ஆ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 21
ஆ-தலை 1
ஆ_இழை-தன் 1
ஆஅகாசம் 1
ஆக்கமும் 1
ஆக்கலும் 2
ஆக்கி 3
ஆக்கிய 5
ஆக்கியது 2
ஆக்கியும் 1
ஆக்கினன் 1
ஆக்குதல் 1
ஆக்குதலான் 1
ஆக்குதற்கு 1
ஆக்கும் 6
ஆக 65
ஆகத்து 4
ஆகம் 1
ஆகம 3
ஆகமம் 1
ஆகமும் 2
ஆகலானே 1
ஆகலின் 27
ஆகவும் 5
ஆகாச 1
ஆகாசத்தில் 1
ஆகாசத்தினும் 1
ஆகாசத்து 2
ஆகாசம் 14
ஆகாது 2
ஆகாய 1
ஆகாயகங்கை 1
ஆகாயத்தில் 1
ஆகாயத்தினும் 1
ஆகாயம் 3
ஆகாயம்மே 1
ஆகி 94
ஆகிய 31
ஆகியது 3
ஆகியும் 5
ஆகியே 1
ஆகில் 1
ஆகின் 3
ஆகின்றது 1
ஆகின்று 1
ஆகின்றே 3
ஆகு-மதி 1
ஆகுக 2
ஆகுதல் 3
ஆகுதி 1
ஆகுதிர் 1
ஆகும் 56
ஆகும்மே 2
ஆகுமே 1
ஆகுவம் 1
ஆகுவர் 3
ஆகுவேன் 1
ஆகுவை 2
ஆகையும் 1
ஆங்கண் 16
ஆங்கனம் 7
ஆங்கார 2
ஆங்கு 299
ஆங்கு-அது 1
ஆங்கு-அது-தனக்கு 1
ஆங்கு_அது 1
ஆங்கே 2
ஆசனங்கள் 1
ஆசனத்தின் 1
ஆசனத்து 2
ஆசனம் 7
ஆசனவானை 1
ஆசான் 7
ஆசான்-தன்னொடும் 1
ஆசிரய 2
ஆசிரியர் 2
ஆசிரியர்-தம்மொடு 1
ஆசின் 1
ஆசீவக 1
ஆசீவகர் 1
ஆசு 6
ஆட்டி 21
ஆட்டிக்கு 1
ஆட்டிய 1
ஆட்டியர் 1
ஆட்டியும் 4
ஆட்டியேன் 6
ஆட்டியை 3
ஆட்டியொடு 2
ஆட்டியோடு 1
ஆட்டின் 1
ஆட்டு 3
ஆட 6
ஆடக 6
ஆடகம் 1
ஆடல் 12
ஆடலில் 1
ஆடலின் 1
ஆடலும் 15
ஆடலுள் 1
ஆடலொடு 1
ஆடவர் 6
ஆடற்கு 2
ஆடற்கும் 1
ஆடா 1
ஆடாது 1
ஆடாமையும் 1
ஆடாமோ 6
ஆடி 20
ஆடிய 30
ஆடியது 1
ஆடியில் 1
ஆடியும் 2
ஆடின் 5
ஆடினர் 1
ஆடினள் 1
ஆடினோன் 1
ஆடு 18
ஆடு_கள 1
ஆடு_அரங்கில் 1
ஆடுதும் 2
ஆடுதுமே 4
ஆடுநர் 2
ஆடும் 10
ஆடுவிர் 1
ஆடை 3
ஆடை-அது 1
ஆடையன் 1
ஆடையின் 1
ஆடையும் 1
ஆண் 2
ஆண்ட 11
ஆண்டதும் 1
ஆண்டலை 2
ஆண்டான் 1
ஆண்டில் 5
ஆண்டின் 1
ஆண்டு 13
ஆண்டுகள் 1
ஆண்டைய 1
ஆண்மை 3
ஆண்மையில் 1
ஆண்மையின் 1
ஆண்மையொடு 1
ஆணி 2
ஆணியின் 1
ஆணியும் 1
ஆணு 1
ஆணை 1
ஆணையின் 5
ஆதல் 1
ஆதலால் 5
ஆதலான் 10
ஆதலானே 1
ஆதலில் 1
ஆதலின் 76
ஆதற்கு 1
ஆதி 17
ஆதி-சால் 1
ஆதிகள் 1
ஆதிகளில் 1
ஆதியின் 1
ஆதியோ 1
ஆதிரை 6
ஆதுல 1
ஆபாசங்கள் 2
ஆபாசத்தின் 1
ஆபாசம் 1
ஆபாசமும் 1
ஆபுத்திரன் 10
ஆபுத்திரன்-தான் 2
ஆபுத்திரன்-பால் 2
ஆபுத்திரனொடு 1
ஆம் 51
ஆம்-கொல் 1
ஆம்பல் 7
ஆம்பலும் 2
ஆம்பியும் 1
ஆமந்திரிகை 1
ஆமந்திரிகையோடு 1
ஆமாகில் 1
ஆமோ 1
ஆய் 115
ஆய்_தொடி 2
ஆய்_இழை 43
ஆய்_இழை-தன்மேல் 1
ஆய்_இழை-தன்னை 2
ஆய்_இழை-தன்னொடு 1
ஆய்_இழை-தன்னொடும் 1
ஆய்_இழை-தனக்கு 2
ஆய்_இழையாள் 1
ஆய்க்குடி 1
ஆய்ச்சியர் 3
ஆய்ச்சியர்-தம்மொடு 1
ஆய்ந்து 2
ஆய்ந்துளார் 1
ஆய 9
ஆயக்கணக்கரை 1
ஆயத்தீர் 1
ஆயத்து 7
ஆயது 11
ஆயதுவே 1
ஆயதூஉம் 1
ஆயம் 1
ஆயமும் 6
ஆயமொடு 4
ஆயமோடு 1
ஆயர் 7
ஆயவன் 1
ஆயிடின் 2
ஆயிடும் 1
ஆயிடை 1
ஆயிர 1
ஆயிரத்து 4
ஆயிரத்தோன் 1
ஆயிரம் 13
ஆயிரம்_கண்ணோன் 5
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு 1
ஆயின் 60
ஆயின 1
ஆயினள் 4
ஆயினன் 6
ஆயினான் 2
ஆயினீர் 1
ஆயினும் 65
ஆயினேன் 2
ஆயினை 3
ஆயும் 3
ஆயுள் 2
ஆயோய் 1
ஆயோன் 1
ஆர் 91
ஆர்-கொல் 1
ஆர்_உயிர்_மருந்து 3
ஆர்க்கும் 2
ஆர்கை 1
ஆர்த்த 1
ஆர்த்தி 1
ஆர்த்து 3
ஆர்த்தும் 1
ஆர்ந்து 1
ஆர்ப்ப 15
ஆர்ப்பவும் 2
ஆர்ப்பு 2
ஆர்ப்பே 1
ஆர்ப்பொடு 1
ஆர்வ 2
ஆர்வமும் 1
ஆர 5
ஆரங்கண்ணியின் 1
ஆரண 4
ஆரணம் 1
ஆரத்து 1
ஆரபடி 1
ஆரம் 13
ஆரமும் 6
ஆரமொடு 1
ஆரமோடு 1
ஆராமத்திடை 1
ஆராமை 1
ஆராய்தல் 1
ஆரிய 15
ஆரியர் 1
ஆரியரொடு 1
ஆரியன் 1
ஆரும் 4
ஆரும்_இல்_ஆட்டியேன் 1
ஆல் 4
ஆல்_அமர்_செல்வன் 3
ஆல 4
ஆலும் 3
ஆலை 1
ஆவ 2
ஆவண 1
ஆவது 26
ஆவதூஉம் 1
ஆவதை 1
ஆவன 4
ஆவி 3
ஆவியம் 1
ஆவின் 2
ஆவுதி 2
ஆவும் 2
ஆவொடு 2
ஆவோர் 1
ஆவோன் 1
ஆழ் 3
ஆழ்வது 1
ஆழி 13
ஆழி_ஆள்வான் 1
ஆழியின் 1
ஆழியும் 1
ஆள் 18
ஆள்கின்றோர் 1
ஆள்பவர் 1
ஆள்பவன் 1
ஆள்வான் 1
ஆள்வோய் 3
ஆள்வோன் 10
ஆள்வோன்-தன்னின் 1
ஆளவும் 1
ஆளியின் 1
ஆளுடையாள் 1
ஆளும் 13
ஆற்றல் 5
ஆற்றலம் 1
ஆற்றலும் 4
ஆற்றவும் 1
ஆற்றா 8
ஆற்றாது 1
ஆற்றார் 1
ஆற்றான் 1
ஆற்று 3
ஆற்றுடன் 1
ஆற்றுநர்க்கு 1
ஆற்றுப்படுத்த 1
ஆற்றுப்படுத்து 1
ஆற்றும் 2
ஆற்றுவது 2
ஆற்றேன் 3
ஆற்றேன்ஆக 1
ஆறா 4
ஆறு 21
ஆறு_இரு 1
ஆறு_இருபதின்மர் 1
ஆறு_ஈர் 1
ஆறு_ஐந்து 2
ஆறு_ஐந்தும் 1
ஆறு_ஐம் 2
ஆறு_ஐம்பதின்மர் 1
ஆறும் 6
ஆன் 8
ஆன்பொருநை 3
ஆன்மா 5
ஆன்மாவும் 1
ஆன்மாவை 1
ஆன்ற 3
ஆன்றவர் 1
ஆன 1
ஆனது 2
ஆனவற்றை 1
ஆனவனுக்கு 1
ஆனா 1
ஆனாது 1
ஆனுள் 3
ஆனேன் 1
ஆனை 1
ஆனைத்தீ 2
ஆனோர் 1
ஆனோர்க்கு 1

ஆ (21)

ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – சிலப்.மது 15/120
ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – சிலப்.மது 15/120
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/46
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/50
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி 5/47
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி 6/17
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/12
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி 13/19
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி 13/33
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி 13/38
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி 13/42
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி 13/48
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி 13/61
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி 13/102
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/104
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி 15/2,3
தற்காத்து அளித்த தகை ஆ அதனை – மணி 15/17
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/19
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி 25/23
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/42

மேல்


ஆ-தலை (1)

ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர் – சிலப்.மது 17/160

மேல்


ஆ_இழை-தன் (1)

அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி 6/17

மேல்


ஆஅகாசம் (1)

ஆஅகாசம் போல் என்று ஆகும் – மணி 29/131

மேல்


ஆக்கமும் (1)

தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – சிலப்.புகார் 10/263

மேல்


ஆக்கலும் (2)

ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை – சிலப்.புகார் 3/53
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி 27/182

மேல்


ஆக்கி (3)

கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி
தால புல்லின் வால் வெண் தோட்டு – சிலப்.மது 16/34,35
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/131
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/131,132

மேல்


ஆக்கிய (5)

மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை – சிலப்.புகார் 10/144
இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை ஆயின் ஏற்பவர் – சிலப்.வஞ்சி 25/165,166
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 0/72
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 20/12
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி 27/221

மேல்


ஆக்கியது (2)

செல் உயிர் நிமிர்த்து செங்கோல் ஆக்கியது
மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/99,100
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் – மணி 29/324

மேல்


ஆக்கியும் (1)

செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து – மணி 23/12,13

மேல்


ஆக்கினன் (1)

அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/162

மேல்


ஆக்குதல் (1)

அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம் என்றலும் – மணி 21/51,52

மேல்


ஆக்குதலான் (1)

அபாவம் ஆக்குதலான் விபரீதம் – மணி 29/318

மேல்


ஆக்குதற்கு (1)

அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் – சிலப்.மது 16/20

மேல்


ஆக்கும் (6)

அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி 10/81
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி 19/158
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி 23/28,29
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி 25/41,42
ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி 27/193
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி 27/238

மேல்


ஆக (65)

பெரியோன் தருக திரு நுதல் ஆக என – சிலப்.புகார் 2/41
இரு கரும் புருவம் ஆக ஈக்க – சிலப்.புகார் 2/45
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக
வழு இன்று இசைக்கும் குழலோன்-தானும் – சிலப்.புகார் 3/68,69
இறுதி ஆதி ஆக ஆங்கு அவை – சிலப்.புகார் 3/82
கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – சிலப்.புகார் 3/100,101
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய – சிலப்.புகார் 3/104,105
இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – சிலப்.புகார் 3/119
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி – சிலப்.புகார் 3/144,145
பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – சிலப்.புகார் 5/80
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.புகார் 6/42
நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/49,50
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – சிலப்.புகார் 10/100
முள் உடை காட்டின் முது நரி ஆக என – சிலப்.புகார் 10/232
பொற்பு உடைத்து ஆக பொருள் உரை பொருந்தியது – சிலப்.மது 13/97
நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் – சிலப்.மது 14/29
அரும் பறல் அறிவும் பெரும்பிறிது ஆக
தவத்தோர் ஆயினும் தகை மலர் வண்டின் – சிலப்.மது 14/161,162
பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – சிலப்.மது 15/54,55
ஆர் அணங்கு ஆக அறம் தலைப்பட்டோர் – சிலப்.மது 15/193
பேணிய கற்பும் பெரும் துணை ஆக
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – சிலப்.மது 16/87,88
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – சிலப்.மது 17/78
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக
வரன்முறையே துத்தம் வலியா உரன் இலா – சிலப்.மது 17/78,79
நடந்த அடி பஞ்சவர்க்கு தூது ஆக நடந்த அடி – சிலப்.மது 17/141
வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக
முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – சிலப்.மது 21/5,6
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – சிலப்.மது 21/21
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – சிலப்.மது 22/84
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என – சிலப்.வஞ்சி 26/18
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/31
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – சிலப்.வஞ்சி 26/73
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக
ஆள் அழி வாங்கி அதரிதிரித்த – சிலப்.வஞ்சி 26/232,233
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/74
அமர்க்களம் அரசனது ஆக துறந்து – சிலப்.வஞ்சி 28/104
இறையோன் செவி செறு ஆக வித்தலின் – சிலப்.வஞ்சி 28/188
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – சிலப்.வஞ்சி 29/177
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – சிலப்.வஞ்சி 30/20,21
பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை – மணி 1/55,56
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி 3/58
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி 5/21
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி 5/121,122
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி 6/119
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி 6/151,152
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல் – மணி 8/1
அன்ன சேவல் அரசன் ஆக
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி 8/30,31
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி 11/120
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி – மணி 14/64,65
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி 16/91
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி 19/150
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி 20/8,9
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி 21/124
தாயரும் நீயும் தவறு இன்று ஆக
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி 21/170,171
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி 21/171
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி 22/18
தக்கண மதுரை தான் வறிது ஆக
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி 22/121,122
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி 22/167
உதயகுமரன் ஒழியான் ஆக
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி 22/195,196
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி 23/42,43
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/140,141
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி 25/51
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி 25/68
தந்தை முனியா தாய் பசு ஆக
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி 25/70,71
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று – மணி 25/95
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி 28/48
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/175,176
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி 28/244
ஆன்மாவை சா அவயவம் ஆக
சாதித்து சாத்திய தன்மத்தின் – மணி 29/300,301

மேல்


ஆகத்து (4)

அலர் முலை ஆகத்து அடையாது வருந்த – சிலப்.புகார் 4/63
அலைநீர் ஆடை மலை முலை ஆகத்து
ஆர பேரியாற்று மாரி கூந்தல் – சிலப்.புகார் 5/1,2
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர் – சிலப்.வஞ்சி 27/33,34
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி 23/45,46

மேல்


ஆகம் (1)

ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி 20/100

மேல்


ஆகம (3)

ஆகம அளவை அறிவன் நூலால் – மணி 27/43
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிரசித்த – மணி 29/150
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி 29/164

மேல்


ஆகமம் (1)

காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு – மணி 27/9,10

மேல்


ஆகமும் (2)

தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து – சிலப்.புகார் 10/128
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – சிலப்.வஞ்சி 28/12,13

மேல்


ஆகலானே (1)

குற்றமும் வினையு ஆகலானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே – மணி 30/144,145

மேல்


ஆகலின் (27)

பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற – சிலப்.புகார் 0/33
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – சிலப்.புகார் 0/45,46
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.புகார் 0/49,50
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்
உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/43,44
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின்
அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – சிலப்.புகார் 4/22,23
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – சிலப்.புகார் 7/226,227
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போது-மின் என்ற – சிலப்.புகார் 10/59,60
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்.புகார் 10/169
பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின்
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/23,24
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின்
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – சிலப்.மது 15/30,31
புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின்
அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/108,109
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின்
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று – சிலப்.மது 17/6,7
செய்வினை கதவம் திறவாது ஆகலின்
திறவாது அடைந்த திண் நிலை கதவம் – சிலப்.மது 23/108,109
நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின்
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் – சிலப்.வஞ்சி 26/101,102
கவரா கேள்வியோர் கடவார் ஆகலின்
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் – மணி 1/10,11
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின்
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/203,204
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் – மணி 10/45,46
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின்
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி 14/58,59
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி 22/64,65
நீல குஞ்சி நீங்காது ஆகலின்
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி 22/154,155
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி 22/193,194
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி 24/65,66
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி 25/44
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின்
என்றால் அநித்தம் என்ற ஏது – மணி 29/235,236
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி 29/239,240
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின்
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி 30/22,23

மேல்


ஆகவும் (5)

உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/37
உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும்
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/37,38
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/38
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும் – சிலப்.புகார் 8/38,39
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி 3/77,78

மேல்


ஆகாச (1)

சபக்க ஆகாச பரமாணுக்களின் – மணி 29/259

மேல்


ஆகாசத்தில் (1)

நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி 29/239

மேல்


ஆகாசத்தினும் (1)

மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் – மணி 29/238

மேல்


ஆகாசத்து (2)

மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி 29/249
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் – மணி 29/260

மேல்


ஆகாசம் (14)

பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல் – மணி 29/75
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின் – மணி 29/209
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு – மணி 29/210
ஆகாசம் போல நித்தத்து அறிவோ – மணி 29/222
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ – மணி 29/265
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து – மணி 29/378
இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு – மணி 29/381
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம் – மணி 29/383
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் – மணி 29/435
ஆகாசம் பொருள் என்பாற்கு – மணி 29/437
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் – மணி 29/438
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி 29/444
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி 29/446
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி 29/447

மேல்


ஆகாது (2)

அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி 29/108,109
அ பொருளிடை பற்று ஆகாது என்றும் – மணி 30/230

மேல்


ஆகாய (1)

வாய் வாளாமை ஆகாய பூ – மணி 30/247

மேல்


ஆகாயகங்கை (1)

ஆணு விசும்பின் ஆகாயகங்கை
வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி 0/17,18

மேல்


ஆகாயத்தில் (1)

ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் – மணி 27/214

மேல்


ஆகாயத்தினும் (1)

விபக்க ஆகாயத்தினும் மின்னினும் – மணி 29/248

மேல்


ஆகாயம் (3)

ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி 27/193
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண் – மணி 27/208
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி 27/247

மேல்


ஆகாயம்மே (1)

நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி 27/234,235

மேல்


ஆகி (94)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – சிலப்.புகார் 0/28,29
வழங்க தவாஅ வளத்தது ஆகி
அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம் – சிலப்.புகார் 2/4,5
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் – சிலப்.புகார் 3/32,33
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/38,39
ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி
பண் அமை முழவின் கண் எறி அறிந்து – சிலப்.புகார் 3/60,61
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தர பலகையோடு அரங்கின் பலகை – சிலப்.புகார் 3/102,103
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி
கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – சிலப்.புகார் 5/114,115
தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி
நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – சிலப்.புகார் 6/9,10
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை – சிலப்.புகார் 6/21,22
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – சிலப்.புகார் 6/114,115
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38
வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/123,124
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி
வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி – சிலப்.புகார் 8/26,27
திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி
அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – சிலப்.புகார் 8/53,54
களி மயில் சாயலும் கரந்தனள் ஆகி
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – சிலப்.புகார் 8/87,88
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி
தளர்ந்த சாயல் தகை மென் கூந்தல் – சிலப்.புகார் 8/99,100
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி
என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – சிலப்.புகார் 8/102,103
காவதம் அல்லது கடவார் ஆகி
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – சிலப்.புகார் 10/154,155
ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து – சிலப்.புகார் 10/156,157
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி
ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – சிலப்.மது 12/101,102
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 14/17,18
கண்டனர் ஆகி கடவுளர் வரைந்த – சிலப்.மது 14/41
நல் நெடும் பூதம் நல்காது ஆகி
நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு – சிலப்.மது 15/83,84
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – சிலப்.மது 15/124,125
தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – சிலப்.மது 15/136
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி
உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி – சிலப்.மது 15/179,180
வரு பனி கரந்த கண்ணன் ஆகி
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி – சிலப்.மது 16/97,98
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – சிலப்.மது 16/108,109
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – சிலப்.மது 16/149,150
கோவலன் தன்னை குறுகினன் ஆகி
வலம் படு தானை மன்னவன் ஏவ – சிலப்.மது 16/157,158
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப – சிலப்.மது 20/70,71
என இவை பிடித்த கையினன் ஆகி
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – சிலப்.மது 22/55,56
தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி – சிலப்.வஞ்சி 26/67
ஆடு கூத்தர் ஆகி எங்கணும் – சிலப்.வஞ்சி 26/228
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – சிலப்.வஞ்சி 30/79,80
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி
மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி 0/70,71
அமய கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும் – மணி 1/14,15
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி
பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி 1/40,41
களி கயல் பிறழா காட்சியள் ஆகி
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி 5/85,86
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது – மணி 5/88
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி 5/96,97
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி 6/13,14
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி 6/18,19
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி 10/13
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி 11/97,98
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி 12/43,44
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி 12/58,59
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி
தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி 13/9,10
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி 13/86,87
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி 14/31,32
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் – மணி 14/60,61
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/21
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி 16/4,5
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி 16/70,71
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி 17/64,65
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி 18/22
அனையேன் ஆகி அரங்க கூத்தியர் – மணி 18/35
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் – மணி 18/119,120
கவை முள் கருவியும் ஆகி கடிகொள – மணி 18/164
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி 19/35,36
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி 19/51
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி 20/13
பிரமதருமனை பேணினிர் ஆகி
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி 21/50,51
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி 21/77,78
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழை_வளம் தரூஉம் – மணி 21/156,157
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி 21/176
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி 22/42,43
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி 23/116,117
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/143,144
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர் – மணி 24/133,134
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் – மணி 24/139,140
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி 25/103,104
தான் பிணி அவிழா தகைமையது ஆகி
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி 25/217,218
தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி 27/38,39
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி 27/39,40
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் – மணி 27/118
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி 27/120
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி 27/130
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி 27/179
அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும் – மணி 27/189
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் – மணி 28/19,20
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம் – மணி 29/255,256
சயன ஆசனவானை போல் ஆகி
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய் – மணி 29/297,298
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி 29/356
மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் – மணி 30/11,12
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி – மணி 30/20,21
ஈங்கு இது இல்லா-வழி இல் ஆகி
ஈங்கு இது உள்ள-வழி உண்டு ஆகலின் – மணி 30/21,22
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி – மணி 30/31,32
நால் வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி 30/32,33
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி 30/33,34
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் – மணி 30/74,75
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் – மணி 30/80,81
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி 30/83

மேல்


ஆகிய (31)

இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – சிலப்.புகார் 3/87
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய
கடை கால் யாத்த மிடை மர சோலை – சிலப்.புகார் 5/60,61
கடி_பகை காணும் காட்சியது ஆகிய
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – சிலப்.புகார் 6/147,148
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தனன் இவண் என – சிலப்.புகார் 8/6,7
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும் – சிலப்.புகார் 8/101
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலை_ஆட்டி – சிலப்.மது 12/61,62
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும்-தான் காண – சிலப்.மது 17/25,26
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – சிலப்.வஞ்சி 25/163
தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – சிலப்.வஞ்சி 26/205,206
அவர் முடி_தலை அணங்கு ஆகிய
பேர் இமய கல் சுமத்தி – சிலப்.வஞ்சி 29/26,27
வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி 7/105
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி 7/108
மைத்துனன் ஆகிய பிரமதருமன் – மணி 9/15
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி 10/48
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி 11/23,24
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/36
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 11/136
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை – மணி 12/13
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 12/15
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவி செல்வேன் – மணி 12/37,38
இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே – மணி 14/43
கொடி கோசம்பி கோமகன் ஆகிய
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி 15/61,62
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி 16/128
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால் – மணி 17/53
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி 18/93,94
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய் – மணி 20/42
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை என்போர் அறியார் – மணி 21/63,64
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி – மணி 22/190,191
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்ஞயன் தன்னையும் கூஉய் – மணி 22/198,199
இனையன எல்லாம் தானே ஆகிய
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 30/44,45
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி 30/219

மேல்


ஆகியது (3)

அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி 15/50
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி 19/144
அலத்தல்-காலை ஆகியது அறியேன் – மணி 28/191

மேல்


ஆகியும் (5)

மழலை கிளவிக்கு வருந்தின ஆகியும்
மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – சிலப்.புகார் 2/59,60
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 10/73
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 10/73,74
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 12/17
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 12/17,18

மேல்


ஆகியே (1)

விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – சிலப்.மது 12/106

மேல்


ஆகில் (1)

உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/213

மேல்


ஆகின் (3)

கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.மது 16/152,153
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின்
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 26/15,16
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி 18/32,33

மேல்


ஆகின்றது (1)

பாவம் ஆகின்றது கருத்தாவுடைய – மணி 29/322

மேல்


ஆகின்று (1)

வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி 28/186

மேல்


ஆகின்றே (3)

இறை வளை நல்லாய் இது நகை ஆகின்றே
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/59,60
ஆய் வளை நல்லாய் இது நகை ஆகின்றே
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/63,64
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/67,68

மேல்


ஆகு-மதி (1)

தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி 5/29,30

மேல்


ஆகுக (2)

தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – சிலப்.மது 23/168
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 1/34,35

மேல்


ஆகுதல் (3)

இன்னும் கேட்டி நன் வாய் ஆகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை – சிலப்.மது 23/54,55
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து – மணி 5/8
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி 9/11

மேல்


ஆகுதி (1)

அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – சிலப்.மது 13/125

மேல்


ஆகுதிர் (1)

தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி 25/43,44

மேல்


ஆகும் (56)

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என – சிலப்.புகார் 0/36
நல் திறம் கேட்கின் நகை ஆகும் பொன்_தொடீஇ – சிலப்.புகார் 9/54
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – சிலப்.மது 11/142
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/39
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/41
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்
கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – சிலப்.வஞ்சி 25/119,120
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த – மணி 7/12,13
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும்
நறு மலர் கோதை நின் ஊர் ஆங்கண் – மணி 11/50,51
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி 16/118
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/119
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் – மணி 21/97
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி 22/172
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி 24/116,117
இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி 26/31,32
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி 27/14,15
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு அவது – மணி 27/24,25
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/27,28
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி 27/95
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி 27/134,135
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி 27/194,195
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி 27/197,198
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி 27/201
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு – மணி 27/256,257
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏது சுபாவம் – மணி 29/67,68
பக்க தன்ம வசனம் ஆகும்
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி 29/71,72
பக்க தன்ம வசனம் ஆகும்
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி 29/80,81
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி 29/84,85
ஆஅகாசம் போல் என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும் – மணி 29/131,132
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி 29/155,156
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது – மணி 29/172,173
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்
ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி 29/190,191
ஏது போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என – மணி 29/191,192
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது – மணி 29/202,203
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி 29/234
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி 29/235
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி 29/280
மீட்சியும் மீளாமையும் இலை ஆகும்
அ வெதிரேகம் ஆவது சாத்தியம் – மணி 29/449,450
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் – மணி 29/452
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி 30/56,57
உயிரும் உடம்பும் ஆகும் என்ப – மணி 30/85
உள்ளம் உருவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி 30/87,88
பேதைமை சார்வா செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி 30/104,105
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி 30/105,106
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும்
அருஉரு சார்வா வாயில் ஆகும் – மணி 30/106,107
அருஉரு சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி 30/107,108
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் – மணி 30/109,110
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்று ஆகுமே – மணி 30/110,111
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி 30/134
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி 30/137
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி 30/171,172
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம் – மணி 30/185,186
உள்ளது சார்ந்த உள் வழக்கு ஆகும்
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி – மணி 30/209,210
உள்ளது சார்ந்த இல் வழக்கு ஆகும்
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி 30/211,212
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும்
காரணம் இன்றி காரியம் நேர்தல் – மணி 30/213,214
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
முயல்_கோடு இமையின் தோற்றமும் இல் எனல் – மணி 30/215,216
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்
செத்தான் பிறப்பானோ பிறவானோ – மணி 30/239,240

மேல்


ஆகும்மே (2)

வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி 30/108,109
நுவலப்படுவன நோய் ஆகும்மே
அ நோய் தனக்கு – மணி 30/182,183

மேல்


ஆகுமே (1)

வேட்கை சார்ந்து பற்று ஆகுமே
பற்றின் தோன்றும் கரும தொகுதி – மணி 30/111,112

மேல்


ஆகுவம் (1)

பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி 26/59,60

மேல்


ஆகுவர் (3)

பண்டை பிறவியர் ஆகுவர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/60
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – சிலப்.வஞ்சி 30/68
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி 11/33

மேல்


ஆகுவேன் (1)

மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன்
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி 22/97,98

மேல்


ஆகுவை (2)

தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி 18/135
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே – மணி 25/115

மேல்


ஆகையும் (1)

புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
காலம் மூன்றும் கருதும்-காலை – மணி 30/158,159

மேல்


ஆங்கண் (16)

விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – சிலப்.புகார் 5/188,189
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண்
இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – சிலப்.புகார் 10/37,38
கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – சிலப்.புகார் 10/81,82
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண்
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/178,179
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண்
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க – சிலப்.மது 15/16,17
பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய – சிலப்.மது 16/104,105
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள் – சிலப்.வஞ்சி 25/89
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண்
வெள்ளிடை பாடி வேந்தன் புக்கு – சிலப்.வஞ்சி 27/23,24
அறிவுறுத்த இடத்து ஆங்கண்
உருள்கின்ற மணி வட்டை – சிலப்.வஞ்சி 29/20,21
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/53,54
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
அங்கு உறை மறையோனாக தோன்றி – சிலப்.வஞ்சி 30/88,89
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – சிலப்.வஞ்சி 30/161
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி 0/49
ஆடக செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி 4/52,53
நறு மலர் கோதை நின் ஊர் ஆங்கண்
அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி 11/51,52
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி 17/79

மேல்


ஆங்கனம் (7)

ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும் – சிலப்.புகார் 7/203
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி 2/58
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/26
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/36
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி 11/122
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி 16/104
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி 16/128

மேல்


ஆங்கார (2)

ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி 27/213
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி 27/238

மேல்


ஆங்கு (299)

ஆங்கு
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் – சிலப்.புகார் 1/13,14
ஆங்கு
பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – சிலப்.புகார் 1/30,31
இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்து ஆங்கு
அசையா மரபின் அது பட வைத்து – சிலப்.புகார் 3/41,42
கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி – சிலப்.புகார் 3/48,49
வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு
ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – சிலப்.புகார் 3/58,59
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – சிலப்.புகார் 3/67,68
இறுதி ஆதி ஆக ஆங்கு அவை – சிலப்.புகார் 3/82
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – சிலப்.புகார் 3/108,109
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி – சிலப்.புகார் 4/32,33
மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு
ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி – சிலப்.புகார் 4/44,45
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு
உயிர் பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.புகார் 5/86,87
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தொர் ஏத்தும் – சிலப்.புகார் 5/109
கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு
உள் வரி கோலத்து உறு துணை தேடி – சிலப்.புகார் 5/215,216
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு
அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – சிலப்.புகார் 6/123,124
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – சிலப்.புகார் 6/167
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
ஆங்கு
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – சிலப்.புகார் 7/233,234
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு
இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/20,21
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு
அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/8,9
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – சிலப்.புகார் 10/57
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – சிலப்.புகார் 10/77,78
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் – சிலப்.புகார் 10/89
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – சிலப்.புகார் 10/95
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார் – சிலப்.புகார் 10/140,141
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – சிலப்.புகார் 10/210
மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு
அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி – சிலப்.மது 11/8,9
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் – சிலப்.மது 11/92,93
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின் – சிலப்.மது 11/97,98
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 11/104
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும் – சிலப்.மது 11/127
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு
அ நெறி படரீர் ஆயின் இடையது – சிலப்.மது 11/140,141
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன் – சிலப்.மது 11/174
அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – சிலப்.மது 11/175
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – சிலப்.மது 11/189
தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து – சிலப்.மது 11/201,202
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – சிலப்.மது 11/216
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – சிலப்.மது 12/3,4
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – சிலப்.மது 12/19,20
ஆங்கு
கொன்றையும் துளவமும் குழும தொடுத்த – சிலப்.மது 12/111,112
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய – சிலப்.மது 12/113,114
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – சிலப்.மது 13/35
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – சிலப்.மது 13/42
ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – சிலப்.மது 13/86
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் – சிலப்.மது 13/103,104
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – சிலப்.மது 13/118,119
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி – சிலப்.மது 13/182,183
காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு
ஏமம் சாரா இடும்பை எய்தினர் – சிலப்.மது 14/42,43
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு
ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு – சிலப்.மது 14/67,68
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – சிலப்.மது 14/85,86
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – சிலப்.மது 14/106
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு
அரும் பறல் அறிவும் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 14/160,161
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – சிலப்.மது 14/203,204
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/6,7
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/27,28
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – சிலப்.மது 15/48
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/69,70
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – சிலப்.மது 15/181,182
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு
ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த – சிலப்.மது 16/45,46
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – சிலப்.மது 16/77
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று ஆங்கு
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – சிலப்.மது 16/192,193
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – சிலப்.மது 16/202
ஆங்கு
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் – சிலப்.மது 17/47,48
ஆங்கு
ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள் – சிலப்.மது 18/1,2
ஆங்கு
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – சிலப்.மது 20/1,2
அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற – சிலப்.மது 21/9
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட – சிலப்.மது 22/4,5
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு
உழவு_தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கை – சிலப்.மது 22/84,85
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.மது 22/142,143
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் – சிலப்.மது 23/66,67
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு
அவல என்னாள் அவலித்து இழிதலின் – சிலப்.மது 23/185,186
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – சிலப்.மது 23/188,189
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த – சிலப்.மது 23/196,197
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து ஆங்கு
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/106,107
நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – சிலப்.வஞ்சி 25/116
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த – சிலப்.வஞ்சி 25/138
பகைபுறத்து தந்தனர் ஆயினும் ஆங்கு அவை – சிலப்.வஞ்சி 25/154
நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது – சிலப்.வஞ்சி 26/11
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – சிலப்.வஞ்சி 26/66
அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/95
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் – சிலப்.வஞ்சி 26/102
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 26/104
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – சிலப்.வஞ்சி 26/153,154
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – சிலப்.வஞ்சி 26/161
நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு
கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன – சிலப்.வஞ்சி 26/163,164
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – சிலப்.வஞ்சி 26/172
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/178
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – சிலப்.வஞ்சி 26/178,179
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – சிலப்.வஞ்சி 26/203
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – சிலப்.வஞ்சி 26/254
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – சிலப்.வஞ்சி 27/61,62
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – சிலப்.வஞ்சி 27/85,86
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/91,92
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு
அந்தரசாரிகள் ஆறு_ஐம்பதின்மர் – சிலப்.வஞ்சி 27/92,93
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – சிலப்.வஞ்சி 27/142
பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு – சிலப்.வஞ்சி 27/173
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு
ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை – சிலப்.வஞ்சி 27/176,177
துணை அணை பள்ளி துயில் ஆற்றுப்படுத்து ஆங்கு
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – சிலப்.வஞ்சி 27/209,210
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – சிலப்.வஞ்சி 28/65
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு
வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய – சிலப்.வஞ்சி 28/85,86
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/96
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு
கயம் தலை யானையின் கவிகையின் காட்டி – சிலப்.வஞ்சி 28/100,101
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் – சிலப்.வஞ்சி 29/9
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு
அடைக்கலம் இழந்து உயிர் இழந்த – சிலப்.வஞ்சி 29/58,59
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/192
ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் – சிலப்.வஞ்சி 30/29
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – சிலப்.வஞ்சி 30/37
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது – சிலப்.வஞ்சி 30/56
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/92
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – சிலப்.வஞ்சி 30/112
ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும் – சிலப்.வஞ்சி 30/165
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி 0/15
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி 0/39
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/47
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி 0/81,82
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/83
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய் – மணி 0/85
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 0/89
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி 1/36
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் – மணி 3/39
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி 3/40
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி 3/46
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி 3/56
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி 3/66
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/71
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் – மணி 3/109,110
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி 3/152
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி 3/154
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி 4/10
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/22,23
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி 4/31,32
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி 4/61
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி 4/73
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/26
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி 5/65,66
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/83
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி 6/16
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி 6/16
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி 6/34
விரத யாக்கையர் உடை தலை தொகுத்த ஆங்கு
இரும் தொடர் படுக்கும் இரத்தி மன்றமும் – மணி 6/88,89
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி 6/105
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி 6/119
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/160
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி 6/163
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி 6/197
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி 6/199
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி 7/15
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி 7/28
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/39
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/40
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு – மணி 7/41,42
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/51
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி 8/63
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி 9/1
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி 9/16
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/31
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி 9/59,60
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி 9/67
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி 9/70
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி 10/25
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி 10/35,36
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி 10/44
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி 10/48
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி 10/52
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி 10/55
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி 10/58
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி 10/88
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி 10/92
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி 10/92
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி 10/93
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி 11/25
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி 11/34
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 11/105
ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள் – மணி 12/1
உதயகுமரன் ஆங்கு உற்று உரை-செய்ததும் – மணி 12/8
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி 12/11
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/19
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி 12/47
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/68
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி 12/83
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி 12/106
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/12
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி 13/18,19
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி 13/28
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி 13/32,33
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/37
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி 13/49
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி 13/70
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி 14/1
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி 14/22
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி 14/53
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி 14/67,68
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி 14/82
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி 14/94,95
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி 14/96
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/104
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/19
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி 15/38
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்த ஆங்கு
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி 15/52,53
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் – மணி 16/20
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி 16/22
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி 16/38
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி 16/52
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி 16/63
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி 16/73
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/119
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி 17/47
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக – மணி 17/59
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி 17/61
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி 17/61
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி 17/76
இடுவோர் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் – மணி 17/81
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/83
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி 18/1
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி 18/1
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி 18/29
குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி 18/145,146
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி 18/157
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி 19/45
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி 19/63
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி 19/91
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி 19/135,136
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/159
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி 20/9
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி 20/32,33
ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் – மணி 20/82
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி 20/102
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் – மணி 20/111
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி 20/126
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி 21/15
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி 21/67
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/70
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி 21/75
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/90
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி 21/92
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும் – மணி 21/98,99
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி 21/109
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி 21/118
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி 21/127
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி 21/149
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி 21/153
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/166
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி 21/172
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி 22/8
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி 22/9
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/68
பெட்ட ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி 22/70
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி 22/78
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி 22/141
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி 22/173
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி 22/184
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின் – மணி 22/189
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி 22/193
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி 22/196
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி 22/197
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து – மணி 22/202
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி 23/38,39
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி 23/57
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/83
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி 23/110
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/144
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி 24/6,7
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி 24/11
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி 24/60
ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி 24/66
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி 24/87
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி 24/91
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி 24/93
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 24/124
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி 24/166
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி 25/17,18
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி 25/19
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி 25/27
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி 25/69
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி 25/72
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி 25/141,142
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி 25/166
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி 25/210
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி 26/10
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி 26/29
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் – மணி 27/265,266
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/289
ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 28/1
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி 28/81
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி 28/106
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி 28/140
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/147
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி 28/151
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி 28/196
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி 29/30
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 30/65

மேல்


ஆங்கு-அது (1)

அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி 1/9

மேல்


ஆங்கு-அது-தனக்கு (1)

ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி 4/89

மேல்


ஆங்கு_அது (1)

ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61

மேல்


ஆங்கே (2)

கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும் – சிலப்.புகார் 3/77
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை – மணி 30/174

மேல்


ஆசனங்கள் (1)

சயன ஆசனங்கள் போல என்றால் – மணி 29/293

மேல்


ஆசனத்தின் (1)

சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி 29/295

மேல்


ஆசனத்து (2)

அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி 10/1
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி 28/241

மேல்


ஆசனம் (7)

அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே – மணி 8/49
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி 8/53,54
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி 9/62
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம்
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி 10/13,14
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி 10/16
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி 12/11,12
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி 24/95

மேல்


ஆசனவானை (1)

சயன ஆசனவானை போல் ஆகி – மணி 29/297

மேல்


ஆசான் (7)

ஆசான் திறத்தின் அமைவர கேட்டு – சிலப்.மது 13/112
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – சிலப்.மது 22/8
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/66
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – சிலப்.வஞ்சி 26/3
அமைக நின் சினம் என ஆசான் கூற – சிலப்.வஞ்சி 26/24
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி – சிலப்.வஞ்சி 28/222
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – சிலப்.வஞ்சி 30/20

மேல்


ஆசான்-தன்னொடும் (1)

ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும்
யாழும் குழலும் சீரும் மிடறும் – சிலப்.புகார் 3/25,26

மேல்


ஆசிரய (2)

சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் – மணி 29/194
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு – மணி 29/207

மேல்


ஆசிரியர் (2)

ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புற – மணி 27/6,7
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்
தாம் பிருகற்பதி சினனே கபிலன் – மணி 27/80,81

மேல்


ஆசிரியர்-தம்மொடு (1)

அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி 7/42,43

மேல்


ஆசின் (1)

தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து – சிலப்.புகார் 3/47

மேல்


ஆசீவக (1)

ஆசீவக நூல் அறிந புராணனை – மணி 27/108

மேல்


ஆசீவகர் (1)

அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – சிலப்.வஞ்சி 27/99

மேல்


ஆசு (6)

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி – சிலப்.புகார் 3/32
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – சிலப்.மது 13/103
காசறை கருவும் ஆசு அறு நகுலமும் – சிலப்.வஞ்சி 25/52
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி – சிலப்.வஞ்சி 30/79
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி 6/6

மேல்


ஆட்டி (21)

விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/168,169
இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – சிலப்.புகார் 5/225
நாறு இரும் கூந்தல் நலம் பெற ஆட்டி
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை – சிலப்.புகார் 6/79,80
இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – சிலப்.மது 12/47
பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று – சிலப்.மது 12/51
அரியின் உரிவை மேகலை_ஆட்டி – சிலப்.மது 12/62
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/124
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – சிலப்.மது 12/134
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – சிலப்.மது 13/80,81
அருவி முல்லை அணி நகை_ஆட்டி – சிலப்.மது 13/165
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – சிலப்.மது 15/131,132
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் – சிலப்.மது 16/8,9
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/15
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/81
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி 0/2
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/118
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி 13/46
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி – மணி 13/73
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/77
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி 19/33
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/212

மேல்


ஆட்டிக்கு (1)

மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – சிலப்.மது 15/10

மேல்


ஆட்டிய (1)

எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/161

மேல்


ஆட்டியர் (1)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர்
மீன் விலை பரதவர் வெள் உப்பு பகருநர் – சிலப்.புகார் 5/24,25

மேல்


ஆட்டியும் (4)

மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – சிலப்.புகார் 10/216
மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – சிலப்.மது 11/8
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – சிலப்.மது 11/206
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/113

மேல்


ஆட்டியேன் (6)

கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – சிலப்.மது 21/1
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – சிலப்.மது 23/23
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/192
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி 6/133
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி 6/146
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி 16/35

மேல்


ஆட்டியை (3)

அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – சிலப்.மது 15/63
தட முலை பூசல்_ஆட்டியை – சிலப்.வஞ்சி 29/35
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி 23/64

மேல்


ஆட்டியொடு (2)

மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – சிலப்.மது 13/40
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/179

மேல்


ஆட்டியோடு (1)

குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – சிலப்.மது 13/89

மேல்


ஆட்டின் (1)

தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – சிலப்.வஞ்சி 30/67

மேல்


ஆட்டு (3)

பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – சிலப்.புகார் 5/195
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – சிலப்.மது 14/75
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – சிலப்.மது 14/82

மேல்


ஆட (6)

அன்னம் துணையோடு ஆட கண்டு – சிலப்.புகார் 7/195
பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – சிலப்.வஞ்சி 26/208,209
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட
அடும் தேர் தானை ஆரிய அரசர் – சிலப்.வஞ்சி 26/210,211
நல் நீர் கங்கை ஆட போந்தேன் – சிலப்.வஞ்சி 27/110
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/170
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன் – மணி 17/32

மேல்


ஆடக (6)

ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – சிலப்.மது 16/10
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – சிலப்.மது 21/34
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – சிலப்.வஞ்சி 26/62
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/174
ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/51
ஆடக செய்வினை மாடத்து ஆங்கண் – மணி 4/52

மேல்


ஆடகம் (1)

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் – சிலப்.மது 14/201,202

மேல்


ஆடல் (12)

ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – சிலப்.புகார் 3/23
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் – சிலப்.புகார் 3/33
ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்.புகார் 3/45
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் – சிலப்.புகார் 5/50
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை – சிலப்.புகார் 8/109
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் – சிலப்.மது 16/131
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/73
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – சிலப்.மது 20/50
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் – சிலப்.வஞ்சி 30/228
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி 7/44
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி 11/13
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி 19/79

மேல்


ஆடலில் (1)

பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – சிலப்.புகார் 3/22

மேல்


ஆடலின் (1)

கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன் – சிலப்.வஞ்சி 28/77

மேல்


ஆடலும் (15)

ஆடலும் பாடலும் அழகும் என்று இ – சிலப்.புகார் 3/8
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் – சிலப்.புகார் 3/14
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் – சிலப்.புகார் 3/16
அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும் – சிலப்.புகார் 6/25
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
தேர் முன் நின்ற திசைமுகன் காண – சிலப்.புகார் 6/43,44
மல்லின் ஆடலும் மா கடல் நடுவண் – சிலப்.புகார் 6/49
காமன் ஆடிய பேடி ஆடலும்
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – சிலப்.புகார் 6/57,58
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
செரு வெம் கோலம் அவுணர் நீங்க – சிலப்.புகார் 6/59,60
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும் – சிலப்.புகார் 6/66
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள – சிலப்.புகார் 6/74
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும்
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – சிலப்.புகார் 8/89,90
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் – சிலப்.புகார் 10/258
ஆடலும் வரியும் பாணியும் தூக்கும் – சிலப்.மது 14/150
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் – மணி 2/23,24
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி 18/104

மேல்


ஆடலுள் (1)

அஞ்சன_வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த – சிலப்.புகார் 6/47,48

மேல்


ஆடலொடு (1)

தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – சிலப்.புகார் 3/27

மேல்


ஆடவர் (6)

சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/197
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ – மணி 3/24
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி 7/77
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி 18/22
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி 18/146
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி 23/55

மேல்


ஆடற்கு (2)

ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும் – சிலப்.புகார் 3/25
ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி – சிலப்.மது 22/99

மேல்


ஆடற்கும் (1)

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி – சிலப்.புகார் 3/29

மேல்


ஆடா (1)

மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/14

மேல்


ஆடாது (1)

வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது – சிலப்.வஞ்சி 28/73

மேல்


ஆடாமையும் (1)

மறி முடங்கி ஆடாமையும்
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும் – சிலப்.மது 17/21,22

மேல்


ஆடாமோ (6)

குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/165
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/166
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/170
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/171
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/175
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/176

மேல்


ஆடி (20)

துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி
பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – சிலப்.புகார் 5/70,71
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று – சிலப்.புகார் 5/119,120
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி
குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – சிலப்.புகார் 9/69,70
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/11,12
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – சிலப்.மது 13/118
தெக்கண மலயக செழும் சேறு ஆடி
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – சிலப்.மது 14/81,82
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/40
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/48
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் – சிலப்.மது 20/16
ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து – சிலப்.மது 23/133
பொன் ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/36
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/37
போது ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/40
போது ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/41
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – சிலப்.வஞ்சி 27/69
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/69
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம் – சிலப்.வஞ்சி 30/232
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி 10/55,56
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி 13/7
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி 16/46

மேல்


ஆடிய (30)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – சிலப்.புகார் 0/16
பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து – சிலப்.புகார் 6/39
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் – சிலப்.புகார் 6/43
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் – சிலப்.புகார் 6/45
அஞ்சன_வண்ணன் ஆடிய ஆடலுள் – சிலப்.புகார் 6/47
சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் – சிலப்.புகார் 6/51
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – சிலப்.புகார் 6/53
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும் – சிலப்.புகார் 6/55
காமன் ஆடிய பேடி ஆடலும் – சிலப்.புகார் 6/57
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் – சிலப்.புகார் 6/59
திருவின் செய்யோள் ஆடிய பாவையும் – சிலப்.புகார் 6/61
அயிராணி மடந்தை ஆடிய கடையமும் – சிலப்.புகார் 6/63
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் – சிலப்.புகார் 8/93
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய
குமரி கோலத்து கூத்து உள்படுமே – சிலப்.மது 12/114,115
மாயவனுடன் தம்முன் ஆடிய
வால சரிதை நாடகங்களில் – சிலப்.மது 17/28,29
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம் என்றாள் – சிலப்.மது 17/30,31
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை – சிலப்.மது 17/91
ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள் – சிலப்.மது 18/2
இமையவன் ஆடிய கொட்டி சேதம் – சிலப்.வஞ்சி 28/75
பொடி ஆடிய கரு முகில் தன் – சிலப்.வஞ்சி 29/41
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/134
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி 2/14
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி 2/52
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடி கோலத்து பேடு காண்குநரும் – மணி 3/124,125
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி 5/4
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி 5/39,40
தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி 13/83
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் – மணி 16/31
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி 19/66
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி 28/8

மேல்


ஆடியது (1)

வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி 4/18

மேல்


ஆடியில் (1)

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் – மணி 19/90

மேல்


ஆடியும் (2)

அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – சிலப்.வஞ்சி 24/2
ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் – சிலப்.வஞ்சி 28/63

மேல்


ஆடின் (5)

வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின்
காண்தகு மரபின அல்ல மற்றவை. – சிலப்.மது 11/131,132
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/34
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/38
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/42
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – சிலப்.வஞ்சி 24/44

மேல்


ஆடினர் (1)

உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர்
பண்டை பிறவியர் ஆகுவர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/59,60

மேல்


ஆடினள் (1)

தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி 22/40

மேல்


ஆடினோன் (1)

இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/146

மேல்


ஆடு (18)

வாக்கினால் ஆடு_அரங்கில் வந்து – சிலப்.புகார் 3/179
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து – சிலப்.புகார் 5/199
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 10/129
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் – சிலப்.மது 13/104
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து – சிலப்.மது 14/50
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – சிலப்.மது 22/142
வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – சிலப்.வஞ்சி 25/51
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் – சிலப்.வஞ்சி 26/68
ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – சிலப்.வஞ்சி 26/86
ஆடு கூத்தர் ஆகி எங்கணும் – சிலப்.வஞ்சி 26/228
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – சிலப்.வஞ்சி 26/241
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – சிலப்.வஞ்சி 27/47
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – சிலப்.வஞ்சி 27/184
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து – சிலப்.வஞ்சி 27/245
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/6
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி 7/76
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி 21/137

மேல்


ஆடு_கள (1)

ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157

மேல்


ஆடு_அரங்கில் (1)

வாக்கினால் ஆடு_அரங்கில் வந்து – சிலப்.புகார் 3/179

மேல்


ஆடுதும் (2)

ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
குரவை ஆடுதும் யாம் என்றாள் – சிலப்.மது 17/31

மேல்


ஆடுதுமே (4)

வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி – சிலப்.வஞ்சி 24/27,28
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி – சிலப்.வஞ்சி 24/28
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி – சிலப்.வஞ்சி 24/28
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே
எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/30,31

மேல்


ஆடுநர் (2)

தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட – சிலப்.வஞ்சி 27/231
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி 18/13

மேல்


ஆடும் (10)

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி – சிலப்.புகார் 7/139
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – சிலப்.புகார் 7/157
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – சிலப்.மது 17/116
கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை – சிலப்.வஞ்சி 24/129
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/165
தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி 6/126
ஆடும் கூத்தியர் அணியே போல – மணி 12/51
வரி குயில் பாட மா மயில் ஆடும்
விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் – மணி 19/59,60

மேல்


ஆடுவிர் (1)

பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் – சிலப்.மது 11/100

மேல்


ஆடை (3)

திரை நீர் ஆடை இரு நில மடந்தை – சிலப்.புகார் 4/7
அலைநீர் ஆடை மலை முலை ஆகத்து – சிலப்.புகார் 5/1
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து – சிலப்.மது 13/172

மேல்


ஆடை-அது (1)

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115

மேல்


ஆடையன் (1)

பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி 5/61,62

மேல்


ஆடையின் (1)

பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – சிலப்.மது 11/50

மேல்


ஆடையும் (1)

ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் – சிலப்.வஞ்சி 28/63

மேல்


ஆண் (2)

ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி 21/176
நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன் – மணி 23/95

மேல்


ஆண்ட (11)

விரி கதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – சிலப்.புகார் 4/1,2
மீன்_அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து – சிலப்.புகார் 4/26
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/50,51
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – சிலப்.மது 11/22
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – சிலப்.மது 11/29
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – சிலப்.மது 14/123,124
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில் – சிலப்.மது 17/4,5
கொல்லி ஆண்ட குடவர் கோவே – சிலப்.வஞ்சி 24/133
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என – சிலப்.வஞ்சி 27/52
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று – சிலப்.வஞ்சி 29/2,3
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – சிலப்.வஞ்சி 29/173

மேல்


ஆண்டதும் (1)

அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால் – மணி 25/211

மேல்


ஆண்டலை (2)

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் – சிலப்.மது 15/211
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி 6/77

மேல்


ஆண்டான் (1)

பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான்
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/123,124

மேல்


ஆண்டில் (5)

ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில்
சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – சிலப்.புகார் 3/10,11
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி 12/77,78
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/38
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி 17/41
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி 17/45

மேல்


ஆண்டின் (1)

எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – சிலப்.மது 15/182

மேல்


ஆண்டு (13)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24
இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் – சிலப்.மது 15/90
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என – சிலப்.வஞ்சி 25/63
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/141,142
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/133
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 30/85
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி 14/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி 17/39,40
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி 20/25
பன்னீர் ஆண்டு இ பதி கெழு நல் நாடு – மணி 25/101

மேல்


ஆண்டுகள் (1)

நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி 22/17

மேல்


ஆண்டைய (1)

ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு – மணி 27/10

மேல்


ஆண்மை (3)

ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து – சிலப்.புகார் 6/56
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – சிலப்.மது 11/213
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி 23/53

மேல்


ஆண்மையில் (1)

ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – சிலப்.புகார் 5/220

மேல்


ஆண்மையின் (1)

வாய் வாள் ஆண்மையின் வண் தமிழ் இகழ்ந்த – சிலப்.வஞ்சி 26/221

மேல்


ஆண்மையொடு (1)

நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து – சிலப்.வஞ்சி 28/90,91

மேல்


ஆணி (2)

பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – சிலப்.புகார் 8/55
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/4

மேல்


ஆணியின் (1)

செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – சிலப்.மது 23/48

மேல்


ஆணியும் (1)

பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று – சிலப்.புகார் 7/3

மேல்


ஆணு (1)

ஆணு விசும்பின் ஆகாயகங்கை – மணி 0/17

மேல்


ஆணை (1)

ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை
கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – சிலப்.புகார் 8/123,124

மேல்


ஆணையின் (5)

ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின்
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – சிலப்.புகார் 8/51,52
ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – சிலப்.வஞ்சி 26/146
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் – மணி 3/61
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி 14/76
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி 20/1

மேல்


ஆதல் (1)

சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல்
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி 29/225,226

மேல்


ஆதலால் (5)

புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி 29/60
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால்
சாமானிய விசேடம் போல் என்றால் – மணி 29/308,309
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி 29/311
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/352,353
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் – மணி 29/384

மேல்


ஆதலான் (10)

ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் – மணி 29/324
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/342,343
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில் – மணி 29/344
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி 29/346,347
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி 29/357
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/367,368
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி 29/376,377
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனாமா உள்ள – மணி 29/438,439
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி 29/442,443
அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரேகம் தெரியாது – மணி 29/458,459

மேல்


ஆதலானே (1)

காரண வகைய ஆதலானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி 30/136,137

மேல்


ஆதலில் (1)

கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் – மணி 29/189,190

மேல்


ஆதலின் (76)

வினை விளை காலம் ஆதலின் யாவதும் – சிலப்.புகார் 0/27
காட்டினள் ஆதலின் காவல் வேந்தன் – சிலப்.புகார் 3/159
இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல் கொடி மைந்தன் சேனை – சிலப்.புகார் 8/9,10
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து – சிலப்.புகார் 8/20,21
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை – சிலப்.புகார் 8/109
கட்டியது ஆதலின் பட்டதை அறியார் – சிலப்.புகார் 10/234
கண்மணி குளிர்ப்ப கண்டேன் ஆதலின்
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – சிலப்.மது 11/55,56
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின்
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – சிலப்.மது 11/177,178
துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின்
மதுரை மூதூர் மா நகர் போந்தது – சிலப்.மது 11/187,188
வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இ – சிலப்.மது 11/193,194
பாய் கலை பாவை மந்திரம் ஆதலின்
வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – சிலப்.மது 11/197,198
காட்டியது ஆதலின் கை விடலீயான் – சிலப்.மது 13/85
தொன்றுபட வரூஉம் தொன்மைத்து ஆதலின்
தாதை ஏவலின் மாதுடன் போகி – சிலப்.மது 14/45,46
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின்
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள் – சிலப்.மது 15/177,178
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின்
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம் – சிலப்.மது 15/183,184
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் – சிலப்.மது 16/18,19
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – சிலப்.மது 16/82,83
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – சிலப்.மது 16/101,102
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – சிலப்.மது 16/148
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின்
யாம் முறை போவது இயல்பு அன்றோ என – சிலப்.மது 22/105,106
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – சிலப்.மது 23/13
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு – சிலப்.மது 23/155,156
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ – சிலப்.மது 23/170
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின்
சிறுகுடியீரே சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/10,11
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின்
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 25/169,170
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின்
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம் – சிலப்.வஞ்சி 25/184,185
வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – சிலப்.வஞ்சி 27/121,122
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின்
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – சிலப்.வஞ்சி 28/168,169
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின்
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/210,211
திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – சிலப்.வஞ்சி 30/36,37
பண்டை பிறவியர் ஆகுவர் ஆதலின்
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/60,61
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்
ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி – சிலப்.வஞ்சி 30/92,93
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் – சிலப்.வஞ்சி 30/97,98
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்
மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – சிலப்.வஞ்சி 30/123,124
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்
செய் தவ பயன்களும் சிறந்தோர் படிவமும் – சிலப்.வஞ்சி 30/142,143
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி 1/42,43
அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமேகலையொடு மாதவி இருந்த – மணி 2/11,12
ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி 3/4,5
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/82,83
காதலன் ஆதலின் கைவிடலீயான் – மணி 5/44
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின்
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி 7/20,21
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னி பெயரொடு விளங்கிய – மணி 9/51,52
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி 11/25,26
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்து தேவர் எல்லாம் – மணி 12/71,72
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின்
போதி மூலம் பொருந்திய சிறப்பின் – மணி 12/100,101
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/109,110
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி 12/119,120
பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மணி 14/29,30
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/18,19
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி 16/61
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/77
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி – மணி 21/14
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி 21/153,154
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி 22/189,190
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி 25/53,54
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி 25/64
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி 26/93,94
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி 27/259,260
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி 28/91
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி 28/96,97
நீங்கா காதல் பாங்கன் ஆதலின்
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி 28/125,126
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின்
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி 28/152,153
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி 29/40
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி 29/93,94
அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் – மணி 29/171,172
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் – மணி 29/178
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் – மணி 29/229,230
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி 29/246
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி 29/257
அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட – மணி 29/285
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி 29/388,389
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு – மணி 29/421,422
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/433,434
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து – மணி 29/462,463
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின்
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று – மணி 30/140,141
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி 30/147,148

மேல்


ஆதற்கு (1)

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி 13/61

மேல்


ஆதி (17)

இறுதி ஆதி ஆக ஆங்கு அவை – சிலப்.புகார் 3/82
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/214
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி – சிலப்.மது 11/4
ஆதி பூதத்து அதிபதி கடவுளும் – சிலப்.மது 22/36
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி 6/11
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி 10/61
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய – மணி 12/37
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும் – மணி 12/108
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி 27/104
ஆதி இல்லா பரமாணுக்கள் – மணி 27/126
ஆதி முதல்வன் போதி மூலத்து – மணி 29/23
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே – மணி 29/47
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி 29/128
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி 29/139
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி 29/271
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி 30/134
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி 30/148

மேல்


ஆதி-சால் (1)

ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம் – மணி 7/19

மேல்


ஆதிகள் (1)

சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி 29/250

மேல்


ஆதிகளில் (1)

விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி 29/262,263

மேல்


ஆதியின் (1)

அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி 29/240

மேல்


ஆதியோ (1)

நீ விலையிடுதற்கு ஆதியோ என – சிலப்.மது 16/112

மேல்


ஆதிரை (6)

ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி 15/79
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி 16/3
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி 16/22
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி 16/37
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி 16/128
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135

மேல்


ஆதுல (1)

ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப – மணி 4/42

மேல்


ஆபாசங்கள் (2)

எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம் – மணி 27/57,58
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி 29/326,327

மேல்


ஆபாசத்தின் (1)

காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இ திற விதியால் – மணி 29/470,471

மேல்


ஆபாசம் (1)

சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி 29/329,330

மேல்


ஆபாசமும் (1)

ஆபாசமும் ஐ வகைய – மணி 29/335

மேல்


ஆபுத்திரன் (10)

அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் – மணி 0/57
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி 0/82
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/44
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/142
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை – மணி 12/25
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/27
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி 13/2
ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து – மணி 13/92
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி 17/95
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/153

மேல்


ஆபுத்திரன்-தான் (2)

ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி 13/49
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி – மணி 14/65

மேல்


ஆபுத்திரன்-பால் (2)

அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் – மணி 0/59,60
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால்
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி 21/82,83

மேல்


ஆபுத்திரனொடு (1)

ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி 25/158

மேல்


ஆம் (51)

திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – சிலப்.புகார் 5/213
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று – சிலப்.மது 17/7
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/59
முன்னை ஆம் என்றாள் முறை – சிலப்.மது 17/60
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – சிலப்.மது 20/94
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/7
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் – சிலப்.மது 22/105
உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என – சிலப்.மது 23/129
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – சிலப்.வஞ்சி 24/71
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – சிலப்.வஞ்சி 27/229
இமய மால் வரை கல் கடவுள் ஆம்
என்ற வார்த்தை இடம் துரப்ப – சிலப்.வஞ்சி 29/23,24
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி 3/146
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/162
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி 12/114
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி 16/111
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி 18/27
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி 18/135
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி 19/38
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி 19/66
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/70
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி 19/77
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி 22/30
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி 22/32
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என – மணி 22/151
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 24/115
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி 27/28,29
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி 27/80
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை – மணி 27/123,124
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி 27/135,136
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி 27/137,138
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் – மணி 27/216
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி – மணி 27/226,227
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி 27/239
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/244
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/244
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி 27/246
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி 27/282
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற – மணி 29/56
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி 29/115
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள் – மணி 29/146
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி 29/188
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்
சபக்கைகதேச விருத்தி விபக்க – மணி 29/230,231
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்
பரமாணுவின் நிகழாமையானும் – மணி 29/260,261
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி 29/307
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி 29/323
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்து – மணி 29/401,402
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 30/55
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி 30/178,179
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம்
வீற்று_வீற்றாக வேதனை கொள்வது – மணி 30/220,221

மேல்


ஆம்-கொல் (1)

இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – சிலப்.புகார் 8/121

மேல்


ஆம்பல் (7)

கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை – சிலப்.புகார் 2/14
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – சிலப்.புகார் 4/73
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/87
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல்
சேடல் நெய்தல் பூளை மருதம் – சிலப்.மது 22/68,69
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப – மணி 28/20,21

மேல்


ஆம்பலும் (2)

கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – சிலப்.மது 13/184
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி 8/7

மேல்


ஆம்பியும் (1)

ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – சிலப்.புகார் 10/110

மேல்


ஆமந்திரிகை (1)

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை
ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி – சிலப்.புகார் 3/142,143

மேல்


ஆமந்திரிகையோடு (1)

ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி – சிலப்.புகார் 3/143

மேல்


ஆமாகில் (1)

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – சிலப்.மது 21/36,37

மேல்


ஆமோ (1)

புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி 13/97,98

மேல்


ஆய் (115)

கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – சிலப்.புகார் 4/85
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய்
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – சிலப்.புகார் 4/85,86
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும் – சிலப்.புகார் 7/203
அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை – சிலப்.புகார் 8/47
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை – சிலப்.புகார் 8/109
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/111
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – சிலப்.புகார் 9/25
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/29
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – சிலப்.மது 11/82
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – சிலப்.மது 12/49
ஆய் கலை பாவை அரும் கல பாவை – சிலப்.மது 12/71
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/96
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/97
ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – சிலப்.மது 12/102
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – சிலப்.மது 12/110
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116
அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை – சிலப்.மது 14/54
அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு – சிலப்.மது 14/58
அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – சிலப்.மது 15/99
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – சிலப்.மது 15/135
ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – சிலப்.மது 17/58
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் – சிலப்.மது 23/15
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய்
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி – சிலப்.மது 23/202,203
ஆய் வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/63
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 25/70
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – சிலப்.வஞ்சி 30/49
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/132
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/47
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/67
ஆய் இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி 0/74
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும் – மணி 0/82
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி 0/85,86
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி 2/14
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி 2/58
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி 3/21
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/85
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/26
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி 9/1
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி 10/1
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/19
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி 11/72
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி 11/105,106
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி 15/50
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி 16/3
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/83
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி 17/94
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி 18/76
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் – மணி 18/95,96
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி 18/114
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி 18/149,150
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி 19/31
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி 19/88
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி 19/142
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி 19/145
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/159
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி 20/1
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி 20/9
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி 20/85
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி 20/97
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/70
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய்
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி 21/90,91
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/155
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி 21/159
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி 21/179
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/68
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/112
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/9
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி 23/29
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி 23/33
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி 23/53
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி 23/63
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/78
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/144
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 24/124
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி 24/141
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி 24/160
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி 24/163
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி 25/64
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி 25/76
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி 25/158
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி 25/169
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/205
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் – மணி 26/71,72
வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி 27/136
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி 27/140
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி 27/225
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/162
ஆய் வளை நல்லாள் தன்னுழை சென்று – மணி 28/187
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி 28/228,229
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி 29/66,67
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு – மணி 29/133,134
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி 29/198
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி 29/251
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி 29/252
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி 29/253
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் – மணி 29/267,268
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி 29/274
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் அதலின் – மணி 29/410
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி 30/27,28
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 30/65
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் – மணி 30/98,99

மேல்


ஆய்_தொடி (2)

அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/155
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி 23/78,79

மேல்


ஆய்_இழை (43)

ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும் – சிலப்.புகார் 7/203
ஆடல் மகளே ஆதலின் ஆய்_இழை
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/109,110
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/111
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – சிலப்.வஞ்சி 30/49
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/67
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 2/49,50
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி 2/58
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/83,84
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி 5/26,27
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி 9/1
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி 10/1
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/19
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி 11/72
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை
வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி 15/50,51
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி 16/3
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி 17/83,84
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி 17/94
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி 18/114
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி 19/145
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/159
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி 20/1
ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி 20/9
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி 20/97
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/70
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி 22/68,69
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/9
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி 23/29
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
ஆண்மை கோலத்து ஆய்_இழை இருப்ப – மணி 23/53
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி 23/63
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/144
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி 24/160
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி 24/163,164
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி 25/64
ஆபுத்திரனொடு ஆய்_இழை இருந்தது – மணி 25/158
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/205
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/162

மேல்


ஆய்_இழை-தன்மேல் (1)

ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/132,133

மேல்


ஆய்_இழை-தன்னை (2)

அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – சிலப்.மது 14/54,55
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/33,34

மேல்


ஆய்_இழை-தன்னொடு (1)

அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – சிலப்.மது 14/58,59

மேல்


ஆய்_இழை-தன்னொடும் (1)

அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – சிலப்.மது 15/99,100

மேல்


ஆய்_இழை-தனக்கு (2)

ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு
தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – சிலப்.மது 15/135,136
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி 18/76

மேல்


ஆய்_இழையாள் (1)

ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள்
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/63,64

மேல்


ஆய்க்குடி (1)

அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை – மணி 27/45

மேல்


ஆய்ச்சியர் (3)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – சிலப்.புகார் 0/77
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – சிலப்.மது 15/206
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி – சிலப்.மது 16/7

மேல்


ஆய்ச்சியர்-தம்மொடு (1)

அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – சிலப்.மது 16/3,4

மேல்


ஆய்ந்து (2)

வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி 2/27
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி 29/472

மேல்


ஆய்ந்துளார் (1)

அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/73

மேல்


ஆய (9)

திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – சிலப்.புகார் 8/92
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – சிலப்.மது 18/48
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – சிலப்.மது 18/49
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய
மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – சிலப்.மது 21/17,18
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி – சிலப்.மது 23/203
அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர் – சிலப்.வஞ்சி 27/211
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி 11/13
ஆய தொழிலை அடைந்திடமாட்டா – மணி 27/145
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி 30/154

மேல்


ஆயக்கணக்கரை (1)

அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – சிலப்.வஞ்சி 28/205,206

மேல்


ஆயத்தீர் (1)

பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/111

மேல்


ஆயத்து (7)

பண் தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி – சிலப்.புகார் 1/37
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து – சிலப்.புகார் 5/199
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து – சிலப்.மது 14/50
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி – சிலப்.மது 23/86
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி – சிலப்.வஞ்சி 27/245,246
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/8

மேல்


ஆயது (11)

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்கு அவை – சிலப்.புகார் 3/81,82
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – சிலப்.வஞ்சி 28/21
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி 4/113,114
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி 10/68,69
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது
காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி 18/10,11
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி 18/62,63
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி 19/152,153
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய் – மணி 20/44,45
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129
தான் தனி தின்னும் தகைமையது ஆயது
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி 25/104,105
பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி 28/168,169

மேல்


ஆயதுவே (1)

மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/64,65

மேல்


ஆயதூஉம் (1)

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் – மணி 21/30,31

மேல்


ஆயம் (1)

நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் – சிலப்.மது 17/15

மேல்


ஆயமும் (6)

பரத குமரரும் பல் வேறு ஆயமும்
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/156,157
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – சிலப்.மது 15/135
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி – சிலப்.மது 16/85
ஆயமும் காவலும் சென்று – சிலப்.மது 20/30
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி 24/89
தேவியும் ஆயமும் சித்திராபதியும் – மணி 24/149

மேல்


ஆயமொடு (4)

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – சிலப்.புகார் 6/151
கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – சிலப்.மது 14/120
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.வஞ்சி 25/8
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி – மணி 7/54

மேல்


ஆயமோடு (1)

கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி 7/47

மேல்


ஆயர் (7)

ஆயர் முது_மகள் மாதரி என்போள் – சிலப்.மது 15/118
ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த – சிலப்.மது 16/46
ஆயர் பாடியில் எரு மன்றத்து – சிலப்.மது 17/27
ஐ என்றாள் ஆயர் மகள் – சிலப்.மது 17/70
ஆயர் முது_மகள் ஆடிய சாயலாள் – சிலப்.மது 18/2
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – சிலப்.மது 22/116
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/132

மேல்


ஆயவன் (1)

ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – சிலப்.மது 17/58

மேல்


ஆயிடின் (2)

அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி 15/34,35
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன் – மணி 18/157,158

மேல்


ஆயிடும் (1)

புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி 1/24,25

மேல்


ஆயிடை (1)

அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி 5/22,23

மேல்


ஆயிர (1)

ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி 5/104

மேல்


ஆயிரத்து (4)

விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.புகார் 3/162
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – சிலப்.புகார் 5/164
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு – சிலப்.புகார் 10/196
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.மது 14/158

மேல்


ஆயிரத்தோன் (1)

செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் – சிலப்.மது 11/24

மேல்


ஆயிரம் (13)

ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/20
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – சிலப்.மது 11/37
ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு – சிலப்.மது 14/68
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர் – சிலப்.மது 15/38
செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும் – சிலப்.வஞ்சி 28/69
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி 1/26
ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி 1/36
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி 5/105
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் – மணி 6/166
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி 6/196
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி 14/53
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி 18/91
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி 24/9

மேல்


ஆயிரம்_கண்ணோன் (5)

ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/20
ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு – சிலப்.மது 14/68
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி 1/26
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன்
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் – மணி 14/53,54
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி 24/9

மேல்


ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு (1)

ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி 1/36

மேல்


ஆயின் (60)

விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் – சிலப்.புகார் 5/232
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – சிலப்.புகார் 7/217
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின்
ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை – சிலப்.புகார் 7/217,218
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – சிலப்.புகார் 10/62
அ வழி படரீர் ஆயின் இடத்து – சிலப்.மது 11/87
திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின்
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/91,92
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின்
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – சிலப்.மது 11/98,99
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின்
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் – சிலப்.மது 11/100,101
இட்டசித்தி எய்துவிர் ஆயின்
இட்டசித்தி எய்துவிர் நீரே – சிலப்.மது 11/102,103
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின்
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது – சிலப்.மது 11/104,105
உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின்
திருத்தக்கீர்க்கு திறந்தேன் கதவு எனும் – சிலப்.மது 11/116,117
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – சிலப்.மது 11/135
அ நெறி படரீர் ஆயின் இடையது – சிலப்.மது 11/141
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/18,19
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின்
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/118,119
கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – சிலப்.மது 15/198
மருந்தில் பட்டீர் ஆயின் யாவரும் – சிலப்.மது 16/170
மந்திரம் நாவு_இடை வழுத்துவர் ஆயின்
இந்திர_குமரரின் யாம் காண்குவமோ – சிலப்.மது 16/172,173
தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின்
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – சிலப்.மது 16/174,175
மருந்தின் நம் கண் மயக்குவர் ஆயின்
இருந்தோம் பெயரும் இடனுமார் உண்டோ – சிலப்.மது 16/176,177
தந்திர கரணம் எண்ணுவர் ஆயின்
இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் – சிலப்.மது 16/180,181
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்
ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/14,15
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின்
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/18,19
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின்
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/22,23
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின்
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/44,45
வரும் ஆயின் வேலன் மடவன் அவனின் – சிலப்.வஞ்சி 24/65
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின்
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – சிலப்.வஞ்சி 24/70,71
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின்
வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து – சிலப்.வஞ்சி 24/74,75
இது நீ கருதினை ஆயின் ஏற்பவர் – சிலப்.வஞ்சி 25/166
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/186,187
கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின்
தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின் – சிலப்.வஞ்சி 25/189,190
நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது – சிலப்.வஞ்சி 26/11
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 26/151,152
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி 2/44,45
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி 2/46
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை – மணி 3/22,23
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி 5/15
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி 5/21
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என – மணி 5/91
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி 18/142
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின்
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி 21/43,44
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி 21/118
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி 22/46
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/68
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி 22/95,96
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின்
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி 22/119,120
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/133
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி 23/33
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/78
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின்
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி 24/72,73
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 24/110
இ திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி 24/132,133
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர் – மணி 24/151,152
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி 25/113,114
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் – மணி 25/208
ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி 29/69
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி 29/127,128
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது – மணி 29/228
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 30/50
இ திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி – மணி 30/73,74

மேல்


ஆயின (1)

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின
நறு மலர் கோதை நின் நலம் பாராட்டுநர் – சிலப்.புகார் 2/61,62

மேல்


ஆயினள் (4)

சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள்
நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் – சிலப்.வஞ்சி 30/135,136
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி 10/2
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி 16/51,52
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி 22/188

மேல்


ஆயினன் (6)

விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/174,175
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – சிலப்.மது 15/189
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி 15/45
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றி – மணி 16/16,17
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி 22/114,115
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி 25/97

மேல்


ஆயினான் (2)

கூடலான் கூடு ஆயினான்
மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும் – சிலப்.மது 20/101,102
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – சிலப்.வஞ்சி 29/107

மேல்


ஆயினீர் (1)

அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி 11/137

மேல்


ஆயினும் (65)

பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் – சிலப்.புகார் 1/14
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதி எழு அறியா பழம் குடி கெழீஇய – சிலப்.புகார் 1/14,15
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை – சிலப்.புகார் 1/16,17
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – சிலப்.புகார் 2/39,40
இளையர் ஆயினும் பகை அரசு கடியும் – சிலப்.புகார் 4/21
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்
நுண் வினை கம்மியர் காணா மரபின – சிலப்.புகார் 5/105,106
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – சிலப்.புகார் 8/115
சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய – சிலப்.புகார் 10/167,168
உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன் – சிலப்.மது 11/124
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் – சிலப்.மது 11/180
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் – சிலப்.மது 11/180,181
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/181,182
தவத்தோர் ஆயினும் தகை மலர் வண்டின் – சிலப்.மது 14/162
நகை பதம் பார்க்கும் இளையோர் ஆயினும்
காம விருந்தின் மடவோர் ஆயினும் – சிலப்.மது 14/163,164
காம விருந்தின் மடவோர் ஆயினும்
ஏம வைகல் இன் துயில் வதியும் – சிலப்.மது 14/164,165
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும்
மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – சிலப்.மது 15/149,150
அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர் – சிலப்.மது 16/113
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ – சிலப்.மது 16/185
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – சிலப்.மது 21/2,3
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும்
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – சிலப்.மது 23/5,6
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – சிலப்.மது 23/39,40
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – சிலப்.மது 23/93
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – சிலப்.மது 23/128
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும்
உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என – சிலப்.மது 23/128,129
பகைபுறத்து தந்தனர் ஆயினும் ஆங்கு அவை – சிலப்.வஞ்சி 25/154
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/135,136
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு – சிலப்.வஞ்சி 28/136,137
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – சிலப்.வஞ்சி 28/138,139
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/140,141
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – சிலப்.வஞ்சி 28/142,143
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும்
உரு கெழு மரபின் அயிரை மண்ணி – சிலப்.வஞ்சி 28/144,145
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து – சிலப்.வஞ்சி 28/146,147
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின் – சிலப்.வஞ்சி 28/148,149
பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி 1/62,63
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி 3/41,42
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி 4/111
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான் – மணி 5/43,44
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி 6/19,20
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் – மணி 6/54
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி 6/54,55
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி 6/55,56
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி 10/36,37
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/67,68
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி 17/66
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின் – மணி 18/89
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன் – மணி 18/158
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி 20/34
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி 20/124
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி 21/65,66
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி 22/184,185
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் – மணி 23/3
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி 23/3,4
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும்
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் – மணி 23/4,5
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி 23/79
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி 24/52
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி 24/99
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி 24/102
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி 25/23
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் – மணி 25/150
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும்
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி 25/150,151
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி 25/232
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும்
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி 25/232,233
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி 26/60
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி 27/278
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி 28/98

மேல்


ஆயினேன் (2)

படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி 3/39,40
அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி 23/93,94

மேல்


ஆயினை (3)

மற_கள வேள்வி செய்வோய் ஆயினை
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 28/132,133
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி 11/122
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி 25/174,175

மேல்


ஆயும் (3)

ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி 27/177,178
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி 27/178,179
வாயில் ஆறும் ஆயும் காலை – மணி 30/86

மேல்


ஆயுள் (2)

ஆயுள் வேதரும் கால கணிதரும் – சிலப்.புகார் 5/44
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/89

மேல்


ஆயோய் (1)

காம கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி 5/102,103

மேல்


ஆயோன் (1)

ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் – சிலப்.மது 15/42,43

மேல்


ஆர் (91)

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.புகார் 0/42
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/26
அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – சிலப்.புகார் 2/75
ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – சிலப்.புகார் 5/83
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – சிலப்.புகார் 5/124
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – சிலப்.புகார் 8/3
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/120
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர்
இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – சிலப்.புகார் 8/120,121
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – சிலப்.புகார் 10/222
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – சிலப்.புகார் 10/224
அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – சிலப்.மது 11/68
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/144
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/144
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது – சிலப்.மது 11/209
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – சிலப்.மது 13/30
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – சிலப்.மது 13/35
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி – சிலப்.மது 13/80
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/128
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – சிலப்.மது 13/150
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – சிலப்.மது 13/189
அறியா தேயத்து ஆர் இடை உழந்து – சிலப்.மது 14/19
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் – சிலப்.மது 14/185
ஆர் அணங்கு ஆக அறம் தலைப்பட்டோர் – சிலப்.மது 15/193
கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – சிலப்.மது 15/198
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – சிலப்.மது 18/25
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – சிலப்.மது 19/35
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – சிலப்.மது 21/35
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து – சிலப்.மது 21/45
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி – சிலப்.மது 22/130
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.மது 22/155
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – சிலப்.மது 23/20
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/21
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – சிலப்.வஞ்சி 26/19
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – சிலப்.வஞ்சி 26/156
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/45
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த – சிலப்.வஞ்சி 27/112
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – சிலப்.வஞ்சி 27/143
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – சிலப்.வஞ்சி 27/175
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – சிலப்.வஞ்சி 28/116
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/165
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/211
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/181
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி – சிலப்.வஞ்சி 30/77
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி 3/59
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி 5/116
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/49
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி 6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி 6/148
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி 6/150
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி 6/158
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/160
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி 9/56
ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/48
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 11/105
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி 12/114
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி 13/42
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி 14/4
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி 14/8
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி – மணி 14/33
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி 14/59
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி 14/68
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/115
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி 17/15
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால் – மணி 17/53
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி 18/72
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி 18/93
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி 19/17
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி 19/45
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் – மணி 19/125
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி 20/13
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய் – மணி 20/124
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி 21/136
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி 21/149
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி 21/158
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி 21/183
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி 22/9
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி 22/187
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி 23/69
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி 23/139
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி 25/141
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி 25/170
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி 27/233
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி 28/121
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி 28/160
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி 28/195
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 28/228

மேல்


ஆர்-கொல் (1)

இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி 24/33

மேல்


ஆர்_உயிர்_மருந்து (3)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி 11/48,49
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135

மேல்


ஆர்க்கும் (2)

ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – சிலப்.புகார் 10/126
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/43,44

மேல்


ஆர்கை (1)

பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி 7/119

மேல்


ஆர்த்த (1)

ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும் – சிலப்.புகார் 9/37

மேல்


ஆர்த்தி (1)

கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி 12/93

மேல்


ஆர்த்து (3)

ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – சிலப்.புகார் 5/83
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – சிலப்.மது 12/85

மேல்


ஆர்த்தும் (1)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/33

மேல்


ஆர்ந்து (1)

விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி 13/51,52

மேல்


ஆர்ப்ப (15)

முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும் – சிலப்.புகார் 3/125,126
முள் வாய் சங்கம் முறை_முறை ஆர்ப்ப
உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – சிலப்.புகார் 4/78,79
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/30
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – சிலப்.புகார் 7/31
எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – சிலப்.புகார் 7/61
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – சிலப்.புகார் 7/115
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/116,117
இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப
புலரி வைகறை பொய்கை தாமரை – சிலப்.மது 14/2,3
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – சிலப்.வஞ்சி 29/155
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – சிலப்.வஞ்சி 29/155
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர் – மணி 4/32
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி 7/113,114
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி 19/18,19
பூ மிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி 28/21,22

மேல்


ஆர்ப்பவும் (2)

சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – சிலப்.புகார் 8/90,91
பரிதரு செம் கையில் படு பறை ஆர்ப்பவும்
செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும் – சிலப்.வஞ்சி 28/68,69

மேல்


ஆர்ப்பு (2)

ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – சிலப்.மது 13/150
ஆர்ப்பு உறு மனத்து ஆங்கார விகாரமும் – மணி 27/213

மேல்


ஆர்ப்பே (1)

செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே – சிலப்.புகார் 8/29

மேல்


ஆர்ப்பொடு (1)

பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப – சிலப்.வஞ்சி 26/35

மேல்


ஆர்வ (2)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி – சிலப்.புகார் 4/33
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார் – சிலப்.புகார் 10/141

மேல்


ஆர்வமும் (1)

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய – சிலப்.புகார் 10/168

மேல்


ஆர (5)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – சிலப்.புகார் 0/34
ஆர பேரியாற்று மாரி கூந்தல் – சிலப்.புகார் 5/2
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/157
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/161
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – சிலப்.வஞ்சி 30/205

மேல்


ஆரங்கண்ணியின் (1)

ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் – மணி 4/50

மேல்


ஆரண (4)

அந்தி விழவும் ஆரண ஓதையும் – சிலப்.மது 22/147
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி 13/4
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி 13/79
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி 27/103

மேல்


ஆரணம் (1)

படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்கு தூது – சிலப்.மது 17/155

மேல்


ஆரத்து (1)

ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி 5/104

மேல்


ஆரபடி (1)

ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – சிலப்.மது 23/214

மேல்


ஆரம் (13)

ஆரம் கண்ணி சோழன் மூதூர் – சிலப்.புகார் 0/12
பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம்
சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ – சிலப்.புகார் 4/41,42
செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம்
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – சிலப்.மது 11/24,25
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – சிலப்.மது 11/49
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம்
வெயில் இடு வயிரத்து மின்னின் வாங்க – சிலப்.மது 16/193,194
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – சிலப்.மது 17/120
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம்
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – சிலப்.மது 17/120,121
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – சிலப்.மது 17/121
பை காழ் ஆரம் பரிந்தன பரிந்த – சிலப்.மது 22/125
நாகம் திலகம் நறும் காழ் ஆரம்
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – சிலப்.வஞ்சி 25/18,19
நெடியோன் மார்பில் ஆரம் போன்று – சிலப்.வஞ்சி 25/21
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – சிலப்.வஞ்சி 29/184
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் – மணி 19/85

மேல்


ஆரமும் (6)

மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும் – சிலப்.புகார் 4/62
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த – சிலப்.புகார் 4/62,63
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – சிலப்.புகார் 5/18
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் – சிலப்.மது 12/76
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் – சிலப்.மது 14/108
இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் – சிலப்.மது 16/181

மேல்


ஆரமொடு (1)

பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – சிலப்.மது 13/23

மேல்


ஆரமோடு (1)

அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து – சிலப்.புகார் 6/100

மேல்


ஆராமத்திடை (1)

ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை – மணி 3/32

மேல்


ஆராமை (1)

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசையிய அறிவே – மணி 30/91,92

மேல்


ஆராய்தல் (1)

பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் – சிலப்.புகார் 7/5

மேல்


ஆரிய (15)

ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – சிலப்.வஞ்சி 25/162
அடும் தேர் தானை ஆரிய அரசர் – சிலப்.வஞ்சி 26/211
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய – சிலப்.வஞ்சி 26/217
அறியாது மலைந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 27/6
ஆரிய மன்னர் அழகுற அமைத்த – சிலப்.வஞ்சி 27/22
ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை – சிலப்.வஞ்சி 27/177
பாடக சிறு அடி ஆரிய பேடியோடு – சிலப்.வஞ்சி 27/186
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு – சிலப்.வஞ்சி 28/88
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த – சிலப்.வஞ்சி 28/98
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 28/120
தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்.வஞ்சி 28/153
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – சிலப்.வஞ்சி 28/195
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் – சிலப்.வஞ்சி 29/9
ஆரிய நாட்டு அரசு ஓட்டி – சிலப்.வஞ்சி 29/25
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – சிலப்.வஞ்சி 30/157

மேல்


ஆரியர் (1)

வட ஆரியர் படை கடந்து – சிலப்.மது 23/216

மேல்


ஆரியரொடு (1)

வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன் – சிலப்.வஞ்சி 25/158

மேல்


ஆரியன் (1)

ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி 25/6

மேல்


ஆரும் (4)

அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி 4/95
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி 5/56
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி 6/146
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி 17/80

மேல்


ஆரும்_இல்_ஆட்டியேன் (1)

ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி 6/146

மேல்


ஆல் (4)

ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/91
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/70
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/77
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி 3/144

மேல்


ஆல்_அமர்_செல்வன் (3)

ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/91
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/70
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/77

மேல்


ஆல (4)

பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/119
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 26/112
பணை நிலை புரவி பல எழுந்து ஆல
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி 7/117,118
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி 7/118,119

மேல்


ஆலும் (3)

பணை நிலை புரவி ஆலும் ஓதையும் – சிலப்.மது 13/147
ஆலும் புரவி அணி தேர் தானையொடு – சிலப்.வஞ்சி 26/84
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி 4/11

மேல்


ஆலை (1)

பொங்கழி ஆலை புகையொடும் பரந்து – சிலப்.புகார் 10/151

மேல்


ஆவ (2)

ஆவ கணை கால் காணாயோ நீ – மணி 20/63
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை – மணி 30/188,189

மேல்


ஆவண (1)

அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் – சிலப்.மது 14/213

மேல்


ஆவது (26)

காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – சிலப்.மது 16/111
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/161
மிக்க அறமே விழு துணை ஆவது
தானம் செய் என தருமதத்தனும் – மணி 22/138,139
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் – மணி 23/122,123
உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி 27/41
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல் – மணி 29/77,78
சத்தம் சாத்திய தன்மம் ஆவது
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி 29/120,121
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாக கூறல் – மணி 29/157,158
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி 29/167,168
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி – மணி 29/173,174
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி 29/179,180
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி 29/186,187
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய் சாதித்தல் – மணி 29/203,204
என்னல் அசாதாரணம் ஆவது தான் – மணி 29/223
வியாபி ஆவது ஏது சபக்கத்து – மணி 29/232
வியாபி ஆவது ஏது விபக்கத்து – மணி 29/244
சாதன தன்ம விகலம் ஆவது
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது – மணி 29/340,341
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில் – மணி 29/349,350
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே – மணி 29/359,360
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருள்-கண் சாத்திய சாதனம் – மணி 29/364,365
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் – மணி 29/385
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு – மணி 29/403,404
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு – மணி 29/413,414
உபயா வியாவிருத்தி ஆவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/441,442
அ வெதிரேகம் ஆவது சாத்தியம் – மணி 29/450
விபரீத வெதிரேகம் ஆவது
பிரிவை தலைதடுமாறா சொல்லுதல் – மணி 29/460,461

மேல்


ஆவதூஉம் (1)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் – சிலப்.புகார் 0/55,56

மேல்


ஆவதை (1)

ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி 21/136

மேல்


ஆவன (4)

கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்க பெரு நிரை செய்க-தாம் என – சிலப்.வஞ்சி 26/164,165
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்க போலியும் ஏது போலியும் – மணி 29/144,145
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள் – மணி 29/325,326
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி 30/190,191

மேல்


ஆவி (3)

கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – சிலப்.புகார் 7/210
ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன் – சிலப்.மது 20/99
ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி 29/205

மேல்


ஆவியம் (1)

ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி – சிலப்.புகார் 4/45

மேல்


ஆவின் (2)

கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப – சிலப்.மது 15/204
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66

மேல்


ஆவுதி (2)

மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை – சிலப்.புகார் 10/144
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை – சிலப்.வஞ்சி 26/58

மேல்


ஆவும் (2)

ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் – சிலப்.மது 12/76
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி 9/25

மேல்


ஆவொடு (2)

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி – மணி 13/41
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி 13/68

மேல்


ஆவோர் (1)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி 10/51

மேல்


ஆவோன் (1)

நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி 29/24

மேல்


ஆழ் (3)

ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின் – சிலப்.மது 22/52
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 24/110
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 30/50

மேல்


ஆழ்வது (1)

இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/122

மேல்


ஆழி (13)

ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/70
ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/126
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/151
ஆழி மால் வரை அகவையா எனவே – சிலப்.புகார் 7/237
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – சிலப்.வஞ்சி 27/136
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/179
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி 5/76
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி 5/104
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி 6/11
ஆழி தாழி அகவரை திரிவோர் – மணி 6/173
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி 6/192
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி 10/61
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி 29/27

மேல்


ஆழி_ஆள்வான் (1)

ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/126

மேல்


ஆழியின் (1)

அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – சிலப்.மது 20/67

மேல்


ஆழியும் (1)

பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் – சிலப்.மது 11/47

மேல்


ஆள் (18)

அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – சிலப்.மது 23/142
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/174
ஆள் அழி வாங்கி அதரிதிரித்த – சிலப்.வஞ்சி 26/233
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – சிலப்.வஞ்சி 27/150
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – சிலப்.வஞ்சி 28/125
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/182
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி 7/11
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் – மணி 9/14
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் – மணி 15/40
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி 15/44
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின் – மணி 18/27
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/162
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி 21/82
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி 22/24
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி 22/33
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி 22/81
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி 28/76

மேல்


ஆள்கின்றோர் (1)

அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி 26/18

மேல்


ஆள்பவர் (1)

ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி 23/104

மேல்


ஆள்பவன் (1)

நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி – மணி 24/54,55

மேல்


ஆள்வான் (1)

ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/126

மேல்


ஆள்வோய் (3)

வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/155
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – சிலப்.வஞ்சி 28/127
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி 5/31

மேல்


ஆள்வோன் (10)

மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/42
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/105
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/173
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – சிலப்.வஞ்சி 28/66
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் – சிலப்.வஞ்சி 28/78,79
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி – மணி 6/11,12
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி 10/61
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் – மணி 24/169,170
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் – மணி 25/178
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி 29/3,4

மேல்


ஆள்வோன்-தன்னின் (1)

ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – சிலப்.மது 22/52,53

மேல்


ஆளவும் (1)

அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி 29/27

மேல்


ஆளியின் (1)

ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் – சிலப்.வஞ்சி 25/48

மேல்


ஆளுடையாள் (1)

பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே – சிலப்.மது 12/78

மேல்


ஆளும் (13)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – சிலப்.புகார் 1/31
விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும்
இந்திர_திருவனை காண்குதும் என்றே – சிலப்.வஞ்சி 26/93,94
குட திசை ஆளும் கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/197
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் – சிலப்.வஞ்சி 29/13
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – சிலப்.வஞ்சி 30/204
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி 8/54,55
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி 9/38,39
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி 9/43
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 10/53
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 12/39
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி 14/103
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும்
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி 24/167,168
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
அரசர் தாமே அருளறம் பூண்டால் – மணி 25/225,226

மேல்


ஆற்றல் (5)

அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – சிலப்.வஞ்சி 26/161
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – சிலப்.வஞ்சி 26/185
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 27/5,6
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக_விசயரை – சிலப்.வஞ்சி 27/189,190
சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற – மணி 6/190

மேல்


ஆற்றலம் (1)

யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – சிலப்.வஞ்சி 26/154

மேல்


ஆற்றலும் (4)

அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.புகார் 10/251
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.மது 23/207
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.வஞ்சி 30/206
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி 6/175

மேல்


ஆற்றவும் (1)

என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும்
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – சிலப்.மது 19/27,28

மேல்


ஆற்றா (8)

உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/213
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி – சிலப்.வஞ்சி 30/77
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 6/98
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 7/81
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் – மணி 11/93
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி 17/13
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 17/64
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 19/35

மேல்


ஆற்றாது (1)

அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – சிலப்.மது 19/15

மேல்


ஆற்றார் (1)

எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி 8/56,57

மேல்


ஆற்றான் (1)

நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி 17/60

மேல்


ஆற்று (3)

ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – சிலப்.புகார் 10/156
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – சிலப்.புகார் 10/224
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி 3/132

மேல்


ஆற்றுடன் (1)

பஃறுளி ஆற்றுடன் பல் மலை அடுக்கத்து – சிலப்.மது 11/19

மேல்


ஆற்றுநர்க்கு (1)

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் – மணி 11/92

மேல்


ஆற்றுப்படுத்த (1)

கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு – மணி 5/139

மேல்


ஆற்றுப்படுத்து (1)

துணை அணை பள்ளி துயில் ஆற்றுப்படுத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/209

மேல்


ஆற்றும் (2)

ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 17/64
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 19/35

மேல்


ஆற்றுவது (2)

அரும் பசி களைய ஆற்றுவது காணான் – மணி 11/86
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி 14/8

மேல்


ஆற்றேன் (3)

உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி 16/109,110
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி 23/70
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி 25/235

மேல்


ஆற்றேன்ஆக (1)

ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி 17/59,60

மேல்


ஆறா (4)

அந்தரம் ஆறா படர்வோர் தொழுது – சிலப்.புகார் 10/212
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி 6/211
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி 24/163
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி 26/1

மேல்


ஆறு (21)

இ ஆறு_ஐந்தும் – சிலப்.புகார் 0/86
ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – சிலப்.புகார் 10/42
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – சிலப்.மது 12/2
ஆறு எறி பறையும் சூறை சின்னமும் – சிலப்.மது 12/40
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/51
ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/25
அந்தரசாரிகள் ஆறு_ஐம்பதின்மர் – சிலப்.வஞ்சி 27/93
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி 1/57
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி 6/211
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/39
ஈர்_ஆறு ஆண்டு வந்தது வாராள் – மணி 20/25
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/15
என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி 27/153
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/244
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் – மணி 29/216,217
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி – மணி 30/34

மேல்


ஆறு_இரு (1)

ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/25

மேல்


ஆறு_இருபதின்மர் (1)

ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/15

மேல்


ஆறு_ஈர் (1)

அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/39

மேல்


ஆறு_ஐந்து (2)

அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி 6/211
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129

மேல்


ஆறு_ஐந்தும் (1)

இ ஆறு_ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடை செய்யுள் – சிலப்.புகார் 0/86,87

மேல்


ஆறு_ஐம் (2)

ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – சிலப்.புகார் 10/42
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98

மேல்


ஆறு_ஐம்பதின்மர் (1)

அந்தரசாரிகள் ஆறு_ஐம்பதின்மர்
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/93,94

மேல்


ஆறும் (6)

ஆறும் நாலும் அ முறை போக்கி – சிலப்.புகார் 3/154
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/51
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 24/108
பத்தும் எட்டும் ஆறும் பண்புற – மணி 27/7
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 30/48
வாயில் ஆறும் ஆயும் காலை – மணி 30/86

மேல்


ஆன் (8)

உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120
தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/129
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/137
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி – சிலப்.மது 16/98
பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – சிலப்.வஞ்சி 27/239
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – சிலப்.வஞ்சி 27/240
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – சிலப்.வஞ்சி 30/141
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி 13/63

மேல்


ஆன்பொருநை (3)

தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட – சிலப்.வஞ்சி 27/231
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க – சிலப்.வஞ்சி 28/126
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/128,129

மேல்


ஆன்மா (5)

உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி 27/239
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் – மணி 27/248
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி 29/176
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி 29/184
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி 30/177

மேல்


ஆன்மாவும் (1)

ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி 29/184,185

மேல்


ஆன்மாவை (1)

ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி 29/300

மேல்


ஆன்ற (3)

ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி 15/10
ஆன்ற பொருளுள் தன் தன்மையது ஆயும் – மணி 27/177
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி 30/154

மேல்


ஆன்றவர் (1)

அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி 2/34

மேல்


ஆன (1)

ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற – மணி 29/56

மேல்


ஆனது (2)

சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/37,38
ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் – மணி 27/210

மேல்


ஆனவற்றை (1)

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி 30/161,162

மேல்


ஆனவனுக்கு (1)

ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி 29/207,208

மேல்


ஆனா (1)

உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர் – சிலப்.வஞ்சி 24/131

மேல்


ஆனாது (1)

கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது
உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர் – சிலப்.வஞ்சி 24/130,131

மேல்


ஆனுள் (3)

இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/83
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/86
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/89

மேல்


ஆனேன் (1)

காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி 21/22

மேல்


ஆனை (1)

ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து – சிலப்.மது 12/99

மேல்


ஆனைத்தீ (2)

ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி 0/66
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய – மணி 20/35

மேல்


ஆனோர் (1)

காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி 28/222,223

மேல்


ஆனோர்க்கு (1)

மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி 29/180

மேல்