கா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 3
கா-மின் 2
காஅர் 1
காக்க 2
காக்கும் 12
காக்கையும் 1
காகந்தி 1
காகபாதமும் 1
காசறை 2
காசு 4
காஞ்சன 3
காஞ்சனபுர 1
காஞ்சனன் 3
காஞ்சி 7
காஞ்சியும் 3
காட்சி 18
காட்சிய 1
காட்சியது 1
காட்சியள் 1
காட்சியீர் 1
காட்சியை 1
காட்சியோர் 1
காட்ட 18
காட்டப்பட்ட 10
காட்டம் 2
காட்டல் 2
காட்டாயோ 1
காட்டி 42
காட்டிட 2
காட்டிடை 1
காட்டிய 13
காட்டியது 1
காட்டியும் 1
காட்டில் 1
காட்டிற்றே 1
காட்டின் 1
காட்டினள் 2
காட்டினன் 1
காட்டினிர் 1
காட்டினும் 1
காட்டு 3
காட்டுக 1
காட்டுதல் 4
காட்டுநர் 1
காட்டுபு 1
காட்டும் 14
காட்டுவ 1
காட்டுவது 1
காட்டுவாயாக 1
காட்டுவார் 1
காடு 6
காடுகாண் 1
காடுடன் 1
காடும் 1
காண் 27
காண்-மார் 1
காண்-மினோ 1
காண்_தகு 1
காண்கிலேன் 1
காண்கிற்பார் 2
காண்கு 1
காண்குதும் 5
காண்குநரும் 1
காண்குவம் 3
காண்குவமோ 1
காண்குவல் 1
காண்குவை 1
காண்குறுவாய் 1
காண்குறு¡உம் 1
காண்குறூஉம் 2
காண்டம் 3
காண்டல் 6
காண்டலும் 2
காண்டும் 1
காண்தகு 2
காண்தரு 1
காண்பன 1
காண்பனே 1
காண்பாய் 1
காண்பார் 1
காண்பார்-தம் 1
காண்புழி 1
காண்புற்றது 1
காண்பென்-காண் 3
காண்போர் 3
காண்போன் 1
காண்வர 1
காண்வரு 1
காண 12
காணப்பட்ட 2
காணம் 3
காணா 10
காணாத 1
காணாது 10
காணாய் 23
காணாயோ 5
காணார் 2
காணாள் 4
காணான் 4
காணிகா 1
காணிய 7
காணின் 2
காணினும் 2
காணீர் 9
காணும் 5
காணேம் 2
காணேன் 3
காணோம் 1
காத்த 3
காத்தல் 5
காத்தன்று 1
காத்தனர் 1
காத்து 12
காதம் 2
காதல் 18
காதல 3
காதலர் 10
காதலற்கு 2
காதலன் 21
காதலன்-தன் 1
காதலன்-தன்னை 1
காதலன்-தனக்கு 1
காதலனுடன் 1
காதலால் 1
காதலாள் 1
காதலி 5
காதலி-தன்மேல் 1
காதலி-தன்னை 2
காதலி-தன்னொடு 7
காதலிக்கு 1
காதலில் 1
காதலின் 11
காதலோடு 1
காதின் 1
காதினள் 1
காது 2
காதையும் 16
காதையொடு 1
காந்த 1
காந்தம் 1
காந்தமன் 1
காந்தள் 6
காந்தாரம் 1
காப்பாய் 1
காப்பாளர் 1
காப்பாளரை 1
காப்பிட்டு 1
காப்பிய 2
காப்பின் 1
காப்பினள் 1
காப்பு 10
காப்புக்கடை 1
காப்பொடு 1
காப்போர் 1
காப்போள் 1
காம்பு 4
காம 13
காம_கடவுள் 1
காமத்து 2
காமம் 6
காமமும் 3
காமமொடு 2
காமர் 13
காமரு 1
காமவேள் 1
காமன் 6
காமனும் 1
காமனை 1
காமனோடு 1
காமுற்றோர் 1
காமுறு 1
காமுறும் 1
காய் 22
காய்த்திய 1
காய்ந்த 1
காய்பசி 1
காய்பசி_ஆட்டி 1
காய 2
காயங்கரை 3
காயங்கரையில் 1
காயசண்டிகை 12
காயசண்டிகை-தன் 1
காயசண்டிகையும் 1
காயசண்டிகையை 1
காயமும் 3
காயா 1
காயினும் 2
கார் 21
கார்த்திகை 2
காரண 4
காரணத்தது 1
காரணத்தால் 1
காரணத்தான் 1
காரணத்தின் 1
காரணம் 24
காரணமாக 3
காரணன் 1
காராளர் 2
காரான் 1
காரி 2
காரிகை 18
காரிகை-தன் 1
காரிகை-தன்னுடன் 1
காரிகை-தான் 1
காரிகைக்கு 1
காரிகையாரோடு 1
காரிகையே 1
காரிய 4
காரியத்தை 1
காரியம் 5
காரியாற்று 1
காருக 2
காருகர் 1
காரோ 1
கால் 53
கால்_அணி 1
கால்கீழ் 1
கால்கொண்ட 1
கால்கொண்டனன் 1
கால்கொண்டு 2
கால்கொள்க 1
கால்கொள்ளினும் 1
கால்கோள் 3
கால்மேல் 1
கால 3
காலத்து 10
காலதர் 1
காலம் 19
காலமும் 3
காலவேகம் 1
காலா 1
காலால் 1
காலில் 1
காலினன் 1
காலினும் 1
காலுக்கு 1
காலை 18
காலை-வாய் 1
காலையும் 1
காவதத்து 1
காவதம் 7
காவல் 31
காவல்-செய்து 1
காவல்_பெண்டும் 1
காவலர் 8
காவலன் 34
காவலன்-தன் 1
காவலனை 1
காவலனோடு 1
காவலாளர் 2
காவலின் 1
காவலும் 8
காவா 4
காவாதோ 1
காவாய் 1
காவாளரொடு 1
காவி 4
காவிதி 1
காவிரி 25
காவிரியை 1
காவுந்தி 7
காவுந்திகை 1
காவும் 4
காவேரி 12
காவேன் 1
காவொடு 1
காழ் 13
காழ்க்கொளின் 1
காழ்கொள 2
காழகம் 2
காழியர் 3
காழோர் 2
காளி 1
காற்கு 1
காற்றாய் 1
காற்றினும் 1
காற்று 3
காற்றூதாளரை 1
காறும் 1
கான் 9
கான்_அகம் 1
கான்றையும் 1
கான 11
கான_கோழியும் 3
கான_வாரணம் 1
கானகத்து 1
கானகம் 1
கானத்து 8
கானம் 3
கானமும் 2
கானல் 22
கானல்வரி 3
கானல்வரியும் 1
கானலும் 1
கானவர் 1
கானவன் 2
கானில் 1

கா (3)

கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/112
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி 7/61
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி 28/207

மேல்


கா-மின் (2)

காற்றூதாளரை போற்றி கா-மின் என – சிலப்.வஞ்சி 26/250
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – சிலப்.வஞ்சி 30/196

மேல்


காஅர் (1)

காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 26/120

மேல்


காக்க (2)

ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி – சிலப்.மது 11/16,17
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – சிலப்.வஞ்சி 25/182

மேல்


காக்கும் (12)

மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – சிலப்.புகார் 5/163,164
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – சிலப்.மது 13/9
ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என – சிலப்.மது 20/28,29
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – சிலப்.மது 20/88
மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல் – சிலப்.வஞ்சி 25/103
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – சிலப்.வஞ்சி 27/124
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – சிலப்.வஞ்சி 27/134
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/174
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி 3/51
விந்தம் காக்கும் விந்தா கடிகை – மணி 20/120
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி 21/63
மன்பதை காக்கும் மன்னவன்-தன் முன் – மணி 23/19

மேல்


காக்கையும் (1)

கான_கோழியும் நீர் நிற காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் – சிலப்.புகார் 10/116,117

மேல்


காகந்தி (1)

சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி 22/37

மேல்


காகபாதமும் (1)

காகபாதமும் களங்கமும் விந்துவும் – சிலப்.மது 14/180

மேல்


காசறை (2)

காசறை கருவும் ஆசு அறு நகுலமும் – சிலப்.வஞ்சி 25/52
காசறை திலக கரும் கறை கிடந்த – சிலப்.வஞ்சி 28/27

மேல்


காசு (4)

காசு அறு விரையே கரும்பே தேனே – சிலப்.புகார் 2/74
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி 17/22
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி 24/68
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி 26/15

மேல்


காஞ்சன (3)

அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் – மணி 20/112,113
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி 20/122
வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி 20/125,126

மேல்


காஞ்சனபுர (1)

காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி 17/22

மேல்


காஞ்சனன் (3)

காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன்
ஆய் இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி 0/73,74
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன் – மணி 20/27
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் – மணி 20/81

மேல்


காஞ்சி (7)

வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் – சிலப்.மது 22/77,78
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – சிலப்.வஞ்சி 26/191
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – சிலப்.வஞ்சி 29/178
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி 18/56,57
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி 21/148
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி 21/154
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி 28/156

மேல்


காஞ்சியும் (3)

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும்
முது குடி பிறந்த முதிரா செல்வியை – சிலப்.வஞ்சி 25/132,133
மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – சிலப்.வஞ்சி 25/134,135
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும்
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – சிலப்.வஞ்சி 25/136,137

மேல்


காட்சி (18)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – சிலப்.புகார் 0/84
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – சிலப்.புகார் 2/31
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று – சிலப்.புகார் 5/120
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் – சிலப்.புகார் 8/106
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – சிலப்.மது 11/140
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – சிலப்.மது 13/92
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – சிலப்.மது 16/53
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – சிலப்.வஞ்சி 29/97
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை – மணி 11/27
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி 12/65
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 24/129
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி 25/36
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/128
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி 25/188
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி 27/14
தண்டா காட்சி தவத்தோர் அருளி – மணி 28/134
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் – மணி 29/155
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று – மணி 30/70

மேல்


காட்சிய (1)

நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய
மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் – சிலப்.புகார் 6/152,153

மேல்


காட்சியது (1)

கடி_பகை காணும் காட்சியது ஆகிய – சிலப்.புகார் 6/147

மேல்


காட்சியள் (1)

களி கயல் பிறழா காட்சியள் ஆகி – மணி 5/85

மேல்


காட்சியீர் (1)

பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி 10/70

மேல்


காட்சியை (1)

கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – சிலப்.வஞ்சி 26/73

மேல்


காட்சியோர் (1)

பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – சிலப்.வஞ்சி 28/168

மேல்


காட்ட (18)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.புகார் 0/22,23
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட
திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – சிலப்.புகார் 5/212,213
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடிய – சிலப்.புகார் 6/116,117
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – சிலப்.மது 13/190,191
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட
கார் அரசாளன் வாடையொடு வரூஉம் – சிலப்.மது 14/95,96
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட
தேவ குமரன் தோன்றினன் என்றலும் – சிலப்.மது 15/190,191
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – சிலப்.மது 16/161,162
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/29,30
வாயில் வந்து கோயில் காட்ட
கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி – சிலப்.மது 20/58,59
முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு – சிலப்.மது 21/14
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 22/5,6
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி 4/25,26
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 19/57,58
தரும பீடிகை இது என காட்ட
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி 25/133,134
மை_அறு மண்டிலம் போல காட்ட
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி 25/137,138
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி 28/78
இ இடம் என்றே அ இடம் காட்ட
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி 28/206,207
ஞான தீபம் நன்கனம் காட்ட
தவ திறம் பூண்டு தருமம் கேட்டு – மணி 30/262,263

மேல்


காட்டப்பட்ட (10)

காட்டப்பட்ட ஏது மூன்றினுடை – மணி 29/312
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே – மணி 29/321
காட்டப்பட்ட திட்டாந்தத்தில் – மணி 29/350
திட்டாந்தமாக காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி 29/355,356
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே – மணி 29/360
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி 29/370
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் அதலின் – மணி 29/409,410
காட்டப்பட்ட கன்மம் – மணி 29/420
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று – மணி 29/424,425
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட
ஆகாசம் பொருள் என்பாற்கு – மணி 29/436,437

மேல்


காட்டம் (2)

விரி குடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியா தருப்பை பிடித்த கையினன் – சிலப்.மது 22/31,32
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – சிலப்.மது 23/77,78

மேல்


காட்டல் (2)

சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – சிலப்.புகார் 3/11
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி 29/432,433

மேல்


காட்டாயோ (1)

காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி 9/66

மேல்


காட்டி (42)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – சிலப்.புகார் 0/7
காவிரி நாடும் காட்டி பின்னர் – சிலப்.புகார் 6/31
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – சிலப்.புகார் 6/33,34
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/33,34
நாகு இள முத்தின் நகை நலம் காட்டி
வருக என வந்து போக என போகிய – சிலப்.புகார் 8/81,82
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – சிலப்.புகார் 9/3
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – சிலப்.புகார் 9/35
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/72,73
தொடி வளை செம் கை தோளில் காட்டி
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – சிலப்.மது 13/33,34
மல்லின் காண மணி தூண் காட்டி
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை – சிலப்.மது 16/198,199
களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/17,18
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – சிலப்.மது 23/157
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த – சிலப்.வஞ்சி 24/106
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – சிலப்.வஞ்சி 25/88
மாண் வினையாளரை வகை பெற காட்டி
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த – சிலப்.வஞ்சி 26/147,148
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க – சிலப்.வஞ்சி 28/40
கயம் தலை யானையின் கவிகையின் காட்டி
இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து – சிலப்.வஞ்சி 28/101,102
வேளாவிக்கோ மாளிகை காட்டி
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – சிலப்.வஞ்சி 28/198,199
பலர் தொழு படிமம் காட்டி
தட முலை பூசல்_ஆட்டியை – சிலப்.வஞ்சி 29/34,35
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/86
ஐவகை சீலத்து அமைதியும் காட்டி
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/68,69
எ வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய – மணி 3/129,130
நால் வேறு வருண பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த – மணி 6/56,57
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி 6/198,199
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி 7/43,44
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி 7/59
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி 16/9,10
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை – மணி 18/30,31
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி 18/82
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி 18/104,105
காயசண்டிகை தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை – மணி 18/154,155
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி 18/167,168
நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி 20/40,41
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
பவள கடிகையில் தவள வாள் நகையும் – மணி 20/74,75
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி 21/16,17
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி 22/95
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி 22/140,141
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி 23/60
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி 24/95,96
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி 25/50,51
மண்டில வகையாய் அறிய காட்டி
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி 30/19,20

மேல்


காட்டிட (2)

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/54,55
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – சிலப்.வஞ்சி 27/191

மேல்


காட்டிடை (1)

காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி 13/48

மேல்


காட்டிய (13)

கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – சிலப்.மது 11/118
கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் – சிலப்.மது 11/154
முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – சிலப்.மது 21/6
காட்டிய பூவின் கலந்த பித்தையன் – சிலப்.மது 22/94
கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/132
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் – சிலப்.வஞ்சி 26/125
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு – மணி 3/170
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி 4/108
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி 5/68
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புத பாவை – மணி 7/94,95
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி 17/89,90
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி 19/10
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி 28/209,210

மேல்


காட்டியது (1)

காட்டியது ஆதலின் கை விடலீயான் – சிலப்.மது 13/85

மேல்


காட்டியும் (1)

கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – சிலப்.மது 16/175

மேல்


காட்டில் (1)

வைதன்மியம் திட்டாந்தம் காட்டில்
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி 29/445,446

மேல்


காட்டிற்றே (1)

காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – சிலப்.புகார் 4/86

மேல்


காட்டின் (1)

முள் உடை காட்டின் முது நரி ஆக என – சிலப்.புகார் 10/232

மேல்


காட்டினள் (2)

காட்டினள் ஆதலின் காவல் வேந்தன் – சிலப்.புகார் 3/159
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும் – சிலப்.மது 11/127

மேல்


காட்டினன் (1)

கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – சிலப்.மது 16/165

மேல்


காட்டினிர் (1)

நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இ வினை உரைம் என – மணி 22/164,165

மேல்


காட்டினும் (1)

கையறு துன்பம் காட்டினும் காட்டும் – சிலப்.புகார் 10/71

மேல்


காட்டு (3)

என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/52
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/192
கோசிகமாணி காட்டு என கொடுத்து – சிலப்.மது 13/99

மேல்


காட்டுக (1)

கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – சிலப்.மது 13/75

மேல்


காட்டுதல் (4)

ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி 29/208,209
கொள்ளும் இரண்டு குறைய காட்டுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/366,367
என்னும் இரண்டும் குறைய காட்டுதல்
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/375,376
இரண்டனுடைய உண்மையை காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி 29/387,388

மேல்


காட்டுநர் (1)

கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி 21/126

மேல்


காட்டுபு (1)

செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி 19/99

மேல்


காட்டும் (14)

வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – சிலப்.புகார் 5/36,37
கையறு துன்பம் காட்டினும் காட்டும்
உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – சிலப்.புகார் 10/71,72
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – சிலப்.மது 12/123
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – சிலப்.மது 16/200
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி 1/12,13
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி 12/84
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி 14/45
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி 22/84
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 24/122,123
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி 25/65
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி 28/42,43
காட்டும் அனுமான ஆபாசத்தின் – மணி 29/470
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 30/63,64

மேல்


காட்டுவ (1)

மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி 20/64,65

மேல்


காட்டுவது (1)

கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று – சிலப்.மது 20/92

மேல்


காட்டுவாயாக (1)

காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி 16/82

மேல்


காட்டுவார் (1)

காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து – சிலப்.வஞ்சி 30/233

மேல்


காடு (6)

காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – சிலப்.புகார் 10/53
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் – சிலப்.மது 11/143
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/122
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – சிலப்.மது 20/100
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி 6/53
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி 18/115

மேல்


காடுகாண் (1)

நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – சிலப்.புகார் 0/72

மேல்


காடுடன் (1)

கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – சிலப்.மது 11/90

மேல்


காடும் (1)

காடும் நாடும் ஊரும் போகி – சிலப்.மது 23/65

மேல்


காண் (27)

காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – சிலப்.புகார் 2/90
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – சிலப்.புகார் 8/83
கானல் பாணிக்கு அலந்தாய் காண் – சிலப்.புகார் 8/126
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/128
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – சிலப்.மது 16/140
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/46
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/50
கடு வினையேன் செய்வதூஉம் காண்
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – சிலப்.மது 20/97,98
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்
வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – சிலப்.மது 21/4,5
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண்
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – சிலப்.வஞ்சி 24/23,24
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – சிலப்.வஞ்சி 27/20
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/141
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/146
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி 4/6,7
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி 4/18,19
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி 4/24
உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி 6/149
சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி 6/202,203
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி 20/47
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி 20/48
வள்ளை தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி 20/53,54
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/70
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி 24/98
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி 25/165,166
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி 25/167,168

மேல்


காண்-மார் (1)

குழலும் கோதையும் கோலமும் காண்-மார்
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/29,30

மேல்


காண்-மினோ (1)

காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி 3/145

மேல்


காண்_தகு (1)

காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி 24/98

மேல்


காண்கிலேன் (1)

காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/12

மேல்


காண்கிற்பார் (2)

அ இடத்து அவரை யார் காண்கிற்பார்
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – சிலப்.மது 16/183,184
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார்
இரவே பகலே என்று இரண்டு இல்லை – சிலப்.மது 16/187,188

மேல்


காண்கு (1)

திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/64

மேல்


காண்குதும் (5)

இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும்
அமராபதி காத்து அமரனின் பெற்று – சிலப்.புகார் 6/13,14
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – சிலப்.புகார் 6/17,18
அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும்
துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – சிலப்.புகார் 6/25,26
இந்திர_திருவனை காண்குதும் என்றே – சிலப்.வஞ்சி 26/94
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – சிலப்.வஞ்சி 26/185

மேல்


காண்குநரும் (1)

பேடி கோலத்து பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி 3/125,126

மேல்


காண்குவம் (3)

காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – சிலப்.புகார் 8/116
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – சிலப்.வஞ்சி 25/7
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி 16/82

மேல்


காண்குவமோ (1)

இந்திர_குமரரின் யாம் காண்குவமோ
தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – சிலப்.மது 16/173,174

மேல்


காண்குவல் (1)

மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/140

மேல்


காண்குவை (1)

கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி 16/103,104

மேல்


காண்குறுவாய் (1)

பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – சிலப்.மது 21/38

மேல்


காண்குறு¡உம் (1)

வந்து காண்குறு¡உம் வானவன் விழவும் – சிலப்.புகார் 6/73

மேல்


காண்குறூஉம் (2)

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – சிலப்.மது 21/4
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம் – மணி 5/95

மேல்


காண்டம் (3)

புகார் காண்டம் முற்றிற்று – சிலப்.புகார் 10/268
மதுரை காண்டம் முற்றிற்று – சிலப்.மது 23/221
கிடந்த வஞ்சி காண்டம் முற்றிற்று – சிலப்.வஞ்சி 30/217

மேல்


காண்டல் (6)

ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.புகார் 0/53
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி – சிலப்.புகார் 6/114
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.மது 23/176
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி 11/118
காண்டல் கருதல் உவமம் ஆகமம் – மணி 27/9
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி 27/40

மேல்


காண்டலும் (2)

மாதவி மகளும் மாதவர் காண்டலும்
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி 24/90,91
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/34,35

மேல்


காண்டும் (1)

சே_இழையை காண்டும் என்று – சிலப்.வஞ்சி 29/56

மேல்


காண்தகு (2)

காண்தகு மரபின அல்ல மற்றவை. – சிலப்.மது 11/132
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – சிலப்.மது 11/140

மேல்


காண்தரு (1)

காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி 14/39

மேல்


காண்பன (1)

மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/6

மேல்


காண்பனே (1)

காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/10

மேல்


காண்பாய் (1)

ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி 6/175

மேல்


காண்பார் (1)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/55

மேல்


காண்பார்-தம் (1)

கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/152

மேல்


காண்புழி (1)

மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன் – மணி 4/26,27

மேல்


காண்புற்றது (1)

ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில் – மணி 29/344

மேல்


காண்பென்-காண் (3)

கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/3
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/5
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/7

மேல்


காண்போர் (3)

கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும் – சிலப்.புகார் 5/9
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி 25/136
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் – மணி 28/54

மேல்


காண்போன் (1)

மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன்
மாயோன் பாணியும் வருண பூதர் – சிலப்.புகார் 6/34,35

மேல்


காண்வர (1)

கலவை கூட்டம் காண்வர தோன்றி – சிலப்.மது 13/129

மேல்


காண்வரு (1)

காண்வரு குவளை கண்மலர் விழிப்ப – சிலப்.புகார் 4/76

மேல்


காண (12)

கண்_புலம் காண விண்_புலம் போயது – சிலப்.புகார் 0/8
மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – சிலப்.புகார் 1/42
வேறுபடு திருவின் வீறு பெற காண
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – சிலப்.புகார் 2/87,88
தேர் முன் நின்ற திசைமுகன் காண
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் – சிலப்.புகார் 6/44,45
மல்லின் காண மணி தூண் காட்டி – சிலப்.மது 16/198
கண்ணகியும்-தான் காண
ஆயர் பாடியில் எரு மன்றத்து – சிலப்.மது 17/26,27
தென் தமிழ் நாடு ஒருங்கு காண
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 23/217,218
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண
பெற்றி உடையது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/126,127
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த – சிலப்.வஞ்சி 28/97,98
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/143,144
இந்திர கோடணை இ நகர் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி 7/17,18
நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி 18/103

மேல்


காணப்பட்ட (2)

நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து – மணி 29/105,106
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட
என்றால் அன்னுவயம் தெரியாதாகும் – மணி 29/391,392

மேல்


காணம் (3)

காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி 16/10
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி 23/48
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி 23/54

மேல்


காணா (10)

நுண் வினை கம்மியர் காணா மரபின – சிலப்.புகார் 5/106
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166
கைவரை காணினும் காணா என் கண் – சிலப்.புகார் 10/199
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – சிலப்.மது 15/141
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – சிலப்.மது 15/158
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – சிலப்.மது 19/38
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி 3/37
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி 3/89
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி 8/16,17
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி 12/90,91

மேல்


காணாத (1)

கரியவனை காணாத கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/151

மேல்


காணாது (10)

அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/17
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/18
காதலன் துன்பம் காணாது கழிந்த – சிலப்.வஞ்சி 25/111
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – சிலப்.வஞ்சி 27/106
இரப்போர் காணாது ஏமாந்திருப்ப – மணி 14/50
நிறையின் காத்து பிறர்பிறர் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி 18/100,101
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி 25/143
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி 29/10,11
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி 29/239
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது
சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி 29/249,250

மேல்


காணாய் (23)

விதி மாண் கொள்கையின் விளங்க காணாய்
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/67,68
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – சிலப்.புகார் 9/25
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – சிலப்.புகார் 10/64
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய்
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – சிலப்.புகார் 10/170,171
மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய்
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – சிலப்.மது 11/155,156
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/132
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/136
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23
காலம் காணாய் கடிது இடித்து உரறி – சிலப்.வஞ்சி 26/117
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்
பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/68,69
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய்
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி 4/13,14
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி 6/129
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி 12/113,114
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி 20/42,43
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி 20/45,46
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி 20/49,50
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி 20/55,56
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி 20/58,59
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்
வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி 20/60,61
தாழை தண்டின் உணங்கல் காணாய்
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி 20/62,63
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி 25/132
என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி 25/171,172
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி 28/159,160

மேல்


காணாயோ (5)

பிறந்த பிறப்பில் காணாயோ நீ – சிலப்.மது 11/157
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி 20/43
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி 20/51
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி 20/63
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி 20/65

மேல்


காணார் (2)

காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி 13/111
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி 28/222

மேல்


காணாள் (4)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – சிலப்.புகார் 0/32
நிலைக்களம் காணாள் நீலி என்போள் – சிலப்.மது 23/159
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா – மணி 8/15,16
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி 8/35,36

மேல்


காணான் (4)

துயில் கண் விழித்தோன் தோளில் காணான்
உடைவாள் உருவ உறை கை வாங்கி – சிலப்.மது 16/195,196
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான்
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/30,31
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி 11/86,87
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி 14/8

மேல்


காணிகா (1)

காணிகா
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் – சிலப்.மது 18/46,47

மேல்


காணிய (7)

சிலம்பு காணிய வந்தோர் இவர் என – சிலப்.மது 16/159
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – சிலப்.வஞ்சி 28/52
கடவுள் மங்கலம் காணிய வந்த – சிலப்.வஞ்சி 30/47
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் – மணி 3/147
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி 17/24
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி 26/4,5
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி 26/75

மேல்


காணின் (2)

என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/92,93

மேல்


காணினும் (2)

கைவரை காணினும் காணா என் கண் – சிலப்.புகார் 10/199
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும் – சிலப்.வஞ்சி 28/164

மேல்


காணீர் (9)

செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/58,59
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/59
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர்
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/62,63
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/63
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர்
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/66,67
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/67
மக்கள் காணீர் மானிட யாக்கையர் – சிலப்.புகார் 10/225
மதுரை தென்றல் வந்தது காணீர்
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – சிலப்.மது 13/132,133
ஐயை காணீர் அடித்தொழிலாட்டி – சிலப்.மது 16/12

மேல்


காணும் (5)

இறு முறை காணும் இயல்பினின் அன்றே – சிலப்.புகார் 2/50
கடி_பகை காணும் காட்சியது ஆகிய – சிலப்.புகார் 6/147
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும்
பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – சிலப்.மது 14/111,112
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும்
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/164,165
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி 3/35

மேல்


காணேம் (2)

எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/31
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/39

மேல்


காணேன் (3)

ஒரு_தனி திகிரி உரவோன் காணேன்
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – சிலப்.புகார் 4/2,3
தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/20,21
வந்தேன் கேட்டேன் மனையின் காணேன்
எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – சிலப்.வஞ்சி 30/110,111

மேல்


காணோம் (1)

என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/35

மேல்


காத்த (3)

கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த
தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – சிலப்.புகார் 6/8,9
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/134
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – சிலப்.வஞ்சி 29/135

மேல்


காத்தல் (5)

பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – சிலப்.வஞ்சி 26/103
சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி 22/37
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி 25/112
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/161

மேல்


காத்தன்று (1)

தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17

மேல்


காத்தனர் (1)

வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி – சிலப்.மது 23/100

மேல்


காத்து (12)

அமராபதி காத்து அமரனின் பெற்று – சிலப்.புகார் 6/14
ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – சிலப்.மது 15/120
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – சிலப்.வஞ்சி 26/248
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – சிலப்.வஞ்சி 27/139,140
ஊழியோடு ஊழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – சிலப்.வஞ்சி 28/185,186
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – சிலப்.வஞ்சி 29/67
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – சிலப்.வஞ்சி 29/97
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – சிலப்.வஞ்சி 30/145,146
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி 6/155
நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி 18/100
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி 19/137,138
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி 22/159,160

மேல்


காதம் (2)

காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – சிலப்.புகார் 5/133
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – சிலப்.புகார் 10/42

மேல்


காதல் (18)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – சிலப்.புகார் 0/7
கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும் – சிலப்.புகார் 2/11
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – சிலப்.புகார் 5/189
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – சிலப்.புகார் 8/91
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – சிலப்.புகார் 10/76
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – சிலப்.மது 14/71
காதல் குரங்கு கடைநாள் எய்தவும் – சிலப்.மது 15/175
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/10
காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – சிலப்.மது 19/11
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி – சிலப்.வஞ்சி 24/104,105
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – சிலப்.வஞ்சி 29/73
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை – மணி 3/7
காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி 8/13
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி 13/95
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி 21/65
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி 26/2
காதல் கொண்டு கடல்வணன் புராணம் – மணி 27/98
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி 28/125

மேல்


காதல (3)

காயசண்டிகை வடிவு ஆனேன் காதல
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி 21/22,23
காதல பயந்தோய் கடும் துயர் களைந்து – மணி 23/100
காதல பயந்தோய் அன்றியும் காவலன் – மணி 23/146

மேல்


காதலர் (10)

காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – சிலப்.புகார் 4/14
காதலர் பிரிந்த மாதர் நோதக – சிலப்.புகார் 4/58
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/159
கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது – சிலப்.வஞ்சி 24/130
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – சிலப்.வஞ்சி 26/114
காரோ வந்தது காதலர் ஏறிய – சிலப்.வஞ்சி 26/118
காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/123
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி 2/42

மேல்


காதலற்கு (2)

கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு – சிலப்.புகார் 4/32
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – சிலப்.மது 16/34

மேல்


காதலன் (21)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – சிலப்.புகார் 1/63
காதலன் முன்னர் கண்ணகி நடுங்க – சிலப்.புகார் 10/230
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/38
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/12
காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று – சிலப்.மது 22/151
காதலன் துன்பம் காணாது கழிந்த – சிலப்.வஞ்சி 25/111
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/79
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் – சிலப்.வஞ்சி 30/98
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – சிலப்.வஞ்சி 30/101
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி 2/38
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி 2/63
காதலன் ஆதலின் கைவிடலீயான் – மணி 5/44
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது – மணி 7/50
காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி 9/66
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி 11/99,100
காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி 18/11
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி 18/128
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல் – மணி 18/132
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/77
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி 22/30,31
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 22/178

மேல்


காதலன்-தன் (1)

காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – சிலப்.வஞ்சி 29/92

மேல்


காதலன்-தன்னை (1)

யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – சிலப்.மது 21/41

மேல்


காதலன்-தனக்கு (1)

கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – சிலப்.மது 15/139,140

மேல்


காதலனுடன் (1)

காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – சிலப்.புகார் 7/232

மேல்


காதலால் (1)

கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – சிலப்.புகார் 1/38,39

மேல்


காதலாள் (1)

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – சிலப்.புகார் 1/29

மேல்


காதலி (5)

காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – சிலப்.புகார் 9/80
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – சிலப்.மது 14/47
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் – சிலப்.மது 14/52,53
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – சிலப்.வஞ்சி 29/92
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி 21/81

மேல்


காதலி-தன்மேல் (1)

காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/123

மேல்


காதலி-தன்னை (2)

மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – சிலப்.மது 13/40
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – சிலப்.மது 16/94,95

மேல்


காதலி-தன்னொடு (7)

கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு
விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – சிலப்.புகார் 6/3,4
காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு – சிலப்.மது 13/44
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – சிலப்.மது 14/25,26
காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன் – சிலப்.மது 15/111
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – சிலப்.மது 23/148,149
காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து – மணி 13/20
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி 28/143

மேல்


காதலிக்கு (1)

காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – சிலப்.புகார் 6/70

மேல்


காதலில் (1)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – சிலப்.புகார் 2/25

மேல்


காதலின் (11)

தீரா காதலின் திரு முகம் நோக்கி – சிலப்.புகார் 2/36
செரு வெம் காதலின் திருமாவளவன் – சிலப்.புகார் 5/90
காதலின் தோன்றிய கண்கூடு வரியும் – சிலப்.புகார் 8/77
கான் உறை தெய்வம் காதலின் சென்று – சிலப்.மது 11/171
நயந்த காதலின் நல்குவன் இவன் என – சிலப்.மது 11/172
காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – சிலப்.மது 14/42
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – சிலப்.மது 14/52
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின்
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – சிலப்.வஞ்சி 30/128,129
போய பிறப்பில் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/133,134
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி 22/32
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி 28/133

மேல்


காதலோடு (1)

கண் களி மயக்கத்து காதலோடு இருந்த – சிலப்.வஞ்சி 25/65

மேல்


காதின் (1)

தீதுற வந்த வினை காதின்
மறை நா ஓசை அல்லது யாவதும் – சிலப்.மது 23/30,31

மேல்


காதினள் (1)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – சிலப்.புகார் 4/51,52

மேல்


காது (2)

அம் காது அக-வயின் அழகுற அணிந்து – சிலப்.புகார் 6/105
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/53

மேல்


காதையும் (16)

மனையறம்படுத்த காதையும் நடம் நவில் – சிலப்.புகார் 0/64
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – சிலப்.புகார் 0/65,66
அந்தி மாலை சிறப்பு செய் காதையும்
இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – சிலப்.புகார் 0/66,67
இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும்
கடலாடு காதையும் – சிலப்.புகார் 0/67,68
கடலாடு காதையும்
மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/68,69
மாதவி இரங்கிய காதையும் தீது உடை – சிலப்.புகார் 0/70
கனாத்திறம்உரைத்த காதையும் வினா திறத்து – சிலப்.புகார் 0/71
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – சிலப்.புகார் 0/72
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு – சிலப்.புகார் 0/72,73
புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – சிலப்.புகார் 0/74
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75
அடைக்கல காதையும் கொலைக்கள காதையும் – சிலப்.புகார் 0/76
அடைக்கல காதையும் கொலைக்கள காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – சிலப்.புகார் 0/76,77
வழக்குரை காதையும் வஞ்சினமாலையும் – சிலப்.புகார் 0/80
அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி – சிலப்.புகார் 0/81
கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர் – சிலப்.புகார் 0/82

மேல்


காதையொடு (1)

வாழ்த்து வரந்தரு காதையொடு
இ ஆறு_ஐந்தும் – சிலப்.புகார் 0/85,86

மேல்


காந்த (1)

கன்னி ஏவலின் காந்த மன்னவன் – மணி 22/27

மேல்


காந்தம் (1)

கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி 27/56

மேல்


காந்தமன் (1)

கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட – மணி 0/10

மேல்


காந்தள் (6)

காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – சிலப்.புகார் 6/98
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/10
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – சிலப்.புகார் 7/204
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/2
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி 18/68

மேல்


காந்தாரம் (1)

காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி 9/12

மேல்


காப்பாய் (1)

உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் – மணி 6/137

மேல்


காப்பாளர் (1)

ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் – மணி 7/69

மேல்


காப்பாளரை (1)

ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – சிலப்.மது 16/150

மேல்


காப்பிட்டு (1)

உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி 18/79

மேல்


காப்பிய (2)

காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – சிலப்.வஞ்சி 30/83
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி 19/80

மேல்


காப்பின் (1)

பீடு கெழு மறவரும் பிறழா காப்பின்
பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் – சிலப்.வஞ்சி 26/87,88

மேல்


காப்பினள் (1)

பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – சிலப்.மது 14/23

மேல்


காப்பு (10)

காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – சிலப்.மது 16/140
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/231
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று – மணி 5/87
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/49
பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி 13/5
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் – மணி 13/81
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி 18/165
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி 21/123
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி 27/99
கடை காப்பு அமைந்த காவலாளர் – மணி 28/29

மேல்


காப்புக்கடை (1)

பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – சிலப்.வஞ்சி 24/19

மேல்


காப்பொடு (1)

பண்ட சிறு பொதி பாத காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை – சிலப்.மது 23/78,79

மேல்


காப்போர் (1)

இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி 22/28

மேல்


காப்போள் (1)

பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள்
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி 25/207,208

மேல்


காம்பு (4)

சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – சிலப்.புகார் 3/115
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – சிலப்.மது 23/141
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – சிலப்.வஞ்சி 28/99
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி 21/110

மேல்


காம (13)

காம களி மகிழ்வு எய்தி காமர் – சிலப்.புகார் 5/194
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – சிலப்.புகார் 6/2
காம விருந்தின் மடவோர் ஆயினும் – சிலப்.மது 14/164
காம_கடவுள் கையற்று ஏங்க – சிலப்.மது 15/102
காம கள்ளாட்டு அடங்கினர் மயங்க – சிலப்.மது 22/127
காம கடந்த வாய்மையள் என்றே – மணி 5/17
காம கடந்த வாமன் பாதம் – மணி 5/77
காம கடந்தோய் ஏமம் ஆயோய் – மணி 5/102
காம கள்ளாட்டிடை மயக்குற்றன – மணி 18/88
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து – மணி 22/20
கொலையே களவே காம தீ விழைவு – மணி 24/125
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி 25/91
கொலையே களவே காம தீ விழைவு – மணி 30/66

மேல்


காம_கடவுள் (1)

காம_கடவுள் கையற்று ஏங்க – சிலப்.மது 15/102

மேல்


காமத்து (2)

தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதி – சிலப்.புகார் 8/66,67
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி 5/90

மேல்


காமம் (6)

காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – சிலப்.மது 14/42
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி 5/20
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி 22/148
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி 22/172
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி 22/186
காமம் வெகுளி மயக்கம் காரணம் – மணி 30/253

மேல்


காமமும் (3)

கள்ளும் களவும் காமமும் பொய்யும் – சிலப்.வஞ்சி 30/197
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி 22/131
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி 24/77

மேல்


காமமொடு (2)

இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி 10/22
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி – மணி 18/119

மேல்


காமர் (13)

காமர் மனைவி என கைகலந்து நாமம் – சிலப்.புகார் 2/92
காம களி மகிழ்வு எய்தி காமர்
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – சிலப்.புகார் 5/194,195
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய – சிலப்.புகார் 6/89
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – சிலப்.புகார் 6/101
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர்
தெளி நிற வெம் கதிரோன் தேர் – சிலப்.புகார் 6/177,178
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/120
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/121
கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின் – சிலப்.புகார் 8/79
கலையிலாளன் காமர் வேனிலொடு – சிலப்.புகார் 10/28
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – சிலப்.வஞ்சி 28/23
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி 3/13
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி 18/59
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி 19/21

மேல்


காமரு (1)

காமரு குவளை கழுநீர் மா மலர் – சிலப்.புகார் 4/40

மேல்


காமவேள் (1)

காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – சிலப்.புகார் 9/60

மேல்


காமன் (6)

காமன் ஆடிய பேடி ஆடலும் – சிலப்.புகார் 6/57
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன்
செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – சிலப்.புகார் 7/57,58
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி 3/23
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி 7/36
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி 23/27
உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி 24/37,38

மேல்


காமனும் (1)

காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – சிலப்.புகார் 10/221

மேல்


காமனை (1)

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு – சிலப்.புகார் 10/196

மேல்


காமனோடு (1)

கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி 25/8

மேல்


காமுற்றோர் (1)

கடாஅ யானை முன் கள் காமுற்றோர்
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி 23/120,121

மேல்


காமுறு (1)

காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – சிலப்.மது 11/160

மேல்


காமுறும் (1)

காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – சிலப்.மது 17/33

மேல்


காய் (22)

காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – சிலப்.புகார் 6/58
கவரி செந்நெல் காய் தலை சொரிய – சிலப்.புகார் 10/124
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – சிலப்.மது 13/193
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – சிலப்.மது 15/210
கோளி பாகல் கொழும் கனி திரள் காய்
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – சிலப்.மது 16/24,25
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – சிலப்.மது 16/25
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய்
மாவின் கனியொடு வாழை தீம் கனி – சிலப்.மது 16/25,26
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய்
கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – சிலப்.மது 16/29,30
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – சிலப்.மது 18/51
காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – சிலப்.மது 19/70
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/222
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் – மணி 1/46
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி 6/82
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி 11/110
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி 14/6
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி 17/19
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி 17/57
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி 17/58
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/75
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி 20/66
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி 25/105
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி 25/140

மேல்


காய்த்திய (1)

தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/55,56

மேல்


காய்ந்த (1)

காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் – மணி 6/117

மேல்


காய்பசி (1)

காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி 19/33

மேல்


காய்பசி_ஆட்டி (1)

காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி 19/33

மேல்


காய (2)

காய கரணமும் கண்ணியது உணர்தலும் – மணி 2/25
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி 15/86

மேல்


காயங்கரை (3)

காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 9/29
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 21/47
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 25/37

மேல்


காயங்கரையில் (1)

காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி 9/10

மேல்


காயசண்டிகை (12)

காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி 0/65
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன் – மணி 0/73
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி – மணி 17/8
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி 18/149
காயசண்டிகை தன் கையில் காட்டி – மணி 18/154
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி 19/33
காயசண்டிகை என கையறவு எய்தி – மணி 20/26
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி 20/85
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி – மணி 20/114
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி 21/22
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி 22/188
காயசண்டிகை தன் கணவன் ஆகிய – மணி 22/198

மேல்


காயசண்டிகை-தன் (1)

காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி 22/190

மேல்


காயசண்டிகையும் (1)

காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி 22/189

மேல்


காயசண்டிகையை (1)

காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம் – மணி 20/108

மேல்


காயமும் (3)

காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – சிலப்.மது 11/82
காயமும் கரும்பும் பூ மலி கொடியும் – சிலப்.வஞ்சி 25/45
அதன்மாத்திகாயமும் காலா காயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி 27/173,174

மேல்


காயா (1)

காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119

மேல்


காயினும் (2)

மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி 20/14,15
இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி 22/31

மேல்


கார் (21)

குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – சிலப்.புகார் 4/36
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – சிலப்.புகார் 6/138
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – சிலப்.புகார் 7/57
கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – சிலப்.புகார் 7/179
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – சிலப்.புகார் 10/3
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/214
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – சிலப்.மது 13/149
கார் அரசாளன் வாடையொடு வரூஉம் – சிலப்.மது 14/96
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/74
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/170
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது – மணி 4/49
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி 4/77
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி 7/126
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி 14/99
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி 22/1
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி 23/94
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி 25/105
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி 25/190
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி 26/83
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/161
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி 28/200

மேல்


கார்த்திகை (2)

வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் – சிலப்.மது 23/104
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் – சிலப்.மது 23/120

மேல்


காரண (4)

காரண காரிய சாமானிய கருத்து – மணி 29/52
காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி 30/97
காரண வகைய ஆதலானே – மணி 30/136
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி 30/219

மேல்


காரணத்தது (1)

கட்டும் வீடும் அதன் காரணத்தது
ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி 30/250,251

மேல்


காரணத்தால் (1)

எய்து காரணத்தால் காரியம் என்றும் – மணி 30/232

மேல்


காரணத்தான் (1)

கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – சிலப்.மது 16/219

மேல்


காரணத்தின் (1)

பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் – சிலப்.மது 11/101

மேல்


காரணம் (24)

வந்த காரணம் வயங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/166
மன்னர் கோவே யான் வரும் காரணம்
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 27/67,68
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம்
பாராவார பல் வளம் பழுநிய – மணி 3/27,28
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி 3/73
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம்
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி 5/30,31
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி 6/33
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி 6/34
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 7/94
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி 16/72
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி 17/54
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 17/89
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி 18/123
கரியவன் இட்ட காரணம் தானும் – மணி 25/55
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி 25/95
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி 25/177
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி 27/75
சாரணர் அறிந்தோர் காரணம் கூற – மணி 29/29
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம்
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி 29/183,184
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி 30/185
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம் – மணி 30/186,187
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி 30/187,188
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி 30/214
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி 30/224
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என – மணி 30/253,254

மேல்


காரணமாக (3)

சூழ் வினை சிலம்பு காரணமாக
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் – சிலப்.புகார் 0/58,59
தீ_வினை சிலம்பு காரணமாக
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 25/69,70
கரும தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி 30/113,114

மேல்


காரணன் (1)

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – சிலப்.புகார் 10/182,183

மேல்


காராளர் (2)

காராளர் சண்பையில் கௌசிகன் என்போன் – மணி 3/29
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி 7/102

மேல்


காரான் (1)

கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – சிலப்.புகார் 10/121,122

மேல்


காரி (2)

கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – சிலப்.மது 12/123
காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – சிலப்.மது 17/33

மேல்


காரிகை (18)

கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண் – சிலப்.புகார் 10/81
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – சிலப்.மது 13/3
கான வேங்கை கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – சிலப்.வஞ்சி 25/57,58
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று – மணி 0/65
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி 2/75
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி 3/7,8
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி – மணி 17/8
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி 18/149
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி 21/32,33
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி 22/156
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி 22/186
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி 22/188,189
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் – மணி 23/123
கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் – மணி 23/130,131
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி 24/52
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி 28/194
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி 28/208

மேல்


காரிகை-தன் (1)

கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – சிலப்.மது 20/104

மேல்


காரிகை-தன்னுடன் (1)

காலை எய்தினிர் காரிகை-தன்னுடன்
அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – சிலப்.மது 11/67,68

மேல்


காரிகை-தான் (1)

காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி 15/86

மேல்


காரிகைக்கு (1)

களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி – சிலப்.மது 19/17

மேல்


காரிகையாரோடு (1)

கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 26/111,112

மேல்


காரிகையே (1)

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – சிலப்.வஞ்சி 24/120,121

மேல்


காரிய (4)

காரண காரிய சாமானிய கருத்து – மணி 29/52
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி 29/54
தூய காரிய ஏது சுபாவம் – மணி 29/68
காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி 30/97

மேல்


காரியத்தை (1)

ஒன்றிய காரணம் உதவு காரியத்தை
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி 30/224,225

மேல்


காரியம் (5)

என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி 29/86
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி 29/93
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி 30/214
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி 30/219
எய்து காரணத்தால் காரியம் என்றும் – மணி 30/232

மேல்


காரியாற்று (1)

காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி 19/126

மேல்


காருக (2)

ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/25
காருக மடந்தை கணவனும் கைவிட – மணி 23/105

மேல்


காருகர் (1)

கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – சிலப்.புகார் 5/17

மேல்


காரோ (1)

காரோ வந்தது காதலர் ஏறிய – சிலப்.வஞ்சி 26/118

மேல்


கால் (53)

கண்ணகி என்பாள் மனைவி அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி – சிலப்.புகார் 0/17,18
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – சிலப்.புகார் 2/12
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – சிலப்.புகார் 3/131
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – சிலப்.புகார் 4/18
கடை கால் யாத்த மிடை மர சோலை – சிலப்.புகார் 5/61
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – சிலப்.புகார் 5/127
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – சிலப்.புகார் 5/148
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை – சிலப்.புகார் 6/170
இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – சிலப்.புகார் 8/9
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/79
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/83
கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – சிலப்.புகார் 10/104
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – சிலப்.புகார் 10/115
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – சிலப்.புகார் 10/115
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த – சிலப்.புகார் 10/136
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – சிலப்.புகார் 10/165
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/174
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – சிலப்.மது 13/188
வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – சிலப்.மது 14/126
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – சிலப்.மது 15/44
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/127
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – சிலப்.மது 16/151
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – சிலப்.மது 19/7
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – சிலப்.மது 20/73
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – சிலப்.மது 20/83
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/9
வல கால் புனை கழல் கட்டினும் இட கால்
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – சிலப்.மது 23/9,10
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/207
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/30
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – சிலப்.வஞ்சி 28/37
வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும் – சிலப்.வஞ்சி 28/45
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – சிலப்.வஞ்சி 30/42
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி 3/161
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி 3/164
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி 4/31
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி 4/34
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி 4/53
பவள செம் கால் பறவை கானத்து – மணி 5/129
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி 8/9
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 10/53
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 12/39
காணார் கேளார் கால் முடப்பட்டோர் – மணி 13/111
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி 14/30
கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் – மணி 14/80
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி 19/22
பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி 19/75
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி 19/96
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி 19/111
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி 20/63
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி 27/100
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி 27/140
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி 28/222

மேல்


கால்_அணி (1)

கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/127

மேல்


கால்கீழ் (1)

காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி 24/6

மேல்


கால்கொண்ட (1)

கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின் – சிலப்.வஞ்சி 27/2

மேல்


கால்கொண்டனன் (1)

கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – சிலப்.வஞ்சி 26/254

மேல்


கால்கொண்டு (2)

பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – சிலப்.வஞ்சி 25/122,123
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/152,153

மேல்


கால்கொள்க (1)

ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி 1/26

மேல்


கால்கொள்ளினும் (1)

கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும் – சிலப்.வஞ்சி 25/119

மேல்


கால்கோள் (3)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – சிலப்.புகார் 0/84
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி – சிலப்.புகார் 5/144
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள்
காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி 3/144,145

மேல்


கால்மேல் (1)

மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118

மேல்


கால (3)

ஆயுள் வேதரும் கால கணிதரும் – சிலப்.புகார் 5/44
கால கணிதமும் கலைகளின் துணிவும் – மணி 2/29
மாலைக்காரரும் கால கணிதரும் – மணி 28/40

மேல்


காலத்து (10)

உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – சிலப்.புகார் 4/68,69
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/102
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – சிலப்.மது 13/83
புலவி காலத்து போற்றாது உரைத்த – சிலப்.மது 14/137
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – சிலப்.வஞ்சி 27/59
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி 10/65
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய – மணி 11/101,102
தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி 29/98
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப – மணி 30/7,8
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி 30/14

மேல்


காலதர் (1)

மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – சிலப்.புகார் 5/8

மேல்


காலம் (19)

வினை விளை காலம் ஆதலின் யாவதும் – சிலப்.புகார் 0/27
வினை விளை காலம் என்றீர் யாது அவர் – சிலப்.புகார் 0/37
உய்தி காலம் உரையீரோ என – சிலப்.புகார் 10/240
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் – சிலப்.மது 14/97
காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு – சிலப்.மது 14/210
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – சிலப்.மது 16/148
தந்திரம் இடனே காலம் கருவி என்று – சிலப்.மது 16/167
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – சிலப்.மது 16/184
காலம் காணாய் கடிது இடித்து உரறி – சிலப்.வஞ்சி 26/117
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி 11/104
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி 15/30
அ திறம் ஆயினும் அநேக காலம்
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் – மணி 26/60,61
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி 27/37,38
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி 27/191
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி 27/248
காலம் மூன்றும் கருதும்-காலை – மணி 30/159
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி 30/160
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி 30/162
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி 30/166

மேல்


காலமும் (3)

திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – சிலப்.வஞ்சி 27/169
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி 15/9
நீரும் நிலமும் காலமும் கருவியும் – மணி 28/230

மேல்


காலவேகம் (1)

காலவேகம் களி மயக்குற்று என – மணி 4/44

மேல்


காலா (1)

அதன்மாத்திகாயமும் காலா காயமும் – மணி 27/173

மேல்


காலால் (1)

காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி 17/34

மேல்


காலில் (1)

கடும் தேர் வீதி காலில் போகி – மணி 18/41

மேல்


காலினன் (1)

நன் பகல் வர அடி ஊன்றிய காலினன்
விரி குடை தண்டே குண்டிகை காட்டம் – சிலப்.மது 22/30,31

மேல்


காலினும் (1)

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட – சிலப்.புகார் 2/7

மேல்


காலுக்கு (1)

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/85

மேல்


காலை (18)

கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை
கூடை செய்த கை வாரத்து களைதலும் – சிலப்.புகார் 3/19,20
மாலை துயின்ற மணி வண்டு காலை
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – சிலப்.புகார் 6/176,177
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – சிலப்.புகார் 8/116
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/173
காலை அரும்பி மலரும் கதிரவனும் – சிலப்.புகார் 10/269
காலை எய்தினிர் காரிகை-தன்னுடன் – சிலப்.மது 11/67
காலை முரச கனை குரல் ஓதையும் – சிலப்.மது 13/140
காலை முரசம் கனை குரல் இயம்ப – சிலப்.மது 14/14
பருவம் எண்ணும் படர் தீர் காலை
கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – சிலப்.மது 14/119,120
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – சிலப்.மது 17/6
காலை முரசம் கடைமுகத்து எழுதலும் – சிலப்.வஞ்சி 26/53
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – சிலப்.வஞ்சி 27/137
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப – மணி 8/18
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி 9/45
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி 12/83
நறும் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி 18/19,20
காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி 21/54
வாயில் ஆறும் ஆயும் காலை
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும் – மணி 30/86,87

மேல்


காலை-வாய் (1)

கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய்
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – சிலப்.மது 19/36,37

மேல்


காலையும் (1)

தீதோ இல்லை செல்லல் காலையும்
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – சிலப்.வஞ்சி 27/170,171

மேல்


காவதத்து (1)

இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும் – சிலப்.மது 23/145

மேல்


காவதம் (7)

காவதம் கடந்து கவுந்தி பள்ளி – சிலப்.புகார் 10/36
காவதம் அல்லது கடவார் ஆகி – சிலப்.புகார் 10/154
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/114
காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி 11/5
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி 13/85
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி 16/102,103
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி – மணி 26/19

மேல்


காவல் (31)

தேவர் கோமான் தெய்வ காவல்
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/47,48
காவல் வெண்குடை மன்னவன் கோயில் – சிலப்.புகார் 3/118
காட்டினள் ஆதலின் காவல் வேந்தன் – சிலப்.புகார் 3/159
நகரம் காவல் நனி சிறந்தது என் – சிலப்.புகார் 4/84
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் – சிலப்.புகார் 5/50
காவல் பூதத்து கடை கெழு பீடிகை – சிலப்.புகார் 5/67
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – சிலப்.மது 15/96
காவல் சிற்றில் கடி மனை படுத்து – சிலப்.மது 16/6
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/88,89
காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – சிலப்.மது 22/2
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை – சிலப்.மது 23/79
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா – சிலப்.வஞ்சி 25/174
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/170
கவண் விடு புடையூஉ காவல் கைவிட – சிலப்.வஞ்சி 27/218
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – சிலப்.வஞ்சி 28/129
கண்டனை அல்லையோ காவல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/154
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/213
காவல்_பெண்டும் அடி_தோழியும் – சிலப்.வஞ்சி 29/53
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி 2/2
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி 7/26
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி 7/58
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி 11/28
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி 19/126
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி 21/81
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி 22/30
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி 22/209
கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன் – மணி 22/214
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி 24/63
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி 24/71
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி 25/159
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி 28/166

மேல்


காவல்-செய்து (1)

காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி 21/75

மேல்


காவல்_பெண்டும் (1)

காவல்_பெண்டும் அடி_தோழியும் – சிலப்.வஞ்சி 29/53

மேல்


காவலர் (8)

கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – சிலப்.புகார் 0/29
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் – சிலப்.புகார் 6/144
வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – சிலப்.மது 14/145
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – சிலப்.மது 16/146
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – சிலப்.வஞ்சி 26/52
கச்சை யானை காவலர் நடுங்க – சிலப்.வஞ்சி 26/231
தண்டும் மண்டையும் பிடித்து காவலர்
உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி 6/62,63
கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ – மணி 19/48

மேல்


காவலன் (34)

காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – சிலப்.புகார் 4/86
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – சிலப்.புகார் 9/50
காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – சிலப்.புகார் 9/65
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – சிலப்.மது 14/217
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – சிலப்.மது 16/111
காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் – சிலப்.மது 16/133
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – சிலப்.மது 16/154
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் – சிலப்.மது 16/216
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – சிலப்.மது 23/81
ஏவல் இளையவர் காவலன் தொழுது – சிலப்.மது 23/113
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – சிலப்.வஞ்சி 25/184
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 26/157
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – சிலப்.வஞ்சி 26/191
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – சிலப்.வஞ்சி 26/254
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – சிலப்.வஞ்சி 27/240
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/135
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/88
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/141
காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/142
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி 2/54
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி 12/49
கண்படைகொள்ளும் காவலன் தான் என் – மணி 13/115
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி 15/12
காவலன் மகனோ கைவிடலீ யான் – மணி 19/32
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி 21/75
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி 22/209
காதல பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி 23/146,147
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி 24/6
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் – மணி 25/11
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி 25/130
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி 25/231
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் – மணி 28/9
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி 28/113
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி 28/177

மேல்


காவலன்-தன் (1)

காவலன்-தன் இடம் சென்ற – சிலப்.வஞ்சி 29/45

மேல்


காவலனை (1)

கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – சிலப்.வஞ்சி 29/164

மேல்


காவலனோடு (1)

காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – சிலப்.புகார் 9/50,51

மேல்


காவலாளர் (2)

காவலாளர் கண் துயில்-கொள்ள – மணி 7/111
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் – மணி 28/29,30

மேல்


காவலின் (1)

கடி மதில் வாயில் காவலின் சிறந்த – சிலப்.மது 14/66

மேல்


காவலும் (8)

கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – சிலப்.புகார் 5/113,114
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – சிலப்.புகார் 5/114
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – சிலப்.மது 15/135
ஆயமும் காவலும் சென்று – சிலப்.மது 20/30
கன்னி காவலும் கடியின் காவலும் – மணி 18/98
கன்னி காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி 18/98,99
தன் உறு கணவன் சாவு உறின் காவலும்
நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி 18/99,100
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி 21/123

மேல்


காவா (4)

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – சிலப்.புகார் 7/31,32
காவா நாவின் கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/159
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி 3/139
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/168,169

மேல்


காவாதோ (1)

இன்று அ வேலி காவாதோ என – சிலப்.மது 23/47

மேல்


காவாய் (1)

உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய்
தகவு இலை-கொல்லோ சபாபதி என – மணி 6/137,138

மேல்


காவாளரொடு (1)

மறி தோள் நவியத்து உறி காவாளரொடு
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – சிலப்.மது 15/205,206

மேல்


காவி (4)

காவி அம் கண்ணார் களி துயில் எய்த – சிலப்.புகார் 4/46
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு – சிலப்.மது 14/138
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – சிலப்.மது 20/98
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து – மணி 5/8

மேல்


காவிதி (1)

காவிதி மந்திர கணக்கர் தம்மொடு – சிலப்.மது 22/9

மேல்


காவிரி (25)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – சிலப்.புகார் 1/5
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – சிலப்.புகார் 5/165
காவிரி நாடும் காட்டி பின்னர் – சிலப்.புகார் 6/31
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – சிலப்.புகார் 6/163
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – சிலப்.புகார் 9/57
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – சிலப்.புகார் 10/33
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – சிலப்.புகார் 10/34,35
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – சிலப்.புகார் 10/108
பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – சிலப்.புகார் 10/148
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/214
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – சிலப்.புகார் 10/256
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – சிலப்.மது 11/39
காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – சிலப்.மது 15/151
கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – சிலப்.வஞ்சி 25/120
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – சிலப்.வஞ்சி 25/123
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – சிலப்.வஞ்சி 27/171
காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – சிலப்.வஞ்சி 29/131
கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணி 0/12
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி 3/55
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி 5/39
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி 15/48
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி 22/40
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி 22/43
காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணி 25/16
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி 28/135

மேல்


காவிரியை (1)

காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – சிலப்.புகார் 7/19

மேல்


காவுந்தி (7)

காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.புகார் 10/45
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.புகார் 10/61
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – சிலப்.புகார் 10/99
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – சிலப்.புகார் 10/246
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – சிலப்.மது 11/151
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 14/16
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.மது 15/119

மேல்


காவுந்திகை (1)

காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – சிலப்.புகார் 10/193

மேல்


காவும் (4)

காவும் கானமும் கடி மலர் ஏந்த – சிலப்.மது 14/114
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – சிலப்.வஞ்சி 25/12
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி – சிலப்.வஞ்சி 25/13,14
வேணவா மிகுக்கும் விரை மர காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து – மணி 28/63,64

மேல்


காவேரி (12)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/22,23
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/24,25
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/26,27
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/28,29
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – சிலப்.புகார் 7/30,31
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – சிலப்.புகார் 7/32
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/116,117
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/118,119
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/120,121
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி
வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/122,123
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/124,125
ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/126

மேல்


காவேன் (1)

யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி 6/171

மேல்


காவொடு (1)

தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – சிலப்.மது 11/89,90

மேல்


காழ் (13)

ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/70
பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம் – சிலப்.புகார் 4/41
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ்
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – சிலப்.புகார் 6/87,88
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – சிலப்.புகார் 8/95
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – சிலப்.மது 11/186
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – சிலப்.மது 13/115
கான படமும் காழ் ஊன்று கடிகையும் – சிலப்.மது 14/173
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – சிலப்.மது 22/91
பை காழ் ஆரம் பரிந்தன பரிந்த – சிலப்.மது 22/125
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – சிலப்.வஞ்சி 25/18
நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – சிலப்.வஞ்சி 27/151
கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி 1/52
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ்
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி 3/135,136

மேல்


காழ்க்கொளின் (1)

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி 5/20,21

மேல்


காழ்கொள (2)

கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி 22/148,149
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி 22/186,187

மேல்


காழகம் (2)

காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – சிலப்.மது 22/91
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – சிலப்.மது 22/98

மேல்


காழியர் (3)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – சிலப்.புகார் 5/24
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – சிலப்.புகார் 6/137
கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர் – மணி 28/32

மேல்


காழோர் (2)

காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.மது 22/12
காழோர் கையற மேலோர் இன்றி – மணி 4/35

மேல்


காளி (1)

கான்_அகம் உகந்த காளி தாருகன் – சிலப்.மது 20/51

மேல்


காற்கு (1)

காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – சிலப்.மது 16/111

மேல்


காற்றாய் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி 27/144

மேல்


காற்றினும் (1)

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் – சிலப்.மது 14/193

மேல்


காற்று (3)

குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – சிலப்.மது 14/70
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/116
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை – மணி 27/124

மேல்


காற்றூதாளரை (1)

காற்றூதாளரை போற்றி கா-மின் என – சிலப்.வஞ்சி 26/250

மேல்


காறும் (1)

இரவு தலைப்பெயரும் வைகறை காறும்
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் – சிலப்.புகார் 4/80,81

மேல்


கான் (9)

சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் – சிலப்.புகார் 2/54
கான் உறை தெய்வம் காதலின் சென்று – சிலப்.மது 11/171
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – சிலப்.மது 13/64
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – சிலப்.மது 14/51
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – சிலப்.மது 17/144
கான்_அகம் உகந்த காளி தாருகன் – சிலப்.மது 20/51
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – சிலப்.மது 23/200
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/26
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி 20/23

மேல்


கான்_அகம் (1)

கான்_அகம் உகந்த காளி தாருகன் – சிலப்.மது 20/51

மேல்


கான்றையும் (1)

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து – மணி 6/81

மேல்


கான (11)

கான_கோழியும் நீர் நிற காக்கையும் – சிலப்.புகார் 10/116
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – சிலப்.மது 12/34
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – சிலப்.மது 13/37
கான படமும் காழ் ஊன்று கடிகையும் – சிலப்.மது 14/173
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – சிலப்.மது 23/141
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – சிலப்.வஞ்சி 24/120
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – சிலப்.வஞ்சி 24/121
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/54
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – சிலப்.வஞ்சி 25/57
கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி 23/114
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி 27/31

மேல்


கான_கோழியும் (3)

கான_கோழியும் நீர் நிற காக்கையும் – சிலப்.புகார் 10/116
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – சிலப்.மது 12/34
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/54

மேல்


கான_வாரணம் (1)

கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – சிலப்.மது 13/37

மேல்


கானகத்து (1)

அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை – சிலப்.மது 14/54

மேல்


கானகம் (1)

காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு – சிலப்.மது 13/44

மேல்


கானத்து (8)

பூ மலி கானத்து புது மணம் புக்கு – சிலப்.புகார் 5/197
பழன தாமரை பைம் பூம் கானத்து
கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – சிலப்.புகார் 10/113,114
இள மர கானத்து இருக்கை புக்குழி – சிலப்.மது 11/14
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/100
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து
கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – சிலப்.மது 13/4,5
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – சிலப்.மது 13/36,37
பவள செம் கால் பறவை கானத்து
குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி 5/129,130
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி 17/91,92

மேல்


கானம் (3)

தீது இயல் கானம் செலவு அரிது என்று – சிலப்.மது 11/204
கானம் போன கணவனை கூட்டி – சிலப்.மது 15/73
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – சிலப்.வஞ்சி 29/74

மேல்


கானமும் (2)

கானமும் எயினர் கடமும் கடந்தால் – சிலப்.மது 11/79
காவும் கானமும் கடி மலர் ஏந்த – சிலப்.மது 14/114

மேல்


கானல் (22)

மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – சிலப்.புகார் 6/113
கைதை வேலி நெய்தல் அம் கானல்
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – சிலப்.புகார் 6/150,151
காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – சிலப்.புகார் 7/19
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல்
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/46,47
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/67,68
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல்
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/129,130
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – சிலப்.புகார் 7/140
வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ – சிலப்.புகார் 7/150
கானல் வேலி கழி_வாய் வந்து – சிலப்.புகார் 7/191
அடையல் குருகே அடையல் எம் கானல்
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/199,200
அடையல் குருகே அடையல் எம் கானல்
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/200,201
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/202
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – சிலப்.புகார் 8/14
கானல் பாணிக்கு அலந்தாய் காண் – சிலப்.புகார் 8/126
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – சிலப்.புகார் 9/58
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/16
கானல் பாணி கனக_விசயர்-தம் – சிலப்.வஞ்சி 27/50
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – சிலப்.வஞ்சி 27/57
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி 24/28,29

மேல்


கானல்வரி (3)

ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – சிலப்.புகார் 7/112
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/224

மேல்


கானல்வரியும் (1)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/69

மேல்


கானலும் (1)

கானலும் கடலும் கரையும் தேர்வுழி – மணி 25/196

மேல்


கானவர் (1)

கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – சிலப்.மது 12/9

மேல்


கானவன் (2)

கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன்
புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/134,135
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉ காவல் கைவிட – சிலப்.வஞ்சி 27/217,218

மேல்


கானில் (1)

சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி 16/25

மேல்