பீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

பீடம் (1)

பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47

மேல்


பீடிகை (46)

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – சிலப்.புகார் 0/21
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – சிலப்.புகார் 5/41
காவல் பூதத்து கடை கெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.புகார் 5/67,68
முந்த சென்று முழு பலி_பீடிகை – சிலப்.புகார் 5/78
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – சிலப்.புகார் 5/86
மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – சிலப்.புகார் 6/122
விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 12/43,44
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – சிலப்.மது 15/60
பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் – சிலப்.மது 16/104
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – சிலப்.மது 22/77
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – சிலப்.வஞ்சி 26/226
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – சிலப்.வஞ்சி 27/156,157
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் – மணி 0/49,50
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி 4/38
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி 5/97
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி – மணி 6/12
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி 6/52
கடவுள் பீடிகை பூ பலி கடைகொள – மணி 7/121
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள – மணி 7/122
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி 8/52,53
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி 8/63
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி 10/86
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 11/16
பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் – மணி 11/27,28
ஈங்கு இ பெரும் பெயர் பீடிகை முன்னது – மணி 11/37
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி – மணி 11/54
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு – மணி 11/126
அந்தில் முன்றில் அம்பல பீடிகை
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி 13/107,108
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி 14/1,2
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி 14/59,60
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி 21/16
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி 25/34
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி 25/35,36
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும் – மணி 25/54,55
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி 25/56
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி 25/59
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி 25/60
தரும பீடிகை சாற்றுக என்றே – மணி 25/63
தரும பீடிகை இது என காட்ட – மணி 25/133
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி 25/135,136
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி 25/183
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி 28/77,78
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி 28/210
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து – மணி 28/211
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி 28/217
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் – மணி 29/38

மேல்


பீடிகை-தான் (1)

தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி 3/66

மேல்


பீடு (7)

பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – சிலப்.புகார் 5/57
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – சிலப்.புகார் 8/3
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/64
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – சிலப்.மது 12/41
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – சிலப்.மது 23/195
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/53
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – சிலப்.வஞ்சி 26/87

மேல்


பீடும் (1)

பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – சிலப்.புகார் 7/91

மேல்


பீரத்து (1)

மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169

மேல்


பீலி (3)

மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/53
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/53
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – சிலப்.வஞ்சி 26/226

மேல்


பீலியும் (1)

காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – சிலப்.புகார் 10/99

மேல்


பீலிவளை (3)

பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி 24/57
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி 25/179
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி 29/4

மேல்