கீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீதம் 1
கீரந்தை 1
கீழ் 11
கீழது 1
கீழால் 1
கீழாள் 2

கீதம் (1)

மதுர கீதம் பாடினள் மயங்கி – சிலப்.புகார் 8/24

மேல்


கீரந்தை (1)

உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி – சிலப்.மது 23/42

மேல்


கீழ் (11)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ்
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – சிலப்.புகார் 1/51,52
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ்
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – சிலப்.மது 11/1,2
கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன் – சிலப்.மது 23/182
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – சிலப்.மது 23/191
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – சிலப்.வஞ்சி 24/14
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – சிலப்.வஞ்சி 25/57
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – சிலப்.வஞ்சி 27/253
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ்
மகர கொடியோன் மலர் கணை துரந்து – சிலப்.வஞ்சி 28/18,19
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – சிலப்.வஞ்சி 29/94
சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி 0/5
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி 8/54

மேல்


கீழது (1)

மேலது உழையுளி கீழது கைக்கிளை – சிலப்.புகார் 3/80

மேல்


கீழால் (1)

ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால்
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி 25/169,170

மேல்


கீழாள் (2)

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – சிலப்.வஞ்சி 24/120
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – சிலப்.வஞ்சி 24/121

மேல்