ஊ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 1
ஊக்கத்து 2
ஊக்குவது 1
ஊகமும் 1
ஊங்கண் 1
ஊங்கணோர் 1
ஊசல் 8
ஊசலாடும் 1
ஊசி 1
ஊசியும் 1
ஊட்ட 4
ஊட்டலும் 3
ஊட்டி 6
ஊட்டிய 9
ஊட்டினை 1
ஊட்டு 1
ஊட்டுநள் 1
ஊட்டும் 7
ஊட 1
ஊடல் 5
ஊடலும் 1
ஊடலோடு 1
ஊடினீர் 1
ஊடு 2
ஊண் 22
ஊத 2
ஊது 6
ஊது_உலை 5
ஊதும் 2
ஊமும் 3
ஊர் 72
ஊர்_கோட்டம் 1
ஊர்_அகத்து 1
ஊர்க்கின்ற 1
ஊர்க்கு 1
ஊர்களும் 1
ஊர்காண் 1
ஊர்சூழ்வரியும் 1
ஊர்த்த 1
ஊர்தி 2
ஊர்தியை 1
ஊர்ந்த 3
ஊர்ந்தாய் 2
ஊர்ந்தாற்கு 2
ஊர்ந்து 1
ஊர்ந்தோன் 1
ஊர்வோன் 2
ஊரலும் 1
ஊரவும் 1
ஊரா 1
ஊரா_நல்_தேர் 1
ஊரார் 1
ஊரீர் 1
ஊரீரேயோ 1
ஊருநர் 3
ஊரும் 3
ஊர்ஊர் 1
ஊர்ஊர்-தோறும் 1
ஊரே 1
ஊரோ 1
ஊழ் 4
ஊழ்பாடு 1
ஊழ்வினை 10
ஊழி 13
ஊழி-தொறு 4
ஊழி-தோறு 4
ஊழியோடு 1
ஊழின் 1
ஊழிஊழி 1
ஊழே 1
ஊறின 1
ஊறு 10
ஊறும் 1
ஊறே 6
ஊன் 14
ஊன்_ஊண் 1
ஊன்றி 3
ஊன்றிய 2
ஊன்று 2
ஊனம் 1
ஊனும் 2

ஊக்க (1)

உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க
கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – சிலப்.வஞ்சி 29/163,164

மேல்


ஊக்கத்து (2)

அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – சிலப்.புகார் 5/95
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – சிலப்.புகார் 6/8

மேல்


ஊக்குவது (1)

கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி 19/74

மேல்


ஊகமும் (1)

கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – சிலப்.மது 15/208

மேல்


ஊங்கண் (1)

ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை – மணி 21/181

மேல்


ஊங்கணோர் (1)

போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/134

மேல்


ஊசல் (8)

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/162
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல்
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/165,166
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல்
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/166,167
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல்
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/170,171
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல்
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/171,172
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல்
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/175,176
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல்
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – சிலப்.வஞ்சி 29/176,177
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி 19/73,74

மேல்


ஊசலாடும் (1)

போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/40

மேல்


ஊசி (1)

பொன்னின் ஊசி பசும் கம்பளத்து – மணி 29/17

மேல்


ஊசியும் (1)

ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும்
சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – சிலப்.மது 15/213,214

மேல்


ஊட்ட (4)

பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – சிலப்.மது 21/51
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – சிலப்.வஞ்சி 26/244,245
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – சிலப்.வஞ்சி 30/75
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி 23/41

மேல்


ஊட்டலும் (3)

வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும்
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – சிலப்.மது 23/212,213
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி 15/8,9
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும்
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி 19/46,47

மேல்


ஊட்டி (6)

மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி
இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – சிலப்.புகார் 5/88,89
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – சிலப்.புகார் 6/81,82
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – சிலப்.வஞ்சி 27/130,131
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி 13/13,14
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/113,114

மேல்


ஊட்டிய (9)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய
பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என – சிலப்.புகார் 0/35,36
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – சிலப்.புகார் 6/82
பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – சிலப்.மது 16/5
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/112
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/146
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி 2/54,55
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி 6/110
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி 11/103,104
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி 19/47

மேல்


ஊட்டினை (1)

மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி 23/92

மேல்


ஊட்டு (1)

கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி 7/87

மேல்


ஊட்டுநள் (1)

ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி 18/116

மேல்


ஊட்டும் (7)

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – சிலப்.புகார் 0/57
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – சிலப்.புகார் 10/171
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – சிலப்.மது 13/168
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – சிலப்.மது 14/27
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது – மணி 11/120,121
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி 13/54,55
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/70

மேல்


ஊட (1)

கோவலன் ஊட கூடாது ஏகிய – சிலப்.புகார் 8/15

மேல்


ஊடல் (5)

உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – சிலப்.புகார் 4/68
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப – சிலப்.புகார் 6/75
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து – சிலப்.மது 16/134
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – சிலப்.வஞ்சி 27/59
ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி 25/84

மேல்


ஊடலும் (1)

கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – சிலப்.புகார் 6/109

மேல்


ஊடலோடு (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி 7/52

மேல்


ஊடினீர் (1)

ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – சிலப்.புகார் 8/123

மேல்


ஊடு (2)

உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி 20/21
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி 22/90

மேல்


ஊண் (22)

உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135
புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – சிலப்.புகார் 10/15
கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – சிலப்.மது 15/57
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – சிலப்.வஞ்சி 26/245
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி 5/45
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி 6/76
ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி 6/77
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் – மணி 6/117
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி 14/49
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி 14/60
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி 17/97
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி 18/122
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி 18/123
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி 19/136
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி 23/59
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி 23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி 23/96
இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி 25/142
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி 25/143

மேல்


ஊத (2)

மழலை தும்பி வாய் வைத்து ஊத
அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – சிலப்.புகார் 4/16,17
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – சிலப்.புகார் 6/177

மேல்


ஊது (6)

ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – சிலப்.புகார் 4/59
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – சிலப்.மது 13/45
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – சிலப்.மது 22/152
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி 2/43

மேல்


ஊது_உலை (5)

ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – சிலப்.புகார் 4/59
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – சிலப்.மது 13/45
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – சிலப்.மது 22/152

மேல்


ஊதும் (2)

பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
கோவலர் ஊதும் குழலின் பாணியும் – சிலப்.வஞ்சி 27/241

மேல்


ஊமும் (3)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – சிலப்.புகார் 5/118
கூனும் குறளும் ஊமும் கூடிய – சிலப்.மது 20/24
கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி 12/97

மேல்


ஊர் (72)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர்
நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – சிலப்.புகார் 0/14,15
இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – சிலப்.புகார் 0/67
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – சிலப்.புகார் 1/52
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/128
உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – சிலப்.புகார் 4/79
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – சிலப்.புகார் 4/87
வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – சிலப்.புகார் 6/37
வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – சிலப்.புகார் 6/54
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர்
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/36,37
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர்
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – சிலப்.புகார் 7/40,41
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/107
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர்
மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/130,131
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர்
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/134,135
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு – சிலப்.புகார் 10/153
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – சிலப்.புகார் 10/264
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/32
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் – சிலப்.மது 11/143
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – சிலப்.மது 12/11
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/12
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/137
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – சிலப்.மது 12/156
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – சிலப்.மது 14/6
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – சிலப்.மது 14/217
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – சிலப்.மது 15/167
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – சிலப்.மது 16/146
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – சிலப்.மது 16/150
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – சிலப்.மது 16/207
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – சிலப்.மது 17/118
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – சிலப்.மது 18/6
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – சிலப்.மது 19/3
ஒல்லென் ஒலி படைத்தது ஊர்
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – சிலப்.மது 19/34,35
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர்
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – சிலப்.மது 20/68,69
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – சிலப்.மது 22/144
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/146
தங்கால் என்பது ஊரே அ ஊர்
பாசிலை பொதுளிய போதி மன்றத்து – சிலப்.மது 23/75,76
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர்
அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை – சிலப்.வஞ்சி 24/95,96
பெற்றி உடையது இ ஊர்
என்று யாம் – சிலப்.வஞ்சி 24/127,128
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – சிலப்.வஞ்சி 26/239
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – சிலப்.வஞ்சி 30/109
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி 0/62
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி 2/17
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி 2/54
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி – மணி 3/123
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி 3/146
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி 4/28,29
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை – மணி 5/25
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி 7/26,27
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் – மணி 7/69
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி 7/125
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி 9/24
நறு மலர் கோதை நின் ஊர் ஆங்கண் – மணி 11/51
மாதர் நின்னால் வருவன இ ஊர்
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 12/104,105
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/76
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி 13/84,85
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர்
ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி 13/108,109
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி 15/59
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி 16/14
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி 16/38
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/98
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி 18/9,10
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே – மணி 19/34
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/94
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி 21/155,156
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி 21/159
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி 22/87
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி 22/123
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப – மணி 25/168

மேல்


ஊர்_கோட்டம் (1)

உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – சிலப்.புகார் 9/11

மேல்


ஊர்_அகத்து (1)

ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – சிலப்.புகார் 10/264

மேல்


ஊர்க்கின்ற (1)

ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – சிலப்.புகார் 7/156

மேல்


ஊர்க்கு (1)

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – சிலப்.புகார் 9/51

மேல்


ஊர்களும் (1)

உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும்
பொங்கழி ஆலை புகையொடும் பரந்து – சிலப்.புகார் 10/150,151

மேல்


ஊர்காண் (1)

ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75

மேல்


ஊர்சூழ்வரியும் (1)

ஊர்சூழ்வரியும் சீர்சால் வேந்தனொடு – சிலப்.புகார் 0/79

மேல்


ஊர்த்த (1)

ஊர்த்த சாமம் கௌடில சாமம் – மணி 29/92

மேல்


ஊர்தி (2)

வான ஊர்தி ஏறினள்-மாதோ – சிலப்.மது 23/199
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி 18/48

மேல்


ஊர்தியை (1)

கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 12/44

மேல்


ஊர்ந்த (3)

ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – சிலப்.புகார் 7/156
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – சிலப்.புகார் 7/161

மேல்


ஊர்ந்தாய் (2)

ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – சிலப்.புகார் 7/161

மேல்


ஊர்ந்தாற்கு (2)

மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/37
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – சிலப்.மது 17/43

மேல்


ஊர்ந்து (1)

உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/27

மேல்


ஊர்ந்தோன் (1)

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – சிலப்.வஞ்சி 30/141

மேல்


ஊர்வோன் (2)

பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன்
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன் – சிலப்.மது 22/29,30
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – சிலப்.வஞ்சி 26/215

மேல்


ஊரலும் (1)

உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் – சிலப்.புகார் 10/117

மேல்


ஊரவும் (1)

கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும்
அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – சிலப்.மது 15/98,99

மேல்


ஊரா (1)

ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி 6/39

மேல்


ஊரா_நல்_தேர் (1)

ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி 6/39

மேல்


ஊரார் (1)

இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல் – சிலப்.புகார் 9/48

மேல்


ஊரீர் (1)

ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என – சிலப்.மது 23/161

மேல்


ஊரீரேயோ (1)

ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி 16/23

மேல்


ஊருநர் (3)

நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – சிலப்.புகார் 5/55
காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர்
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – சிலப்.மது 22/12,13
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர்
வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – சிலப்.வஞ்சி 26/198,199

மேல்


ஊரும் (3)

காடும் நாடும் ஊரும் போகி – சிலப்.மது 23/65
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – சிலப்.வஞ்சி 24/124
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி 18/92

மேல்


ஊர்ஊர் (1)

ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி 17/79

மேல்


ஊர்ஊர்-தோறும் (1)

ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி 14/66

மேல்


ஊரே (1)

தங்கால் என்பது ஊரே அ ஊர் – சிலப்.மது 23/75

மேல்


ஊரோ (1)

மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி 22/96

மேல்


ஊழ் (4)

காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – சிலப்.புகார் 6/137
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – சிலப்.புகார் 10/92
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி – மணி 5/16
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி 20/101

மேல்


ஊழ்பாடு (1)

நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி 30/37

மேல்


ஊழ்வினை (10)

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – சிலப்.புகார் 0/57
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப – சிலப்.புகார் 10/4
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – சிலப்.மது 16/217
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப – சிலப்.மது 20/71
ஊழ்வினை வந்த கடை – சிலப்.மது 23/28
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – சிலப்.வஞ்சி 27/59
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/70
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது – மணி 6/152
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை – மணி 20/123

மேல்


ஊழி (13)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/124
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – சிலப்.வஞ்சி 25/182
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/124
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – சிலப்.வஞ்சி 26/246
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 27/139
ஊழியோடு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 28/185
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 30/145
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி 5/117
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி 6/172
ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி 19/128,129
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 19/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 22/159

மேல்


ஊழி-தொறு (4)

ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – சிலப்.மது 11/16
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – சிலப்.மது 11/16
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – சிலப்.வஞ்சி 25/182
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 27/139

மேல்


ஊழி-தோறு (4)

ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 30/145
ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி 19/128
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 19/137
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 22/159

மேல்


ஊழியோடு (1)

ஊழியோடு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 28/185

மேல்


ஊழின் (1)

ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி 30/118

மேல்


ஊழிஊழி (1)

ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – சிலப்.வஞ்சி 25/91,92

மேல்


ஊழே (1)

முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி 27/164

மேல்


ஊறின (1)

ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – சிலப்.புகார் 6/78

மேல்


ஊறு (10)

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி 27/20
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் – மணி 27/215
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி 27/236
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி 27/249
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி 27/252
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி 30/88
வாயில் சார்வா ஊறு ஆகும்மே – மணி 30/108
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் – மணி 30/109
வாயில் மீள ஊறு மீளும் – மணி 30/123
ஊறு மீள நுகர்ச்சி மீளும் – மணி 30/124

மேல்


ஊறும் (1)

சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி 27/17

மேல்


ஊறே (6)

வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி 24/106
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி 30/46
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன – மணி 30/138,139
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே – மணி 30/163,164
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி 30/172,173
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி 30/179,180

மேல்


ஊன் (14)

ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – சிலப்.புகார் 5/27
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – சிலப்.வஞ்சி 26/243
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி 6/109
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் – மணி 11/87
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி 12/90
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் – மணி 14/75
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/59
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி 17/56
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/154
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன – மணி 20/54
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி 21/128
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி 25/109
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி 25/216

மேல்


ஊன்_ஊண் (1)

ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189

மேல்


ஊன்றி (3)

தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை – சிலப்.மது 15/44,45
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி 14/30,31
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் – மணி 29/123

மேல்


ஊன்றிய (2)

நன் பகல் வர அடி ஊன்றிய காலினன் – சிலப்.மது 22/30
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/136

மேல்


ஊன்று (2)

கான படமும் காழ் ஊன்று கடிகையும் – சிலப்.மது 14/173
கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி 1/52

மேல்


ஊனம் (1)

ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி 28/76

மேல்


ஊனும் (2)

வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி 16/77
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி 16/108

மேல்