்டிகை தன் கையில் காட்டி – மணி 18/154
முதியாள் உன் தன் கோட்டம் புகுந்த – மணி 18/169
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அ நாள் – மணி 19/51,52
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி 19/98,99
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி 20/105
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி – மணி 20/114
சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம் – மணி 20/119
தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி 21/88
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி 21/89
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி 21/96
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/82
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/107
காயசண்டிகை தன் கணவன் ஆகிய – மணி 22/198
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து – மணி 22/202
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி 23/36
தையால் உன் தன் தடுமாற்று அவலத்து – மணி 23/102
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/111
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் – மணி 24/2
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி 24/13
மணிமேகலை தன் வாய்மொழியால் அது – மணி 24/64
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி 24/72
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி 24/175
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி 25/36
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/38
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி 25/59
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி 25/116
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் – மணி 25/178
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/80
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி 26/89
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க – மணி 26/91
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும் – மணி 27/134
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி 27/177
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் – மணி 28/9
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி 28/74
சாவக மன்னன் தன் நாடு எய்த – மணி 28/83
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி 28/220
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி 29/4
தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன் – மணி 29/13
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி 29/116
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி 29/160
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி 29/164

மேல்


தன்-பால் (5)

தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி 4/119
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி 14/96
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி 21/28
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி 24/88
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி 28/177

மேல்


தன்-வயின் (1)

தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி 3/97

மேல்


தன்ம (19)

பக்க தன்ம வசனம் ஆகும் – மணி 29/71
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி 29/80
வெளிப்பட்டுள சாத்திய தன்ம திறம் – மணி 29/114
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி 29/276
தன்ம விசேட விபரீத சாதனம் – மணி 29/277
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி 29/281
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி 29/286
தன்ம விசேட விபரீத சாதனம் – மணி 29/288
சாதன தன்ம விகலமும் சாத்திய – மணி 29/331
தன்ம விகலமும் உபய தன்ம – மணி 29/332
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்னுவயம் – மணி 29/332,333
சாதன தன்ம விகலம் ஆவது – மணி 29/340
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி 29/347
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி 29/348
சாத்திய தன்ம விகலம் ஆவது – மணி 29/349
உபய தன்ம விகலம் ஆவது – மணி 29/359
உபய தன்ம விகலம் ஆவது – மணி 29/364
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி 29/373
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி 30/3

மேல்


தன்மத்தின் (1)

சாதித்து சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம் – மணி 29/301,302

மேல்


தன்மத்து (1)

சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம் – மணி 29/282,283

மேல்


தன்மம் (7)

சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி 29/120
சொன்ன ஏது சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெட சாதித்தல் – மணி 29/289,290
சாத்திய தன்மம் குறைவுபடுதல் – மணி 29/351
சாதன தன்மம் மீண்டு – மணி 29/404
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/405
சாத்திய தன்மம் மீண்டு – மணி 29/414
சாதன தன்மம் மீளாது ஒழிதல் – மணி 29/415

மேல்


தன்மமாய் (2)

சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் – மணி 29/379
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி 29/380

மேல்


தன்மாத்திகாயமும் (1)

தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் காலா காயமும் – மணி 27/172,173

மேல்


தன்மி (14)

வெளிப்பட்டுள்ள தன்மி இனையும் – மணி 29/113
பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது – மணி 29/119,120
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி – மணி 29/174
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் – மணி 29/178
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி 29/180
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி 29/208
தன்மி அசித்தம் அநைகாந்திகமும் – மணி 29/211
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி 29/278
தன்மி விசேட விபரீத சாதனம் – மணி 29/279
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி 29/303
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி 29/304
தன்மி விசேட விபரீத சாதனம் – மணி 29/319
தன்மி விசேட அபாவம் சாதித்தல் – மணி 29/320
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் – மணி 29/324

மேல்


தன்மியினை (1)

பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம் – மணி 29/317,318

மேல்


தன்முன் (2)

தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி 14/72,73
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/26

மேல்


தன்மை (14)

தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – சிலப்.புகார் 5/128
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – சிலப்.வஞ்சி 25/87,88
செங்கோல் தன்மை தீது இன்றோ என – சிலப்.வஞ்சி 27/161
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை
முதிராது அ நீர் மு திற மகளிரை – சிலப்.வஞ்சி 30/65,66
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி 10/45
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி 19/143
தகுதி என்னார் தன்மை அன்மையின் – மணி 24/24
பயற்று தன்மை கெடாது கும்மாயம் – மணி 27/185
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி 27/211
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி 27/260,261
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/148
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி 29/22
சாக்காடு என்பது அருஉரு தன்மை
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி 30/102,103
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை – மணி 30/192

மேல்


தன்மை_இலாளர் (1)

தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் – சிலப்.புகார் 5/128,129

மேல்


தன்மைய (2)

தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் – சிலப்.புகார் 8/20
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும் – மணி 27/134

மேல்


தன்மையது (3)

தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி 27/27
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி 27/177
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி 27/178

மேல்


தன்மையள் (1)

ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி – சிலப்.வஞ்சி 30/77

மேல்


தன்மையள்-கொல்லோ (1)

தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ
விளையா மழலை விளைந்து மெல் இயல் – மணி 4/98,99

மேல்


தன்மையன் (1)

தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி – சிலப்.புகார் 3/38

மேல்


தன்மையில் (2)

தான் நலம் திருக தன்மையில் குன்றி – சிலப்.மது 11/63
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் – மணி 7/49

மேல்


தன்னால் (4)

ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி 17/53,54
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை – மணி 18/31
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி 19/125,126
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து – மணி 29/125

மேல்


தன்னான் (1)

தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி 28/128

மேல்


தன்னிடை (2)

தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி 22/176
தன்னிடை விசேடம் கெட சாதித்தல் – மணி 29/290

மேல்


தன்னில் (3)

தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி 27/38
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி 27/94
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி 30/71

மேல்


தன்னில்-நின்றும் (1)

தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – சிலப்.வஞ்சி 29/159

மேல்


தன்னின் (1)

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி 24/130

மேல்


தன்னுடன் (1)

அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/205

மேல்


தன்னுழை (1)

ஆய் வளை நல்லாள் தன்னுழை சென்று – மணி 28/187

மேல்


தன்னுள் (2)

அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி 13/27
கொண்ட விரதம் தன்னுள் கூறி – மணி 22/110

மேல்


தன்னை (23)

கோவலன் தன்னை குறுகினன் ஆகி – சிலப்.மது 16/157
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – சிலப்.மது 19/38
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12
வலம் படு தானை மன்னவன் தன்னை
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – சிலப்.வஞ்சி 27/72,73
தன் பயந்தாட்கு இல்லை தன்னை புறங்காத்த – சிலப்.வஞ்சி 29/77
சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி 0/46
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை
சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி 0/79,80
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு – மணி 3/169,170
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி 4/73
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் – மணி 12/10
வடி தேர் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி 15/62,63
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி 19/16,17
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி 19/67,68
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி 21/62
அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 21/104,105
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி 21/181,182
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி 22/158
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி 22/203
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி 23/9,10
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் – மணி 24/52,53
பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி 26/23,24
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி 27/86
விருத்தம் தன்னை திருத்தக விளம்பின் – மணி 29/275

மேல்


தன்னையும் (2)

வாய் வாள் விஞ்ஞயன் தன்னையும் கூஉய் – மணி 22/199
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி – மணி 22/213

மேல்


தன்னொடு (10)

தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி – சிலப்.புகார் 2/82
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – சிலப்.மது 16/23
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன் – சிலப்.மது 22/72
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – சிலப்.வஞ்சி 30/101
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி 3/170,171
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி 4/59
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி 6/132
தாரை தவ்வை தன்னொடு கூடிய – மணி 7/104
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்ப – மணி 17/23
வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி 20/88

மேல்


தன்னொடும் (7)

மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/147
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று – மணி 3/102
தீவதிலகை தன்னொடும் கூடி – மணி 11/55
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் – மணி 16/42
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து – மணி 21/79
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி 25/40
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி 25/130

மேல்


தன்னோடு (3)

தன்னோடு இடை இருள் தனி துயர் உழந்து – சிலப்.வஞ்சி 30/105
போயினன் தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி 16/18
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி 23/37,38

மேல்


தனக்கு (14)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு
பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி 0/33,34
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி 5/73
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி 7/130
இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி 9/46
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி 12/22
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி 16/113
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி 19/48
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி 21/162
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி 21/178,179
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி 22/30
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி 22/99
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி 23/29,30
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி 23/71,72
அ நோய் தனக்கு
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி 30/183,184

மேல்


தனது (1)

எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி 29/25

மேல்


தனம் (2)

தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/190
தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி 28/128

மேல்


தனாது (1)

பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி 29/21

மேல்


தனி (42)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – சிலப்.புகார் 1/32
ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/70
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – சிலப்.புகார் 2/88
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – சிலப்.புகார் 4/2
தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – சிலப்.புகார் 4/13
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/51
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/89
சாத்தொடு போந்து தனி துயர் உழந்தேன் – சிலப்.மது 11/190
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – சிலப்.மது 13/134
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – சிலப்.மது 14/26
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – சிலப்.மது 14/38
உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ – சிலப்.மது 15/92
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – சிலப்.மது 20/98
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – சிலப்.மது 20/103
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – சிலப்.மது 23/10
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – சிலப்.வஞ்சி 25/58
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – சிலப்.வஞ்சி 27/136
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/100
தன்னோடு இடை இருள் தனி துயர் உழந்து – சிலப்.வஞ்சி 30/105
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி 0/48
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி 3/31
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி 4/9
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/96
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/107
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி 6/106
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி 7/132
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி 8/27
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி 14/71
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி 14/89
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/76
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி 15/78
சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி 15/84
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி 16/33
தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி 17/44
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி 17/86
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/56
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/94
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி 25/104
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி 25/204
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி 29/6

மேல்


தனிக்கோள் (1)

ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும் – சிலப்.புகார் 10/266

மேல்


தனித்து (3)

தையலும் கணவனும் தனித்து உறு துயரம் – சிலப்.மது 13/185
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி 3/43
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் – மணி 30/255

மேல்


தனிப்படு (1)

தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து – சிலப்.புகார் 8/66

மேல்


தனிமையின் (1)

தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள் – சிலப்.வஞ்சி 25/89

மேல்


தனியவள் (1)

தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – சிலப்.புகார் 7/78

மேல்


தனு (1)

இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி 28/22

மேல்


தனுத்தரன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – சிலப்.வஞ்சி 26/183

மேல்


தனை (5)

மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி 18/31,32
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் – மணி 18/96
மதி வாள் முகத்து மணிமேகலை தனை
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி 18/170,171
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு – மணி 23/37
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி 27/203

மேல்