பு – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 8
புக்கது 2
புக்கதும் 3
புக்கன 1
புக்கனர் 3
புக்கனள் 1
புக்கனளால் 1
புக்கால் 2
புக்காள் 1
புக்கில் 2
புக்கிலும் 1
புக்கு 40
புக்கு-ஆங்கு 1
புக்குழி 2
புக்கேன் 3
புக்கோன் 2
புக 4
புகர் 5
புகர்_முக 1
புகர்ச்சி 1
புகல் 5
புகல்வான் 1
புகல்வேண்டும் 1
புகலும் 1
புகழ் 10
புகழ்ந்த 1
புகழால் 1
புகழினான் 1
புகழோன் 1
புகற்கிலர் 1
புகறல் 1
புகன்று 2
புகா 1
புகாமல் 1
புகார் 18
புகாரும் 1
புகாரே 7
புகாஅ 1
புகாஅர் 3
புகாஅள் 1
புகின் 1
புகு 2
புகுக 3
புகுத்தி 1
புகுதர 1
புகுதரூஉம் 1
புகுதலும் 4
புகுதா 1
புகுதாள் 1
புகுதினும் 1
புகுந்த 5
புகுந்தது 7
புகுந்ததும் 1
புகுந்ததை 3
புகுந்தனள் 1
புகுந்தனன் 4
புகுந்து 25
புகுந்தேன் 2
புகுந்தோன் 1
புகுந்தோன்-தன்னை 1
புகும் 4
புகுவது 3
புகுவர் 1
புகுவாய் 2
புகுவான் 1
புகுவேன் 1
புகுவை 1
புகூஉ 1
புகூஉம் 6
புகை 23
புகை_உயிர்த்து 2
புகைக்கொடி 1
புகைந்து 1
புகைய 1
புகையவும் 1
புகையில் 2
புகையினர் 1
புகையினும் 1
புகையும் 12
புகையொடும் 1
புட்கை 1
புடை 8
புடைத்தனன் 1
புடைத்து 2
புடைதரு 1
புடைப்ப 1
புடைபெயராது 2
புடையின் 1
புடையும் 1
புடையூஉ 1
புண் 11
புண்கள் 1
புண்ணிய 15
புண்ணியசரவணம் 2
புண்ணியம் 1
புண்ணியராசன் 1
புண்ணியன் 1
புண்ணினன் 1
புணர் 15
புணர்க்க 1
புணர்க்கும் 2
புணர்ச்சி 1
புணர்த்த 2
புணர்த்து 1
புணர்தல் 1
புணர்ந்த 5
புணர்ந்தாலும் 4
புணர்ந்திடல் 1
புணர்ந்து 7
புணர்ந்தோர் 1
புணர்ந்தோர்க்கு 1
புணர்நிலை 1
புணர்ப்பு 1
புணர்ப்போன் 1
புணர 1
புணரி 2
புணரியின் 1
புணை 5
புத்த 5
புத்தர்களும் 1
புத்தி 4
புத்தேள் 2
புதல்வர் 1
புதல்வர்க்கு 1
புதல்வரும் 1
புதல்வரை 2
புதல்வரொடு 1
புதல்வன் 5
புதல்வன்-தன்னை 1
புதல்வனை 4
புதல்வனோடு 1
புதவ 1
புதவம் 2
புதாவும் 1
புதிதாய் 1
புதிதோ 1
புது 23
புது_மதி 1
புதுவது 2
புதுவனின் 1
புதுவோன் 1
புதை 1
புதைத்து 1
புதைப்ப 4
புதையா 1
புதையும் 1
புய்த்துறுத்து 1
புயத்து 1
புயல் 3
புயலோ 1
புயன் 1
புரக்கும் 3
புரண்டனள் 1
புரந்த 1
புரந்து 2
புரப்போர் 1
புரப்போன் 1
புரவி 5
புரவியர் 1
புரவியும் 2
புரவுண்டும் 1
புராணம் 1
புராணன் 2
புராணனை 1
புரி 27
புரி_நூல் 5
புரிசை 1
புரிசையில் 1
புரிதல் 1
புரிந்த 5
புரிந்தது 2
புரிந்தீர் 1
புரிந்து 10
புரிந்தேன் 2
புரிந்தோர் 4
புரிந்தோள் 2
புரிந்தோன் 7
புரிவிற்று 1
புரிவு 3
புரிவு_இன்மை 2
புரு 1
புருடன் 1
புருவத்து 3
புருவம் 3
புருவமும் 1
புரை 18
புரையும் 6
புரையோய் 1
புரையோர் 5
புரையோர்-தம்மொடு 1
புல் 4
புல்லகம் 1
புல்லல் 1
புல்லார் 2
புல்லி 1
புல்லிய 1
புல்லின் 1
புல்லுவழி 1
புல்லென் 1
புல்லென்று 1
புல 5
புலங்கொளல் 1
புலத்தல் 3
புலத்து 1
புலந்தனள் 1
புலந்து 1
புலப்படுகின்ற 1
புலப்படுத்தற்கு 1
புலம் 18
புலம்_பெயர்_மாக்கள் 1
புலம்ப 1
புலம்பட 1
புலம்பல் 1
புலம்பவும் 1
புலம்பி 3
புலம்பினர் 1
புலம்பினன் 1
புலம்பு 5
புலம்பும் 2
புலம்புறு 1
புலம்புறுதலின் 1
புலம்பொடு 1
புலமையோனுடன் 1
புலர் 1
புலர்த்திய 1
புலர்ந்த 1
புலர்ந்து 1
புலர 1
புலரா 1
புலராது 2
புலரி 1
புலவ 1
புலவர் 6
புலவரும் 2
புலவரை 1
புலவற்கு 1
புலவன் 4
புலவனும் 1
புலவாது 2
புலவாய் 2
புலவி 1
புலவியால் 1
புலவியும் 1
புலவு 8
புலவு_ஊண் 1
புலவோன் 1
புலன் 2
புலன்களை 3
புலால் 4
புலி 11
புலியான் 1
புலியின் 1
புலியும் 1
புலியொடு 1
புலை 3
புலைமை 1
புவனம் 1
புவி 1
புழல் 1
புழு 1
புழுக்கலும் 2
புழுக்கறை 2
புழை 2
புழையும் 1
புள் 19
புள்ளியும் 1
புள்ளும் 5
புற்கலம் 1
புற்று 4
புற 12
புறக்குடி 1
புறங்கடை 2
புறங்கண்டோன் 1
புறங்காட்டு 4
புறங்காடு 1
புறங்காத்த 1
புறங்காத்து 3
புறங்காப்பார் 2
புறங்கூற்றாளர் 1
புறங்கூறு 1
புறங்கொடுத்து 2
புறச்சிறை 1
புறஞ்சிறை 4
புறஞ்சேரி 1
புறஞ்சொல் 1
புறத்தாய் 2
புறத்திடுவது 2
புறத்து 18
புறத்தோர் 1
புறந்தரும்-கால் 1
புறந்தருஉம் 1
புறநிலை 1
புறப்பட 1
புறம் 21
புறம்பணையான் 1
புறம்பெற 1
புறமறிப்பாராய் 1
புறவு 2
புறவும் 1
புறவோர் 1
புறனும் 1
புன் 1
புன்கண் 5
புன்கு 1
புன்புற 1
புன்னை 10
புன்னையும் 2
புன 2
புனத்து 3
புனம் 1
புனர்தரு 1
புனல் 31
புனலின் 1
புனலினும் 1
புனலுள் 1
புனிதன் 1
புனிற்று 3
புனிற்று_ஆ 1
புனிறு 1
புனை 18
புனை-மின் 1
புனைந்த 4
புனைந்தன 1
புனைந்து 4
புனைநவும் 2
புனைபவும் 1
புனைய 3
புனையா 2
புனையும் 1
புனைவன 1
புனைவினை 1

புக்க (8)

வண்டொடு புக்க மண வாய் – சிலப்.புகார் 2/24
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு – சிலப்.புகார் 5/227
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – சிலப்.மது 16/126
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – சிலப்.வஞ்சி 25/180
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – சிலப்.வஞ்சி 30/2
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி 0/41
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/97
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி 28/85

மேல்


புக்கது (2)

மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி 23/88
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி 25/177

மேல்


புக்கதும் (3)

இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும்
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் – சிலப்.வஞ்சி 27/78,79
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி 0/40,41
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும்
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி 0/90,91

மேல்


புக்கன (1)

திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன
கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர் – சிலப்.வஞ்சி 25/155,156

மேல்


புக்கனர் (3)

புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – சிலப்.புகார் 10/248
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – சிலப்.மது 13/196
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி 25/206,207

மேல்


புக்கனள் (1)

பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி 22/50

மேல்


புக்கனளால் (1)

வாயில் கழிந்து தன் மனை புக்கனளால்
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – சிலப்.மது 15/218,219

மேல்


புக்கால் (2)

கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால்
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – சிலப்.மது 11/71,72
சக்கரவாள கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது – மணி 6/24,25

மேல்


புக்காள் (1)

காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள்
ஆங்கு – சிலப்.புகார் 7/232,233

மேல்


புக்கில் (2)

போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி 16/100
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி 23/76,77

மேல்


புக்கிலும் (1)

திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி 25/4,5

மேல்


புக்கு (40)

மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 3/172
பூ மலி கானத்து புது மணம் புக்கு
புகையும் சாந்தும் புலராது சிறந்து – சிலப்.புகார் 5/197,198
சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – சிலப்.புகார் 7/1
கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/81
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/82
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – சிலப்.புகார் 7/83
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/84
கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு
காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – சிலப்.புகார் 7/231,232
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – சிலப்.புகார் 9/13
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – சிலப்.புகார் 10/120
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – சிலப்.மது 14/67
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – சிலப்.மது 15/49,50
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு
பால்-படு மாதவன் பாதம் பொருந்தி – சிலப்.மது 15/167,168
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு
பொச்சாப்புண்டு பொருள் உரையாளர் – சிலப்.மது 16/64,65
மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் – சிலப்.மது 16/107
மாதர் கோலத்து வல் இருள் புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று ஆங்கு – சிலப்.மது 16/191,192
முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – சிலப்.மது 17/127
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – சிலப்.வஞ்சி 24/49
பகை புலம் புக்கு பாசறை இருந்த – சிலப்.வஞ்சி 26/180
வெள்ளிடை பாடி வேந்தன் புக்கு
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – சிலப்.வஞ்சி 27/24,25
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/61
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/92
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 28/85
கோமகள்-தன் கோயில் புக்கு
நங்கைக்கு சிறப்பு அயர்ந்த – சிலப்.வஞ்சி 29/64,65
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/138
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – சிலப்.வஞ்சி 30/59
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற – சிலப்.வஞ்சி 30/121,122
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி 0/91
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி 16/46
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி – மணி 18/107,108
குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு – மணி 18/145
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு
குச்சர குடிகை குமரியை மரீஇ – மணி 18/151,152
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி 19/56,57
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி 20/80
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி 23/38
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி 24/155
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு
தந்தை முனியா தாய் பசு ஆக – மணி 25/69,70
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர் – மணி 28/28,29
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் – மணி 28/72

மேல்


புக்கு-ஆங்கு (1)

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி 17/12,13

மேல்


புக்குழி (2)

இள மர கானத்து இருக்கை புக்குழி
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.மது 11/14,15
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி 16/28

மேல்


புக்கேன் (3)

இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி 9/46
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/47
காவிரி படப்பை நல் நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி 25/16,17

மேல்


புக்கோன் (2)

புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன் – சிலப்.மது 23/58
புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி 13/28

மேல்


புக (4)

ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 11/104
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/153
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி 7/92
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி 17/77

மேல்


புகர் (5)

புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – சிலப்.புகார் 8/11
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – சிலப்.புகார் 9/10
புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – சிலப்.வஞ்சி 25/29
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி 3/142
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி 7/115

மேல்


புகர்_முக (1)

புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – சிலப்.வஞ்சி 25/29

மேல்


புகர்ச்சி (1)

புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி 30/150

மேல்


புகல் (5)

புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று – சிலப்.புகார் 2/20
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/189
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – சிலப்.வஞ்சி 27/25
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி 23/14
பூத வாதியை புகல் நீ என்ன – மணி 27/263

மேல்


புகல்வான் (1)

பழைதோ புதிதோ என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி 30/248,249

மேல்


புகல்வேண்டும் (1)

நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி 15/80

மேல்


புகலும் (1)

புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி 27/168

மேல்


புகழ் (10)

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என – சிலப்.புகார் 0/36
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து – சிலப்.புகார் 0/47
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – சிலப்.புகார் 1/22
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/26
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – சிலப்.புகார் 6/159
நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் – சிலப்.மது 22/59
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – சிலப்.மது 23/149
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க – சிலப்.வஞ்சி 28/40
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – மணி 1/2
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க – மணி 26/91

மேல்


புகழ்ந்த (1)

புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் – சிலப்.வஞ்சி 30/98

மேல்


புகழால் (1)

புகழால் அமைந்த புகார் – சிலப்.புகார் 10/272

மேல்


புகழினான் (1)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – சிலப்.புகார் 1/36

மேல்


புகழோன் (1)

குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – சிலப்.புகார் 10/185

மேல்


புகற்கிலர் (1)

புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – சிலப்.மது 16/179

மேல்


புகறல் (1)

புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி 30/226

மேல்


புகன்று (2)

செரு வேட்டு புகன்று எழுந்து – சிலப்.வஞ்சி 29/14
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/28,29

மேல்


புகா (1)

குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – சிலப்.வஞ்சி 29/74

மேல்


புகாமல் (1)

காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழா கோள் மறவேல் என்று – மணி 24/68,69

மேல்


புகார் (18)

பேரா சிறப்பின் புகார் நகரத்து – சிலப்.புகார் 0/13
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – சிலப்.புகார் 1/22
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – சிலப்.புகார் 6/32
புகார் காண்டம் முற்றிற்று – சிலப்.புகார் 10/268
புகழால் அமைந்த புகார் – சிலப்.புகார் 10/272
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/124
மன்னன் வளவன் மதில் புகார் வாழ் வேந்தன் – சிலப்.மது 17/125
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – சிலப்.மது 20/68
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன் – சிலப்.மது 23/59
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/76
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/81
பூ விரி கூந்தல் புகார்
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/132,133
சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/137
காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/142
கொற்றவன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/147
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/153
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – சிலப்.வஞ்சி 29/178
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109

மேல்


புகாரும் (1)

கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 8/4,5

மேல்


புகாரே (7)

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – சிலப்.புகார் 1/16
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/40
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138

மேல்


புகாஅ (1)

மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி 18/36

மேல்


புகாஅர் (3)

நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி 2/46
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/46,47
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி 22/118

மேல்


புகாஅள் (1)

மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கி – மணி 22/49,50

மேல்


புகின் (1)

மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி 3/151,152

மேல்


புகு (2)

மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – சிலப்.மது 14/169
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர் – சிலப்.மது 15/164

மேல்


புகுக (3)

மாட மதுரை மா நகர் புகுக என – சிலப்.மது 15/112
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி 4/87
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/67

மேல்


புகுத்தி (1)

புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் – சிலப்.வஞ்சி 26/45,46

மேல்


புகுதர (1)

அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர
அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – சிலப்.வஞ்சி 26/47,48

மேல்


புகுதரூஉம் (1)

தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி 6/40

மேல்


புகுதலும் (4)

தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும்
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி 11/58,59
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி 16/28,29
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி 20/101,102
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும்
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி 20/109,110

மேல்


புகுதா (1)

புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி 27/128,129

மேல்


புகுதாள் (1)

நின்னொடு போந்து நின் மனை புகுதாள்
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி 24/81,82

மேல்


புகுதினும் (1)

புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும்
தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் – சிலப்.மது 16/179,180

மேல்


புகுந்த (5)

ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – சிலப்.வஞ்சி 26/146
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி 3/94
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி 7/28
முதியாள் உன் தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை தனை – மணி 18/169,170
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி 28/198,199

மேல்


புகுந்தது (7)

திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – சிலப்.புகார் 5/213
பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி 2/16
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி 11/106,107
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி 14/2
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி 23/87
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி 25/21,22
இறவாது இ பதி புகுந்தது கேட்டதும் – மணி 28/82

மேல்


புகுந்ததும் (1)

தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி 28/84,85

மேல்


புகுந்ததை (3)

போய கங்குலில் புகுந்ததை எல்லாம் – மணி 7/129
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி 16/2
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் – மணி 30/2

மேல்


புகுந்தனள் (1)

மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி 3/171

மேல்


புகுந்தனன் (4)

மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – சிலப்.புகார் 0/20
வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – சிலப்.வஞ்சி 27/256
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி 19/56
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி 22/122

மேல்


புகுந்து (25)

ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/128
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – சிலப்.மது 14/110
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் – சிலப்.மது 14/115,116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – சிலப்.மது 14/123
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – சிலப்.மது 15/8,9
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – சிலப்.மது 20/72
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.வஞ்சி 26/145
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து
பால் படு மரபின் பத்தினி கடவுளை – சிலப்.வஞ்சி 27/14,15
குடவர் கோவே நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள் – சிலப்.வஞ்சி 27/64,65
வஞ்சி மா நகர் புகுந்து
நில அரசர் நீள் முடியால் – சிலப்.வஞ்சி 29/32,33
மதுரை மா நகர் புகுந்து
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – சிலப்.வஞ்சி 29/57,58
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர்காள் நும் சரண் என்றோனை – மணி 5/51,52
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி 7/15
மாருதவேகனோடு இ நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய – மணி 7/103,104
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி 16/126
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி 16/130
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி 17/68
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் – மணி 18/120
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 19/44
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி 19/133,134
அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து
தருமசாவகன்-தன் அடி வணங்கி – மணி 25/1,2
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி 26/5,6
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் – மணி 28/106

மேல்


புகுந்தேன் (2)

கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – சிலப்.மது 23/182,183
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/59,60

மேல்


புகுந்தோன் (1)

பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/142

மேல்


புகுந்தோன்-தன்னை (1)

கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க – சிலப்.மது 15/18,19

மேல்


புகும் (4)

உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும் – சிலப்.மது 15/129
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி 16/93
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/94
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி 23/76

மேல்


புகுவது (3)

இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி 12/80
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/78
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி 16/105

மேல்


புகுவர் (1)

நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர்
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி 2/45,46

மேல்


புகுவாய் (2)

நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி 10/87
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி 14/94

மேல்


புகுவான் (1)

போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி 20/99

மேல்


புகுவேன் (1)

புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி 16/28

மேல்


புகுவை (1)

பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி 21/91,92

மேல்


புகூஉ (1)

செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி 18/77

மேல்


புகூஉம் (6)

தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு – மணி 4/66,67
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி 5/58,59
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி 5/138
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி 12/82,83
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த – மணி 18/14
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது – மணி 24/63,64

மேல்


புகை (23)

நான நல் அகில் நறும் புகை அன்றியும் – சிலப்.புகார் 2/67
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – சிலப்.புகார் 10/144,145
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – சிலப்.மது 13/126
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/56
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – சிலப்.மது 22/26
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – சிலப்.மது 23/48
குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் – சிலப்.வஞ்சி 24/18
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த – சிலப்.வஞ்சி 26/58,59
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/58
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி 11/82
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 18/37
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி 19/27
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி 29/54
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி 29/60
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல் – மணி 29/62
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி 29/63
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி 29/64,65
என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி 29/86
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி 29/87
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி 29/89
புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி 29/90
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/102
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி 29/206

மேல்


புகை_உயிர்த்து (2)

செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/58,59
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து
வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி 18/37,38

மேல்


புகைக்கொடி (1)

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் – சிலப்.புகார் 10/102

மேல்


புகைந்து (1)

அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி 28/13,14

மேல்


புகைய (1)

புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி 11/82

மேல்


புகையவும் (1)

புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும் – சிலப்.மது 14/177

மேல்


புகையில் (2)

புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை – சிலப்.புகார் 6/80
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி 29/91

மேல்


புகையினர் (1)

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் – சிலப்.புகார் 1/58

மேல்


புகையினும் (1)

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் – சிலப்.புகார் 10/102

மேல்


புகையும் (12)

பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.புகார் 5/14
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து – சிலப்.புகார் 5/69
புகையும் சாந்தும் புலராது சிறந்து – சிலப்.புகார் 5/198
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.மது 12/38
அட்டில் புகையும் அகல் அங்காடி – சிலப்.மது 13/122
முட்டா கூவியர் மோதக புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த – சிலப்.மது 13/123,124
அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – சிலப்.மது 13/125
அம் தீம் புகையும் ஆகுதி புகையும்
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – சிலப்.மது 13/125,126
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் – சிலப்.மது 18/3
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 28/61
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 30/153
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து – மணி 21/139

மேல்


புகையொடும் (1)

பொங்கழி ஆலை புகையொடும் பரந்து – சிலப்.புகார் 10/151

மேல்


புட்கை (1)

புட்கை சேனை பொலிய சூட்டி – சிலப்.வஞ்சி 25/147

மேல்


புடை (8)

இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – சிலப்.புகார் 6/126
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – சிலப்.புகார் 10/242
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – சிலப்.மது 11/169
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி – சிலப்.மது 13/162
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/207
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி 7/93
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/37
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி 17/84

மேல்


புடைத்தனன் (1)

புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள் – சிலப்.மது 23/43

மேல்


புடைத்து (2)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/134
புடைத்து உணும் பூதமும் பொருந்தாது ஆயிடும் – மணி 1/24

மேல்


புடைதரு (1)

கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு
நெல் உடை களனே புள் உடை கழனி – சிலப்.மது 22/75,76

மேல்


புடைப்ப (1)

ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து அவன் – சிலப்.மது 15/86,87

மேல்


புடைபெயராது (2)

மறுதர ஓதி என் மனம் புடைபெயராது
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – சிலப்.புகார் 10/207,208
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி 23/16

மேல்


புடையின் (1)

புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி 6/194

மேல்


புடையும் (1)

பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி 4/93

மேல்


புடையூஉ (1)

கவண் விடு புடையூஉ காவல் கைவிட – சிலப்.வஞ்சி 27/218

மேல்


புண் (11)

புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – சிலப்.மது 12/160
புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – சிலப்.மது 16/214
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – சிலப்.மது 19/37
புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/48
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – சிலப்.வஞ்சி 27/38
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – சிலப்.வஞ்சி 27/41
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – சிலப்.வஞ்சி 28/12
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி 7/82
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி 18/1
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி 20/52

மேல்


புண்கள் (1)

புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள்
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/165,166

மேல்


புண்ணிய (15)

புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – சிலப்.புகார் 3/97
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 3/121
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் – சிலப்.புகார் 5/94
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 5/166
புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – சிலப்.புகார் 5/180
புன மயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் – சிலப்.மது 11/199
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – சிலப்.மது 13/2
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து – சிலப்.மது 13/172
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் – சிலப்.மது 15/30
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/100
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – சிலப்.வஞ்சி 29/94
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின் – மணி 1/59
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி 15/28
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி – மணி 15/41
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் – மணி 28/9

மேல்


புண்ணியசரவணம் (2)

புண்ணியசரவணம் பவகாரணியோடு – சிலப்.மது 11/94
புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின் – சிலப்.மது 11/98

மேல்


புண்ணியம் (1)

புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி 16/49

மேல்


புண்ணியராசன் (1)

பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி 24/170,171

மேல்


புண்ணியன் (1)

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி 5/98

மேல்


புண்ணினன் (1)

புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி 5/47,48

மேல்


புணர் (15)

துணை புணர் அன்ன தூவியின் செறித்த – சிலப்.புகார் 4/66
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி – சிலப்.புகார் 7/139
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – சிலப்.புகார் 8/34
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/69
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/130
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – சிலப்.மது 14/63
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/112
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – சிலப்.வஞ்சி 27/208
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர் – சிலப்.வஞ்சி 28/32
புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது – சிலப்.வஞ்சி 30/16
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி 7/70
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/26
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி 19/61
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி 23/46
உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் – மணி 30/96

மேல்


புணர்க்க (1)

உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க
யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/88,89

மேல்


புணர்க்கும் (2)

மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இள வேனில் இளவரசாளன் – சிலப்.புகார் 8/56,57
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி 7/44

மேல்


புணர்ச்சி (1)

புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் – சிலப்.புகார் 8/98

மேல்


புணர்த்த (2)

பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – சிலப்.புகார் 6/16,17
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் – மணி 24/1,2

மேல்


புணர்த்து (1)

பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் – சிலப்.புகார் 3/13,14

மேல்


புணர்தல் (1)

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – சிலப்.மது 14/35

மேல்


புணர்ந்த (5)

உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/228,229
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் – சிலப்.புகார் 8/60
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த
சாயலன் மனைவி தானம்-தன்னால் – சிலப்.மது 15/187,188
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – சிலப்.மது 23/40
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – சிலப்.வஞ்சி 30/224

மேல்


புணர்ந்தாலும் (4)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/22
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/26
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/27

மேல்


புணர்ந்திடல் (1)

புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி 27/74

மேல்


புணர்ந்து (7)

ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தொர் ஏத்தும் – சிலப்.புகார் 5/109
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/114
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – சிலப்.புகார் 7/157
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – சிலப்.மது 14/131,132
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – சிலப்.மது 15/219
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி 8/7
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/111

மேல்


புணர்ந்தோர் (1)

காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – சிலப்.புகார் 4/14

மேல்


புணர்ந்தோர்க்கு (1)

புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது – சிலப்.மது 14/37

மேல்


புணர்நிலை (1)

புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – சிலப்.மது 11/136

மேல்


புணர்ப்பு (1)

பூத விகார புணர்ப்பு என்போர்களும் – மணி 21/100

மேல்


புணர்ப்போன் (1)

புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் – சிலப்.புகார் 3/57

மேல்


புணர (1)

ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – சிலப்.வஞ்சி 30/223,224

மேல்


புணரி (2)

நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி 6/78
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி 25/125

மேல்


புணரியின் (1)

வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – சிலப்.வஞ்சி 26/81

மேல்


புணை (5)

மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/179
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – சிலப்.மது 14/75
பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – சிலப்.மது 16/5
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி 11/77
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி 18/65

மேல்


புத்த (5)

புத்த ஞாயிறு தோன்றும்-காலை – மணி 12/86
புத்த ஞாயிறு தோன்றும்-காறும் – மணி 21/167
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி 26/46
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி 29/38
புத்த தன்ம சங்கம் என்னும் – மணி 30/3

மேல்


புத்தர்களும் (1)

இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும்
சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது – மணி 30/14,15

மேல்


புத்தி (4)

மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி 27/207
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் – மணி 27/238
புத்தி போல் என்றால் – மணி 29/354
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி 29/356

மேல்


புத்தேள் (2)

புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி 22/118
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி 22/137

மேல்


புதல்வர் (1)

பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் – சிலப்.புகார் 10/148,149

மேல்


புதல்வர்க்கு (1)

குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி 7/57,58

மேல்


புதல்வரும் (1)

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி 22/137

மேல்


புதல்வரை (2)

தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை
பொலம் தேர் மீமிசை புகர் முக வேழத்து – மணி 3/141,142
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி 7/75

மேல்


புதல்வரொடு (1)

குதலை செ வாய் குறு நடை புதல்வரொடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி – சிலப்.மது 22/129,130

மேல்


புதல்வன் (5)

சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/90,91
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/70
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/77
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி 23/110
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி 24/60

மேல்


புதல்வன்-தன்னை (1)

புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி 23/108

மேல்


புதல்வனை (4)

அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – சிலப்.மது 20/67
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி 15/43
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி 25/188,189
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி 25/192

மேல்


புதல்வனோடு (1)

ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி 24/11

மேல்


புதவ (1)

புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள் – சிலப்.மது 23/43

மேல்


புதவம் (2)

புதவம் பல உள போகு இடைகழியன – சிலப்.மது 11/119
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – சிலப்.மது 11/120

மேல்


புதாவும் (1)

உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 10/117,118

மேல்


புதிதாய் (1)

புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி 27/128

மேல்


புதிதோ (1)

பழைதோ புதிதோ என்று புகல்வான் – மணி 30/248

மேல்


புது (23)

பூ மலி கானத்து புது மணம் புக்கு – சிலப்.புகார் 5/197
புன்னை நீழல் புது மணல் பரப்பில் – சிலப்.புகார் 6/168
பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – சிலப்.புகார் 7/69
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/181
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – சிலப்.புகார் 10/108
பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – சிலப்.புகார் 10/257
பொன் தொடி மடந்தையர் புது மணம் புணர்ந்து – சிலப்.மது 14/131
பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ – சிலப்.மது 16/47
பூவை புது மலராள் – சிலப்.மது 17/46
பொய்யா வானம் புது பெயல் பொழிதலும் – சிலப்.மது 23/213
கல் தீண்டி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/32
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/33
பொன் ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/36
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/37
போது ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/40
போது ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/41
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – சிலப்.வஞ்சி 28/221
பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி 1/51
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி 12/7
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி 12/45
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி 18/168
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி 28/60

மேல்


புது_மதி (1)

புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/181

மேல்


புதுவது (2)

புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – சிலப்.வஞ்சி 28/107
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 30/140

மேல்


புதுவனின் (1)

புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – சிலப்.மது 16/129

மேல்


புதுவோன் (1)

புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் – மணி 5/89

மேல்


புதை (1)

புதை இருள் படாஅம் போக நீக்கி – சிலப்.புகார் 5/4

மேல்


புதைத்து (1)

தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து
காதலன் முன்னர் கண்ணகி நடுங்க – சிலப்.புகார் 10/229,230

மேல்


புதைப்ப (4)

வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/216
புறம் புதைப்ப அறம் பழித்து – சிலப்.வஞ்சி 29/42
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி 2/51,52
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி 25/168,169

மேல்


புதையா (1)

விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி 10/32,33

மேல்


புதையும் (1)

கவையும் கழுவும் புதையும் புழையும் – சிலப்.மது 15/212

மேல்


புய்த்துறுத்து (1)

கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து
காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி 13/47,48

மேல்


புயத்து (1)

ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து
தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி – சிலப்.வஞ்சி 26/66,67

மேல்


புயல் (3)

புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – சிலப்.புகார் 8/78
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – சிலப்.மது 11/109
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி 11/111

மேல்


புயலோ (1)

புயலோ குழலோ கயலோ கண்ணோ – மணி 6/122

மேல்


புயன் (1)

கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் – மணி 3/104,105

மேல்


புரக்கும் (3)

நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – சிலப்.மது 22/59,60
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – சிலப்.வஞ்சி 27/171
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி 28/51

மேல்


புரண்டனள் (1)

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு – சிலப்.மது 23/106

மேல்


புரந்த (1)

பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் – சிலப்.மது 15/90

மேல்


புரந்து (2)

உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து – சிலப்.மது 13/168
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி 15/48

மேல்


புரப்போர் (1)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் – சிலப்.புகார் 10/149

மேல்


புரப்போன் (1)

புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி 14/49

மேல்


புரவி (5)

பணை நிலை புரவி ஆலும் ஓதையும் – சிலப்.மது 13/147
ஆலும் புரவி அணி தேர் தானையொடு – சிலப்.வஞ்சி 26/84
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – சிலப்.வஞ்சி 27/135
குறு நடை புரவி நெடும் துயர் தீர – சிலப்.வஞ்சி 27/166
பணை நிலை புரவி பல எழுந்து ஆல – மணி 7/117

மேல்


புரவியர் (1)

கவர் பரி புரவியர் களிற்றின் தொகுதியர் – சிலப்.புகார் 5/159

மேல்


புரவியும் (2)

ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் – சிலப்.வஞ்சி 26/134,135
புது கோல் யானையும் பொன் தார் புரவியும்
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி 28/60,61

மேல்


புரவுண்டும் (1)

குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி – சிலப்.வஞ்சி 25/102

மேல்


புராணம் (1)

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி 27/98,99

மேல்


புராணன் (2)

பொருளன் புனிதன் புராணன் புலவன் – சிலப்.புகார் 10/179
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி 5/98,99

மேல்


புராணனை (1)

ஆசீவக நூல் அறிந புராணனை
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/108,109

மேல்


புரி (27)

புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று – சிலப்.புகார் 2/20
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை – சிலப்.புகார் 3/7
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – சிலப்.புகார் 7/75
சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – சிலப்.புகார் 10/122
நலம் புரி கொள்கை நான்மறையாள – சிலப்.மது 11/152
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – சிலப்.மது 13/39
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – சிலப்.மது 13/81
அறம் புரி மாந்தர் அன்றி சேரா – சிலப்.மது 13/195
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது – சிலப்.மது 14/37
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை – சிலப்.மது 15/12
அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – சிலப்.மது 15/99
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/115
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் – சிலப்.மது 23/67
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – சிலப்.மது 23/200
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் – சிலப்.வஞ்சி 27/244
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர் – சிலப்.வஞ்சி 28/32
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி 7/114
தம் பெரு சேனையொடு வெம் சமம் புரி நாள் – மணி 8/59
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/97
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/27
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/27
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி 19/140
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி 20/5
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி 20/6
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/47
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி 23/108

மேல்


புரி_நூல் (5)

புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – சிலப்.மது 13/39
புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/97
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/27
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/47
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன் – மணி 23/108

மேல்


புரிசை (1)

பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி 28/170

மேல்


புரிசையில் (1)

புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி – சிலப்.வஞ்சி 26/45

மேல்


புரிதல் (1)

இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் – மணி 30/99,100

மேல்


புரிந்த (5)

செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – சிலப்.மது 13/106
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/94,95
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி 18/82,83
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101

மேல்


புரிந்தது (2)

நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே – மணி 2/33
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப – மணி 18/126,127

மேல்


புரிந்தீர் (1)

போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் – சிலப்.மது 16/81

மேல்


புரிந்து (10)

கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/110
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/157
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – சிலப்.புகார் 7/119
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – சிலப்.புகார் 10/248
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – சிலப்.மது 13/196
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – சிலப்.மது 16/120
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – சிலப்.மது 16/161
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/100
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/108
போதித்தானம் புரிந்து அறம்படுத்தனள் – சிலப்.வஞ்சி 30/28

மேல்


புரிந்தேன் (2)

மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு – மணி 18/139,140
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/100,101

மேல்


புரிந்தோர் (4)

பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – சிலப்.புகார் 5/80
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர்
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் – சிலப்.புகார் 10/101,102
நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும் – சிலப்.வஞ்சி 30/136
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப – மணி 22/3,4

மேல்


புரிந்தோள் (2)

தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – சிலப்.மது 15/71
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி 28/179,180

மேல்


புரிந்தோன் (7)

தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு – சிலப்.மது 11/57
தீ_திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – சிலப்.மது 13/78
புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் – சிலப்.மது 15/30
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – சிலப்.வஞ்சி 27/101
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி – சிலப்.வஞ்சி 30/81
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி 28/73,74
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி 28/130

மேல்


புரிவிற்று (1)

பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி 27/194

மேல்


புரிவு (3)

புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி 30/83
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/218
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி 30/226

மேல்


புரிவு_இன்மை (2)

ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/218
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி 30/226

மேல்


புரு (1)

முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – சிலப்.புகார் 7/71

மேல்


புருடன் (1)

நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி 27/232,233

மேல்


புருவத்து (3)

கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/90
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – சிலப்.மது 14/142
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/119

மேல்


புருவம் (3)

இரு கரும் புருவம் ஆக ஈக்க – சிலப்.புகார் 2/45
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – சிலப்.வஞ்சி 30/39
விறல் வில் புருவம் இவையும் காணாய் – மணி 20/45

மேல்


புருவமும் (1)

முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி 18/162,163

மேல்


புரை (18)

நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – சிலப்.புகார் 6/152
முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – சிலப்.புகார் 7/71
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – சிலப்.புகார் 7/75
முளை வளர் இள நகையே முழு_மதி புரை முகமே – சிலப்.புகார் 7/79
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/180
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/181
கிளி புரை கிளவியும் மட அன நடையும் – சிலப்.புகார் 8/86
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/48
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 22/6
புரை தீர் வேலி இல் என மொழிந்து – சிலப்.மது 23/45
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – சிலப்.மது 23/124
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 23/218
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – சிலப்.வஞ்சி 24/44
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/81
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் – சிலப்.வஞ்சி 26/46
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி 24/142
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/128
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி 25/227

மேல்


புரையும் (6)

மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – சிலப்.மது 17/106
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன் – சிலப்.மது 22/37
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன் – சிலப்.மது 22/62
கருவிளை புரையும் மேனியன் அரியொடு – சிலப்.மது 22/89
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன் – சிலப்.மது 22/97
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – சிலப்.மது 23/6

மேல்


புரையோய் (1)

பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – சிலப்.மது 13/92

மேல்


புரையோர் (5)

பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி 8/62
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி 13/64
புரையோர் பேணி போகலும் போகுவை – மணி 21/83
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி 25/81
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி 28/112

மேல்


புரையோர்-தம்மொடு (1)

புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த – சிலப்.வஞ்சி 28/123

மேல்


புல் (4)

பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – சிலப்.மது 11/76
புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது – சிலப்.வஞ்சி 30/16
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி 11/82
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி 13/51

மேல்


புல்லகம் (1)

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – சிலப்.புகார் 6/107

மேல்


புல்லல் (1)

புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி 13/91

மேல்


புல்லார் (2)

புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/125
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை – சிலப்.மது 12/126

மேல்


புல்லி (1)

புல்லி கிடந்து புலப்படுகின்ற – மணி 27/111

மேல்


புல்லிய (1)

புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் – சிலப்.புகார் 3/57

மேல்


புல்லின் (1)

தால புல்லின் வால் வெண் தோட்டு – சிலப்.மது 16/35

மேல்


புல்லுவழி (1)

பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும் – சிலப்.மது 14/134

மேல்


புல்லென் (1)

புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – சிலப்.மது 19/33

மேல்


புல்லென்று (1)

பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது – மணி 28/168

மேல்


புல (5)

கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – சிலப்.மது 13/47
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/133
புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன் – சிலப்.வஞ்சி 28/174
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி 10/21

மேல்


புலங்கொளல் (1)

போக புவனம் உண்டு என புலங்கொளல்
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை – மணி 27/44,45

மேல்


புலத்தல் (3)

எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/31
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/35
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/39

மேல்


புலத்து (1)

பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா – சிலப்.வஞ்சி 27/53

மேல்


புலந்தனள் (1)

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு – சிலப்.மது 23/106

மேல்


புலந்து (1)

போதல்-செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல – மணி 18/12,13

மேல்


புலப்படுகின்ற (1)

புல்லி கிடந்து புலப்படுகின்ற
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/111,112

மேல்


புலப்படுத்தற்கு (1)

பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி 26/94

மேல்


புலம் (18)

கண்_புலம் காண விண்_புலம் போயது – சிலப்.புகார் 0/8
கண்_புலம் காண விண்_புலம் போயது – சிலப்.புகார் 0/8
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் – சிலப்.புகார் 5/11
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/130
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – சிலப்.புகார் 10/103
வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – சிலப்.மது 11/212
வேனில் வேந்தன் வேற்று புலம் படர – சிலப்.மது 14/124
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – சிலப்.மது 16/129
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – சிலப்.மது 20/88
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/96
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/159
பகை புலம் புக்கு பாசறை இருந்த – சிலப்.வஞ்சி 26/180
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/213
புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க – மணி 7/114
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி 10/84
பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி 27/13
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி 27/74
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள – மணி 27/233

மேல்


புலம்_பெயர்_மாக்கள் (1)

கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள்
வேலை வாலுகத்து விரி திரை பரப்பில் – சிலப்.புகார் 6/130,131

மேல்


புலம்ப (1)

பொய்கை தாமரை புள் வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட – சிலப்.புகார் 6/115,116

மேல்


புலம்பட (1)

புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் – சிலப்.புகார் 4/12

மேல்


புலம்பல் (1)

பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி 24/61

மேல்


புலம்பவும் (1)

சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – சிலப்.புகார் 8/90

மேல்


புலம்பி (3)

வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி 13/30,31
விருப்பொடும் புகுந்து வெய்து_உயிர்த்து புலம்பி
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை – மணி 19/44,45
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி 21/25,26

மேல்


புலம்பினர் (1)

பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என – சிலப்.புகார் 10/226

மேல்


புலம்பினன் (1)

பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன் – மணி 16/57

மேல்


புலம்பு (5)

விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – சிலப்.புகார் 4/71
களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176
போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம் – சிலப்.வஞ்சி 30/106
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி 3/9
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி 10/15

மேல்


புலம்பும் (2)

புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/147
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி – சிலப்.மது 12/63

மேல்


புலம்புறு (1)

வருந்தி புலம்புறு நோய் – சிலப்.மது 23/26

மேல்


புலம்புறுதலின் (1)

உள் புலம்புறுதலின் உருவம் திரிய – சிலப்.மது 13/46

மேல்


புலம்பொடு (1)

புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி 5/57

மேல்


புலமையோனுடன் (1)

பொலிய கோத்த புலமையோனுடன்
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது – சிலப்.புகார் 3/94,95

மேல்


புலர் (1)

புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – சிலப்.வஞ்சி 24/102

மேல்


புலர்த்திய (1)

புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை – சிலப்.புகார் 6/80

மேல்


புலர்ந்த (1)

ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் – மணி 19/86

மேல்


புலர்ந்து (1)

சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய – சிலப்.மது 22/92

மேல்


புலர (1)

நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – சிலப்.மது 15/140

மேல்


புலரா (1)

புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126

மேல்


புலராது (2)

புகையும் சாந்தும் புலராது சிறந்து – சிலப்.புகார் 5/198
புலராது உடுத்த உடையினன் மலரா – சிலப்.மது 22/22

மேல்


புலரி (1)

புலரி வைகறை பொய்கை தாமரை – சிலப்.மது 14/3

மேல்


புலவ (1)

மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/33

மேல்


புலவர் (6)

பண் யாழ் புலவர் பாடல் பாணரொடு – சிலப்.புகார் 5/185
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு – சிலப்.மது 13/26
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – சிலப்.மது 13/130
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – சிலப்.மது 13/169
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி 24/131,132
பத்து வகையால் பயன் தெறி புலவர்
இ திறம் படரார் படர்குவர் ஆயின் – மணி 30/72,73

மேல்


புலவரும் (2)

மாகத புலவரும் வைதாளீகரும் – சிலப்.வஞ்சி 26/74
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் – மணி 26/75,76

மேல்


புலவரை (1)

நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – சிலப்.வஞ்சி 25/116

மேல்


புலவற்கு (1)

நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 25/106

மேல்


புலவன் (4)

பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன் – சிலப்.புகார் 10/179,180
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி 5/98
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/61
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் – மணி 25/45

மேல்


புலவனும் (1)

நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும்
ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்.புகார் 3/44,45

மேல்


புலவாது (2)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/27

மேல்


புலவாய் (2)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/22
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/26

மேல்


புலவி (1)

புலவி காலத்து போற்றாது உரைத்த – சிலப்.மது 14/137

மேல்


புலவியால் (1)

கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – சிலப்.புகார் 7/111

மேல்


புலவியும் (1)

கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு – சிலப்.புகார் 4/32

மேல்


புலவு (8)

கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – சிலப்.புகார் 6/166
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/65
புன்னை நீழல் புலவு திரை_வாய் – சிலப்.புகார் 7/97
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – சிலப்.புகார் 10/15
புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி 6/76
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி 20/52
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி 28/19

மேல்


புலவு_ஊண் (1)

புலவு_ஊண் பொருந்திய குராலின் குரலும் – மணி 6/76

மேல்


புலவோன் (1)

பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி 20/5

மேல்


புலன் (2)

சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி 29/156
புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே – மணி 30/83

மேல்


புலன்களை (3)

தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி 27/196
வேறு புலன்களை மேவுதல் என்ப – மணி 30/89
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி 30/90

மேல்


புலால் (4)

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி 4/114
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி 20/52
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து – மணி 20/67

மேல்


புலி (11)

உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – சிலப்.புகார் 10/142
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/27
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – சிலப்.மது 12/150
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – சிலப்.மது 16/205
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/123
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/171,172
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – சிலப்.வஞ்சி 29/16
புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி 7/78
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும் – மணி 13/64
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி 20/95
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/69

மேல்


புலியான் (1)

தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான்
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/173,174

மேல்


புலியின் (1)

ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து – சிலப்.மது 12/99

மேல்


புலியும் (1)

அயல் எழுதிய புலியும் வில்லும் – சிலப்.மது 17/2

மேல்


புலியொடு (1)

புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – சிலப்.வஞ்சி 25/29

மேல்


புலை (3)

புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில் – மணி 13/28
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி 13/44
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என – மணி 13/91

மேல்


புலைமை (1)

புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி 24/80

மேல்


புவனம் (1)

போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி 27/44

மேல்


புவி (1)

புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் – மணி 28/9

மேல்


புழல் (1)

அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி 6/92

மேல்


புழு (1)

வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து – மணி 6/109

மேல்


புழுக்கலும் (2)

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.புகார் 5/68
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.மது 12/37

மேல்


புழுக்கறை (2)

புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி 3/95
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி 23/60

மேல்


புழை (2)

திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 6/22
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 7/89

மேல்


புழையும் (1)

கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – சிலப்.மது 15/212,213

மேல்


புள் (19)

புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – சிலப்.புகார் 4/77
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – சிலப்.புகார் 6/115
நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – சிலப்.புகார் 7/65
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/102
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/103
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/151
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – சிலப்.மது 11/136
புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/135
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – சிலப்.மது 13/191
இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப – சிலப்.மது 14/2
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – சிலப்.மது 17/118
புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் – சிலப்.மது 20/64
நெல் உடை களனே புள் உடை கழனி – சிலப்.மது 22/76
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/111
புள் இறைகூரும் வெள்ளின் மன்றமும் – மணி 6/85
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி 7/119
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/120
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி 8/31

மேல்


புள்ளியும் (1)

வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து – சிலப்.மது 12/29

மேல்


புள்ளும் (5)

உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் – சிலப்.புகார் 10/117
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/125
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை – சிலப்.மது 12/126
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும்
கா உறை பறவையும் நா உள் அழுந்தி – மணி 7/60,61
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி 7/118

மேல்


புற்கலம் (1)

ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி 27/197

மேல்


புற்று (4)

கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – சிலப்.மது 13/5
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி 4/117
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி 20/80
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி 20/99

மேல்


புற (12)

புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – சிலப்.புகார் 5/180
இரு புற மொழி பொருள் கேட்டனள் ஆகி – சிலப்.புகார் 8/99
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – சிலப்.புகார் 10/79
வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – சிலப்.மது 11/77
கரி புற அட்டில் கண்டனள் பெயர – சிலப்.மது 16/32
விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன – சிலப்.மது 22/118
புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி – சிலப்.வஞ்சி 26/45
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய – சிலப்.வஞ்சி 30/212
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி 6/112
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி 6/140
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் – மணி 26/76
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி 27/197

மேல்


புறக்குடி (1)

போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி 28/4

மேல்


புறங்கடை (2)

பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் – மணி 11/79
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி 11/112

மேல்


புறங்கண்டோன் (1)

பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப – மணி 24/41

மேல்


புறங்காட்டு (4)

ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி 6/140
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை – மணி 6/147
இலரோ இந்த ஈம புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் – மணி 6/165,166
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி 23/75

மேல்


புறங்காடு (1)

ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி 6/38

மேல்


புறங்காத்த (1)

தன் பயந்தாட்கு இல்லை தன்னை புறங்காத்த
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – சிலப்.வஞ்சி 29/77,78

மேல்


புறங்காத்து (3)

போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி 13/14
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி 14/40
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி 23/11,12

மேல்


புறங்காப்பார் (2)

பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார்
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/107,108
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/111,112

மேல்


புறங்கூற்றாளர் (1)

பொய் கரியாளர் புறங்கூற்றாளர் என் – சிலப்.புகார் 5/131

மேல்


புறங்கூறு (1)

பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் – சிலப்.புகார் 8/65

மேல்


புறங்கொடுத்து (2)

போது புறங்கொடுத்து போகிய செம் கடை – சிலப்.புகார் 5/231
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – சிலப்.வஞ்சி 24/102

மேல்


புறச்சிறை (1)

புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் – சிலப்.மது 15/108

மேல்


புறஞ்சிறை (4)

புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – சிலப்.மது 13/196
புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – சிலப்.மது 14/1
புறஞ்சிறை மூதூர் பொழில்_இடம் புகுந்து – சிலப்.மது 15/8
புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு – சிலப்.மது 15/116

மேல்


புறஞ்சேரி (1)

புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – சிலப்.புகார் 0/74

மேல்


புறஞ்சொல் (1)

பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – சிலப்.வஞ்சி 30/188

மேல்


புறத்தாய் (2)

இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – சிலப்.புகார் 7/212
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/213

மேல்


புறத்திடுவது (2)

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி 4/114,115
புலவு புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/52,53

மேல்


புறத்து (18)

பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும் – சிலப்.புகார் 5/102
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/214
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – சிலப்.புகார் 8/44
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் – சிலப்.புகார் 8/93
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – சிலப்.மது 11/125
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ பரிவொடு – சிலப்.மது 12/29,30
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – சிலப்.மது 12/52
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/218
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – சிலப்.வஞ்சி 25/148
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/85
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – சிலப்.வஞ்சி 28/118
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/196,197
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் – மணி 3/63
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின் – மணி 4/124
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி 5/54
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி 18/74
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி 18/78
இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர் – மணி 24/164

மேல்


புறத்தோர் (1)

புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் – மணி 6/20

மேல்


புறந்தரும்-கால் (1)

குடி புறந்தரும்-கால் திரு முகம் போல – சிலப்.வஞ்சி 28/38

மேல்


புறந்தருஉம் (1)

விருந்து புறந்தருஉம் பெரும் தண் வாழ்க்கையும் – சிலப்.புகார் 2/86

மேல்


புறநிலை (1)

அகநிலை மருதமும் புறநிலை மருதமும் – சிலப்.புகார் 8/39

மேல்


புறப்பட (1)

தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/108

மேல்


புறம் (21)

இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – சிலப்.புகார் 5/56
இலவந்திகையின் எயில் புறம் போகி – சிலப்.புகார் 10/31
சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – சிலப்.புகார் 10/122
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – சிலப்.புகார் 10/248
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – சிலப்.மது 15/206
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – சிலப்.மது 17/114
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – சிலப்.மது 19/37
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – சிலப்.வஞ்சி 28/37
புறம் புதைப்ப அறம் பழித்து – சிலப்.வஞ்சி 29/42
இலவந்திகையின் எயில் புறம் போகின் – மணி 3/45
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி 3/135
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி 3/148
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/51
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி 6/203
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி 18/39
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி 20/64
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி 22/88
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து – மணி 22/124
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி 22/149
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி 23/22
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி 28/4

மேல்


புறம்பணையான் (1)

வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – சிலப்.புகார் 9/12

மேல்


புறம்பெற (1)

புறம்பெற வந்த போர் வாள் மறவர் – சிலப்.வஞ்சி 27/42

மேல்


புறமறிப்பாராய் (1)

மிக்கோய் இதனை புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி 4/121,122

மேல்


புறவு (2)

புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன் – சிலப்.மது 23/58
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/138

மேல்


புறவும் (1)

இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி 7/60

மேல்


புறவோர் (1)

புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி 5/57

மேல்


புறனும் (1)

இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/225,226

மேல்


புன் (1)

புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/126

மேல்


புன்கண் (5)

புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – சிலப்.புகார் 4/24
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/147
புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் – சிலப்.மது 20/64
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி 11/112
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி 25/236

மேல்


புன்கு (1)

பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – சிலப்.மது 12/81

மேல்


புன்புற (1)

புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் – சிலப்.புகார் 8/93

மேல்


புன்னை (10)

புன்னை நீழல் புது மணல் பரப்பில் – சிலப்.புகார் 6/168
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
புன்னை நீழல் புலவு திரை_வாய் – சிலப்.புகார் 7/97
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் – சிலப்.மது 12/83
குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் – சிலப்.வஞ்சி 27/243,244
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி 24/28
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி 25/157
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி 25/169

மேல்


புன்னையும் (2)

நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும் – மணி 3/162,163
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும் – மணி 8/9

மேல்


புன (2)

கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – சிலப்.மது 11/81
புன மயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் – சிலப்.மது 11/199

மேல்


புனத்து (3)

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – சிலப்.மது 17/75
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – சிலப்.வஞ்சி 24/116
தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – சிலப்.வஞ்சி 25/26

மேல்


புனம் (1)

வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – சிலப்.வஞ்சி 27/219

மேல்


புனர்தரு (1)

புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி 30/158

மேல்


புனல் (31)

தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – சிலப்.புகார் 8/2
கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – சிலப்.புகார் 8/4
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – சிலப்.புகார் 10/34
பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – சிலப்.புகார் 10/257
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – சிலப்.மது 14/72
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – சிலப்.மது 14/75
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/47
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன் – சிலப்.மது 23/59
தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன் – சிலப்.மது 23/118
தீம் புனல் பழன சிங்கபுரத்தினும் – சிலப்.மது 23/140
கல் தீண்டி வந்த புது புனல்
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/32,33
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/33
பொன் ஆடி வந்த புது புனல்
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/36,37
பொன் ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/37
போது ஆடி வந்த புது புனல்
போது ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/40,41
போது ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/41
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – சிலப்.வஞ்சி 24/44
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – சிலப்.வஞ்சி 25/12
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – சிலப்.வஞ்சி 25/19
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/160
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – சிலப்.வஞ்சி 28/121
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/69
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – சிலப்.வஞ்சி 29/124
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – சிலப்.வஞ்சி 29/128
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – சிலப்.வஞ்சி 30/108
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி 5/19
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி 17/25
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி 29/65

மேல்


புனலின் (1)

தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12

மேல்


புனலினும் (1)

கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என – சிலப்.வஞ்சி 25/120,121

மேல்


புனலுள் (1)

வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – சிலப்.மது 17/97,98

மேல்


புனிதன் (1)

பொருளன் புனிதன் புராணன் புலவன் – சிலப்.புகார் 10/179

மேல்


புனிற்று (3)

புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி 5/47
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/181
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி 29/5

மேல்


புனிற்று_ஆ (1)

புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி 5/47

மேல்


புனிறு (1)

புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி 7/75

மேல்


புனை (18)

அதள் புனை அரணமும் அரியாயோகமும் – சிலப்.மது 14/170
பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – சிலப்.மது 16/13
பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – சிலப்.மது 16/89
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் – சிலப்.மது 18/3
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – சிலப்.மது 22/38
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/9
முத்த பூணூல் அத்தகு புனை கலம் – சிலப்.மது 23/96
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – சிலப்.வஞ்சி 26/19
கண்ணெழுத்து படுத்தன கை புனை சகடமும் – சிலப்.வஞ்சி 26/136
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 27/18
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 27/18
பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் – சிலப்.வஞ்சி 27/123
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – சிலப்.வஞ்சி 28/50
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – சிலப்.வஞ்சி 28/116
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/211
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/103
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி 5/116
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் – மணி 19/125

மேல்


புனை-மின் (1)

பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி 28/204

மேல்


புனைந்த (4)

கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின் – சிலப்.மது 16/36,37
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன் – சிலப்.மது 22/72
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – சிலப்.மது 22/90
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 26/16

மேல்


புனைந்தன (1)

பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் – சிலப்.புகார் 5/105

மேல்


புனைந்து (4)

சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/1,2
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று – சிலப்.மது 22/18,19
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 26/56,57
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற – மணி 28/214,215

மேல்


புனைநவும் (2)

வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும்
வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – சிலப்.மது 14/175,176
புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும்
வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய – சிலப்.மது 14/177,178

மேல்


புனைபவும் (1)

புனைபவும் பூண்பவும் பொறாராகி – சிலப்.மது 23/99

மேல்


புனைய (3)

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – சிலப்.மது 12/121
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/122
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/79,80

மேல்


புனையா (2)

புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி 16/131
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி 22/88

மேல்


புனையும் (1)

புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி 30/171

மேல்


புனைவன (1)

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி 4/114

மேல்


புனைவினை (1)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை
அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து – சிலப்.புகார் 6/99,100

மேல்