ஏ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 1
ஏக்கற்று 1
ஏக 4
ஏகந்தம் 1
ஏகாந்தம் 2
ஏகி 5
ஏகிய 3
ஏகு 2
ஏகு-மின் 1
ஏகுதல் 1
ஏகுதி 1
ஏகுதும் 1
ஏகையும் 2
ஏங்க 1
ஏங்கலும் 1
ஏங்கி 22
ஏங்கிய 2
ஏங்கினள் 1
ஏச்சு 1
ஏசா 1
ஏசும் 1
ஏட்டு 1
ஏட்டு_அகம் 1
ஏடா 2
ஏடு 3
ஏணியில் 1
ஏத்த 26
ஏத்தமும் 1
ஏத்தலும் 1
ஏத்தவே 1
ஏத்தாத 1
ஏத்தி 46
ஏத்திய 3
ஏத்தியும் 1
ஏத்தினர் 2
ஏத்தினன் 2
ஏத்தினாள் 1
ஏத்து 1
ஏத்துதல் 1
ஏத்துதலின் 1
ஏத்துதற்கு 1
ஏத்தும் 13
ஏத்துவது 1
ஏத்துழி 1
ஏதம் 11
ஏதம்_இல் 4
ஏதில் 1
ஏதிலர்-தாம் 1
ஏதிலார் 1
ஏதிலார்-தாம் 1
ஏது 39
ஏது_நிகழ்ச்சி 4
ஏதுப்படுத்தும் 1
ஏதும் 1
ஏதுவாய் 2
ஏதுவிற்கும் 1
ஏதுவின் 2
ஏதுவினால் 1
ஏதுவும் 2
ஏதுவே 1
ஏந்த 1
ஏந்தி 36
ஏந்திய 26
ஏந்தியது 1
ஏந்தினர் 15
ஏந்தினும் 1
ஏந்து 16
ஏந்து_இழை 1
ஏம 2
ஏமம் 2
ஏமாந்த 2
ஏமாந்திருப்ப 1
ஏமுற 1
ஏய்ப்ப 2
ஏர் 15
ஏர்பு 1
ஏரகமும் 1
ஏரியும் 1
ஏரும் 1
ஏரொடு 1
ஏல 1
ஏலம் 1
ஏலும் 2
ஏவ 5
ஏவல் 10
ஏவலன் 1
ஏவலாளர் 2
ஏவலின் 6
ஏவலும் 1
ஏவி 7
ஏவினன் 1
ஏழ் 15
ஏழக 1
ஏழினும் 1
ஏழுடன் 2
ஏழும் 2
ஏழையம் 2
ஏற்பவர் 1
ஏற்பவை 1
ஏற்பன 2
ஏற்புற 1
ஏற்போர்-தாம் 1
ஏற்ற 7
ஏற்றல் 1
ஏற்றலும் 1
ஏற்றி 16
ஏற்றிய 1
ஏற்றின் 2
ஏற்றினார் 1
ஏற்றினான் 1
ஏற்றினேன் 1
ஏற்று 5
ஏற்று_ஊண் 2
ஏற்றுக்கொண்டு 1
ஏற்றொடும் 1
ஏற 4
ஏறலின் 1
ஏறலும் 2
ஏறா 1
ஏறாது 1
ஏறி 20
ஏறிய 5
ஏறினள் 1
ஏறினள்-மாதோ 1
ஏறினன் 5
ஏறு 4
ஏறு-மின் 1
ஏறே 2
ஏன்று 1
ஏன 1
ஏனத்து 1
ஏனாதி-தன் 1
ஏனை 4
ஏனோர் 3

ஏ (1)

ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி 7/127

மேல்


ஏக்கற்று (1)

புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து – சிலப்.புகார் 2/20,21

மேல்


ஏக (4)

இடி உடை பெரு மழை எய்தாது ஏக
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – சிலப்.மது 11/27,28
என் திறம் உரையாது ஏகு என்று ஏக
தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – சிலப்.மது 11/200,201
குல_முதல் தேவி கூடாது ஏக
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – சிலப்.மது 16/136,137
ஏக தேசத்து நிகழ்வது ஏகந்தம் அன்று – மணி 29/264

மேல்


ஏகந்தம் (1)

ஏக தேசத்து நிகழ்வது ஏகந்தம் அன்று – மணி 29/264

மேல்


ஏகாந்தம் (2)

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி 29/251
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல – மணி 29/274

மேல்


ஏகி (5)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி
பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – சிலப்.புகார் 0/24,25
வருந்தாது ஏகி மன்னவன் கூடல் – சிலப்.மது 14/60
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி 19/50,51
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி 22/102,103
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி 25/206

மேல்


ஏகிய (3)

கோவலன் ஊட கூடாது ஏகிய
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – சிலப்.புகார் 8/15,16
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – சிலப்.வஞ்சி 26/172
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி 12/22

மேல்


ஏகு (2)

என் திறம் உரையாது ஏகு என்று ஏக – சிலப்.மது 11/200
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என – சிலப்.மது 13/32

மேல்


ஏகு-மின் (1)

மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின்
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – சிலப்.மது 11/139,140

மேல்


ஏகுதல் (1)

நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் – சிலப்.வஞ்சி 26/101

மேல்


ஏகுதி (1)

வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி 25/238

மேல்


ஏகுதும் (1)

மலயத்து ஏகுதும் வான் பேர் இமய – சிலப்.வஞ்சி 26/100

மேல்


ஏகையும் (2)

ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா – சிலப்.மது 14/181
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – சிலப்.மது 14/184

மேல்


ஏங்க (1)

காம_கடவுள் கையற்று ஏங்க
அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – சிலப்.மது 15/102,103

மேல்


ஏங்கலும் (1)

யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி 16/36,37

மேல்


ஏங்கி (22)

இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – சிலப்.புகார் 7/212
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – சிலப்.புகார் 9/8
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – சிலப்.புகார் 9/23
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – சிலப்.புகார் 9/24
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – சிலப்.மது 13/187,188
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – சிலப்.மது 18/33
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/38,39
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – சிலப்.மது 18/45
அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – சிலப்.மது 19/15,16
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – சிலப்.மது 19/25
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – சிலப்.மது 19/27
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் – சிலப்.மது 23/105
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/192,193
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – சிலப்.வஞ்சி 29/88,89
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – சிலப்.வஞ்சி 29/93,94
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – சிலப்.வஞ்சி 30/112,113
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி 3/89,90
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழும கிளவியின் – மணி 8/37,38
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி 21/26
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி 25/167
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி – மணி 26/30

மேல்


ஏங்கிய (2)

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப – சிலப்.புகார் 3/51
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி 13/17

மேல்


ஏங்கினள் (1)

ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/71

மேல்


ஏச்சு (1)

ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/93

மேல்


ஏசா (1)

ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – சிலப்.மது 20/69

மேல்


ஏசும் (1)

ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16

மேல்


ஏட்டு (1)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – சிலப்.மது 13/86

மேல்


ஏட்டு_அகம் (1)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – சிலப்.மது 13/86

மேல்


ஏடா (2)

ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி 14/12
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி 25/145

மேல்


ஏடு (3)

ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – சிலப்.புகார் 9/77
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/58,59
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி 19/3

மேல்


ஏணியில் (1)

மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில்
கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – சிலப்.மது 23/165,166

மேல்


ஏத்த (26)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – சிலப்.புகார் 1/28
குழவி திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் – சிலப்.புகார் 2/38,39
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – சிலப்.புகார் 3/106,107
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – சிலப்.புகார் 10/57,58
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – சிலப்.புகார் 10/208
பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – சிலப்.மது 11/38,39
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – சிலப்.மது 16/115,116
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – சிலப்.மது 17/115,116
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – சிலப்.மது 17/135,136
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த
தூவி துறைபடிய போயினாள் மேவி – சிலப்.மது 18/4,5
அடியீடு பரசி ஏத்த
கோப்பெருந்தேவி சென்று தன் – சிலப்.மது 20/31,32
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – சிலப்.மது 23/197,198
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/54
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – சிலப்.வஞ்சி 24/119,120
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த
மீளா வென்றி வேந்தன் கேட்டு – சிலப்.வஞ்சி 26/31,32
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/63,64
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த
தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும் – சிலப்.வஞ்சி 26/77,78
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – சிலப்.வஞ்சி 26/90,91
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து – சிலப்.வஞ்சி 26/174,175
வழி மருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் – சிலப்.வஞ்சி 27/32
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த
நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – சிலப்.வஞ்சி 27/150,151
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – சிலப்.வஞ்சி 28/21,22
பல்லாண்டு ஏத்த பரந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/54
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/138,139
ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – சிலப்.வஞ்சி 30/166,167
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் – மணி 25/52,53

மேல்


ஏத்தமும் (1)

ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும்
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – சிலப்.புகார் 10/110,111

மேல்


ஏத்தலும் (1)

உரை_சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் – சிலப்.புகார் 0/56,57

மேல்


ஏத்தவே (1)

மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – சிலப்.மது 12/110

மேல்


ஏத்தாத (1)

நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – சிலப்.மது 17/156

மேல்


ஏத்தி (46)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – சிலப்.புகார் 10/61,62
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – சிலப்.மது 12/44,45
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – சிலப்.மது 14/16,17
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – சிலப்.மது 15/200,201
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி
கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் – சிலப்.மது 16/141,142
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – சிலப்.மது 23/195,196
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – சிலப்.வஞ்சி 24/112
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட – சிலப்.வஞ்சி 24/123
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி
முன்னிய திசையின் முறை மொழி கேட்ப – சிலப்.வஞ்சி 26/5,6
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி
ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – சிலப்.வஞ்சி 26/145,146
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/162,163
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – சிலப்.வஞ்சி 28/7,8
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – சிலப்.வஞ்சி 28/78
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – சிலப்.வஞ்சி 28/113,114
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/7,8
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – சிலப்.வஞ்சி 30/118,119
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி
வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி 1/32,33
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி 4/62,63
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதியகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 6/12,13
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி 10/86,87
நாதன் பாதம் நவை கெட ஏத்தி
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி 11/74,75
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர் சோலை பொருந்திய வண்ணமும் – மணி 12/6,7
துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும் – மணி 14/5,6
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி 14/21
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு – மணி 15/56,57
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி 17/90,91
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி 18/51,52
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதி – மணி 18/147,148
நா உடை பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து – மணி 22/104,105
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி 22/203,204
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி 23/145
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி 24/74,75
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி 24/154,155
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி 24/162
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் – மணி 25/39,40
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி 25/67
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி 25/98,99
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து – மணி 25/153,154
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி 26/6,7
முன் தவம் உடைமையின் முனிகலை ஏத்தி
பங்கய சே அடி விளக்கி பான்மையின் – மணி 28/114,115
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள் தன்னுழை சென்று – மணி 28/186,187
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி 28/216,217
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி
செல்லும்-காலை தாயர் தம்முடன் – மணி 28/234,235

மேல்


ஏத்திய (3)

கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – சிலப்.மது 17/159
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி 9/35,36
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் – மணி 11/144

மேல்


ஏத்தியும் (1)

தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி 19/78,79

மேல்


ஏத்தினர் (2)

பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – சிலப்.மது 22/137,138
ஏத்தினர் அறியா இரும் கலன் நல்கி – சிலப்.வஞ்சி 26/126

மேல்


ஏத்தினன் (2)

வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி 25/134
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் – மணி 28/118

மேல்


ஏத்தினாள் (1)

எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – சிலப்.வஞ்சி 29/194

மேல்


ஏத்து (1)

யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி 7/65

மேல்


ஏத்துதல் (1)

நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/102,103

மேல்


ஏத்துதலின் (1)

இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்ப கதியில் தோற்றரவு இன்றி – மணி 26/55,56

மேல்


ஏத்துதற்கு (1)

மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி 28/213,214

மேல்


ஏத்தும் (13)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு – சிலப்.புகார் 0/15
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/38
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – சிலப்.புகார் 1/39
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தொர் ஏத்தும்
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – சிலப்.புகார் 5/109,110
மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – சிலப்.புகார் 5/139,140
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் – சிலப்.மது 11/93
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெரும் துணை ஆக – சிலப்.மது 16/86,87
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின் – சிலப்.வஞ்சி 28/210
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி 8/62,63
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி 14/10
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி – மணி 17/87,88
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி 28/133

மேல்


ஏத்துவது (1)

நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி 5/105

மேல்


ஏத்துழி (1)

மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி 25/183,184

மேல்


ஏதம் (11)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – சிலப்.புகார் 10/65
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என – சிலப்.மது 13/13
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/24
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – சிலப்.மது 15/124
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – சிலப்.மது 15/166
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் – சிலப்.மது 16/16
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/71
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது – மணி 25/94
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/6
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/48
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி 29/136

மேல்


ஏதம்_இல் (4)

எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/71
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/6
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/48
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி 29/136

மேல்


ஏதில் (1)

ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/100

மேல்


ஏதிலர்-தாம் (1)

ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38

மேல்


ஏதிலார் (1)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/15

மேல்


ஏதிலார்-தாம் (1)

ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/93

மேல்


ஏது (39)

யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/5
ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி 3/4
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் – மணி 3/77
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி 7/20
ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி 7/29
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி 9/51
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 21/160
திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின் – மணி 26/93
இயற்றி அ பயறு அழிதலும் ஏது
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி 27/186,187
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி 27/246
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி 28/111
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி 28/151,152
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் – மணி 29/57
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி 29/60,61
தூய காரிய ஏது சுபாவம் – மணி 29/68
இ வகை ஏது பொருள் சாதிப்பன – மணி 29/85
பக்கம் ஏது திட்டாந்தங்கள் – மணி 29/111
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து – மணி 29/121,122
பக்க போலியும் ஏது போலியும் – மணி 29/145
ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி 29/191
சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி 29/196
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி 29/199
ஏது சங்கயமாய் சாதித்தல் – மணி 29/204
ஏது பொதுவாய் இருத்தல் சத்தம் – மணி 29/218
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது
சபக்க விபக்கம் தம்மில் இன்று ஆதல் – மணி 29/224,225
என்னின் கேட்கப்படல் எனும் ஏது
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது – மணி 29/227,228
வியாபி ஆவது ஏது சபக்கத்து – மணி 29/232
என்றால் அநித்தம் என்ற ஏது
செயலிடை தோன்றாமைக்கு சபக்க – மணி 29/236,237
வியாபி ஆவது ஏது விபக்கத்து – மணி 29/244
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு – மணி 29/247
உபயைகதேச விருத்தி ஏது
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி – மணி 29/254,255
அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு – மணி 29/258
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் – மணி 29/267
ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி 29/286
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி 29/289
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி 29/294,295
ஏது தானே விபரீதப்படுத்தல் – மணி 29/305
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை – மணி 29/312

மேல்


ஏது_நிகழ்ச்சி (4)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி 3/4
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி 9/51
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 21/160

மேல்


ஏதுப்படுத்தும் (1)

உண்மை ஏதுப்படுத்தும் பொதுவாம் – மணி 29/313

மேல்


ஏதும் (1)

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி 7/31

மேல்


ஏதுவாய் (2)

திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன் – மணி 10/49
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி 29/135

மேல்


ஏதுவிற்கும் (1)

விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் – மணி 29/268

மேல்


ஏதுவின் (2)

என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி 27/37
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி 29/282

மேல்


ஏதுவினால் (1)

எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி 27/33,34

மேல்


ஏதுவும் (2)

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி 29/141
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன – மணி 29/143,144

மேல்


ஏதுவே (1)

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய – மணி 29/321,322

மேல்


ஏந்த (1)

காவும் கானமும் கடி மலர் ஏந்த
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – சிலப்.மது 14/114,115

மேல்


ஏந்தி (36)

புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து – சிலப்.புகார் 3/121,122
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி
மகர வெல் கொடி மைந்தன் திரிதர – சிலப்.புகார் 4/82,83
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப – சிலப்.புகார் 5/166,167
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/50,51
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/53,54
கள் வாய் நீலம் கையின் ஏந்தி
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/101,102
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – சிலப்.புகார் 8/22,23
தகை பெறு தாமரை கையின் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – சிலப்.மது 11/48,49
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி
வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – சிலப்.மது 11/211,212
வளை உடை கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய – சிலப்.மது 12/60,61
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/103
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/107,108
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/124,125
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – சிலப்.மது 19/2,3
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/23
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி
ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – சிலப்.மது 22/48,49
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி
விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து – சிலப்.மது 22/81,82
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி – சிலப்.மது 22/95,96
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி
குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – சிலப்.வஞ்சி 24/45,46
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவது இ ஊர் – சிலப்.வஞ்சி 24/94,95
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – சிலப்.வஞ்சி 26/236,237
வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி
வானவன் வந்தான் வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 27/246,247
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி 0/61,62
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி 5/49,50
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/120,121
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து – மணி 10/3
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி 11/125,126
ஐய கடிஞை கையின் ஏந்தி
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி 13/109,110
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/77,78
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி 17/30,31
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/69,70
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் – மணி 20/85,86
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி 21/158
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி 24/21,22
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி 28/163,164
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி 28/242

மேல்


ஏந்திய (26)

பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – சிலப்.மது 11/72,73
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – சிலப்.மது 14/132,133
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/34
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/39
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/54
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – சிலப்.மது 22/66
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – சிலப்.மது 22/92,93
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/52
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/78
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – சிலப்.வஞ்சி 26/1,2
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை – சிலப்.வஞ்சி 26/58
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய
நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது – சிலப்.வஞ்சி 28/2,3
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – சிலப்.வஞ்சி 28/6
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – சிலப்.வஞ்சி 28/53
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – சிலப்.வஞ்சி 28/169
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து – மணி 7/74
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் – மணி 17/17
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி 18/29
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி 18/118
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி 19/12
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி 19/144
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி 20/33
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி 22/16
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி 25/175,176
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு – மணி 28/181
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை – மணி 28/218

மேல்


ஏந்தியது (1)

பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி 15/69,70

மேல்


ஏந்தினர் (15)

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – சிலப்.மது 12/39
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் – சிலப்.மது 20/16
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர்
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் – சிலப்.மது 20/16,17
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் – சிலப்.மது 20/18
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர்
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – சிலப்.மது 20/18,19
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர்
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – சிலப்.மது 20/19,20
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – சிலப்.மது 20/20
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர்
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – சிலப்.மது 20/20,21
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர்
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – சிலப்.மது 20/21,22
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – சிலப்.மது 20/22
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர்
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – சிலப்.மது 20/22,23
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – சிலப்.மது 20/23
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர்
கூனும் குறளும் ஊமும் கூடிய – சிலப்.மது 20/23,24
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/60
சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/64

மேல்


ஏந்தினும் (1)

இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும்
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – சிலப்.மது 23/7,8

மேல்


ஏந்து (16)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – சிலப்.புகார் 1/59
செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – சிலப்.புகார் 4/29
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – சிலப்.மது 13/160
வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய – சிலப்.மது 14/5
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – சிலப்.மது 22/119
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – சிலப்.வஞ்சி 26/229
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 27/125
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – சிலப்.வஞ்சி 28/10
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/26
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – சிலப்.வஞ்சி 28/133
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி 6/116
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம் – மணி 18/69
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை – மணி 20/31
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை – மணி 20/77
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி 23/45

மேல்


ஏந்து_இழை (1)

ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து_இழை
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி 20/77,78

மேல்


ஏம (2)

ஏம வைகல் இன் துயில் வதியும் – சிலப்.மது 14/165
வாமன் வாய்மை ஏம கட்டுரை – மணி 30/13

மேல்


ஏமம் (2)

ஏமம் சாரா இடும்பை எய்தினர் – சிலப்.மது 14/43
காம கடந்தோய் ஏமம் ஆயோய் – மணி 5/102

மேல்


ஏமாந்த (2)

அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி 14/68
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி 18/72

மேல்


ஏமாந்திருப்ப (1)

இரப்போர் காணாது ஏமாந்திருப்ப
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி 14/50,51

மேல்


ஏமுற (1)

மற இருள் இரிய மன் உயிர் ஏமுற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/165,166

மேல்


ஏய்ப்ப (2)

மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – சிலப்.மது 15/51,52
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி 20/50

மேல்


ஏர் (15)

ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – சிலப்.புகார் 7/14
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/60
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – சிலப்.புகார் 10/135
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – சிலப்.மது 11/210
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/132
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/234
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – சிலப்.வஞ்சி 27/147
கவடி வித்திய கழுதை ஏர் உழவன் – சிலப்.வஞ்சி 27/226
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – சிலப்.வஞ்சி 27/230
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – சிலப்.வஞ்சி 28/52
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி 7/88
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி 23/126
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி 24/7
முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல் – மணி 24/146

மேல்


ஏர்பு (1)

விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – சிலப்.மது 14/104

மேல்


ஏரகமும் (1)

ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/48

மேல்


ஏரியும் (1)

வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும்
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – சிலப்.மது 13/192,193

மேல்


ஏரும் (1)

ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – சிலப்.புகார் 10/264

மேல்


ஏரொடு (1)

ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – சிலப்.புகார் 10/135

மேல்


ஏல (1)

ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் – சிலப்.வஞ்சி 25/41

மேல்


ஏலம் (1)

ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி 23/68

மேல்


ஏலும் (2)

ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – சிலப்.மது 22/49
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி 27/192

மேல்


ஏவ (5)

திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ
இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும் – சிலப்.புகார் 6/12,13
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – சிலப்.மது 16/154
வலம் படு தானை மன்னவன் ஏவ
சிலம்பு காணிய வந்தோர் இவர் என – சிலப்.மது 16/158,159
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/56
மடவரல் ஏவ மழையும் பெய்யாது – மணி 22/65

மேல்


ஏவல் (10)

பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – சிலப்.புகார் 5/51
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – சிலப்.புகார் 6/41
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – சிலப்.மது 12/39
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – சிலப்.மது 13/63
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – சிலப்.மது 16/155
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – சிலப்.மது 17/4
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/52
ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – சிலப்.மது 22/1
ஏவல் இளையவர் காவலன் தொழுது – சிலப்.மது 23/113
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் – சிலப்.வஞ்சி 27/120

மேல்


ஏவலன் (1)

ஏவலன் பின் பாணி யாது என – சிலப்.புகார் 7/17

மேல்


ஏவலாளர் (2)

ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – சிலப்.புகார் 7/229
ஏவலாளர் யாங்கணும் சென்று – சிலப்.மது 13/61

மேல்


ஏவலின் (6)

தேவர் கோமான் ஏவலின் போந்த – சிலப்.புகார் 5/66
தாதை ஏவலின் மாதுடன் போகி – சிலப்.மது 14/46
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – சிலப்.மது 15/32
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி 11/28
கன்னி ஏவலின் காந்த மன்னவன் – மணி 22/27
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி 28/196,197

மேல்


ஏவலும் (1)

இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் – சிலப்.மது 16/67

மேல்


ஏவி (7)

பல் வேல் தானை படை பல ஏவி
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – சிலப்.வஞ்சி 26/252,253
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி
தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – சிலப்.வஞ்சி 27/178,179
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – சிலப்.வஞ்சி 27/191,192
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – சிலப்.வஞ்சி 28/194,195
வில்லவன்கோதையை விருப்புடன் ஏவி
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/202,203
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – சிலப்.வஞ்சி 28/206,207
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 30/152,153

மேல்


ஏவினன் (1)

கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன்
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/233,234

மேல்


ஏழ் (15)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – சிலப்.புகார் 3/10
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – சிலப்.புகார் 3/70
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – சிலப்.புகார் 3/71
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/31
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – சிலப்.புகார் 10/262
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – சிலப்.மது 14/153
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/174
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 25/56
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – சிலப்.வஞ்சி 27/135
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி 1/8
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி 1/67
இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே – மணி 7/24
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து – மணி 7/106
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி 9/18

மேல்


ஏழக (1)

ஏழக தகரும் எகின கவரியும் – சிலப்.புகார் 10/5

மேல்


ஏழினும் (1)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – சிலப்.புகார் 8/36,37

மேல்


ஏழுடன் (2)

இந்திர_விகாரம் ஏழுடன் போகி – சிலப்.புகார் 10/14
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/92

மேல்


ஏழும் (2)

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும் – சிலப்.புகார் 5/35,36
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் – மணி 26/55

மேல்


ஏழையம் (2)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132

மேல்


ஏற்பவர் (1)

இது நீ கருதினை ஆயின் ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – சிலப்.வஞ்சி 25/166,167

மேல்


ஏற்பவை (1)

பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் – சிலப்.வஞ்சி 27/21

மேல்


ஏற்பன (2)

ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – சிலப்.புகார் 9/8
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – சிலப்.வஞ்சி 28/201

மேல்


ஏற்புற (1)

பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன் – சிலப்.மது 23/72,73

மேல்


ஏற்போர்-தாம் (1)

யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி 17/96

மேல்


ஏற்ற (7)

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய – சிலப்.புகார் 3/105
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/172
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி 0/63
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி 17/1,2
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் – மணி 29/84
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் – மணி 29/208
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி 30/28

மேல்


ஏற்றல் (1)

பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி 15/74

மேல்


ஏற்றலும் (1)

ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி 19/36

மேல்


ஏற்றி (16)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – சிலப்.புகார் 5/115,116
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – சிலப்.புகார் 5/142,143
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி
பாவையும் கிளியும் தூவி அம் சிறை – சிலப்.மது 12/32,33
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – சிலப்.வஞ்சி 25/193,194
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/4,5
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி 1/28,29
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி 3/143,144
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி 4/73,74
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி 5/67,68
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி 18/33
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி 19/72
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி 20/16,17
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி 22/196,197
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன் – மணி 22/213,214
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி 28/241
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி 29/7,8

மேல்


ஏற்றிய (1)

ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – சிலப்.புகார் 3/59

மேல்


ஏற்றின் (2)

குட பால் உறையா குவி இமில் ஏற்றின்
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/11,12
குவி இமில் ஏற்றின்
மட கண் நீர் சோர்தலும் – சிலப்.மது 17/18,19

மேல்


ஏற்றினார் (1)

மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய – சிலப்.புகார் 1/66

மேல்


ஏற்றினான் (1)

நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/127

மேல்


ஏற்றினேன் (1)

பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி 10/15

மேல்


ஏற்று (5)

மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – சிலப்.புகார் 5/210
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – சிலப்.மது 16/83
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி 1/29
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி 18/123

மேல்


ஏற்று_ஊண் (2)

ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி 18/123

மேல்


ஏற்றுக்கொண்டு (1)

வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19

மேல்


ஏற்றொடும் (1)

கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும்
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – சிலப்.புகார் 10/104,105

மேல்


ஏற (4)

வான வண் கையன் அத்திரி ஏற
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – சிலப்.புகார் 6/119,120
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – சிலப்.வஞ்சி 26/2,3
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி 5/126,127

மேல்


ஏறலின் (1)

மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின்
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/187,188

மேல்


ஏறலும் (2)

இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் – மணி 19/116,117
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து – மணி 20/21,22

மேல்


ஏறா (1)

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – சிலப்.மது 14/146

மேல்


ஏறாது (1)

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் – மணி 29/181

மேல்


ஏறி (20)

நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி
சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – சிலப்.புகார் 2/27,28
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – சிலப்.புகார் 3/131
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.புகார் 3/161,162
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – சிலப்.புகார் 6/120,121
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – சிலப்.புகார் 8/18
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – சிலப்.மது 23/165
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – சிலப்.மது 23/190,191
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி
வாயிலாளரின் மாடலன் கூஉய் – சிலப்.வஞ்சி 27/157,158
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – சிலப்.வஞ்சி 28/66,67
மா மலை மீமிசை ஏறி
கோமகள்-தன் கோயில் புக்கு – சிலப்.வஞ்சி 29/63,64
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி 12/47,48
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் – மணி 14/79,80
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து – மணி 16/125,126
உலக அறவியின் ஒரு_தனி ஏறி
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் – மணி 17/86,87
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி 18/3,4
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி 18/103,104
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி 18/113,114
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி 22/90,91
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற – மணி 24/46,47
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி 26/30,31

மேல்


ஏறிய (5)

பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – சிலப்.வஞ்சி 26/91
காரோ வந்தது காதலர் ஏறிய
தேரோ வந்தது செய்வினை முடித்து என – சிலப்.வஞ்சி 26/118,119
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி 22/153
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி 22/155

மேல்


ஏறினள் (1)

வட திசை மன்னர் மணி முடி ஏறினள்
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை – சிலப்.வஞ்சி 27/65,66

மேல்


ஏறினள்-மாதோ (1)

வான ஊர்தி ஏறினள்-மாதோ
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – சிலப்.மது 23/199,200

மேல்


ஏறினன் (5)

கட களி யானை பிடர் தலை ஏறினன்
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – சிலப்.வஞ்சி 26/60,61
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – சிலப்.வஞ்சி 27/137
மாலை திங்கள் வழியோன் ஏறினன்
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 27/138,139
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி 14/83
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை – மணி 25/126

மேல்


ஏறு (4)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – சிலப்.மது 16/100
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் – சிலப்.மது 17/48
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/234
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – சிலப்.வஞ்சி 30/141

மேல்


ஏறு-மின் (1)

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின்
பற்றாமாக்கள்-தம்முடன் ஆயினும் – மணி 1/61,62

மேல்


ஏறே (2)

அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் – சிலப்.வஞ்சி 28/124
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/81,82

மேல்


ஏன்று (1)

ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி – சிலப்.மது 11/138

மேல்


ஏன (1)

ஏன படமும் கிடுகின் படமும் – சிலப்.மது 14/172

மேல்


ஏனத்து (1)

இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து மற்று அது – சிலப்.மது 12/24,25

மேல்


ஏனாதி-தன் (1)

சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி – மணி 22/205

மேல்


ஏனை (4)

ஏனை மகளிரும் கிளைவழி சேர – சிலப்.புகார் 3/79
ஏனை மன்னர் இருவரும் கூறிய – சிலப்.வஞ்சி 28/108
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் – மணி 29/55
வருமே ஏனை வழிமுறை தோற்றம் – மணி 30/114

மேல்


ஏனோர் (3)

ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி 14/20
தேரார் பூத திதட்சியுள் ஏனோர்
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி 27/147,148
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி 28/58

மேல்