அ – முதல் சொற்கள் பகுதி 1 – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

அ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 1297
அ-கால் 3
அ-வயின் 17
அஃக 1
அஃகல் 1
அஃகல்_இல் 1
அஃகல 1
அஃகி 1
அஃகிய 1
அஃகியோனே 1
அஃகினவால் 1
அஃதலால் 1
அஃதால் 1
அஃதான்று 3
அஃது 88
அஃதும் 1
அஃதே 21
அஃதை 3
அக்க 1
அக்கட 1
அக்கன் 3
அக்கனை 3
அக்காலை 2
அக்கிரீவனை 1
அக்கு 1
அக்குரன் 1
அக்குரோணி 2
அக்குரோணிகள் 1
அக்குளுத்து 1
அக 39
அக-வயின் 1
அக_நகர் 1
அகங்களை 1
அகட்டில் 1
அகட்டு 2
அகடு 9
அகண்டமும் 1
அகணி 2
அகத்த 1
அகத்தது 3
அகத்தர் 1
அகத்தரா 1
அகத்தவா 1
அகத்தன் 1
அகத்தார் 2
அகத்தால் 1
அகத்திடை 1
அகத்தியன் 4
அகத்தின் 4
அகத்தினும் 1
அகத்து 77
அகத்துடைய 1
அகத்தும் 4
அகத்துள் 4
அகத்துளார் 1
அகத்தை 4
அகத்தோர் 1
அகநாடர் 1
அகப்பட்ட 3
அகப்பட்டது 2
அகப்பட்டானை 1
அகப்பட்டு 1
அகப்பட 4
அகப்படின் 1
அகப்படுத்த 5
அகப்படுத்து 3
அகப்படுத்தே 1
அகப்படுப்ப 1
அகப்படுப்பல் 1
அகப்படுப்பேன் 1
அகப்படேஎன் 1
அகப்பா 2
அகப்பொருள் 1
அகம் 130
அகம்-தொறும் 2
அகம்-தோறு 1
அகம்-தோறும் 1
அகம்_அணை 1
அகம்பன் 3
அகம்பனும் 2
அகம்பனே 1
அகம்பனை 1
அகம்பாடு 1
அகரு 2
அகருவும் 1
அகல் 215
அகல்-மதி 1
அகல்-மேல் 1
அகல்_இல் 1
அகல்க 1
அகல்கிலம் 1
அகல்கின்றன 1
அகல்தல் 1
அகல்தி 1
அகல்பு 1
அகல்வதே 1
அகல்வர் 1
அகல்வர்-மன்னோ 1
அகல்வரேனும் 1
அகல்வாம் 1
அகல்வாய் 1
அகல்வான் 4
அகல்வித்தான் 1
அகல்வு 3
அகல்வுற்றனள் 1
அகல்வுற்றீர் 1
அகல்வென் 2
அகல 53
அகலங்கள் 1
அகலத்தது 1
அகலத்தவனை 1
அகலத்தன 1
அகலத்தான் 1
அகலத்தின் 1
அகலத்து 14
அகலத்துக்கு 1
அகலத்துள் 1
அகலத்தொடும் 1
அகலத்தோன் 1
அகலம் 35
அகலமும் 5
அகலா 9
அகலா-முன் 2
அகலா-வண்ணம் 1
அகலாத 1
அகலாது 6
அகலான் 3
அகலிகை 4
அகலிகைக்கு 1
அகலிடம் 3
அகலிது 1
அகலின் 2
அகலினும் 2
அகலும் 8
அகலும்படி 1
அகலுமோ 1
அகலுள் 7
அகலேன் 1
அகலேன்-மன்னே 1
அகவ 10
அகவர் 1
அகவர்க்கு 1
அகவரும் 1
அகவலன் 1
அகவன் 4
அகவன்_மகளிர் 1
அகவன்_மகளே 3
அகவாவே 1
அகவினம் 2
அகவு 1
அகவுநர் 6
அகவும் 17
அகவுவம் 2
அகழ் 16
அகழ்-நின்றும் 1
அகழ்க்குவனே 1
அகழ்ந்த 4
அகழ்ந்ததும் 1
அகழ்ந்தன 1
அகழ்ந்து 2
அகழ்ந்தோர் 1
அகழ்வோன் 1
அகழது 1
அகழி 12
அகழி-தானும் 1
அகழிக்கும் 1
அகழிய 2
அகழியை 8
அகழில் 1
அகழின் 2
அகழும் 3
அகளத்து 2
அகற்ற 5
அகற்றல் 1
அகற்றலின் 1
அகற்றவும் 1
அகற்றவோ 1
அகற்றாநின்ற 1
அகற்றி 15
அகற்றிய 6
அகற்றினான் 2
அகற்றுதிர் 1
அகற்றும் 10
அகற்றுவது 1
அகற்றுவான் 3
அகற்றுவென் 1
அகறல் 9
அகறலோ 1
அகறி 1
அகறியால் 1
அகறிர் 2
அகறிரோ 1
அகன் 147
அகன்-மின் 1
அகன்மோ 1
அகன்ற 29
அகன்ற-காலை 1
அகன்றதன் 1
அகன்றது 6
அகன்றது-கொல் 1
அகன்றவர் 4
அகன்றன 4
அகன்றனர் 7
அகன்றனன் 1
அகன்றார் 5
அகன்றாரை 2
அகன்றாரையும் 1
அகன்றாள் 1
அகன்றான் 4
அகன்றானோ 1
அகன்றிசினோர்க்கே 1
அகன்றிசினோரே 1
அகன்றில 1
அகன்றிலர் 1
அகன்றிலள் 1
அகன்றிலை 1
அகன்று 27
அகன்றோர் 4
அகன்றோரே 3
அகில் 42
அகில்களும் 1
அகிலம் 1
அகிலமும் 2
அகிலின் 1
அகிலும் 12
அகிலொடு 2
அகிலோடு 1
அகுதை 3
அகுதை-கண் 1
அகை 6
அகை_இல் 1
அகைத்த 2
அகைந்து 9
அகைப்ப 3
அகைபு 1
அகைய 4
அங்க 5
அங்க_நாடு 1
அங்கங்கு 1
அங்கங்கே 1
அங்கண் 5
அங்கணத்து 1
அங்கணன் 1
அங்கணாளனை 1
அங்கத்து 1
அங்கத 4
அங்கதங்களும் 1
அங்கதம் 2
அங்கதர் 1
அங்கதற்கு 1
அங்கதன் 41
அங்கதன்-தன்-மேல் 1
அங்கதன்-மேல் 1
அங்கதன்-அவனும் 1
அங்கதனும் 1
அங்கதனே 1
அங்கதனோடும் 2
அங்கம் 13
அங்கமும் 4
அங்கவலயங்களும் 1
அங்கனம் 1
அங்காடி 5
அங்காரதாரை 1
அங்கி 13
அங்கிகள் 1
அங்கியின் 5
அங்கியும் 1
அங்கு 145
அங்குச 2
அங்குசத்து 1
அங்குசம் 6
அங்கும் 12
அங்குமா 1
அங்குரம் 1
அங்குரம்-கொல் 1
அங்கே 6
அங்கை 25
அங்கை-நின்று 1
அங்கைகள் 2
அங்கையர் 1
அங்கையன் 2
அங்கையால் 6
அங்கையில் 3
அங்கையின் 8
அங்கையினார் 1
அங்கையினால் 2
அங்கையினின் 1
அங்கையும் 3
அங்கையோடு 2
அங்கொடு 1
அங்கோடு 1
அங்ஙனம் 1
அச்ச 2
அச்சத்தால் 2
அச்சத்தான் 1
அச்சத்தின் 1
அச்சது 1
அச்சம் 26
அச்சமுண்டார்களும் 1
அச்சமும் 4
அச்சமோ 2
அச்சமோடு 1
அச்சாக 1
அச்சிரக்கால் 1
அச்சிரம் 1
அச்சின் 1
அச்சின 1
அச்சினை 1
அச்சினோடு 1
அச்சு 12
அச்சு-உற 1
அச்சும் 3
அச்சென 1
அச்சொடு 1
அச்சொடும் 2
அச்சோடு 1
அசங்க 1
அசங்கிட 1
அசஞ்சல 1
அசட்டர்கள் 1
அசத்த 1
அசத்தினில் 1
அசதி 1
அசந 1
அசனி 38
அசனி_ஏறு 3
அசனிகள் 1
அசனியின் 4
அசனியும் 2
அசனியை 1
அசனியோடும் 1
அசா 3
அசாந்து 1
அசாவா 3
அசாவாது 1
அசாவிடவே 1
அசாவிடூஉம் 1
அசாஅ 2
அசாஅம் 2
அசிக்கும் 1
அசுண 1
அசுணம் 4
அசுணமா 1
அசும்பில் 1
அசும்பின் 2
அசும்பு 13
அசும்பும் 1
அசும்புறு 1
அசுரர் 1
அசுரர்கள் 1
அசுரர்கள்-தம் 1
அசுரரே 1
அசுரரை 3
அசை 39
அசை-வழி 1
அசை_தொழில் 1
அசைகின்ற 1
அசைத்த 12
அசைத்தல் 1
அசைத்தலாலும் 1
அசைத்தலும் 1
அசைத்து 3
அசைத்தே 1
அசைத்தோனே 1
அசைதல் 1
அசைதலும் 1
அசைந்த 3
அசைந்தனர் 1
அசைந்தார் 1
அசைந்து 2
அசைப்ப 1
அசைப்பார் 1
அசைபு 2
அசைய 5
அசையல் 1
அசையா 3
அசையாத 2
அசையாது 1
அசையின் 1
அசையின-கொல்லோ 1
அசையினம் 1
அசையினள் 1
அசையினன் 1
அசையினிர் 3
அசையினை 1
அசையுநர் 2
அசையும் 4
அசைவந்து 1
அசைவர 1
அசைவரல் 1
அசைவரூஉம் 1
அசைவிட 1
அசைவிடூஉம் 1
அசைவினான் 1
அசைவு 20
அசைவு-உழி 2
அசைவு_இல் 2
அசைவுடன் 1
அசைவுறு 1
அசைஇ 44
அசைஇய 14
அசைஇயது 1
அசைஇயும் 1
அசோகம் 1
அசோகுகள் 1
அஞ்ச 36
அஞ்சல் 40
அஞ்சலம் 1
அஞ்சலர் 1
அஞ்சலரே 1
அஞ்சலள் 1
அஞ்சலன் 3
அஞ்சலால் 1
அஞ்சலி 2
அஞ்சலித்த 1
அஞ்சலித்து 3
அஞ்சலியாதவர் 1
அஞ்சலிர் 1
அஞ்சலும் 1
அஞ்சலை 8
அஞ்சலையே 2
அஞ்சவும் 1
அஞ்சவே 4
அஞ்சன்-மின் 5
அஞ்சன 41
அஞ்சன_மணி 1
அஞ்சன_வண்ண 2
அஞ்சன_வண்ணனே 1
அஞ்சனத்தில் 1
அஞ்சனம் 10
அஞ்சனை 11
அஞ்சனைக்கு 2
அஞ்சா 16
அஞ்சாதவர் 1
அஞ்சாதவன் 1
அஞ்சாதி 1
அஞ்சாது 12
அஞ்சாதே 1
அஞ்சாய் 5
அஞ்சாயோ 1
அஞ்சார் 8
அஞ்சான் 8
அஞ்சி 155
அஞ்சி-கொல் 1
அஞ்சிட 2
அஞ்சிய 8
அஞ்சியது 1
அஞ்சியவன் 1
அஞ்சியொடு 1
அஞ்சியோ 1
அஞ்சில் 1
அஞ்சிறை 1
அஞ்சின் 1
அஞ்சின 15
அஞ்சினது 1
அஞ்சினம் 3
அஞ்சினர் 9
அஞ்சினர்க்கு 1
அஞ்சினரால் 1
அஞ்சினரே 1
அஞ்சினவாம் 1
அஞ்சினள் 2
அஞ்சினன் 6
அஞ்சினன்-கொல்லோ 1
அஞ்சினாம் 1
அஞ்சினார் 9
அஞ்சினார்-மேல் 1
அஞ்சினார்_அலர் 1
அஞ்சினால் 2
அஞ்சினாள் 3
அஞ்சினான் 4
அஞ்சினான்-கொல் 1
அஞ்சினிர் 2
அஞ்சினென் 2
அஞ்சினேன் 12
அஞ்சினை 4
அஞ்சினையோ 1
அஞ்சினொடு 1
அஞ்சினோடு 1
அஞ்சு 30
அஞ்சு-வழி 1
அஞ்சு_தக 1
அஞ்சு_தகவு 2
அஞ்சு_நூற்றின் 1
அஞ்சுக 3
அஞ்சுகின்றார் 1
அஞ்சுகின்றிலர்கள் 1
அஞ்சுகின்றேன் 1
அஞ்சுதல் 1
அஞ்சுதி 2
அஞ்சுதும் 5
அஞ்சுதுமே 2
அஞ்சுபு 1
அஞ்சும் 23
அஞ்சும்-மன் 1
அஞ்சும்மே 1
அஞ்சுமால் 2
அஞ்சுவது 5
அஞ்சுவந்த 1
அஞ்சுவம் 1
அஞ்சுவர் 4
அஞ்சுவர 15
அஞ்சுவர_தகுந 1
அஞ்சுவரு 24
அஞ்சுவரும் 1
அஞ்சுவல் 12
அஞ்சுவலே 4
அஞ்சுவள் 1
அஞ்சுவார் 1
அஞ்சுவாற்கு 1
அஞ்சுவான் 2
அஞ்சுவானை 1
அஞ்சுவென் 1
அஞ்சுற்று 1
அஞ்சுற 2
அஞ்சுறு 5
அஞ்சுறும் 1
அஞ்சேல் 1
அஞ்சேன் 2
அஞ்சொடு 2
அஞ்ஞை 1
அஞ்ஞையை 1
அஞர் 33
அட்ட 30
அட்டது 1
அட்டதை 1
அட்டவாயில் 1
அட்டவை 1
அட்டன 2
அட்டனனே 1
அட்டாலையும் 1
அட்டான் 3
அட்டி 6
அட்டிய 2
அட்டியும் 1
அட்டில் 8
அட்டிலன் 1
அட்டிலில் 1
அட்டிலும் 1
அட்டிலோளே 1
அட்டு 30
அட 28
அடக்க 2
அடக்க_அரும் 1
அடக்கம் 2
அடக்கமும் 2
அடக்கலும் 1
அடக்கவும் 2
அடக்கி 13
அடக்கிய 10
அடக்கும் 9
அடக்குவம்-மன்னோ 1
அடக்குவாய் 1
அடக்குறும் 1
அடகின் 1
அடகு 5
அடகும் 1
அடங்க 41
அடங்கல் 3
அடங்கல 1
அடங்கலர் 1
அடங்கலவே 1
அடங்கலளே 1
அடங்கலின் 1
அடங்கலும் 18
அடங்கவும் 1
அடங்கா 10
அடங்காதார் 1
அடங்காது 1
அடங்காதோரே 1
அடங்காமையே 1
அடங்கார் 1
அடங்காரோ 1
அடங்கான் 2
அடங்கி 12
அடங்கிட 2
அடங்கிய 19
அடங்கியது 4
அடங்கியும் 1
அடங்கிற்று 3
அடங்கின 14
அடங்கினர் 5
அடங்கினர்கள் 1
அடங்கினரே 1
அடங்கினன் 2
அடங்கினார் 1
அடங்கினான் 1
அடங்கினேன் 1
அடங்கினை 1
அடங்கு 18
அடங்குதி 1
அடங்கும் 9
அடங்குமே 1
அடங்குமோ 1
அடங்குவது 2
அடங்குவான் 1
அடங்குவானோ 1
அடர் 19
அடர்க்க 1
அடர்கிற்பீர் 1
அடர்த்ததை 1
அடர்த்தலும் 1
அடர்த்தனர் 1
அடர்த்தான் 1
அடர்த்திட 1
அடர்த்து 2
அடர்ந்த 7
அடர்ந்தன 2
அடர்ந்தார் 4
அடர்ந்தான் 1
அடர்ந்து 8
அடர்ப்பர் 1
அடர்ப்பினும் 1
அடர்ப்பென் 1
அடர்வார் 2
அடர்வான் 1
அடரா 1
அடரும் 4
அடல் 60
அடலின் 1
அடலே 1
அடலோர் 1
அடவி 4
அடா 25
அடாத 2
அடாதது 1
அடாதன 2
அடாது 1
அடாநின்ற 1
அடாரும் 1
அடாஅ 2
அடாஅர் 2
அடி 305
அடி-மேல் 1
அடி_வழி 2
அடி_அகத்து 1
அடி_இணை_முடியினோடும் 1
அடிக்கின்ற 1
அடிக்கின்றது 1
அடிக்கு 6
அடிக்கும் 4
அடிக்கொடு 2
அடிகள் 8
அடிகளின் 1
அடிசில் 13
அடிசிலும் 1
அடித்த 5
அடித்தது 1
அடித்தலங்கள் 1
அடித்தலத்து 2
அடித்தலம் 4
அடித்தலும் 2
அடித்தலோடும் 1
அடித்தவன் 1
அடித்தன 2
அடித்தனன் 1
அடித்தார் 1
அடித்தாள் 2
அடித்தான் 4
அடித்து 9
அடிதொழுதாள் 1
அடிதொழுது 1
அடிப்ப 2
அடிப்பட 2
அடிப்படுத்த 1
அடிப்படுத்ததை 1
அடிப்படுத்தலின் 1
அடிப்பது 1
அடிப்பர் 1
அடிப்பின் 1
அடிமுறை 1
அடிமை 14
அடிமைதான் 1
அடிமையாய் 1
அடிமையில் 1
அடிமையின் 3
அடிமையும் 2
அடிய 2
அடியது 1
அடியம் 1
அடியர் 4
அடியரின் 1
அடியருக்கு 1
அடியரும் 1
அடியரோ 1
அடியவர் 2
அடியவர்க்கு 1
அடியவருக்கு 1
அடியவே 1
அடியன் 4
அடியனே 1
அடியனேற்கு 3
அடியனேன் 12
அடியனேனுக்கு 1
அடியனேனும் 1
அடியா-முன்னம் 1
அடியார் 3
அடியாரினில் 1
அடியால் 2
அடியாள் 2
அடியான் 1
அடியில் 11
அடியின் 14
அடியினார் 1
அடியினால் 1
அடியினாளும் 1
அடியினும் 1
அடியினை 1
அடியுண்ட 1
அடியுண்டவன் 1
அடியுண்டார்களும் 1
அடியுண்டான் 1
அடியுண்டு 1
அடியும் 3
அடியுறை 12
அடியுறை_மகளிர் 1
அடியுறையாக 2
அடியுறையார் 1
அடியென் 3
அடியே 2
அடியேம் 2
அடியேற்கு 4
அடியேற்கும் 1
அடியேன் 19
அடியேன்-தன்னை 2
அடியேனாய் 1
அடியை 1
அடியொடு 1
அடியொடும் 1
அடியோடு 1
அடியோம் 1
அடியோமை 1
அடியோர் 1
அடிவீழ்ந்தான் 1
அடிவைத்தாள்-அரோ 1
அடீ 1
அடீஇ 1
அடு 124
அடு-தொறும் 2
அடு-மின் 1
அடு_களத்து 2
அடு_களத்தே 1
அடு_களம் 2
அடு_மகள் 1
அடு_மான் 1
அடுக்க 3
அடுக்கத்த 6
அடுக்கத்ததுவே 1
அடுக்கத்தானும் 1
அடுக்கத்து 56
அடுக்கம் 14
அடுக்கல் 9
அடுக்கலின் 3
அடுக்கி 9
அடுக்கிய 17
அடுக்கியது 1
அடுக்கின 3
அடுக்கினர் 1
அடுக்கினன் 1
அடுக்கினார் 1
அடுக்கினேம் 1
அடுக்கினை 1
அடுக்கு 3
அடுக்கும் 8
அடுக்குற்றன 1
அடுக 1
அடுகிலேன் 1
அடுகின்றான் 1
அடுத்த 39
அடுத்தடுத்து 3
அடுத்தது 16
அடுத்ததே 1
அடுத்தபோது 1
அடுத்தலின் 1
அடுத்தவாறு 3
அடுத்தவும் 1
அடுத்தனம் 1
அடுத்தாய் 1
அடுத்தான் 1
அடுத்து 17
அடுத்துளோரும் 1
அடுத்துற 1
அடுத்தே 1
அடுதல் 1
அடுதலும் 2
அடுநனை 1
அடுநை 1
அடுப்ப 1
அடுப்பது 8
அடுப்பதே 1
அடுப்பல் 1
அடுப்பில் 2
அடுப்பின் 5
அடுப்பு 4
அடுப்பே 1
அடும் 14
அடும்பின் 8
அடும்பு 13
அடுமா 1
அடுவல் 1
அடுவாரும் 1
அடுவெனே 1
அடூஉ 4
அடூஉம் 5
அடை 63
அடைக்க 3
அடைக்கல 2
அடைக்கலம் 12
அடைக்கலாம் 1
அடைக்கின்றாரை 1
அடைகரை 34
அடைகரை-தோறும் 1
அடைகலை 1
அடைகில்லா 1
அடைகில்லார் 1
அடைகின்றார் 1
அடைகின்றார்களை 1
அடைச்சி 9
அடைச்சிய 6
அடைத்த 14
அடைத்த-கண்ணும் 1
அடைத்தது 2
அடைத்தர 1
அடைத்தலானும் 1
அடைத்தவர் 1
அடைத்தவால் 1
அடைத்தவாறும் 1
அடைத்தன 3
அடைத்தனர் 2
அடைத்தனன் 1
அடைத்தாய் 2
அடைத்தான் 1
அடைத்து 12
அடைத்துழி 2
அடைத்தேன் 1
அடைதந்தோளே 2
அடைதர 1
அடைதரும் 1
அடைதரும்-தோறும் 1
அடைதல் 2
அடைதலின் 1
அடைதலை 1
அடைதற்கு 1
அடைதிர் 1
அடைதிர்-மாதோ 1
அடைதும் 1
அடைந்த 39
அடைந்த-கண்ணும் 1
அடைந்த-காலை 1
அடைந்ததற்கு 1
அடைந்தது 10
அடைந்தமை 2
அடைந்தவர் 1
அடைந்தவர்-தம்மை 1
அடைந்தவர்க்கு 2
அடைந்தவற்கு 1
அடைந்தன்றே 1
அடைந்தன 1
அடைந்தனர் 1
அடைந்தனள் 1
அடைந்தனன் 4
அடைந்தனன்-கொல் 1
அடைந்தனென் 2
அடைந்தாய் 1
அடைந்தார் 9
அடைந்தால் 1
அடைந்தாள் 2
அடைந்தாற்கு 1
அடைந்தான் 14
அடைந்திசினோரே 1
அடைந்திருந்த 1
அடைந்திலன் 1
அடைந்திலாதார் 1
அடைந்து 22
அடைந்துழி 1
அடைந்துளோர் 1
அடைந்தேன் 1
அடைந்தோர் 1
அடைந்தோர்-தம்மை 1
அடைந்தோர்க்கு 1
அடைந்தோரை 1
அடைப்ப 4
அடைப்ப_அரும் 1
அடைப்பர் 2
அடைப்பவும் 1
அடைப்பாய் 1
அடைப்பார் 1
அடைப்பென் 1
அடைப்பேம் 1
அடைபு 3
அடைய 34
அடையல் 1
அடையலர் 1
அடையா 7
அடையா-முனம் 1
அடையாது 2
அடையாள் 2
அடையாள 1
அடையாளத்தின் 1
அடையாளத்தொடும் 1
அடையாளம் 7
அடையின் 4
அடையீர் 1
அடையும் 2
அடையுற்று 1
அடையுறு 1
அடையூ 1
அடையேல் 1
அடையொடு 2
அடையோ 1
அடைவ 1
அடைவது 2
அடைவாய் 4
அடைவான் 1
அடைவு 6
அடைவு_அரும் 1
அடைவே 1
அடைஇய 2
அண்கணாளனை 1
அண்ட 21
அண்ட_கோளம் 3
அண்டங்கள் 9
அண்டச 1
அண்டசத்து 1
அண்டத்தில் 2
அண்டத்தின் 10
அண்டத்தினுக்கு 1
அண்டத்தினை 1
அண்டத்து 9
அண்டத்துக்கு 1
அண்டத்தும் 4
அண்டத்துள்ளே 1
அண்டத்தை 7
அண்டத்தையும் 1
அண்டத்தோடும் 1
அண்டத்தோர் 1
அண்டத்தோர்க்கு 1
அண்டது 1
அண்டம் 45
அண்டம்-தோறும் 1
அண்டமும் 18
அண்டமூலத்து 1
அண்டமே 5
அண்டமேயும் 1
அண்டமேல் 1
அண்டர் 20
அண்டர்-தம் 2
அண்டர்_கோன் 1
அண்டர்_நாடு 1
அண்டர்_நாயகன் 2
அண்டர்கள் 3
அண்டரும் 1
அண்டரை 2
அண்டா 1
அண்டிரன் 6
அண்ண 1
அண்ணல் 186
அண்ணல்-தன் 8
அண்ணல்-தன்-பால் 1
அண்ணல்-தன்னை 1
அண்ணல்-தானும் 1
அண்ணல்தான் 1
அண்ணலது 1
அண்ணலவரோடு 1
அண்ணலுக்கு 2
அண்ணலும் 21
அண்ணலே 11
அண்ணலை 9
அண்ணலையே 1
அண்ணலோ 1
அண்ணலோடு 2
அண்ணற்கு 5
அண்ணாந்து 5
அண்ணாப்ப 1
அண்ணால் 1
அண்ணாவோ 4
அண்ணியர் 1
அண்நா 1
அண்ம 2
அண்மி 6
அண்மியது 1
அண்மின 1
அண்மினார் 3
அண்மினான் 1
அண்மினை 1
அண்மும் 1
அண்மையவே 1
அண்மையால் 1
அணங்க 1
அணங்கல் 1
அணங்கலின் 1
அணங்கனாளே 1
அணங்கான் 1
அணங்கி 3
அணங்கிய 9
அணங்கியோய் 1
அணங்கியோளே 4
அணங்கியோற்கே 1
அணங்கியோனே 2
அணங்கிற்று 1
அணங்கின் 5
அணங்கின்-மேல் 1
அணங்கினவே 1
அணங்கினளே 2
அணங்கினான் 1
அணங்கினுக்கு 1
அணங்கினும் 1
அணங்கினை 6
அணங்கு 141
அணங்கு-மார் 1
அணங்கு_அனாரும் 1
அணங்கு_அனாள் 1
அணங்கு_அனையவள் 1
அணங்கு_அனையார் 1
அணங்கு_அனையாள் 1
அணங்கு_ஆகி 1
அணங்குக 2
அணங்குடை 1
அணங்குதல் 1
அணங்குதான் 1
அணங்கும் 12
அணங்கே 1
அணங்கை 5
அணங்கொடு 1
அணங்கோ 1
அணந்த 1
அணந்து 6
அணர் 3
அணல் 14
அணல 1
அணலோனே 1
அணவ 1
அணவந்து 1
அணவர 1
அணவரும் 1
அணவி 1
அணவு 1
அணவும் 1
அணா 1

அ (1297)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 235,236
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் – பெரும் 30
நின் நிலை தெரியா அளவை அ நிலை – பெரும் 464
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை – பெரும் 467
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை – குறி 183
ஆகம் அடைய முயங்கலின் அ வழி – குறி 186
பூ மலி சோலை அ பகல் கழிப்பி – குறி 214
அ நிலை புகுதலின் மெய் வருத்து-உறாஅ – நற் 42/10
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே – நற் 87/9
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர் – நற் 95/6,7
துனைதரும் வம்பலர் காணாது அ சினம் – நற் 126/5
அ வாய் தட்டையொடு அவணை ஆக என – நற் 134/5
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் – நற் 173/7
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய் – நற் 206/4
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/4
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் – நற் 327/4
அ மடல் பட்ட அருவி தீம் நீர் – நற் 355/4
கடுவனும் அறியும் அ கொடியோனையே – குறு 26/8
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு – குறு 63/2
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி – குறு 144/4
வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/4
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் – குறு 318/6
துணங்கை நாளும் வந்தன அ வரை – குறு 364/6
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/3
அஞ்சுவல் அம்ம அ முறை வரினே – ஐங் 54/6
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன் – ஐங் 241/2
என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியே – ஐங் 244/4
அ வரை இறக்குவை ஆயின் – ஐங் 301/3
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து – பதி 13/22
அ வினை மேவலை ஆகலின் – பதி 19/10
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர – பதி 50/8
நித்தில மதாணி அ தகு மதி மறு – பரி 2/30
பாடும் வகையே எம் பாடல் தாம் அ
பாடுவார் பாடும் வகை – பரி 3/29,30
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி – பரி 5/41
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/45
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/66
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி – பரி 9/36
கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் – பரி 10/93
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை – பரி 11/63
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல் – பரி 11/112
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/44
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி – பரி 19/63
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103
அ சொல் நல்லவை நாணாமல் – பரி 20/74
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 2/6
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள் – கலி 11/7
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/11
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/15
கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ – கலி 13/13
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/21
செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள் – கலி 14/14
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் – கலி 15/12
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் – கலி 19/2
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் – கலி 35/1
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/3
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை – கலி 38/4
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/12
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே – கலி 41/44
பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம் – கலி 49/7
செய்தான் அ கள்வன் மகன் – கலி 51/16
அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும் – கலி 64/1
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
கதுமென காணாது கலங்கி அ மட பெடை – கலி 70/3
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் – கலி 75/7
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் – கலி 77/6
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் – கலி 77/6
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு – கலி 78/8
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/9
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/9
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/14
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/16
முனை அரண் போல உடைந்தன்று அ காவில் – கலி 92/28
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் – கலி 93/13
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் – கலி 93/13
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/30
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை – கலி 98/17,18
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி – கலி 98/20
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செங்கோலின் – கலி 99/11
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
வருத்தினான் மன்ற அ ஏறு – கலி 102/27
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண் – கலி 103/29
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை – கலி 103/30
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும் – கலி 104/14,15
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29
அ ஏற்றின் – கலி 104/32
அ வழி – கலி 105/23
அ வழி – கலி 106/6
அ ஏற்றை – கலி 106/15
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 107/8
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு – கலி 107/32,33
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று – கலி 108/26
ஒருங்கு விளையாட அ வழி வந்த – கலி 111/6
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ – கலி 115/9
தான் ஊக்கினன் அ ஊசலை வந்தே – கலி 131/46
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/15
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
அளி புறம்மாறி அருளான் துறந்த அ
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார் – கலி 145/48,49
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/31
வேலும் உண்டு அ தோலாதோற்கே – அகம் 0/6
செ வான் அன்ன மேனி அ வான் – அகம் 0/8
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/22
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/6
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு – அகம் 272/12
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை – அகம் 310/11,12
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர் – அகம் 339/12
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/7,8
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை – அகம் 346/17
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப – புறம் 1/4
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை – புறம் 1/5
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
அ எயில் கொண்ட செய்வு-உறு நன் கலம் – புறம் 6/15
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/4
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு – புறம் 20/12,13
அ ஞாயிற்று பரிப்பும் – புறம் 30/2
அற்றை திங்கள் அ வெண் நிலவில் – புறம் 112/1
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி – புறம் 126/15
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை – புறம் 174/15
அ வழி நல்லை வாழிய நிலனே – புறம் 187/4
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன் – புறம் 194/5
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும் – புறம் 198/19
எ திசை செலினும் அ திசை சோறே – புறம் 206/13
அனையன் என்னாது அ தக்கோனை – புறம் 221/7
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் – புறம் 257/2
காய்தலும் உண்டு அ கள் வெய்யோனே – புறம் 258/11
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை – புறம் 379/15,16
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/16
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை – புறம் 388/5
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் – புறம் 395/16
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ
வள்ளியோரின் வழங்கின மேகமே – கம்.பால:1 4/3,4
விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே – கம்.பால:1 6/4
வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – கம்.பால:1 7/4
வான வில்லை நிகர்த்தது அ வாரியே – கம்.பால:1 8/4
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – கம்.பால:1 9/4
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4
தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற – கம்.பால:3 19/3
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/3,4
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – கம்.பால:3 37/4
துன்னிய தமனிய தொழில் தழைத்த அ
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ – கம்.பால:3 39/2,3
பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே – கம்.பால:3 39/4
சுண்ணம் அ குழிகளை தொடர்ந்து தூர்ப்பன – கம்.பால:3 43/4
நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி – கம்.பால:3 47/2
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – கம்.பால:3 49/1
மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ – கம்.பால:3 51/3
சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள் – கம்.பால:3 55/2
கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின் – கம்.பால:3 56/2
கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ
தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் – கம்.பால:3 58/1,2
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர் – கம்.பால:3 65/4
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – கம்.பால:3 67/4
உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – கம்.பால:3 68/4
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – கம்.பால:5 8/1,2
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – கம்.பால:5 11/2
காமமும் வெகுளியும் களிப்பும் கைத்த அ
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் – கம்.பால:5 45/1,2
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – கம்.பால:5 53/2
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – கம்.பால:5 63/1
தூதுவர் அ வழி அயோத்தி துன்னினார் – கம்.பால:5 66/1
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – கம்.பால:5 73/2
தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே – கம்.பால:5 83/3
வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – கம்.பால:5 85/1
தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – கம்.பால:5 85/2
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – கம்.பால:5 85/4
கைகயன் தனையை-தன் கரத்தும் அ முறை – கம்.பால:5 87/1
பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது – கம்.பால:5 89/1
அரா அணையில் துயில்வோய் என அ நாள் – கம்.பால:5 115/2
ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று – கம்.பால:5 123/2
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – கம்.பால:5 124/2
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – கம்.பால:7 2/3,4
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின் – கம்.பால:7 4/1
ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல் தேர் – கம்.பால:7 14/1
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – கம்.பால:7 14/2
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – கம்.பால:7 18/3
தாடகை என்பது அ சழக்கி நாமமே – கம்.பால:7 23/4
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா – கம்.பால:7 27/1
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ
மங்கை தீ அனையாளும் மனக்கொளா – கம்.பால:7 45/1,2
மாலும் அ கணம் வாளியை தொட்டதும் – கம்.பால:7 47/1
காலனை பறித்து அ கடியாள் விட்ட – கம்.பால:7 47/3
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/3
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை – கம்.பால:7 52/3
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – கம்.பால:8 5/2
ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் – கம்.பால:8 8/1
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் – கம்.பால:8 10/1
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – கம்.பால:8 14/1
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – கம்.பால:8 26/2
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – கம்.பால:8 37/1
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ
தாமரை கண்ணனும் சரங்களே கொடு – கம்.பால:8 38/2,3
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி – கம்.பால:8 45/3
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – கம்.பால:8 47/1
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – கம்.பால:9 5/4
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – கம்.பால:9 17/1
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – கம்.பால:10 24/3
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – கம்.பால:10 26/4
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – கம்.பால:10 59/3
பூக்கள் பட்டது அ பூவையும் பட்டனள் – கம்.பால:10 79/4
தனியும் தானும் அ தையலும் ஆயினான் – கம்.பால:11 2/4
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – கம்.பால:12 19/1
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – கம்.பால:12 19/1
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – கம்.பால:13 2/1,2
சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அ
சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் – கம்.பால:13 5/1,2
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – கம்.பால:13 6/2
போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் – கம்.பால:13 11/1,2
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் – கம்.பால:13 19/3
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – கம்.பால:13 25/3
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன் – கம்.பால:13 63/3
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான் – கம்.பால:13 64/3,4
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அ
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – கம்.பால:13 65/3,4
மல் வலான் அ உரை பகர மா தவன் – கம்.பால:13 66/1
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – கம்.பால:14 7/2
இழையிடை இள வெயில் எறிக்கும் அ வெயில் – கம்.பால:14 13/1
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – கம்.பால:14 13/2
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – கம்.பால:14 15/4
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – கம்.பால:15 7/3
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு – கம்.பால:15 20/2
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – கம்.பால:15 27/4
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – கம்.பால:15 28/4
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – கம்.பால:16 5/4
அமர மா தரை ஒத்தது அ வானமே – கம்.பால:16 26/4
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ
துங்க மால் வரை சூழல்கள் யாவையும் – கம்.பால:16 34/2,3
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – கம்.பால:16 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – கம்.பால:16 38/4
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – கம்.பால:18 1/3
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – கம்.பால:18 21/4
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு – கம்.பால:19 45/3
அருத்தியும் அ துணை ஆய நீரினார் – கம்.பால:19 48/2
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – கம்.பால:19 58/1,2
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – கம்.பால:19 66/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ
பூழை ஊடே பொடித்து அப்புறம் போயதே – கம்.பால:20 10/3,4
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – கம்.பால:20 14/2
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன் – கம்.பால:20 16/3
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் – கம்.பால:20 17/1
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – கம்.பால:20 19/1,2
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர் – கம்.பால:20 20/1
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – கம்.பால:20 24/4
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ
பொரு_அரும் குமரர் தம் புனை நறும் குஞ்சியால் – கம்.பால:20 25/2,3
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – கம்.பால:20 28/3
தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே – கம்.பால:20 28/4
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – கம்.பால:21 18/4
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – கம்.பால:21 37/3
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் – கம்.பால:22 26/3,4
சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – கம்.பால:22 29/1,2
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – கம்.பால:22 32/3
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – கம்.பால:23 2/4
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – கம்.பால:23 44/4
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள் – கம்.பால:23 89/1
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – கம்.பால:23 102/3
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – கம்.பால:24 1/2
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – கம்.பால:24 2/1
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – கம்.பால:24 15/1
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – கம்.பால:24 25/2
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/3
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – கம்.பால:24 27/4
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/3,4
பரிவு அறு சிந்தை அ பரசுராமன் கை – கம்.பால:24 43/1
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை – கம்.பால:24 46/3
அரும் சிறப்பு அமைவரும் துறவும் அ வழி – கம்.அயோ:1 21/1
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே – கம்.அயோ:1 22/3,4
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – கம்.அயோ:1 33/2
திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன் – கம்.அயோ:1 36/4
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/2
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – கம்.அயோ:1 57/1
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல் – கம்.அயோ:1 57/3
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – கம்.அயோ:1 65/3
தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – கம்.அயோ:1 69/1
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – கம்.அயோ:1 69/4
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – கம்.அயோ:2 1/1
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு – கம்.அயோ:2 9/1
நல் இயல் மங்கல நாளும் நாளை அ
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – கம்.அயோ:2 11/1,2
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ – கம்.அயோ:2 17/1
ஆளும் அ அரசே அரசு அன்னது – கம்.அயோ:2 22/3
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – கம்.அயோ:2 25/1
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே – கம்.அயோ:2 34/1
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – கம்.அயோ:2 34/4
தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே – கம்.அயோ:2 44/4
அ நகர் அணிவுறும் அமலை வானவர் – கம்.அயோ:2 46/1
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – கம்.அயோ:2 50/1
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – கம்.அயோ:2 51/1
குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – கம்.அயோ:2 60/4
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – கம்.அயோ:2 72/2
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் – கம்.அயோ:2 75/1
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – கம்.அயோ:2 81/1
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – கம்.அயோ:3 12/1
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – கம்.அயோ:3 24/1
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் – கம்.அயோ:3 35/1
ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – கம்.அயோ:3 40/2
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – கம்.அயோ:3 54/1,2
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – கம்.அயோ:3 55/3
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – கம்.அயோ:3 57/2,3
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – கம்.அயோ:3 63/1,2
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – கம்.அயோ:3 70/3
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான் – கம்.அயோ:3 85/3,4
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – கம்.அயோ:3 86/1
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – கம்.அயோ:3 101/3
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – கம்.அயோ:3 112/3
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – கம்.அயோ:3 112/4
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/4
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – கம்.அயோ:3 115/2
மங்கை அ மொழி கூறலும் மானவன் – கம்.அயோ:4 3/1
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.அயோ:4 6/2
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – கம்.அயோ:4 8/1
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ – கம்.அயோ:4 31/3
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – கம்.அயோ:4 34/3
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் – கம்.அயோ:4 40/1
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – கம்.அயோ:4 49/3
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/4
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – கம்.அயோ:4 75/3
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – கம்.அயோ:4 93/3
மாவும் அழுத அ மன்னவனை மானவே – கம்.அயோ:4 98/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – கம்.அயோ:4 119/2
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – கம்.அயோ:4 124/1
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – கம்.அயோ:4 131/1
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – கம்.அயோ:4 146/1
ஆண்தகை அ மொழி பகர அன்பனும் – கம்.அயோ:4 151/1
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – கம்.அயோ:4 162/3
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ
பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான் – கம்.அயோ:4 181/3,4
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/4
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – கம்.அயோ:4 212/1
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – கம்.அயோ:4 228/3,4
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – கம்.அயோ:5 1/2
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – கம்.அயோ:5 2/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – கம்.அயோ:5 17/4
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் – கம்.அயோ:5 19/1,2
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – கம்.அயோ:5 40/1
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – கம்.அயோ:5 41/1
பூட்டினன் புரவி அ புரவி போம் நெறி – கம்.அயோ:5 46/2
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4
சுற்றம் அ புறம் நிற்க சுடு கணை – கம்.அயோ:8 9/1
வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – கம்.அயோ:8 30/2,3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – கம்.அயோ:8 35/1
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – கம்.அயோ:8 42/4
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – கம்.அயோ:9 7/3,4
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – கம்.அயோ:9 19/3
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – கம்.அயோ:9 23/1
மு முறை தொழுதான் அ முதல்வனும் எதிர் புல்லி – கம்.அயோ:9 23/2
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – கம்.அயோ:9 29/1
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல – கம்.அயோ:9 32/1
காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி – கம்.அயோ:9 33/2
அனையர் அ புனல் ஏறினர் அ கரை அணைந்தார் – கம்.அயோ:9 38/1
அனையர் அ புனல் ஏறினர் அ கரை அணைந்தார் – கம்.அயோ:9 38/1
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது அ கழலோர் – கம்.அயோ:9 46/3
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார் – கம்.அயோ:9 47/4
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – கம்.அயோ:10 14/3
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – கம்.அயோ:10 39/3
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி – கம்.அயோ:11 28/1
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – கம்.அயோ:11 35/2
அனைய வேலையில் அ கடை தோரண – கம்.அயோ:11 38/1
ஆய காலையில் ஐயனை தந்த அ
தூய தாயை தொழல் உறுவான்-தனை – கம்.அயோ:11 40/1,2
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ
தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ – கம்.அயோ:11 43/2,3
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – கம்.அயோ:11 50/4
சம்பரன் அனைய அ தானை தானவர் – கம்.அயோ:11 52/3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – கம்.அயோ:11 58/1
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அ
பூம் கழல் காலவன் வனத்து போயது – கம்.அயோ:11 60/1,2
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 62/3
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – கம்.அயோ:11 91/1,2
தாள் தொடு தட கை அ தருமமே அனான் – கம்.அயோ:11 92/4
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும் – கம்.அயோ:11 95/1
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – கம்.அயோ:11 99/3,4
ஏறும் அ கதியிடை யானும் ஏறவே – கம்.அயோ:11 103/4
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – கம்.அயோ:11 111/3,4
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் – கம்.அயோ:11 117/3
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ
துன்று தாரவற்கு இளைய தோன்றலால் – கம்.அயோ:11 130/1,2
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – கம்.அயோ:12 22/3,4
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – கம்.அயோ:12 27/4
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – கம்.அயோ:12 28/3
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – கம்.அயோ:12 42/4
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே – கம்.அயோ:12 44/4
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – கம்.அயோ:12 46/4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – கம்.அயோ:12 47/4
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – கம்.அயோ:12 48/1
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே – கம்.அயோ:12 49/4
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – கம்.அயோ:13 4/4
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன – கம்.அயோ:13 5/2
அ படை கங்கையை அடைந்த ஆயிடை – கம்.அயோ:13 6/1
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – கம்.அயோ:13 38/1
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – கம்.அயோ:13 41/1,2
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – கம்.அயோ:13 44/1
குரிசிலது ஏவலால் அ குரகத தேர் வலானும் – கம்.அயோ:13 48/1
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் – கம்.அயோ:13 57/2
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – கம்.அயோ:13 57/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – கம்.அயோ:13 70/1
வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – கம்.அயோ:14 1/1
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – கம்.அயோ:14 17/3
செழும் திரை பரவையை சிறுமை செய்த அ
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – கம்.அயோ:14 26/3,4
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள் – கம்.அயோ:14 29/1
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான் – கம்.அயோ:14 48/1
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – கம்.அயோ:14 55/2,3
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – கம்.அயோ:14 74/2
சானகி இருந்த அ சாலை எய்தினான் – கம்.அயோ:14 80/4
ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான்-அரோ – கம்.அயோ:14 81/4
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் – கம்.அயோ:14 82/3
அ நெடும் துயர் உறும் அரிய வீரனை – கம்.அயோ:14 83/1
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை – கம்.அயோ:14 87/1
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ
பொன் அனார்களும் சனகன் பூவையை – கம்.அயோ:14 90/1,2
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – கம்.அயோ:14 118/3
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – கம்.அயோ:14 119/2
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/4
தீய அ புலையனின் செய்கை தேர்கிலா – கம்.அயோ:14 125/3
அ வழி இமையவர் அறிந்து கூடினார் – கம்.அயோ:14 128/1
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – கம்.அயோ:14 129/3
முத்து இருத்தி அ இருந்தனைய மொய் நகையொடும் – கம்.ஆரண்:1 1/1
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – கம்.ஆரண்:1 18/3,4
ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் – கம்.ஆரண்:1 30/1
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – கம்.ஆரண்:1 32/4
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் – கம்.ஆரண்:2 2/2
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் – கம்.ஆரண்:2 15/3
மானே அனையாளொடு மைந்தனை அ
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா – கம்.ஆரண்:2 23/1,2
தானே அ அகன் பொழில் சாருதலும் – கம்.ஆரண்:2 23/4
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/2
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
போவது கருதும் அ அரு நெறி புக்கான் – கம்.ஆரண்:2 43/4
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அ
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – கம்.ஆரண்:3 3/2,3
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை – கம்.ஆரண்:3 9/2
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – கம்.ஆரண்:3 27/3,4
அருக்கன் அன்ன முனிவனை அ வழி – கம்.ஆரண்:3 28/1
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் – கம்.ஆரண்:4 10/3,4
நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும் – கம்.ஆரண்:4 12/2,3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – கம்.ஆரண்:4 23/1
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – கம்.ஆரண்:4 26/4
பின்னரும் அ பெரியவன் பெய் வளை – கம்.ஆரண்:4 36/1
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு – கம்.ஆரண்:4 39/3
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – கம்.ஆரண்:4 40/1
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.ஆரண்:4 41/2
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம் – கம்.ஆரண்:4 42/2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/4
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் – கம்.ஆரண்:6 3/2
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு – கம்.ஆரண்:6 6/3
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – கம்.ஆரண்:6 27/4
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – கம்.ஆரண்:6 30/1
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – கம்.ஆரண்:6 33/1
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – கம்.ஆரண்:6 36/1,2
பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள் – கம்.ஆரண்:6 45/4
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – கம்.ஆரண்:6 62/4
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு – கம்.ஆரண்:6 76/3
போக கண்டு புலம்பும் அ புன்மையாள் – கம்.ஆரண்:6 77/3
ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ
ஏழை ஆவி இறந்திலள் என்பரால் – கம்.ஆரண்:6 78/1,2
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – கம்.ஆரண்:6 87/1
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – கம்.ஆரண்:6 88/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/4
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – கம்.ஆரண்:6 126/2
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – கம்.ஆரண்:6 132/3
நிமல பாத நினைவில் இருந்த அ
கமலக்கண்ணனை கையினில் காட்டினாள் – கம்.ஆரண்:7 15/3,4
தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை – கம்.ஆரண்:7 18/2
கூறின ஒரு படை குறித்த அ படை – கம்.ஆரண்:7 38/2
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – கம்.ஆரண்:7 75/1
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – கம்.ஆரண்:7 112/1
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – கம்.ஆரண்:7 125/4
சான்று என நின்ற அ தரும மன்னவன் – கம்.ஆரண்:7 127/3
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ – கம்.ஆரண்:7 129/1
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும் – கம்.ஆரண்:7 130/1
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – கம்.ஆரண்:7 139/4
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – கம்.ஆரண்:8 6/2
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – கம்.ஆரண்:8 12/4
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/4
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – கம்.ஆரண்:8 18/4
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் – கம்.ஆரண்:9 3/1
அண்டர் நாதன் தட கையில் அ துணை – கம்.ஆரண்:9 17/2
கொடுத்த வில்லை அ கொண்டல் நிறத்தினான் – கம்.ஆரண்:9 18/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – கம்.ஆரண்:9 30/1
தங்கையும் அ வழி தலையில் தாங்கிய – கம்.ஆரண்:10 24/1
அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 29/4
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – கம்.ஆரண்:10 36/4
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – கம்.ஆரண்:10 71/4
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – கம்.ஆரண்:10 72/2
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – கம்.ஆரண்:10 81/2
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – கம்.ஆரண்:10 85/3
சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் – கம்.ஆரண்:10 106/4
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – கம்.ஆரண்:10 130/4
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – கம்.ஆரண்:10 133/2
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – கம்.ஆரண்:10 138/1
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் – கம்.ஆரண்:10 139/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/4
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – கம்.ஆரண்:10 152/2
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 152/4
என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான் – கம்.ஆரண்:10 154/1
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – கம்.ஆரண்:10 158/2
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – கம்.ஆரண்:10 166/1
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – கம்.ஆரண்:11 42/1
புக்கான் அ இராகவன் வைகு புனம் – கம்.ஆரண்:11 42/4
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால் – கம்.ஆரண்:11 47/3
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – கம்.ஆரண்:11 64/4
சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் – கம்.ஆரண்:11 69/4
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன் – கம்.ஆரண்:11 75/1
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் – கம்.ஆரண்:11 78/1,2
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் – கம்.ஆரண்:12 4/2
கார் என கரிய அ கமலக்கண்ணனை – கம்.ஆரண்:12 7/3
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – கம்.ஆரண்:12 11/3
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – கம்.ஆரண்:12 19/3
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – கம்.ஆரண்:12 25/1
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – கம்.ஆரண்:12 40/1
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர் – கம்.ஆரண்:12 48/1
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – கம்.ஆரண்:12 54/1
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – கம்.ஆரண்:12 59/1
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – கம்.ஆரண்:12 59/3
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – கம்.ஆரண்:12 69/2
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – கம்.ஆரண்:12 80/3
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – கம்.ஆரண்:13 7/1
அ தேவர் இ மானிடர் ஆதலினால் – கம்.ஆரண்:13 14/2
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – கம்.ஆரண்:13 22/1
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – கம்.ஆரண்:13 33/4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – கம்.ஆரண்:13 38/3
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ – கம்.ஆரண்:13 41/1
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – கம்.ஆரண்:13 41/1,2
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – கம்.ஆரண்:13 61/4
துண்ணெனும் அ உரை தொடர தோகையும் – கம்.ஆரண்:13 63/1
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – கம்.ஆரண்:13 63/3,4
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – கம்.ஆரண்:13 73/2
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – கம்.ஆரண்:13 75/1
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – கம்.ஆரண்:13 79/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – கம்.ஆரண்:13 80/1
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – கம்.ஆரண்:13 81/1
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – கம்.ஆரண்:13 100/2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – கம்.ஆரண்:13 105/1
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – கம்.ஆரண்:13 105/2
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – கம்.ஆரண்:13 123/3
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – கம்.ஆரண்:13 126/1
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – கம்.ஆரண்:13 127/3
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும் – கம்.ஆரண்:13 131/1
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:13 131/3
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – கம்.ஆரண்:13 133/1
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று – கம்.ஆரண்:13 137/3
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – கம்.ஆரண்:14 1/1
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – கம்.ஆரண்:14 31/3
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – கம்.ஆரண்:14 32/1,2
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் – கம்.ஆரண்:14 39/3
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் – கம்.ஆரண்:14 44/3
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – கம்.ஆரண்:14 54/1
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது – கம்.ஆரண்:14 79/3
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – கம்.ஆரண்:14 99/1
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – கம்.ஆரண்:15 10/4
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – கம்.ஆரண்:15 19/3
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே – கம்.ஆரண்:15 21/1
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/2
ஓதுங்கால் அ பல் பொருள் முற்றுற்று ஒருவாத – கம்.ஆரண்:15 31/1
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – கம்.ஆரண்:15 56/2
துனை பரி தேரோன் மைந்தன் இருந்த அ துளக்கு_இல் குன்றம் – கம்.ஆரண்:16 6/3
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – கம்.ஆரண்:16 8/2
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய – கம்.கிட்:1 5/3
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கம்.கிட்:1 29/4
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கம்.கிட்:1 34/1
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கம்.கிட்:1 35/1
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கம்.கிட்:1 35/1,2
தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே – கம்.கிட்:1 36/4
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கம்.கிட்:2 14/1
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கம்.கிட்:2 20/2
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கம்.கிட்:2 29/4
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கம்.கிட்:2 35/2
கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன் – கம்.கிட்:3 6/2
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கம்.கிட்:3 9/2
அ விராதனை இரா-வகை துடைத்தருளினான் – கம்.கிட்:3 9/4
அ கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல் – கம்.கிட்:3 12/4
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர – கம்.கிட்:3 20/3
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி – கம்.கிட்:3 26/1
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் – கம்.கிட்:3 52/1
என்று தானும் அ வழி இரும் பிலம் – கம்.கிட்:3 55/1
அன்ன நாளில் மாயாவி அ பிலத்து – கம்.கிட்:3 57/1
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கம்.கிட்:3 58/1
கடல் கடைந்த அ கரதலங்களால் – கம்.கிட்:3 64/3
சக்கர பொருப்பின் தலைக்கும் அ
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கம்.கிட்:3 66/3,4
அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான் – கம்.கிட்:3 73/2
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/4
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கம்.கிட்:3 76/3
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கம்.கிட்:3 77/4
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கம்.கிட்:4 5/3
புக்கு அயன் பதி சலிப்பு அற ஒலித்தது அ பொரு வில் – கம்.கிட்:4 13/4
ஏழ் இலாமையால் மீண்டது அ இராகவன் பகழி – கம்.கிட்:4 16/3
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கம்.கிட்:4 19/3
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கம்.கிட்:5 4/3
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கம்.கிட்:5 5/1
புல்கிய பூணும் அ கொங்கை போன்றன – கம்.கிட்:6 6/2
பல் கலன் பிறவும் அ படிவம் ஆனவே – கம்.கிட்:6 6/4
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கம்.கிட்:6 7/2
பூம் துகில் ஆய அ பூவை பூண்களே – கம்.கிட்:6 8/4
தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கம்.கிட்:6 9/4
தாங்கினன் இருத்தி அ துயரம் தாங்கலாது – கம்.கிட்:6 11/1
அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும் – கம்.கிட்:6 12/1
திருமகள் அனைய அ தெய்வ கற்பினாள் – கம்.கிட்:6 13/1
தேண்டி அ அரக்கனை திருகி தேவியை – கம்.கிட்:6 14/3
முளரி-மேல் வைகுவான் முருகன் தந்த அ
தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான் – கம்.கிட்:6 17/1,2
வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கம்.கிட்:6 31/2
சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கம்.கிட்:6 34/3
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
சிரித்தனன் அ ஒலி திசையின் அ புறத்து – கம்.கிட்:7 14/3
சிரித்தனன் அ ஒலி திசையின் அ புறத்து – கம்.கிட்:7 14/3
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் – கம்.கிட்:7 14/4
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கம்.கிட்:7 15/3
மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அ
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை – கம்.கிட்:7 21/2,3
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கம்.கிட்:7 23/2
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கம்.கிட்:7 40/1
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கம்.கிட்:7 53/2
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கம்.கிட்:7 64/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கம்.கிட்:7 65/1
தேவரோ என அயிர்க்கும் அ தேவர் இ செயலுக்கு – கம்.கிட்:7 69/1
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கம்.கிட்:7 71/4
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/2
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கம்.கிட்:7 74/3
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கம்.கிட்:7 75/3
புயலை பற்றும் அ பொங்கு அரி போக்கி ஓர் – கம்.கிட்:7 92/3
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கம்.கிட்:7 97/3
ஐய நுங்கள் அரும் குல கற்பின் அ
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் – கம்.கிட்:7 110/1,2
புக்கவேல் அ விலங்கும் புத்தேளிரே – கம்.கிட்:7 118/4
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கம்.கிட்:7 122/1
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கம்.கிட்:7 135/3,4
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/3
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கம்.கிட்:7 157/4
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கம்.கிட்:7 157/4
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கம்.கிட்:8 17/3
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ் – கம்.கிட்:8 18/1
இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை – கம்.கிட்:9 5/3
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கம்.கிட்:9 27/2
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
அ பாதக வஞ்ச அரக்கரையே – கம்.கிட்:10 52/3
கையடை என்ற அ சனகன் கட்டுரை – கம்.கிட்:10 91/2
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கம்.கிட்:10 96/1
உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கம்.கிட்:10 96/2
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கம்.கிட்:10 102/4
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கம்.கிட்:10 110/2
எந்தை கேள் அ இராமற்கு இளையவன் – கம்.கிட்:11 23/1
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி – கம்.கிட்:11 25/1
தேவி நீங்க அ தேவரின் சீரியோன் – கம்.கிட்:11 30/1
நூக்கினான் அ கதவினை நொய்தினின் – கம்.கிட்:11 34/4
கான் ஒருங்கு படர அ கார் வரை – கம்.கிட்:11 39/2
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கம்.கிட்:11 41/3
புரசை யானை அன்னான் புகலோடும் அ
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள் – கம்.கிட்:11 43/3,4
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கம்.கிட்:11 46/4
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கம்.கிட்:11 52/3,4
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கம்.கிட்:11 54/3
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கம்.கிட்:11 83/1
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கம்.கிட்:11 95/1
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கம்.கிட்:11 99/4
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கம்.கிட்:11 104/2
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கம்.கிட்:11 108/3
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கம்.கிட்:11 128/1
தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன் – கம்.கிட்:11 130/2
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கம்.கிட்:11 134/3,4
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கம்.கிட்:11 135/2
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கம்.கிட்:11 137/4
தானையோடும் அ சதவலி என்பவன் சார்ந்தான் – கம்.கிட்:12 2/4
அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 11/4
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கம்.கிட்:12 20/1
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி – கம்.கிட்:12 27/2
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கம்.கிட்:12 29/4
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் – கம்.கிட்:13 13/1
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் – கம்.கிட்:13 15/1
அயனம் இல்லை அருக்கனுக்கு அ வழி – கம்.கிட்:13 19/2
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கம்.கிட்:13 21/4
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கம்.கிட்:13 29/2
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கம்.கிட்:13 32/1
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ
புண்டரிகத்தை உற்ற பொழுது அது பொருந்தி தேர்வாய் – கம்.கிட்:13 58/3,4
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கம்.கிட்:13 61/4
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ
கன்னிமாடத்திடை கண்டதும் கழறுவாய் – கம்.கிட்:13 67/3,4
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கம்.கிட்:13 68/1
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் – கம்.கிட்:14 4/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கம்.கிட்:14 5/1,2
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கம்.கிட்:14 11/2
இ மலை காணுதும் ஏழை மானை அ
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என – கம்.கிட்:14 16/1,2
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கம்.கிட்:14 16/4
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கம்.கிட்:14 19/3
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கம்.கிட்:14 20/4
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் – கம்.கிட்:14 25/1
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் – கம்.கிட்:14 25/1
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கம்.கிட்:14 28/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் – கம்.கிட்:14 50/1
அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் – கம்.கிட்:14 53/3
நல் நுதலினாள் முலை நயந்தனன் அ நல்லாள் – கம்.கிட்:14 57/2
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/3
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் – கம்.கிட்:15 7/1
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ – கம்.கிட்:15 16/2
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கம்.கிட்:15 18/1,2
தன்னை எண்ணும் அ தகை புகுந்துளார் – கம்.கிட்:15 18/3
பாண்டு அ மலை படர் விசும்பினை – கம்.கிட்:15 24/3
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கம்.கிட்:15 30/1
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கம்.கிட்:15 36/2
சூடி ஆண்டு அ சுரி குழல் தோகையை – கம்.கிட்:15 38/1
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கம்.கிட்:15 51/1
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கம்.கிட்:16 1/4
சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன் – கம்.கிட்:16 9/2
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அ சொல் – கம்.கிட்:16 14/3
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கம்.கிட்:16 18/1
நாடுதலே நலம் இன்னும் நாடி அ
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கம்.கிட்:16 21/1,2
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கம்.கிட்:16 27/2
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் – கம்.கிட்:16 33/1
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கம்.கிட்:16 36/2
நின்றானே அ அரக்கன் நின்னையும் – கம்.கிட்:16 37/3
எம் கோலான் அ இராமன் இல் உளாள் – கம்.கிட்:16 40/1
எல்லீரும் அ இராம நாமமே – கம்.கிட்:16 48/1
நல்லீர் அ பயன் நண்ணும் நல்ல சொல் – கம்.கிட்:16 48/3
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் – கம்.கிட்:16 57/2
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கம்.கிட்:16 59/1
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கம்.கிட்:16 61/1
காக்குநர் இன்மையால் அ கழுகு_இனம் முழுதும் கன்றி – கம்.கிட்:16 62/1
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கம்.கிட்:17 6/2
குப்புறின் அண்டத்து அ புறமேயும் குதி-கொள்வீர் – கம்.கிட்:17 10/4
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே – கம்.கிட்:17 16/1
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – கம்.சுந்:1 1/1
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – கம்.சுந்:1 23/3
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – கம்.சுந்:1 24/4
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – கம்.சுந்:1 34/4
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – கம்.சுந்:1 38/4
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – கம்.சுந்:1 39/3
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி – கம்.சுந்:1 48/3
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ
பொங்கு ஆர்கலி புனல் தர பொலிவதே போல் – கம்.சுந்:1 63/1,2
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – கம்.சுந்:2 7/2
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் – கம்.சுந்:2 8/4
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – கம்.சுந்:2 16/4
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – கம்.சுந்:2 20/3
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – கம்.சுந்:2 40/3
அ வழி அ இருள் பரந்த ஆயிடை – கம்.சுந்:2 45/1
அ வழி அ இருள் பரந்த ஆயிடை – கம்.சுந்:2 45/1
எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள் – கம்.சுந்:2 56/1
அ வழி அனுமனும் அணுகலாம் வகை – கம்.சுந்:2 59/1
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – கம்.சுந்:2 79/2
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான் – கம்.சுந்:2 94/2,3
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – கம்.சுந்:2 96/4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் – கம்.சுந்:2 164/1
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/2
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – கம்.சுந்:2 222/1
எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அ
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – கம்.சுந்:2 230/1,2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/3
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/3
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – கம்.சுந்:3 17/3
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – கம்.சுந்:3 28/1
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – கம்.சுந்:3 29/3
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் – கம்.சுந்:3 40/3
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால் – கம்.சுந்:3 41/2
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் – கம்.சுந்:3 42/1
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன் – கம்.சுந்:3 49/1
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – கம்.சுந்:3 51/1
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில் – கம்.சுந்:3 53/1
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய – கம்.சுந்:3 54/1
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான் – கம்.சுந்:3 54/3
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும் – கம்.சுந்:3 61/1
கள்ள வாள் அரக்கன் அ கமலக்கண்ணனார் – கம்.சுந்:3 61/3
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – கம்.சுந்:3 73/3
அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான் – கம்.சுந்:3 97/1
ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – கம்.சுந்:3 98/3
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – கம்.சுந்:3 127/2
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – கம்.சுந்:3 137/1
சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ – கம்.சுந்:4 11/4
அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் – கம்.சுந்:4 15/2
அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – கம்.சுந்:4 33/4
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – கம்.சுந்:4 46/3,4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – கம்.சுந்:4 59/1
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – கம்.சுந்:4 60/2
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/4
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – கம்.சுந்:4 77/2
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – கம்.சுந்:4 78/1
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – கம்.சுந்:4 83/1
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – கம்.சுந்:4 92/1
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – கம்.சுந்:4 92/3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – கம்.சுந்:4 93/2
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – கம்.சுந்:4 100/3
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர் – கம்.சுந்:4 102/3
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/4
போதல் காரியம் என்றனள் பூவை அ
கோது இலானும் இனையன கூறினான் – கம்.சுந்:5 26/3,4
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – கம்.சுந்:5 40/3
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால் – கம்.சுந்:5 65/4
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை – கம்.சுந்:5 73/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – கம்.சுந்:5 78/3
வென்றது அ சுடர் மேலொடு கீழ் உற மெய்யால் – கம்.சுந்:5 79/4
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – கம்.சுந்:5 80/2
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – கம்.சுந்:6 6/2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் – கம்.சுந்:6 20/3
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – கம்.சுந்:6 33/4
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – கம்.சுந்:6 35/3
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – கம்.சுந்:6 44/2
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/2
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – கம்.சுந்:6 59/4
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – கம்.சுந்:7 1/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – கம்.சுந்:7 4/1
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – கம்.சுந்:7 39/3
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – கம்.சுந்:7 61/4
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – கம்.சுந்:8 10/1
அ நெடும் தானை சுற்ற அமரரை அச்சம் சுற்ற – கம்.சுந்:8 14/1
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – கம்.சுந்:8 19/1
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – கம்.சுந்:8 36/1
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – கம்.சுந்:9 9/1
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை – கம்.சுந்:9 9/2
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – கம்.சுந்:9 9/3
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி – கம்.சுந்:9 9/4
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – கம்.சுந்:9 28/2
தேர் பட புடைக்கும் அ தேரின் சில்லியால் – கம்.சுந்:9 33/2
வீரரை உருட்டும் அ வீரர் வாளினால் – கம்.சுந்:9 33/3
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – கம்.சுந்:9 46/2
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – கம்.சுந்:9 50/3
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – கம்.சுந்:9 51/4
தீயவர் அ சிலையை பொடிசெய்தார் – கம்.சுந்:9 52/4
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – கம்.சுந்:9 64/1
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – கம்.சுந்:9 66/4
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – கம்.சுந்:10 5/3
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா – கம்.சுந்:10 18/1
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா – கம்.சுந்:10 23/1
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – கம்.சுந்:10 34/1
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – கம்.சுந்:10 42/4
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர் – கம்.சுந்:10 43/3
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – கம்.சுந்:11 1/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – கம்.சுந்:11 1/1
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – கம்.சுந்:11 21/3
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும் – கம்.சுந்:11 25/2
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – கம்.சுந்:11 26/4
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும் – கம்.சுந்:11 27/1
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – கம்.சுந்:11 39/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – கம்.சுந்:11 43/2
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – கம்.சுந்:11 50/4
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – கம்.சுந்:11 56/4
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:11 62/4
அ உரை தூதரும் ஆணையால் வரும் – கம்.சுந்:12 28/1
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – கம்.சுந்:12 36/4
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் – கம்.சுந்:12 69/1,2
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – கம்.சுந்:12 80/1
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – கம்.சுந்:12 110/2
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே – கம்.சுந்:12 123/4
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – கம்.சுந்:12 127/1
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – கம்.சுந்:13 33/4
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.சுந்:13 37/4
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – கம்.சுந்:14 11/3
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – கம்.சுந்:14 13/3
பொன் பொழி தட கை அ பொரு_இல் வீரனும் – கம்.சுந்:14 21/3
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – கம்.சுந்:14 36/4
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும் – கம்.சுந்:14 52/1
அ வழி ஆயிரம் ஆயிரம் நிரை – கம்.யுத்1:2 5/1
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – கம்.யுத்1:2 5/3
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் – கம்.யுத்1:2 28/3
தீயிடை குளித்த அ தெய்வ கற்பினாள் – கம்.யுத்1:2 81/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – கம்.யுத்1:2 86/1
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – கம்.யுத்1:2 88/2
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – கம்.யுத்1:2 99/3
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – கம்.யுத்1:2 102/3
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – கம்.யுத்1:2 108/4
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – கம்.யுத்1:2 112/1
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – கம்.யுத்1:2 112/4
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – கம்.யுத்1:2 114/3
ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும் – கம்.யுத்1:2 115/1
அண்டத்தை பொதுத்து அ புறத்து அப்பினால் ஆடும் – கம்.யுத்1:3 4/4
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – கம்.யுத்1:3 7/2
வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – கம்.யுத்1:3 27/1
போதத்தானும் அ புறத்துள எ பொருளானும் – கம்.யுத்1:3 30/2
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/4
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் – கம்.யுத்1:3 42/1
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – கம்.யுத்1:3 45/1
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – கம்.யுத்1:3 62/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – கம்.யுத்1:3 82/1
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – கம்.யுத்1:3 82/3
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – கம்.யுத்1:3 86/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – கம்.யுத்1:3 87/3
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – கம்.யுத்1:3 94/4
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – கம்.யுத்1:3 110/2
அ தன்மை அறிந்த அரும் திறலோன் – கம்.யுத்1:3 114/1
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்1:3 130/3
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் – கம்.யுத்1:3 134/1
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/3
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – கம்.யுத்1:3 134/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – கம்.யுத்1:3 136/3
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – கம்.யுத்1:3 136/4
அ புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா – கம்.யுத்1:3 142/4
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – கம்.யுத்1:3 143/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/4
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா – கம்.யுத்1:4 1/1
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – கம்.யுத்1:4 12/4
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – கம்.யுத்1:4 23/2
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை – கம்.யுத்1:4 24/1
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை – கம்.யுத்1:4 24/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ
திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ என்பார் – கம்.யுத்1:4 36/1,2
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – கம்.யுத்1:4 46/1
அ பொழுது இராமனும் அருகில் நண்பரை – கம்.யுத்1:4 55/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/2
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – கம்.யுத்1:4 112/3
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – கம்.யுத்1:4 115/4
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/3
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – கம்.யுத்1:5 11/3
ஆர்கலி இலங்கையின் அரணும் அ வழி – கம்.யுத்1:5 15/1
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அ குமரன் – கம்.யுத்1:5 49/1
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – கம்.யுத்1:5 50/3
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – கம்.யுத்1:5 54/3
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – கம்.யுத்1:5 57/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – கம்.யுத்1:5 64/1
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – கம்.யுத்1:5 64/4
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – கம்.யுத்1:5 65/4
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் – கம்.யுத்1:5 66/3
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் – கம்.யுத்1:5 67/4
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – கம்.யுத்1:5 72/1
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – கம்.யுத்1:5 73/3
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – கம்.யுத்1:6 17/4
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – கம்.யுத்1:6 23/2
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – கம்.யுத்1:6 31/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – கம்.யுத்1:6 31/4
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – கம்.யுத்1:6 32/2
அரும் புறத்து அண்டமும் உருவி அ புறம் – கம்.யுத்1:6 47/3
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – கம்.யுத்1:6 48/3
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – கம்.யுத்1:6 54/4
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – கம்.யுத்1:7 16/4
எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு – கம்.யுத்1:8 8/2
அ கரும் கடல் தூர அயல் கடல் – கம்.யுத்1:8 57/3
அ புற கடலும் சுவை அற்றன – கம்.யுத்1:8 60/2
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – கம்.யுத்1:9 2/2
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/4
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – கம்.யுத்1:9 18/3
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – கம்.யுத்1:9 20/4
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – கம்.யுத்1:9 22/4
ஆன காலை அடியின் இறைஞ்சி அ
சேனை நாதன் இனையன செப்பினான் – கம்.யுத்1:9 49/3,4
கண்மை இ நகர் வேலை கடந்த அ
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – கம்.யுத்1:9 50/1,2
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – கம்.யுத்1:9 50/3,4
வெள்ள வாரி விரிவொடு அ வீடண – கம்.யுத்1:9 56/1
அடியம் அ நெடும் சேனையை ஆசையால் – கம்.யுத்1:9 57/1
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – கம்.யுத்1:9 64/3
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் – கம்.யுத்1:9 65/1
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – கம்.யுத்1:9 76/1
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – கம்.யுத்1:9 83/2
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
ஆரணத்து அமுதை அ மறை தேடும் – கம்.யுத்1:11 17/3
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – கம்.யுத்1:11 28/3
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – கம்.யுத்1:12 36/1
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – கம்.யுத்1:12 39/3
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – கம்.யுத்1:12 49/3
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – கம்.யுத்1:13 16/3
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – கம்.யுத்1:13 20/1
அ நெடு மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் – கம்.யுத்1:13 21/3
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – கம்.யுத்1:13 27/4
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – கம்.யுத்1:14 27/1
மடங்கல் அன்ன அ வானர மா படை – கம்.யுத்2:15 4/2
கல் கொடும் சென்றது அ கவியின் கடல் – கம்.யுத்2:15 19/2
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – கம்.யுத்2:15 71/4
பொன்றினான் அ சுபாரிசன் போயினார் – கம்.யுத்2:15 84/3
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – கம்.யுத்2:15 88/3
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ
கோடு கொண்டு பொருத குரங்கினால் – கம்.யுத்2:15 90/2,3
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – கம்.யுத்2:15 128/2
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:15 131/1
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/1,2
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – கம்.யுத்2:15 187/1
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம் – கம்.யுத்2:15 198/1
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த – கம்.யுத்2:15 201/3
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் – கம்.யுத்2:15 204/1
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – கம்.யுத்2:15 212/3
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – கம்.யுத்2:15 224/4
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – கம்.யுத்2:15 228/2
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – கம்.யுத்2:15 245/4
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை – கம்.யுத்2:15 246/2
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – கம்.யுத்2:16 3/3,4
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – கம்.யுத்2:16 25/1,2
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – கம்.யுத்2:16 25/3
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற – கம்.யுத்2:16 34/1
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – கம்.யுத்2:16 54/1
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – கம்.யுத்2:16 87/1,2
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – கம்.யுத்2:16 92/3
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும் – கம்.யுத்2:16 94/1
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை – கம்.யுத்2:16 108/1
என்றும் அ எண்_இலார் – கம்.யுத்2:16 118/3
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – கம்.யுத்2:16 169/2,3
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – கம்.யுத்2:16 185/1
தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை – கம்.யுத்2:16 191/1
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – கம்.யுத்2:16 219/3,4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – கம்.யுத்2:16 226/4
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – கம்.யுத்2:16 238/4
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – கம்.யுத்2:16 243/4
அ மலை நின்று வந்து அவனி எய்திய – கம்.யுத்2:16 251/1
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – கம்.யுத்2:16 252/3
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – கம்.யுத்2:16 268/3
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – கம்.யுத்2:16 289/4
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று – கம்.யுத்2:16 290/1
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி – கம்.யுத்2:16 303/1
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை – கம்.யுத்2:16 306/1
அந்தரம் அன்னது நிகழும் அ வழி – கம்.யுத்2:16 307/1
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார் – கம்.யுத்2:16 318/1
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – கம்.யுத்2:16 322/1
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – கம்.யுத்2:16 338/2
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/4
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – கம்.யுத்2:16 352/1
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – கம்.யுத்2:17 21/1,2
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – கம்.யுத்2:17 30/2
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/4
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – கம்.யுத்2:17 64/1
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – கம்.யுத்2:17 91/1
கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் – கம்.யுத்2:17 92/1
கிட்டி பொருது அ கிளர் சேனை எலாம் – கம்.யுத்2:18 12/1
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – கம்.யுத்2:18 14/3
கண்டான் அ இராமன் எனும் களி மா – கம்.யுத்2:18 27/1
போ நீ அ இலக்குவனில் புகல்வாய் – கம்.யுத்2:18 32/2
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – கம்.யுத்2:18 38/1
என்றான் அ இராவணனுக்கு இளையான் – கம்.யுத்2:18 75/1
அ காலை இலக்குவன் ஆரியனை – கம்.யுத்2:18 85/1
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று – கம்.யுத்2:18 100/1
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – கம்.யுத்2:18 101/4
பரந்தன குருதி அ பள்ள வெள்ளத்தின் – கம்.யுத்2:18 102/4
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர் – கம்.யுத்2:18 127/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – கம்.யுத்2:18 183/1
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – கம்.யுத்2:18 186/1
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – கம்.யுத்2:18 202/3
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – கம்.யுத்2:18 204/3
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் – கம்.யுத்2:18 211/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – கம்.யுத்2:18 212/1
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 218/2
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி – கம்.யுத்2:18 219/3
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – கம்.யுத்2:18 232/1,2
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – கம்.யுத்2:18 238/3
அ தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான் – கம்.யுத்2:18 239/1
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – கம்.யுத்2:19 9/3
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/4
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – கம்.யுத்2:19 16/3
அ தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர் – கம்.யுத்2:19 23/1
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – கம்.யுத்2:19 25/2
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி – கம்.யுத்2:19 38/2
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – கம்.யுத்2:19 69/1,2
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – கம்.யுத்2:19 72/1
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/4
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – கம்.யுத்2:19 76/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/3,4
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – கம்.யுத்2:19 120/1
அ திறத்தினில் அனகனும் ஆயிரம் – கம்.யுத்2:19 123/1
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – கம்.யுத்2:19 125/3
அ கணத்தின் ஓர் ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்2:19 131/1
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு – கம்.யுத்2:19 131/2
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல் – கம்.யுத்2:19 144/1
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – கம்.யுத்2:19 144/4
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து – கம்.யுத்2:19 150/1
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – கம்.யுத்2:19 172/3
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – கம்.யுத்2:19 201/4
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/3
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – கம்.யுத்2:19 214/2
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – கம்.யுத்2:19 218/4
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – கம்.யுத்2:19 227/1
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – கம்.யுத்2:19 232/2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/3
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ
தொல்லை பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர – கம்.யுத்2:19 246/3,4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/3
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/2,3
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை – கம்.யுத்2:19 290/2
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – கம்.யுத்2:19 291/1
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – கம்.யுத்2:19 298/4
அ கணனே அயில் வாளினர் நேரா – கம்.யுத்3:20 7/1
புக்கனர் அ பொழுதில் புகழ் தக்கோய் – கம்.யுத்3:20 7/3
தூது நடந்தவனை தொழுது அ நாள் – கம்.யுத்3:20 14/1
சூரியன் பகைஞன் அ சுடர் பொன் தேரினன் – கம்.யுத்3:20 34/1
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – கம்.யுத்3:20 36/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி – கம்.யுத்3:20 43/2
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார் – கம்.யுத்3:20 43/4
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார் – கம்.யுத்3:20 48/4
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – கம்.யுத்3:20 67/2
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே – கம்.யுத்3:20 81/1
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே – கம்.யுத்3:20 81/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – கம்.யுத்3:21 7/1
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம் – கம்.யுத்3:21 28/1
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – கம்.யுத்3:22 36/1
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – கம்.யுத்3:22 42/1
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – கம்.யுத்3:22 68/4
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – கம்.யுத்3:22 90/3
தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அ படை தொடுத்தே – கம்.யுத்3:22 91/1
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் – கம்.யுத்3:22 91/2
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – கம்.யுத்3:22 101/4
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – கம்.யுத்3:22 134/4
மீட்டும் அ கையால் வீசி செவி தலத்து எற்ற வீழ்ந்தான் – கம்.யுத்3:22 137/1
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – கம்.யுத்3:22 154/3
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – கம்.யுத்3:22 163/1
அனகன் ஆயின சங்கனும் அ கணத்து அயர்ந்தான் – கம்.யுத்3:22 174/2
பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – கம்.யுத்3:22 178/4
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – கம்.யுத்3:22 206/1
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – கம்.யுத்3:23 24/1
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/2
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – கம்.யுத்3:24 32/3
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – கம்.யுத்3:24 54/1
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – கம்.யுத்3:24 54/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – கம்.யுத்3:24 60/1
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – கம்.யுத்3:24 61/1
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/4
அ தலை அன்னவன் அனையன் ஆயினான் – கம்.யுத்3:24 65/1
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – கம்.யுத்3:24 80/4
குன்று தாங்கி அ குரிசில் போயினான் – கம்.யுத்3:24 116/4
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – கம்.யுத்3:25 9/2
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – கம்.யுத்3:25 17/3
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/4
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – கம்.யுத்3:26 6/3,4
சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான் – கம்.யுத்3:26 10/3
அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும் – கம்.யுத்3:26 16/2
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி – கம்.யுத்3:26 19/1
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – கம்.யுத்3:26 27/2
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – கம்.யுத்3:26 80/3
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க – கம்.யுத்3:26 81/1
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – கம்.யுத்3:26 83/1
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – கம்.யுத்3:26 88/3
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் – கம்.யுத்3:26 91/2
கண்டார் அ அரக்கர் கரும் கடலை – கம்.யுத்3:27 16/4
அ காலை இலக்குவன் அ படையுள் – கம்.யுத்3:27 30/1
அ காலை இலக்குவன் அ படையுள் – கம்.யுத்3:27 30/1
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய – கம்.யுத்3:27 30/3
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால் – கம்.யுத்3:27 58/1
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – கம்.யுத்3:27 82/3,4
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – கம்.யுத்3:27 92/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – கம்.யுத்3:27 98/2
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் – கம்.யுத்3:27 104/1
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் – கம்.யுத்3:27 104/1
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 105/4
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – கம்.யுத்3:27 119/1
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 122/1
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய – கம்.யுத்3:27 124/1
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – கம்.யுத்3:27 128/1
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 129/1
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/3
அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய் – கம்.யுத்3:27 158/1
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – கம்.யுத்3:27 171/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – கம்.யுத்3:27 178/4
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – கம்.யுத்3:28 6/1,2
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – கம்.யுத்3:28 10/2
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/4
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – கம்.யுத்3:28 21/2,3
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – கம்.யுத்3:28 22/1,2
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – கம்.யுத்3:28 28/4
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – கம்.யுத்3:28 32/2,3
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – கம்.யுத்3:28 43/1
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் அ
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – கம்.யுத்3:28 47/1,2
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – கம்.யுத்3:28 52/4
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – கம்.யுத்3:28 56/2
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – கம்.யுத்3:28 58/3
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – கம்.யுத்3:29 31/4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – கம்.யுத்3:29 34/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/3
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – கம்.யுத்3:30 1/1
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – கம்.யுத்3:30 18/4
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – கம்.யுத்3:30 27/2
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் – கம்.யுத்3:30 29/1
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/2
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – கம்.யுத்3:30 37/4
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – கம்.யுத்3:30 39/1
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – கம்.யுத்3:30 42/3
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/2
விதி விளைத்தது அ வில்லியர் வெல்க நீர் வெல்க – கம்.யுத்3:30 48/3
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – கம்.யுத்3:30 51/4
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் – கம்.யுத்3:31 3/1
தழுவி விண்ணையும் திசையையும் தடவும் அ தானை – கம்.யுத்3:31 4/4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/2
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/3
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – கம்.யுத்3:31 16/2
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.யுத்3:31 21/4
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – கம்.யுத்3:31 26/3
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – கம்.யுத்3:31 35/3
புரம் கடந்த அ புனிதனே முதலிய புலவோர் – கம்.யுத்3:31 38/1
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – கம்.யுத்3:31 38/3
காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே – கம்.யுத்3:31 50/3
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து – கம்.யுத்3:31 60/2
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – கம்.யுத்3:31 79/3
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/3
தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – கம்.யுத்3:31 135/4
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – கம்.யுத்3:31 136/3
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – கம்.யுத்3:31 139/3
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – கம்.யுத்3:31 142/2
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – கம்.யுத்3:31 144/1
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – கம்.யுத்3:31 147/3
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – கம்.யுத்3:31 148/1
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – கம்.யுத்3:31 148/1
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – கம்.யுத்3:31 152/1
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – கம்.யுத்3:31 188/4
மூன்று வைப்பினும் அ புறத்து உலகினும் முனையின் – கம்.யுத்4:32 4/1
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – கம்.யுத்4:32 11/3
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை – கம்.யுத்4:32 12/3
குழலும் நூலும் போல் அனுமனும் தானும் அ குமரன் – கம்.யுத்4:32 13/4
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி – கம்.யுத்4:32 17/4
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி – கம்.யுத்4:32 24/1
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – கம்.யுத்4:32 40/4
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – கம்.யுத்4:32 43/2
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்4:33 32/2
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – கம்.யுத்4:34 18/2
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை – கம்.யுத்4:34 18/3
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – கம்.யுத்4:36 1/3
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு – கம்.யுத்4:36 19/2
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – கம்.யுத்4:37 11/4
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – கம்.யுத்4:37 12/4
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர் – கம்.யுத்4:37 27/2
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் – கம்.யுத்4:37 27/4
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல் – கம்.யுத்4:37 40/1,2
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என – கம்.யுத்4:37 58/2
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – கம்.யுத்4:37 58/4
ஏனை அ தலைவனை காண்கிலேம் என – கம்.யுத்4:37 82/2
தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய – கம்.யுத்4:37 84/1,2
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – கம்.யுத்4:37 89/3,4
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – கம்.யுத்4:37 100/2
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – கம்.யுத்4:37 113/4
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – கம்.யுத்4:37 121/3
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – கம்.யுத்4:37 124/4
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் – கம்.யுத்4:37 126/3
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – கம்.யுத்4:37 134/4
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – கம்.யுத்4:37 135/4
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் – கம்.யுத்4:37 146/1
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – கம்.யுத்4:37 151/2
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – கம்.யுத்4:37 152/2
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – கம்.யுத்4:37 180/3
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை – கம்.யுத்4:37 182/3
அ கணத்தின் அயன் படை ஆண்தகை – கம்.யுத்4:37 196/1
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் – கம்.யுத்4:37 196/3
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – கம்.யுத்4:37 200/4
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/2
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – கம்.யுத்4:37 209/1
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர – கம்.யுத்4:37 212/1
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – கம்.யுத்4:37 213/1
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – கம்.யுத்4:37 213/4
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – கம்.யுத்4:38 1/1
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – கம்.யுத்4:38 25/2
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ
தான மங்கையரும் தவ பாலவர் – கம்.யுத்4:38 30/1,2
அடி வணங்கி இளவலை ஆண்டை அ
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – கம்.யுத்4:39 9/2,3
பொருக்கென புகல் புக்கவன் புல்லி அ
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – கம்.யுத்4:39 11/3,4
அ புறத்ததை உன்னி அனுமனை – கம்.யுத்4:40 1/2
போன அ பொருள் போற்றலை புந்தியோய் – கம்.யுத்4:40 22/4
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் – கம்.யுத்4:40 25/3,4
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 27/2
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:40 37/1
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – கம்.யுத்4:40 47/4
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – கம்.யுத்4:40 72/4
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – கம்.யுத்4:40 87/3
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து – கம்.யுத்4:40 90/3
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – கம்.யுத்4:40 93/2
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை – கம்.யுத்4:40 109/1
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – கம்.யுத்4:40 111/3
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப – கம்.யுத்4:40 118/1
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – கம்.யுத்4:40 118/3
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – கம்.யுத்4:41 10/4
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள் – கம்.யுத்4:41 11/1
முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி – கம்.யுத்4:41 13/3
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் – கம்.யுத்4:41 28/1
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை – கம்.யுத்4:41 33/1
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – கம்.யுத்4:41 43/2
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன் – கம்.யுத்4:41 44/3
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ
கனைந்த மூலமும் காயும் கனியும் அ – கம்.யுத்4:41 48/2,3
கனைந்த மூலமும் காயும் கனியும் அ
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/3,4
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – கம்.யுத்4:41 53/2
தனை பயந்தவள் துன்பமும் தாங்கி அ
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்4:41 55/2,3
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – கம்.யுத்4:41 60/3
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – கம்.யுத்4:41 61/1
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – கம்.யுத்4:41 66/4
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – கம்.யுத்4:41 67/1
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால் – கம்.யுத்4:41 70/3
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ
குழுவொடும் குனிக்கும் தன் தட கை கொட்டுமால் – கம்.யுத்4:41 91/3,4
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – கம்.யுத்4:41 95/1
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ
தூங்கு இரும் குண்டல செவியில் சூழ்வர – கம்.யுத்4:41 100/1,2
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – கம்.யுத்4:41 106/3
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – கம்.யுத்4:41 106/4
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – கம்.யுத்4:41 110/1,2
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – கம்.யுத்4:41 119/2
ஐயம் இல் சிந்தையான் அ சுமந்திரன் அமைச்சரோடும் – கம்.யுத்4:42 15/2
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – கம்.யுத்4:42 18/4

மேல்


அ-கால் (3)

அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21

மேல்


அ-வயின் (17)

செவ்வி கொள்பவரோடு அசைஇ அ-வயின்
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் – பெரும் 390,391
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ-வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/2,3
நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த – நற் 354/6
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட – பதி 64/11,12
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின்
மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/51,52
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின்
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – கம்.பால:7 4/1,2
அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து – கம்.அயோ:4 156/1
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – கம்.அயோ:5 19/4
பற்றி அ-வயின் பரிவின் வாங்கினார் – கம்.அயோ:11 119/1
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – கம்.ஆரண்:1 35/1
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – கம்.ஆரண்:2 35/1
ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான் – கம்.ஆரண்:3 36/1
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – கம்.ஆரண்:6 30/1
அந்தியாள் வந்து தான் அணுகவே அ-வயின்
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கம்.கிட்:1 38/1,2
யாவரும் அ-வயின் எளிதின் எய்தினார் – கம்.கிட்:16 3/1
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ – கம்.சுந்:3 55/1

மேல்


அஃக (1)

ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் – கம்.கிட்:11 50/1,2

மேல்


அஃகல் (1)

அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/3

மேல்


அஃகல்_இல் (1)

அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/3

மேல்


அஃகல (1)

எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன – கம்.ஆரண்:10 123/2

மேல்


அஃகி (1)

என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த – கம்.யுத்3:22 217/1,2

மேல்


அஃகிய (1)

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து – மலை 551

மேல்


அஃகியோனே (1)

சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8

மேல்


அஃகினவால் (1)

அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – கம்.யுத்2:18 67/4

மேல்


அஃதலால் (1)

தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால்
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கம்.கிட்:11 55/3,4

மேல்


அஃதால் (1)

ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் – கம்.சுந்:8 43/1

மேல்


அஃதான்று (3)

அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு – நற் 234/5
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி – அகம் 98/25,26
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
நிறை அரும் தானை வேந்தரை – புறம் 156/4,5

மேல்


அஃது (88)

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது – நற் 53/1
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ – நற் 53/1,2
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே – நற் 134/9,10
மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/5
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – நற் 174/8
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/3
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின் – நற் 359/4,5
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/3
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது – குறு 80/3
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் – குறு 80/3,4
புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/4
பலரும் கூறுக அஃது அறியாதோரே – குறு 170/1
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே – குறு 175/7
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/3
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ – குறு 259/7
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் – குறு 290/1,2
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே – ஐங் 46/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல் – ஐங் 204/1
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/5
பொருது இழிவார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/81,82
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/3
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம் – கலி 62/3
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/11
ஓஒ அஃது அறும் ஆறு – கலி 107/18
அஃது அவலம் அன்று மன – கலி 108/8
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/14
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/18
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/7
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/11
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல – அகம் 6/15
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் – அகம் 46/10
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/15
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/11
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 258/4
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/15,16
அறியார் அம்ம அஃது உடலுமோரே – அகம் 316/17
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் – அகம் 335/3
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 372/6
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் – புறம் 48/5
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/8
நின்னை வியக்கும் இ உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/11,12
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – கம்.பால:5 131/1
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – கம்.அயோ:2 58/1
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – கம்.ஆரண்:6 36/1
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – கம்.ஆரண்:6 81/1
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – கம்.ஆரண்:11 31/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – கம்.ஆரண்:11 61/1
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய – கம்.ஆரண்:14 53/1
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – கம்.ஆரண்:14 85/2
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/4
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கம்.கிட்:2 17/1
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கம்.கிட்:3 81/4
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கம்.கிட்:7 136/3
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கம்.கிட்:9 10/1
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கம்.கிட்:11 74/1
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கம்.கிட்:11 87/1
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கம்.கிட்:13 72/4
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று – கம்.சுந்:2 94/1
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – கம்.சுந்:2 101/2
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:4 42/4
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – கம்.சுந்:4 58/2
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் – கம்.சுந்:9 49/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – கம்.சுந்:12 103/4
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பலர் – கம்.யுத்1:3 66/3,4
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – கம்.யுத்1:4 87/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/3
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – கம்.யுத்2:16 105/1
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – கம்.யுத்2:16 196/1
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – கம்.யுத்2:18 66/3
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/4
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – கம்.யுத்3:27 3/4
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – கம்.யுத்3:30 49/4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற – கம்.யுத்3:31 55/3
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – கம்.யுத்4:41 66/2
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – கம்.யுத்4:41 79/3

மேல்


அஃதும் (1)

அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும்
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – கம்.சுந்:10 15/2,3

மேல்


அஃதே (21)

அஃதே நினைந்த நெஞ்சமொடு – நற் 128/10
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – கம்.பால:21 19/2,3
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – கம்.ஆரண்:6 53/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கம்.கிட்:3 78/2,3
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கம்.கிட்:9 31/1,2
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கம்.கிட்:10 102/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கம்.கிட்:13 49/4
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கம்.கிட்:13 61/4
வீவாய் நீ இவண் மெய் அஃதே
ஓய்வான் இன் உயிர் உய்வானாம் – கம்.சுந்:5 40/1,2
ஆழி தேர் தொகை ஐம்பதினாயிரம் அஃதே
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய – கம்.சுந்:9 11/1,2
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – கம்.யுத்1:14 2/3,4
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – கம்.யுத்1:14 2/4
அயர்த்திலென் முடிவும் அஃதே ஆயினும் அறிஞர் ஆய்ந்த – கம்.யுத்1:14 8/1
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/4
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – கம்.யுத்2:16 37/2,3
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை – கம்.யுத்2:18 196/3,4
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா – கம்.யுத்2:19 179/2,3
தொல்லோன் சொல்லே நன்று என அஃதே துணிவுற்றார் – கம்.யுத்3:31 186/4
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – கம்.யுத்4:36 21/3,4
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – கம்.யுத்4:37 9/4

மேல்


அஃதை (3)

இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு – அகம் 76/3
அம் கலுழ் மாமை அஃதை தந்தை – அகம் 96/12
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4

மேல்


அக்க (1)

அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை – கம்.யுத்2:19 8/1

மேல்


அக்கட (1)

அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே – கம்.யுத்1:2 32/4

மேல்


அக்கன் (3)

அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் – கம்.சுந்:2 142/1
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – கம்.சுந்:12 120/1
அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான் – கம்.யுத்2:18 269/1

மேல்


அக்கனை (3)

அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி – கம்.சுந்:11 11/3
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – கம்.யுத்1:5 64/3
திருகு வெம் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து – கம்.யுத்3:30 46/2

மேல்


அக்காலை (2)

அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக – கம்.சுந்:1 58/1
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன் – கம்.யுத்2:18 246/1

மேல்


அக்கிரீவனை (1)

அக்கிரீவனை தடிந்து வெம் படையினால் அசைந்த – கம்.யுத்4:41 9/2

மேல்


அக்கு (1)

அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கம்.கிட்:14 49/3

மேல்


அக்குரன் (1)

அக்குரன் அனைய கைவண்மையையே – பதி 14/7

மேல்


அக்குரோணி (2)

அறுபதினாயிரம் அக்குரோணி என்று – கம்.அயோ:13 62/1
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – கம்.யுத்3:27 62/2

மேல்


அக்குரோணிகள் (1)

ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று_பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே – கம்.அயோ:13 5/3,4

மேல்


அக்குளுத்து (1)

அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ – கலி 94/20

மேல்


அக (39)

கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி – மது 149
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 220
நல் அக வன முலை கரை சேர்பு – நற் 33/11
கல்_அக வெற்பன் சொல்லின் தேறி – நற் 36/4
வகை அமர் நல் இல் அக இறை உறையும் – நற் 71/7
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி – நற் 122/3
வரை_அக நாடன் வரூஉம் என்பது – நற் 122/6
வரு குறி செய்த வரை_அக சிறுதினை – நற் 134/3
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ – நற் 203/3
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/5
பூண் அக வன் முலை நனைத்தலும் – குறு 348/5
வில் அக விரலின் பொருந்தி அவன் – குறு 370/4
தண் அக மண் அளை செல்லும் ஊரற்கு – ஐங் 27/2
தண் அக மண் அளை நிறைய நெல்லின் – ஐங் 30/2
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/7
அக மடல் சேக்கும் துறைவன் – அகம் 40/16
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/18
வான்_அக மீனின் விளங்கி தோன்றும் – அகம் 114/11
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – அகம் 202/4
வரை_அக வெற்பன் மணந்த மார்பே – அகம் 242/22
எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/7
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும் – அகம் 367/14
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி – புறம் 103/2
கழை மிசை துஞ்சும் கல்_அக வெற்ப – புறம் 200/5
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – கம்.பால:5 83/2
அனைய வேலை அக மனை எய்தினள் – கம்.அயோ:4 223/1
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – கம்.அயோ:11 35/1
போனவன் அக நிலை புலமையின் உணர்வான் – கம்.ஆரண்:2 33/1
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – கம்.ஆரண்:5 1/2
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கம்.கிட்:13 17/3
தேன் அக திரு திலோத்தமை செ வாய் – கம்.யுத்1:11 6/2
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – கம்.யுத்4:36 3/1

மேல்


அக-வயின் (1)

அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட – நற் 372/6

மேல்


அக_நகர் (1)

அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – கம்.அயோ:11 35/1

மேல்


அகங்களை (1)

அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால் – கம்.யுத்2:15 145/3

மேல்


அகட்டில் (1)

பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி – நற் 370/8

மேல்


அகட்டு (2)

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை – ஐங் 81/1
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் – கம்.பால:3 19/2

மேல்


அகடு (9)

அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 33
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி – நற் 103/5
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/41
வெள் அகடு கண்டு அன்ன – புறம் 387/2
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன – புறம் 390/21
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு – கம்.அயோ:9 42/1
அழலும் கோள் அரா அகடு தீ விட – கம்.கிட்:3 38/3
பொய்து அகடு ஒன்று பொருந்தி நெடும் தேர் – கம்.சுந்:9 48/3

மேல்


அகண்டமும் (1)

அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் – கம்.பால:8 16/3

மேல்


அகணி (2)

அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் – கம்.கிட்:14 25/1
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ – கம்.கிட்:15 16/2

மேல்


அகத்த (1)

தேன் அகத்த மலர் பல சிந்திய – கம்.சுந்:13 4/3

மேல்


அகத்தது (3)

கல் அகத்தது எம் ஊரே செல்லாது – நற் 276/7
கல் அகத்தது எம் ஊரே – ஐங் 279/4
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – கம்.யுத்1:3 134/4

மேல்


அகத்தர் (1)

அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – கம்.யுத்3:22 16/4

மேல்


அகத்தரா (1)

ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/3,4

மேல்


அகத்தவா (1)

களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் – கலி 25/5,6

மேல்


அகத்தன் (1)

ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1

மேல்


அகத்தார் (2)

ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – கம்.யுத்3:27 140/3,4
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் – கம்.யுத்3:27 141/2

மேல்


அகத்தால் (1)

வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் – பரி 8/90

மேல்


அகத்திடை (1)

ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய – கம்.பால:7 28/2

மேல்


அகத்தியன் (4)

சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என – கம்.ஆரண்:3 26/3
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – கம்.ஆரண்:3 32/3
இறைவ எண்ணி அகத்தியன் ஈந்துளது – கம்.ஆரண்:4 39/1
பண்டு அகத்தியன் வைகியதா பகர் – கம்.கிட்:13 17/1

மேல்


அகத்தின் (4)

ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – கம்.ஆரண்:13 68/2
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – கம்.சுந்:2 21/4
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின்
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/1,2
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின்
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – கம்.யுத்4:41 33/2,3

மேல்


அகத்தினும் (1)

ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – கம்.யுத்3:27 12/3

மேல்


அகத்து (77)

பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என – சிறு 26
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 108
பல் வேறு தாரமொடு கல்_அகத்து ஈண்டி – மது 290
இலங்கு வெள் அருவியொடு சிலம்பு_அகத்து இரட்ட – மது 299
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய – நற் 0/5
நெடு வரை விடர்_அகத்து இயம்பும் – நற் 14/10
கண்_அகத்து எழுதிய குரீஇ போல – நற் 58/3
அம் வெள் அருவி குட வரை_அகத்து – நற் 201/7
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும் – நற் 228/8
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய – நற் 398/8,9
விடர்_அகத்து இயம்பும் நாட எம் – குறு 42/3
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் – குறு 241/6
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே – குறு 376/6
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர – பரி 2/69
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி – பரி 8/41
ஊடினார் வையை அகத்து
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க – பரி 20/67,68
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது – கலி 23/15
மாயம் மருள்வார் அகத்து
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/7,8
கரை அணி காவின் அகத்து
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/13,14
பெரு மலை விடர்_அகத்து ஒருங்கு உடன் குழீஇ – கலி 103/19
ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும் – கலி 105/29,30
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/70
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/21
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
நல் எழில் மார்பன் அகத்து – கலி 147/71
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – அகம் 5/5
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட – அகம் 21/16
புல்லி பெரும செல் இனி அகத்து என – அகம் 66/15
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/3
அரமிய வியல் அகத்து இயம்பும் – அகம் 124/15
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி – அகம் 155/11
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/14
காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் – அகம் 156/6
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின் – அகம் 271/14
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப – அகம் 321/3
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய – புறம் 6/25
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு – புறம் 37/4
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட – புறம் 91/8
ஆதல் நின் அகத்து அடக்கி – புறம் 91/10
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து – புறம் 180/3
மழு உடை காட்டு_அகத்து அற்றே – புறம் 206/12
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி – புறம் 360/18
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/19
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – கம்.பால:3 15/1
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய – கம்.பால:5 74/2
தான் அகத்து எழுதலால் தலை கொண்டு ஓடிப்போய் – கம்.பால:7 13/2
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – கம்.பால:19 57/2
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – கம்.பால:22 37/3
பொருந்த அமலன் பொழில்_அகத்து இனிது புக்கான் – கம்.ஆரண்:3 49/1
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – கம்.ஆரண்:6 44/1
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – கம்.ஆரண்:12 53/1
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – கம்.ஆரண்:12 70/1
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கம்.கிட்:11 90/4
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/2
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் – கம்.சுந்:2 164/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – கம்.சுந்:2 197/3
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – கம்.சுந்:3 137/1
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – கம்.சுந்:4 28/2
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் – கம்.சுந்:5 30/3
துண்ட தூண் அகத்து தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு – கம்.சுந்:10 5/1
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – கம்.சுந்:14 15/3
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – கம்.யுத்1:4 138/1
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – கம்.யுத்1:9 18/3
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும் – கம்.யுத்2:15 220/1
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – கம்.யுத்2:16 345/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் – கம்.யுத்3:31 5/1
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/2
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன் – கம்.யுத்4:41 35/3

மேல்


அகத்துடைய (1)

அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – கம்.ஆரண்:6 30/1

மேல்


அகத்தும் (4)

தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும் – கலி 144/39
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு – கம்.அயோ:10 48/3
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற – கம்.யுத்1:1 2/1
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – கம்.யுத்3:22 222/1

மேல்


அகத்துள் (4)

அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/4
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் – கம்.ஆரண்:14 86/1
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கம்.கிட்:7 158/2
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4

மேல்


அகத்துளார் (1)

உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி – கம்.கிட்:15 19/1

மேல்


அகத்தை (4)

அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் – கம்.பால:5 4/4
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான் – கம்.அயோ:4 157/1
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – கம்.யுத்1:13 4/3

மேல்


அகத்தோர் (1)

புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை – புறம் 28/11,12

மேல்


அகநாடர் (1)

ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது – கம்.கிட்:1 42/3

மேல்


அகப்பட்ட (3)

தொழுதி போக வலிந்து அகப்பட்ட
மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 499,500
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின் – புறம் 17/15,16
கழை தின் யானை கால் அகப்பட்ட
வன் திணி நீள் முளை போல சென்று அவண் – புறம் 73/9,10

மேல்


அகப்பட்டது (2)

வலை அகப்பட்டது என் நெஞ்சு – கலி 147/21
அயில் எயிற்று வெம் புலி குழாத்து அகப்பட்டது அன்னாள் – கம்.சுந்:3 4/4

மேல்


அகப்பட்டானை (1)

வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் – கலி 104/49

மேல்


அகப்பட்டு (1)

காம கடல் அகப்பட்டு
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/17,18

மேல்


அகப்பட (4)

கணையன் அகப்பட கழுமலம் தந்த – அகம் 44/13
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ – அகம் 73/2
முழவன் போல அகப்பட தழீஇ – அகம் 352/6
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1

மேல்


அகப்படின் (1)

வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/19,20

மேல்


அகப்படுத்த (5)

களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/6
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த
வேல் கெழு தானை வெருவரு தோன்றல் – பதி 22/15,16
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் – அகம் 227/14
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு – அகம் 351/3
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் – அகம் 373/17

மேல்


அகப்படுத்து (3)

பிழையா விளையுள் நாடு அகப்படுத்து
வையா மாலையர் வசையுநர் கறுத்த – பதி 32/14,15
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் – பதி 50/14,15
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல – அகம் 36/21

மேல்


அகப்படுத்தே (1)

மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24

மேல்


அகப்படுப்ப (1)

கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – கலி 23/16,17

மேல்


அகப்படுப்பல் (1)

எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கம்.கிட்:7 67/1

மேல்


அகப்படுப்பேன் (1)

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/26

மேல்


அகப்படேஎன் (1)

ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய – புறம் 72/9

மேல்


அகப்பா (2)

அகப்பா அழிய நூறி செம்பியன் – நற் 14/4
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த – பதி 22/26

மேல்


அகப்பொருள் (1)

அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் – கம்.யுத்1:3 32/2

மேல்


அகம் (130)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40
நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் – பொரு 240
விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க – சிறு 114
புனை இரும் கதுப்பு_அகம் பொலிய பொன்னின் – பெரும் 485
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 44
கமம் சூழ் கோடை விடர்_அகம் முகந்து – மது 308
பழையன் மோகூர் அவை_அகம் விளங்க – மது 508
குழு மலை விடர்_அகம் உடையவால் எனவே – குறி 261
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் – மலை 81
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
கூவல் அன்ன விடர்_அகம் புகு-மின் – மலை 366
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக – நற் 16/7
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி – நற் 31/1
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று – நற் 51/2
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று – நற் 163/10
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர – நற் 202/7
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை – நற் 297/9
என்றூழ் விடர் அகம் சிலம்ப – நற் 318/8
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலி – நற் 344/9
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி – நற் 371/2
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் – நற் 371/4
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப – குறு 137/1
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/4
நல் அகம் நயந்து தான் உயங்கி – குறு 346/7
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/5
துறை படி அம்பி அகம்_அணை ஈனும் – ஐங் 168/2
உடல்_அகம் கொள்வோர் இன்மையின் – ஐங் 187/4
தேம் கமழ் சிலம்பின் வரை_அகம் கமழும் – ஐங் 253/2
முடி அகம் புகா கூந்தலள் – ஐங் 374/3
நீல் நிற வியல்_அகம் கவைஇய – ஐங் 401/4
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/3
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர – பதி 24/23
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/21
துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொர – பதி 51/1
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – பதி 52/19
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி – பதி 74/7
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21
பாய் தேரான் வையை அகம்
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் – பரி 11/61,62
புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும் – பரி 21/49
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம் – பரி 31/1
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/8
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய – கலி 46/1
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/17
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/43
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம் – கலி 150/11
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/8
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப – அகம் 62/14
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு – அகம் 63/2
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண – அகம் 66/14
புணர் திரை பரப்பு_அகம் துழைஇ தந்த – அகம் 80/5
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய – அகம் 89/4
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து – அகம் 100/3
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி – அகம் 123/6
வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய – அகம் 162/20
கல் முகை விடர்_அகம் சிலம்ப வீழும் – அகம் 172/4
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென – அகம் 192/10
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய் – அகம் 214/1
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய் – அகம் 218/12
இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும் – அகம் 232/4
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து – அகம் 241/7
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை – அகம் 242/19
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப – அகம் 244/9
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/9
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/19
புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய – அகம் 294/3
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி – அகம் 353/20
வலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப – அகம் 389/22
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற – புறம் 3/2
முலை பொலி அகம் உருப்ப நூறி – புறம் 25/10
தன் அகம் புக்க குறு நடை புறவின் – புறம் 43/6
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ – புறம் 52/1
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி – புறம் 52/15
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/15
வயல்_அகம் நிறைய புதல் பூ மலர – புறம் 117/3
முலை_அகம் நனைப்ப விம்மி – புறம் 143/14
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப – புறம் 144/5
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து – புறம் 190/8
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக – புறம் 198/12
அகம் நக வாரா முகன் அழி பரிசில் – புறம் 207/4
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி – புறம் 209/8
கரையவர் மருள திரை_அகம் பிதிர – புறம் 243/8
வரல்-தோறு அகம் மலர – புறம் 337/4
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர் – புறம் 362/4
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே – புறம் 363/18
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/10
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – கம்.பால:11 15/4
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/4
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – கம்.பால:20 17/4
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழி புக்கான் – கம்.அயோ:1 57/4
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால் – கம்.அயோ:3 61/2
பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும் – கம்.அயோ:5 12/1
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் – கம்.அயோ:8 30/1
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில் – கம்.அயோ:9 20/1
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – கம்.அயோ:9 35/1
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் – கம்.அயோ:11 126/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – கம்.அயோ:12 44/1,2
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம்
பொருமினன் பல் முறை புலம்பினான்-அரோ – கம்.அயோ:14 57/3,4
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் – கம்.ஆரண்:1 49/1
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/4
தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய் – கம்.ஆரண்:10 115/3
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – கம்.ஆரண்:12 43/4
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – கம்.ஆரண்:13 52/4
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கம்.கிட்:2 35/1
அகம் வேரற்று உக வீசு அருக்கனார் – கம்.கிட்:8 19/1
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என – கம்.கிட்:10 87/2
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி – கம்.கிட்:12 29/1
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – கம்.சுந்:2 185/1
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – கம்.சுந்:4 17/3
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் – கம்.சுந்:12 47/1
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – கம்.சுந்:12 47/3
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – கம்.யுத்1:3 28/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – கம்.யுத்1:4 119/4
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – கம்.யுத்2:16 288/2
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2
பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான் – கம்.யுத்3:22 195/1
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – கம்.யுத்3:22 201/3
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – கம்.யுத்3:27 127/4
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – கம்.யுத்3:27 160/3
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – கம்.யுத்3:28 61/2
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – கம்.யுத்3:30 41/4
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு – கம்.யுத்3:31 120/3
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – கம்.யுத்3:31 155/4
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக பன்னி – கம்.யுத்4:32 10/3

மேல்


அகம்-தொறும் (2)

நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் – நற் 249/2,3
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் – நற் 294/4

மேல்


அகம்-தோறு (1)

செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் – அகம் 9/4,5

மேல்


அகம்-தோறும் (1)

கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – நற் 348/5,6

மேல்


அகம்_அணை (1)

துறை படி அம்பி அகம்_அணை ஈனும் – ஐங் 168/2

மேல்


அகம்பன் (3)

அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – கம்.யுத்1:5 33/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – கம்.யுத்3:22 127/4

மேல்


அகம்பனும் (2)

அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன் – கம்.யுத்2:18 16/2
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – கம்.யுத்3:22 126/1

மேல்


அகம்பனே (1)

அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர் – கம்.யுத்3:22 93/2

மேல்


அகம்பனை (1)

அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – கம்.யுத்3:22 120/4

மேல்


அகம்பாடு (1)

அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – கம்.பால:22 39/3,4

மேல்


அகரு (2)

அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – கம்.சுந்:2 27/4

மேல்


அகருவும் (1)

அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் – கம்.சுந்:13 23/1

மேல்


அகல் (215)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1
அகல் இரு வானத்து குறை_வில் ஏய்ப்ப – பெரும் 292
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த – பெரும் 377
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் – முல் 24
அகல் வானத்து வெயில் கரப்பவும் – மது 50
வழங்கும் அகல் ஆம்பியின் – மது 91
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 164
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ – மது 182
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது 267
முழவு இமிழும் அகல் ஆங்கண் – மது 327
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 20
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் – குறி 48
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 98
அகல் நகர் வியல் முற்றத்து – பட் 20
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237
அகல் இரு விசும்பின் ஆஅல் போல – மலை 100
ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை – மலை 205
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப – நற் 5/2
துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் – நற் 8/5
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி – நற் 17/3
அகல் இலை அகல வீசி அகலாது – நற் 89/6
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து – நற் 185/8
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/3
ஐது அகல் அல்குல் மகளிர் இவன் – நற் 200/10
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1
அகல் அங்காடி அசை நிழல் குவித்த – நற் 258/7
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ – நற் 283/3
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் – நற் 309/5
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் – நற் 319/3
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை – நற் 357/7
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி – நற் 365/4
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த – நற் 377/6
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல – நற் 377/7
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/5
அகல் இரு விசும்பின் மீனினும் – குறு 44/3
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை – குறு 59/2
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து – குறு 92/1
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி – குறு 233/1
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5
அகல் இலை பலவின் சாரல் முன்னி – குறு 352/3
தேர் அகல் அல்குல் அம் வரி வாட – ஐங் 316/2
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் – பதி 52/28
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர – பதி 68/4
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து – பதி 81/3
அகல் வையத்து பகல் ஆற்றி – பதி 90/9
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/9
அகல் அல்கும் வையை துறை – பரி 24/33
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து – கலி 19/4
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் – கலி 29/3
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
கான் அகல் நாடன் மகன் – கலி 39/11
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் – கலி 41/23
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை – கலி 45/1
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ – கலி 45/13
அகல் அறை வரிக்கும் சாரல் – கலி 49/24
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – கலி 52/16
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி – கலி 67/10
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என – கலி 70/2
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த – கலி 79/1
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில் – கலி 79/11
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை – கலி 83/1
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/11
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/37
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/5
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் – கலி 109/10
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – கலி 113/24
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை – அகம் 18/16
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக – அகம் 19/17
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
அகல் வாய் பாந்தள் படாஅர் – அகம் 68/20
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன – அகம் 71/8
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும் – அகம் 79/8
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் – அகம் 86/8
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி – அகம் 96/5
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல – அகம் 101/12
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அகம் 105/1
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் – அகம் 107/10
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு – அகம் 109/12
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – அகம் 122/11
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் – அகம் 143/4
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த – அகம் 143/14
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/2
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின் – அகம் 178/4
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை – அகம் 186/4
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம் 196/5
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய் – அகம் 214/1
துவலை தூவல் கழிய அகல் வயல் – அகம் 217/3
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
களவன் மண் அளை செறிய அகல் வயல் – அகம் 235/11
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு – அகம் 246/6
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த – அகம் 253/15
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி – அகம் 269/8
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் – அகம் 275/16
அவரை பைம் பூ பயில அகல் வயல் – அகம் 294/9
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல் – அகம் 295/11
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல் – அகம் 295/11
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் – அகம் 299/8
கவலை கரக்கும் காடு அகல் அத்தம் – அகம் 299/9
அகல் எழில் அல்குல் அம் வரி வாட – அகம் 307/2
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/6
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை – அகம் 311/2
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் – அகம் 327/11
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1
அகல் இரும் கானத்து கொல்லி போல – அகம் 338/14
அகல் இரு விசும்பில் பகல் செல சென்று – அகம் 363/2
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
அகல் இலை புன்னை புகர் இல் நீழல் – அகம் 370/3
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த – அகம் 380/4
அகல் அமை அல்குல் பற்றி கூந்தல் – அகம் 385/13
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த – அகம் 390/6
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் – அகம் 391/3
அகல் இரு விசும்பினானும் – புறம் 8/9
அகல் வயல் மலை வேலி – புறம் 17/10
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை – புறம் 19/1
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ – புறம் 77/11
அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் – புறம் 142/1
சிறு நுதல் பேர் அகல் அல்குல் – புறம் 166/15
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும் – புறம் 168/13
கூழை தாங்கிய அகல் யாற்று – புறம் 169/4
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் – புறம் 169/10
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை – புறம் 228/3
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை – புறம் 249/7
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன் – புறம் 255/2
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/3
புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் – புறம் 269/4
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் – புறம் 271/3
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன் – புறம் 300/4
ஐது அகல் அல்குல் மகளிர் – புறம் 389/16
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து – புறம் 395/15
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – கம்.பால:2 35/3
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – கம்.பால:10 69/1
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – கம்.பால:14 32/4
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – கம்.பால:18 18/2
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் – கம்.பால:19 56/3
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி – கம்.பால:23 26/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – கம்.பால:23 97/3
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த – கம்.அயோ:3 78/3
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – கம்.அயோ:4 7/2
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் – கம்.அயோ:4 61/1
கல் தடம் காணுதி என்னின் கண் அகல்
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் – கம்.அயோ:4 160/3,4
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – கம்.அயோ:4 176/3
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/4
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர – கம்.அயோ:9 24/1
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – கம்.அயோ:11 17/1
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – கம்.அயோ:13 57/4
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – கம்.அயோ:13 66/4
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர் – கம்.ஆரண்:2 8/3
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – கம்.ஆரண்:3 35/1
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – கம்.ஆரண்:4 2/2
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – கம்.ஆரண்:4 4/2,3
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – கம்.ஆரண்:6 17/3
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை – கம்.ஆரண்:9 14/3
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – கம்.ஆரண்:13 118/2
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல – கம்.ஆரண்:14 56/3
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல் – கம்.ஆரண்:14 93/1
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல் – கம்.கிட்:10 71/1
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கம்.கிட்:10 82/3
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ – கம்.கிட்:11 61/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கம்.கிட்:15 1/1
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – கம்.சுந்:1 4/3
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – கம்.சுந்:1 47/3
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் – கம்.சுந்:2 2/3
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – கம்.சுந்:6 12/1
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகல்
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் – கம்.சுந்:9 37/1,2
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – கம்.யுத்1:2 93/4
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – கம்.யுத்1:6 24/3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – கம்.யுத்1:10 10/3
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – கம்.யுத்2:15 89/3
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் – கம்.யுத்2:16 61/4
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால் – கம்.யுத்2:16 97/3,4
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – கம்.யுத்2:16 213/1
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – கம்.யுத்2:16 282/4
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம் – கம்.யுத்2:16 330/1
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல்
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – கம்.யுத்2:18 101/3,4
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – கம்.யுத்2:18 121/2
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – கம்.யுத்2:18 160/3
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – கம்.யுத்2:18 207/2
கார் செலா இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது விசும்பிடை செல்வது ஓர் – கம்.யுத்2:19 156/2,3
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – கம்.யுத்2:19 246/1
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் – கம்.யுத்3:20 18/4
புடைத்தான் அகல் மார்பு பொடி சிதற – கம்.யுத்3:20 91/4
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – கம்.யுத்3:25 8/2
கை அகல் இஞ்சி காவல் கலங்க – கம்.யுத்3:26 23/1
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல்
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – கம்.யுத்3:27 53/1,2
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – கம்.யுத்3:27 71/1
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – கம்.யுத்3:29 44/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் – கம்.யுத்3:31 5/1
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார் – கம்.யுத்3:31 184/2
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – கம்.யுத்4:33 18/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – கம்.யுத்4:36 24/1
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – கம்.யுத்4:37 141/1
கை துறந்த படையினன் கண் அகல்
மெய் துறந்த உணர்வினன் வீழ்தலும் – கம்.யுத்4:37 172/1,2
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1

மேல்


அகல்-மதி (1)

சுவல் மிசை தாதொடு தாழ அகல்-மதி
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து – கலி 56/4,5

மேல்


அகல்-மேல் (1)

சூட்டு அகல்-மேல் எழு பொரியின் துள்ளினார் – கம்.கிட்:14 22/4

மேல்


அகல்_இல் (1)

தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/4

மேல்


அகல்க (1)

பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன் – கம்.சுந்:5 8/4

மேல்


அகல்கிலம் (1)

ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – கம்.பால:5 124/4

மேல்


அகல்கின்றன (1)

விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் – கம்.சுந்:2 61/4

மேல்


அகல்தல் (1)

சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் – கம்.சுந்:6 1/3

மேல்


அகல்தி (1)

மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் – கம்.ஆரண்:1 20/4

மேல்


அகல்பு (1)

நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி – பதி 43/33

மேல்


அகல்வதே (1)

கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – கம்.சுந்:5 1/4

மேல்


அகல்வர் (1)

அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே – நற் 24/9

மேல்


அகல்வர்-மன்னோ (1)

வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4

மேல்


அகல்வரேனும் (1)

அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால் – கம்.ஆரண்:3 17/2

மேல்


அகல்வாம் (1)

ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் – நற் 103/10

மேல்


அகல்வாய் (1)

அயிராது உடனே அகல்வாய் அலையோ – கம்.கிட்:10 56/3

மேல்


அகல்வான் (4)

அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/3
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால் – கம்.அயோ:4 77/2
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கம்.கிட்:1 25/4

மேல்


அகல்வித்தான் (1)

எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – கம்.சுந்:8 45/4

மேல்


அகல்வு (3)

சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – நற் 388/10
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/3
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – கம்.யுத்4:40 93/2

மேல்


அகல்வுற்றனள் (1)

என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – கம்.சுந்:4 87/2

மேல்


அகல்வுற்றீர் (1)

ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர்
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – கம்.யுத்4:36 5/2,3

மேல்


அகல்வென் (2)

அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – கம்.சுந்:12 51/4
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – கம்.யுத்2:15 208/3

மேல்


அகல (53)

ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 167
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 412
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி மூவன் – நற் 18/1,2
அகல் இலை அகல வீசி அகலாது – நற் 89/6
பகல் வந்தீமோ பல் படர் அகல
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி – நற் 156/6,7
சில வித்து அகல இட்டு என பல விளைந்து – நற் 209/3
புலம்பு சேண் அகல நீக்கி – நற் 217/8
அரும் படர் அகல நீக்கி – நற் 361/8
காதலர் அகல கல்லென்றவ்வே – குறு 24/6
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல
தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழி – குறு 345/4,5
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து – பதி 19/16
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு – பதி 31/11
புல் இருள் விடிய புலம்பு சேண் அகல
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி – பதி 59/4,5
விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிர – பதி 69/15
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/11
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5
மருள் உறு நோயொடு மம்மர் அகல
இருள் உறு கூந்தலாள் என்னை – கலி 140/32,33
துன்னி அகல துறந்த அணியளாய் – கலி 146/5
ஆய் இழை மடவரல் அவலம் அகல
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல – கலி 148/21,22
தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு – அகம் 187/1
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி – அகம் 254/9,10
கழியாமையே அழி படர் அகல
வருவர்-மன்னால் தோழி தண் பணை – அகம் 255/8,9
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ – அகம் 278/12
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
அருள் இலாளர் பொருள்-வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து – அகம் 305/9,10
துனி கண் அகல வளைஇ கங்குலின் – அகம் 328/6
நெடும் தேர் அகல நீக்கி பையென – அகம் 360/13
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை – அகம் 400/3,4
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது – புறம் 25/1,2
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – கம்.பால:12 4/1
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – கம்.பால:14 56/4
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் – கம்.பால:19 56/3
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4
வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/3,4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/3,4
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – கம்.ஆரண்:13 99/3,4
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – கம்.சுந்:3 94/1,2
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – கம்.யுத்1:1 3/1
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – கம்.யுத்1:4 100/3
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய – கம்.யுத்1:5 47/2,3
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – கம்.யுத்2:17 88/1,2
பூ புண் தர ஆவி புறத்து அகல
கோப்புண்டன வானர வெம் குழுவே – கம்.யுத்3:20 97/3,4
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – கம்.யுத்3:21 33/3
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – கம்.யுத்3:24 32/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – கம்.யுத்3:24 60/1
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல
துணியுண்டவர் உடல் சிந்தின சுடர்கின்றன தொடரும் – கம்.யுத்3:31 112/2,3
ஆழி படை அம்பொடும் அற்று அகல
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – கம்.யுத்3:31 195/2,3
தாம சுடர் வாளி தடிந்து அகல
பாம குருதி படிகின்ற படை – கம்.யுத்3:31 201/1,2
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – கம்.யுத்3:31 202/3,4
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – கம்.யுத்4:34 24/3

மேல்


அகலங்கள் (1)

தாரோடு அகலங்கள் தடிந்திடலும் – கம்.யுத்3:31 196/2

மேல்


அகலத்தது (1)

அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி – கம்.கிட்:12 30/1

மேல்


அகலத்தவனை (1)

வரை அகலத்தவனை வானவன் மகள் – பரி 9/58

மேல்


அகலத்தன (1)

ஏம தடம் கவசத்து இகல் அகலத்தன இருவோர் – கம்.யுத்3:27 115/1

மேல்


அகலத்தான் (1)

வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான்
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/44,45

மேல்


அகலத்தின் (1)

அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – கம்.யுத்4:36 12/4

மேல்


அகலத்து (14)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 272,273
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 493,494
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
தொன்றுபடு நறும் தார் பூணொடு பொலிய – குறி 121,122
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/11,12
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
புரையோர் உண்கண் துயில் இன் பாயல் – பதி 16/17,18
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய் – பதி 31/7,8
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/13,14
அடியோர் மைந்தர் அகலத்து அகலா – பரி 8/43
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை – பரி 11/63
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு – கலி 28/5
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/17,18
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் – அகம் 36/18
புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்து
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய – அகம் 354/9,10
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி – கம்.யுத்2:18 274/1

மேல்


அகலத்துக்கு (1)

நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய – கலி 93/34

மேல்


அகலத்துள் (1)

அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – கம்.அயோ:1 54/2

மேல்


அகலத்தொடும் (1)

அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன – கம்.ஆரண்:10 149/3

மேல்


அகலத்தோன் (1)

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் – கலி 134/1,2

மேல்


அகலம் (35)

தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத – நற் 235/8
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின் உள் நோய் மல்கும் – குறு 150/3,4
தண் தார் அகலம் தலைத்தலை கொளவே – ஐங் 33/4
சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர் – ஐங் 353/2,3
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/3
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/4,5
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் – பரி 2/31,32
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
திரு வரை அகலம் தொழுவோர்க்கு – பரி 13/12
அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் – பரி 20/92
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம்
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி – கலி 39/4,5
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் – கலி 79/8
தண் தார் அகலம் புகும் – கலி 92/41
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் – கலி 94/19
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே – அகம் 26/14,15
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய – அகம் 56/8,9
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து – அகம் 102/14
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/15
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக – அகம் 224/9
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க – புறம் 29/7
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14
மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து – புறம் 78/4
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே – புறம் 155/8
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/27,28
வரு படை தாங்கிய கிளர் தார் அகலம்
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/4,5
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/7
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – கம்.பால:19 59/2
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் – கம்.யுத்1:5 18/1
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – கம்.யுத்1:7 20/1
ஐ இரண்டின் அகலம் அமைந்திட – கம்.யுத்1:8 71/2
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – கம்.யுத்2:15 175/4
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – கம்.யுத்2:18 274/3
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம்
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் – கம்.யுத்3:20 85/3,4
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – கம்.யுத்3:24 31/2

மேல்


அகலமும் (5)

ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே – குறு 362/7
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/30
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து – அகம் 388/16
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/7,8
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும் – புறம் 20/2,3

மேல்


அகலா (9)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 88
அகலா காதலொடு பகல் விளையாடி – பட் 103
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/9,10
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/43,44
அகலா அம் துளை கோடை முகத்தலின் – அகம் 225/6
அகலா செல்வம் முழுவதும் செய்தோன் – புறம் 34/15
உள் நோவு ஒழியா உயிரோ அகலா
கண்ணோ துயிலா இதுவோ கடனே – கம்.பால:23 10/3,4
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – கம்.சுந்:4 61/3
வெப்பு அகலா எரி வெம் தழல் வெந்த – கம்.யுத்3:20 18/3

மேல்


அகலா-முன் (2)

ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன்
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – கம்.சுந்:9 58/3,4
உற்று அகலா-முன்
செற்ற குரங்கை – கம்.சுந்:13 42/1,2

மேல்


அகலா-வண்ணம் (1)

வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – கம்.சுந்:7 2/3

மேல்


அகலாத (1)

தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – கம்.யுத்2:16 9/3

மேல்


அகலாது (6)

அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நற் 89/6,7
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/4,5
அகலினும் அகலாது ஆகி – குறு 257/5
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது
வந்தனரால் நம் காதலர் – ஐங் 499/3,4
பகலினும் அகலாது ஆகி யாமம் – அகம் 305/1
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – கம்.அயோ:4 72/2

மேல்


அகலான் (3)

அயலோர் அம்பலின் அகலான்
பகலின் வரூஉம் எறி புனத்தானே – நற் 285/10,11
வரைபவன் என்னின் அகலான் அவனை – கலி 146/27
பகலும் நம்-வயின் அகலான் ஆகி – அகம் 50/5

மேல்


அகலிகை (4)

இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் – பரி 19/50
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – கம்.பால:9 15/4
அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் – கம்.ஆரண்:11 12/1
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் – கம்.யுத்2:17 16/1

மேல்


அகலிகைக்கு (1)

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் – கம்.பால:21 5/1

மேல்


அகலிடம் (3)

ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – கம்.சுந்:7 3/3
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார் – கம்.சுந்:7 15/2
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – கம்.யுத்2:19 235/1

மேல்


அகலிது (1)

அகலிது ஆக வனைமோ – புறம் 256/6

மேல்


அகலின் (2)

சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ – அகம் 235/8
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – கம்.சுந்:10 5/3

மேல்


அகலினும் (2)

அகலினும் அகலாது ஆகி – குறு 257/5
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/4

மேல்


அகலும் (8)

நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் – புறம் 53/6
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – கம்.பால:5 42/2
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – கம்.பால:11 15/3
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – கம்.ஆரண்:11 72/2
அன்ன காலம் அகலும் அளவினில் – கம்.கிட்:11 1/1
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கம்.கிட்:14 28/3
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3

மேல்


அகலும்படி (1)

நொய்து அகலும்படி கைகளின் நூறா – கம்.சுந்:9 48/2

மேல்


அகலுமோ (1)

அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4

மேல்


அகலுள் (7)

அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 4
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய – மலை 438
அகலுள் ஆங்கண் சீறூரேமே – நற் 266/4
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை – அகம் 226/3
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய – அகம் 281/2
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப – புறம் 65/5
பகலும் கூவும் அகலுள் ஆங்கண் – புறம் 362/18

மேல்


அகலேன் (1)

ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன்
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – கம்.ஆரண்:1 21/1,2

மேல்


அகலேன்-மன்னே (1)

ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18

மேல்


அகவ (10)

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ
விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 122,123
அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ
கொழும் பதிய குடி தேம்பி – மது 166,167
அன்னம் கரைய அணி மயில் அகவ
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலி – மது 675,676
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ
பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 220,221
குழல் அகவ யாழ் முரல – பட் 156
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய – குறு 191/4
கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/2,3
குயில் பெடை இன் குரல் அகவ
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங் 341/2,3
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ
மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் – பரி 6/4,5
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ – பரி 15/40,41

மேல்


அகவர் (1)

கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 220,221

மேல்


அகவர்க்கு (1)

நாள் ஈண்டிய நல் அகவர்க்கு
தேரொடு மா சிதறி – மது 223,224

மேல்


அகவரும் (1)

அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/16

மேல்


அகவலன் (1)

அகவலன் பெறுக மாவே என்றும் – பதி 43/28

மேல்


அகவன் (4)

அகவன்_மகளே அகவன்_மகளே – குறு 23/1
அகவன்_மகளே அகவன்_மகளே – குறு 23/1
அகவன்_மகளே பாடுக பாட்டே – குறு 23/3
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர் – குறு 298/6

மேல்


அகவன்_மகளிர் (1)

வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர்
மட பிடி பரிசில் மான – குறு 298/6,7

மேல்


அகவன்_மகளே (3)

அகவன்_மகளே அகவன்_மகளே – குறு 23/1
அகவன்_மகளே அகவன்_மகளே
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் – குறு 23/1,2
அகவன்_மகளே பாடுக பாட்டே – குறு 23/3

மேல்


அகவாவே (1)

இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் – கலி 131/28,29

மேல்


அகவினம் (2)

அகவினம் பாடுவாம் தோழி அமர் கண் – கலி 40/1
அகவினம் பாடுவாம் நாம் – கலி 40/7

மேல்


அகவு (1)

அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் – கம்.யுத்2:15 213/3

மேல்


அகவுநர் (6)

பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன – பரி 15/42,43
அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி – அகம் 97/11
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் – அகம் 113/3
நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை – அகம் 152/4
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு – அகம் 208/3
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும் – அகம் 249/4

மேல்


அகவும் (17)

மயில் அகவும் மலி பொங்கர் – மது 333
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
குழல் இசை குரல குறும் பல அகவும்
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது – குறு 151/3,4
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து – குறு 249/1
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/4
பழன கம்புள் பயிர் பெடை அகவும்
கழனி ஊர நின் மொழிவல் என்றும் – ஐங் 60/1,2
புன் தலை பேடை வரி நிழல் அகவும்
இ ஊர் மங்கையர் தொகுத்து இனி – ஐங் 62/2,3
ஆனாது அகவும் பொழுதினான் மேவர – கலி 92/64
துணை பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார் – அகம் 85/13
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே – அகம் 97/23
அன்றில் அகவும் ஆங்கண் – அகம் 120/15
பல் காய் அம் சினை அகவும் அத்தம் – அகம் 271/8
மணி நிற மஞ்ஞை அகவும்
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – அகம் 272/18,19
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – அகம் 334/13
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – கம்.அயோ:5 15/3
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – கம்.யுத்2:19 67/3

மேல்


அகவுவம் (2)

வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/8
வள்ளை அகவுவம் வா – கலி 42/9

மேல்


அகழ் (16)

அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 108
நிலன் அகழ் உளியர் கலன் நசைஇ கொட்கும் – மது 641
திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின் – மலை 91
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 214
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை – ஐங் 208/2
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் – பரி 13/33
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – கம்.பால:10 22/4
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா – கம்.பால:16 31/2
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி – கம்.கிட்:17 6/1
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன் – கம்.சுந்:2 58/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – கம்.சுந்:2 60/1
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி – கம்.சுந்:2 164/3
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக – கம்.யுத்1:12 17/1
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால் – கம்.யுத்2:15 12/2

மேல்


அகழ்-நின்றும் (1)

ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – கம்.யுத்2:15 10/3

மேல்


அகழ்க்குவனே (1)

மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 271

மேல்


அகழ்ந்த (4)

சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு – குறு 379/2
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து – அகம் 21/25
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – கம்.ஆரண்:11 20/3

மேல்


அகழ்ந்ததும் (1)

பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – கம்.ஆரண்:13 76/2

மேல்


அகழ்ந்தன (1)

கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – கம்.அயோ:10 33/4

மேல்


அகழ்ந்து (2)

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/1,2
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு – கம்.சுந்:5 24/1

மேல்


அகழ்ந்தோர் (1)

ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – கம்.அயோ:3 96/1

மேல்


அகழ்வோன் (1)

நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப – அகம் 282/4,5

மேல்


அகழது (1)

கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – கம்.யுத்1:5 19/4

மேல்


அகழி (12)

தெண் கடல் குண்டு அகழி
சீர் சான்ற உயர் நெல்லின் – மது 86,87
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை – பதி 53/8,9
பார் உடைத்த குண்டு அகழி
நீர் அழுவ நிவப்பு குறித்து – புறம் 14/5,6
குரூஉ கெடிற்ற குண்டு அகழி
வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/10,11
நில வரை இறந்த குண்டு கண் அகழி
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் – புறம் 21/2,3
கராஅம் கலித்த குண்டு கண் அகழி
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி – புறம் 37/7,8
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/1,2
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – கம்.ஆரண்:10 1/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:9 78/2
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – கம்.யுத்1:12 14/4
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – கம்.யுத்3:31 155/2

மேல்


அகழி-தானும் (1)

அகழி-தானும் அழுவது போன்றதே – கம்.யுத்2:15 7/4

மேல்


அகழிக்கும் (1)

வேலை பள்ள குண்டு அகழிக்கும் விராதற்கும் – கம்.யுத்3:22 212/1

மேல்


அகழிய (2)

குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் – பதி 71/12

மேல்


அகழியை (8)

சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் – கம்.சுந்:2 143/4
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் – கம்.சுந்:2 144/4
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் – கம்.சுந்:2 146/1
ஆக்கினான் படை அன்ன அகழியை
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – கம்.சுந்:2 147/3,4
அன்ன வேலை அகழியை ஆர்கலி – கம்.சுந்:2 154/1
சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால் – கம்.யுத்2:15 2/4
தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால் – கம்.யுத்2:15 4/4
ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும் – கம்.யுத்2:15 5/2

மேல்


அகழில் (1)

இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான் – கம்.யுத்1:12 15/1

மேல்


அகழின் (2)

செ வாய் எஃகம் வளைஇய அகழின்
கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/9,10
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் – கம்.யுத்1:12 15/4

மேல்


அகழும் (3)

ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என – நற் 125/4,5
இரை தேர் எண்கு_இனம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/10,11
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – கம்.யுத்4:35 17/1

மேல்


அகளத்து (2)

வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து
கான குமிழின் கனி நிறம் கடுப்ப – சிறு 224,225
அகளத்து அன்ன நிறை சுனை புறவின் – மலை 104

மேல்


அகற்ற (5)

குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற
பண்டு அறி வாரா உருவோடு என் அரை – புறம் 376/8,9
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி – புறம் 377/4
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன – புறம் 390/20,21
கோல் மேற்கொண்டும் குற்றம் அகற்ற குறிக்கொண்டார் – கம்.அயோ:3 29/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4

மேல்


அகற்றல் (1)

இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு – புறம் 381/15

மேல்


அகற்றலின் (1)

அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண் – கலி 142/2

மேல்


அகற்றவும் (1)

களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண் – புறம் 26/3,4

மேல்


அகற்றவோ (1)

அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல் – கம்.அயோ:4 167/2

மேல்


அகற்றாநின்ற (1)

மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – கம்.சுந்:2 96/1,2

மேல்


அகற்றி (15)

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 246,247
அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி – மது 766,767
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க – அகம் 272/4,5
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ – அகம் 399/9,10
நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று – புறம் 387/13,14
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – கம்.அயோ:1 63/3,4
அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/2,3
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன் – கம்.ஆரண்:10 116/1,2
ஆலத்தினும் வெய்யன் அகற்றி அரற்றுகின்ற – கம்.ஆரண்:10 132/2
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – கம்.ஆரண்:11 7/4
அரும் கடகம் அம் கையில் அகற்றி அயர்வோடும் – கம்.யுத்1:9 12/1
கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனை குரிசில் கோபம் – கம்.யுத்2:18 192/2
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – கம்.யுத்3:21 20/2
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – கம்.யுத்3:22 166/1,2
கொய்தனன் அகற்றி வெம் கோலின் கோவையால் – கம்.யுத்4:37 83/2

மேல்


அகற்றிய (6)

மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை – நற் 391/4
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் – பரி 8/4
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் – அகம் 65/5
களன் அகற்றிய வியல் ஆங்கண் – புறம் 26/4
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை – கம்.ஆரண்:14 57/2
புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன் – கம்.சுந்:5 7/1

மேல்


அகற்றினான் (2)

அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான் – கம்.யுத்2:19 135/4
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – கம்.யுத்4:38 34/4

மேல்


அகற்றுதிர் (1)

முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற – கம்.ஆரண்:10 137/2

மேல்


அகற்றும் (10)

பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் – பதி 22/33
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் – பரி 13/32,33
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு – அகம் 47/7,8
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு – அகம் 71/7
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெம்_கதிர்_செல்வன் போலவும் குட திசை – புறம் 56/22,23
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும்
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/7,8
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை – புறம் 397/7
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/4
அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் – கம்.கிட்:8 16/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கம்.கிட்:13 28/1

மேல்


அகற்றுவது (1)

சல்லியம் அகற்றுவது ஒன்று சந்துகள் – கம்.யுத்3:24 90/1

மேல்


அகற்றுவான் (3)

சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான் – கம்.சுந்:5 22/4
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – கம்.யுத்3:24 55/2
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – கம்.யுத்4:37 191/4

மேல்


அகற்றுவென் (1)

நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் – கம்.யுத்3:21 26/4

மேல்


அகறல் (9)

சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/10
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/6
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149/3
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் – பரி 9/23
புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/24,25
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/11
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/11
நன்று புறமாறி அகறல் யாழ நின் – அகம் 398/9
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – கம்.சுந்:11 58/2,3

மேல்


அகறலோ (1)

அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே – கலி 132/24

மேல்


அகறி (1)

ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/7

மேல்


அகறியால் (1)

ஆம் தினை பொழுதினில் அகறியால் என – கம்.யுத்1:4 54/3

மேல்


அகறிர் (2)

அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/7
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று – நற் 266/6

மேல்


அகறிரோ (1)

அகறிரோ எம் ஆயம் விட்டு என – பொரு 123

மேல்


அகன் (147)

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
கரை சூழ்ந்த அகன் கிடக்கை – பொரு 179
அவிழ் தளவின் அகன் தோன்றி – பொரு 199
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் – பெரும் 74
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 210
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை – மது 171
அறம் நிலைஇய அகன் அட்டில் – பட் 43
வரி மணல் அகன் திட்டை – பட் 60
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 242
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 259
அகன் கண் பாறை துவன்றி கல்லென – மலை 276
அகன் துறை ஊரனும் வந்தனன் – நற் 40/11
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/2
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல் – நற் 77/10
வேட்ட சீறூர் அகன் கண் கேணி – நற் 92/5
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/10
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து – நற் 293/3
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த – நற் 362/4
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/2
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை – குறு 124/1
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும் – குறு 311/2
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் – குறு 379/3
அகன் பெரு வட்டி நிறைய மனையோள் – ஐங் 47/2
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை – ஐங் 143/1
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி – ஐங் 220/1
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறை – ஐங் 361/1
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் – ஐங் 403/3
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின் – பதி 15/8
துஞ்சு_மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை – பதி 22/21
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/9
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே – பதி 28/14
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/5
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் – பதி 71/1
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4
அகன் துறை அணி பெற புதலொடு தாழ்ந்த – கலி 73/1
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற – கலி 102/1
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் – கலி 115/18
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/20
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/2
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப – அகம் 36/14
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து – அகம் 45/3
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின் – அகம் 47/9
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/4
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/15
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் – அகம் 108/6
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் – அகம் 116/6
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் – அகம் 176/1
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் – அகம் 179/6
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர் – அகம் 181/11
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் – அகம் 255/5
நொடி விடு கல்லின் போகி அகன் துறை – அகம் 256/3
தேன் இமிர் அகன் கரை பகுக்கும் – அகம் 280/13
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/7
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன்
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/24,25
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/23
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம் – புறம் 35/29
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 64/3
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என – புறம் 89/3
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே – புறம் 98/20
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/16
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி – புறம் 228/12
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை – புறம் 351/4
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை – புறம் 364/5
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை – புறம் 369/9
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி – புறம் 370/18
அகன் தலை வையத்து புரவலர் காணாது – புறம் 371/1
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் – புறம் 371/18
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை – புறம் 373/4
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/4
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
அகன் ஞாலம் பெரிது வெம்பினும் – புறம் 395/33
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – கம்.பால:1 3/3
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – கம்.பால:3 14/2
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை – கம்.பால:3 20/1
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – கம்.பால:3 65/3
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – கம்.பால:5 113/2
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார் – கம்.பால:7 4/3,4
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – கம்.பால:9 6/4
ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டு அகன் திசைகள் எங்கும் – கம்.பால:14 76/1
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – கம்.பால:16 24/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – கம்.பால:18 13/3
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – கம்.பால:20 2/3
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் – கம்.பால:20 3/1
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – கம்.அயோ:8 6/3
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல் – கம்.அயோ:10 22/1
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – கம்.அயோ:11 23/2
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன – கம்.அயோ:11 25/1
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – கம்.அயோ:13 2/2
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய் – கம்.அயோ:14 117/1
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – கம்.அயோ:14 118/3
தானே அ அகன் பொழில் சாருதலும் – கம்.ஆரண்:2 23/4
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – கம்.ஆரண்:4 39/2
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – கம்.ஆரண்:10 140/2
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – கம்.ஆரண்:13 115/2
களம் நவில் அன்னமே முதல கண் அகன்
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கம்.கிட்:1 6/1,2
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி – கம்.கிட்:1 22/1
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கம்.கிட்:2 26/4
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை – கம்.கிட்:11 43/2
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கம்.கிட்:11 101/2
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கம்.கிட்:13 21/4
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கம்.கிட்:13 25/1
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல் – கம்.கிட்:13 31/1
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன்
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார் – கம்.கிட்:15 46/1,2
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கம்.கிட்:15 48/3
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ – கம்.கிட்:15 50/1
தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும் – கம்.சுந்:1 73/3
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் – கம்.சுந்:2 133/4
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் – கம்.சுந்:2 143/3
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் – கம்.சுந்:2 146/1
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – கம்.சுந்:6 43/3
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற – கம்.சுந்:9 53/2
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின் – கம்.சுந்:14 32/3
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – கம்.யுத்1:4 143/3
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் – கம்.யுத்1:5 23/4
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – கம்.யுத்1:5 29/1
அந்தரத்து எழு முகில் ஆடையா அகன்
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே – கம்.யுத்1:8 13/3,4
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன்
சிரத்தின் மேற்கொண்டு நீந்தின சென்றவால் – கம்.யுத்1:8 49/3,4
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – கம்.யுத்1:9 28/1
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – கம்.யுத்1:11 27/4
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – கம்.யுத்2:18 108/2
சுட்டான் இ அகன் பதியை தொடு வேலையோடும் – கம்.யுத்2:19 2/3
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – கம்.யுத்2:19 29/2
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – கம்.யுத்3:27 5/2
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – கம்.யுத்4:33 6/3
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – கம்.யுத்4:37 88/2
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும் – கம்.யுத்4:37 104/1
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – கம்.யுத்4:37 140/1
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் – கம்.யுத்4:37 189/1

மேல்


அகன்-மின் (1)

நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின்
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் – மலை 270,271

மேல்


அகன்மோ (1)

பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ
பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய – அகம் 306/1,2

மேல்


அகன்ற (29)

ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் – மலை 397
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து – மலை 551
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் – நற் 101/7
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் – நற் 214/8
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் – நற் 245/5
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து – நற் 333/7
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே – குறு 41/6
ஐது அமைந்து அகன்ற அல்குல் – ஐங் 135/2
ஐது அமைந்து அகன்ற அல்குல் – ஐங் 176/3
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் – பரி 3/48
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/46
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் – கலி 14/5
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ – அகம் 21/3
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் – அகம் 78/13
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை – அகம் 86/5
விலங்கு அகன்ற வியன் மார்ப – புறம் 3/16
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் – புறம் 257/2
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/3
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – கம்.அயோ:10 43/1
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – கம்.அயோ:12 48/1
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – கம்.ஆரண்:13 70/3
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கம்.கிட்:8 2/3
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கம்.கிட்:10 110/4
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – கம்.சுந்:4 52/1
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற
மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின் – கம்.சுந்:9 53/2,3
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – கம்.யுத்1:3 3/3
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – கம்.யுத்2:19 263/4

மேல்


அகன்ற-காலை (1)

செய்_வினைக்கு அகன்ற-காலை எஃகு உற்று – அகம் 29/5

மேல்


அகன்றதன் (1)

மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1

மேல்


அகன்றது (6)

சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 24/2
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – கம்.சுந்:2 62/2
அன்னானை தொழுது அஞ்சி அகன்றது
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – கம்.யுத்1:3 94/3,4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – கம்.யுத்2:16 226/4
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற – கம்.யுத்4:37 161/1
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – கம்.யுத்4:40 104/3

மேல்


அகன்றது-கொல் (1)

நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – கம்.ஆரண்:10 44/3

மேல்


அகன்றவர் (4)

ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண் – கலி 120/10
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர்
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் – கலி 150/12,13
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர்
புது_திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின் – கலி 150/16,17

மேல்


அகன்றன (4)

தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – கம்.அயோ:3 65/2
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா – கம்.கிட்:4 11/3
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – கம்.சுந்:2 8/2
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால் – கம்.யுத்2:16 272/4

மேல்


அகன்றனர் (7)

செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் – நற் 246/6
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் – அகம் 69/12
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் – அகம் 91/8
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/10
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ – அகம் 227/12
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி – அகம் 233/12
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து – அகம் 313/9

மேல்


அகன்றனன் (1)

அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கம்.கிட்:3 67/4

மேல்


அகன்றார் (5)

அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – கம்.அயோ:6 30/3
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார்
எழுந்தனர் எழுந்திலர் எதிர்ந்தனர் முதிர்ந்தார் – கம்.யுத்1:12 16/2,3
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – கம்.யுத்3:22 108/4
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – கம்.யுத்4:38 8/3

மேல்


அகன்றாரை (2)

காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/11
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/19

மேல்


அகன்றாரையும் (1)

நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 16/3,4

மேல்


அகன்றாள் (1)

என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான் – கம்.ஆரண்:10 154/1

மேல்


அகன்றான் (4)

அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – கம்.யுத்3:20 17/3,4
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – கம்.யுத்3:22 81/3
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – கம்.யுத்3:31 117/4

மேல்


அகன்றானோ (1)

பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – கம்.யுத்2:19 223/4

மேல்


அகன்றிசினோர்க்கே (1)

கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே – குறு 127/6

மேல்


அகன்றிசினோரே (1)

அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அகம் 311/14

மேல்


அகன்றில (1)

அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன – கம்.கிட்:13 60/3

மேல்


அகன்றிலர் (1)

அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் – கம்.யுத்1:12 16/2

மேல்


அகன்றிலள் (1)

அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் – கம்.அயோ:2 75/1

மேல்


அகன்றிலை (1)

ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – கம்.சுந்:4 77/3

மேல்


அகன்று (27)

அவண் முனையின் அகன்று மாறி – பொரு 198
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து – பதி 72/12
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி – பரி 3/54
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/14
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/13
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/12
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி – கலி 65/15
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/5
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே – அகம் 81/15
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க – அகம் 217/12
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா – புறம் 374/10
அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் – புறம் 393/18
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு – கம்.பால:3 40/1
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் – கம்.பால:22 43/1
அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து – கம்.அயோ:4 156/1
ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய – கம்.கிட்:14 17/1,2
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட – கம்.கிட்:15 27/2
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின் – கம்.சுந்:2 120/1
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – கம்.யுத்1:9 25/2
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – கம்.யுத்3:22 85/2
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து – கம்.யுத்3:24 64/1
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால் – கம்.யுத்3:24 107/4
போய் அகன்று புரள பொரு கணை – கம்.யுத்4:37 161/2

மேல்


அகன்றோர் (4)

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் – நற் 69/10
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நற் 118/5
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர்
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/2,3
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/12

மேல்


அகன்றோரே (3)

முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே – குறு 200/7
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே – அகம் 227/22

மேல்


அகில் (42)

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – சிறு 263
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை – குறி 110
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை – நற் 282/7
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/2,3
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை – குறு 339/1
பங்கம் செய் அகில் பல பளிதம் – பரி 10/82
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற – பரி 12/13
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/30
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் – கலி 39/8
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலை திருமங்கை-தன் – கம்.பால:1 2/2,3
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை – கம்.பால:2 41/1
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின – கம்.பால:3 35/1
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – கம்.பால:3 41/2
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – கம்.பால:9 1/1
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – கம்.பால:10 3/4
அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா – கம்.பால:15 27/3
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் – கம்.பால:16 45/2
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் – கம்.பால:18 20/3
தாமமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – கம்.பால:19 9/1,2
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் – கம்.பால:20 13/2
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – கம்.பால:23 24/1
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – கம்.பால:23 27/4
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – கம்.அயோ:4 193/1
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை – கம்.அயோ:4 199/1
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் – கம்.அயோ:9 11/1
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – கம்.அயோ:10 18/2
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – கம்.அயோ:10 19/1
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில்
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் – கம்.அயோ:11 24/1,2
தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில – கம்.அயோ:12 37/1
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – கம்.அயோ:13 58/1
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – கம்.ஆரண்:13 134/1
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கம்.கிட்:1 15/2
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து – கம்.கிட்:7 5/3
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் – கம்.கிட்:10 75/2
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு – கம்.கிட்:10 79/1
சிந்துவார தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கம்.கிட்:11 19/1,2
தாங்கும் ஆர் அகில் தண் நறும் சந்தனம் – கம்.கிட்:13 16/1
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கம்.கிட்:13 25/1
நலத்த மாதர் நறை அகில் நாவியும் – கம்.சுந்:2 150/1
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – கம்.யுத்1:10 20/2

மேல்


அகில்களும் (1)

தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – கம்.பால:7 8/2

மேல்


அகிலம் (1)

அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் – கம்.பால:6 1/1

மேல்


அகிலமும் (2)

அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் – கம்.ஆரண்:2 44/1
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை – கம்.கிட்:5 1/1

மேல்


அகிலின் (1)

கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72

மேல்


அகிலும் (12)

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – பொரு 238
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – சிறு 116
குட மலை பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் – பட் 188,189
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் – கம்.பால:1 7/2
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – கம்.பால:10 10/2
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே – கம்.பால:16 28/3
அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே – கம்.பால:16 28/4
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கம்.கிட்:3 31/1
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – கம்.சுந்:4 52/1
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – கம்.சுந்:13 34/2
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – கம்.யுத்1:2 13/2
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் – கம்.யுத்1:8 17/1

மேல்


அகிலொடு (2)

இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56
அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – கம்.பால:1 13/4

மேல்


அகிலோடு (1)

எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/53

மேல்


அகுதை (3)

இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் – அகம் 208/18
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/5,6

மேல்


அகுதை-கண் (1)

சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/3

மேல்


அகை (6)

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு – கலி 55/2
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர – கலி 74/5
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
கொய் அகை முல்லை காலொடு மயங்கி – அகம் 43/9
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/10
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2

மேல்


அகை_இல் (1)

அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2

மேல்


அகைத்த (2)

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429
குப்பை கீரை கொய் கண் அகைத்த
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று – புறம் 159/9,10

மேல்


அகைந்து (9)

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை – பொரு 159
எரி அகைந்து அன்ன வீ ததை இணர – நற் 379/3
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து – அகம் 106/1
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் – அகம் 106/2
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை – அகம் 116/1
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/15
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் – அகம் 277/14
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் – அகம் 351/7

மேல்


அகைப்ப (3)

நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி – நற் 5/4,5
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ – பதி 25/12
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய – அகம் 345/13,14

மேல்


அகைபு (1)

வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு
அழுத கண்ணள் ஆகி – குறு 366/5,6

மேல்


அகைய (4)

கயன் அகைய வயல் நிறைக்கும் – மது 92
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/2,3
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் – அகம் 295/2
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி – அகம் 339/8,9

மேல்


அங்க (5)

ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – கம்.பால:7 2/3
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – கம்.பால:7 25/3
அங்க ராசர் குலிந்தர் அவந்திகர் – கம்.பால:21 46/3
அங்க இருக்கினில் ஆயிர நாம – கம்.பால:23 99/2
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – கம்.ஆரண்:1 15/1

மேல்


அங்க_நாடு (1)

ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – கம்.பால:7 2/3

மேல்


அங்கங்கு (1)

ஆயிரம்_கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள் – கம்.யுத்1:3 133/1,2

மேல்


அங்கங்கே (1)

சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – கம்.சுந்:2 100/2

மேல்


அங்கண் (5)

அங்கண் உடையன் அவன் – கலி 37/22
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி – கலி 71/2
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால் – கம்.ஆரண்:2 1/2
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் – கம்.சுந்:3 122/1
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – கம்.யுத்1:11 12/3

மேல்


அங்கணத்து (1)

அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – கம்.யுத்2:17 68/3

மேல்


அங்கணன் (1)

அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி – கம்.யுத்4:33 6/1

மேல்


அங்கணாளனை (1)

அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் – கலி 144/70,71

மேல்


அங்கத்து (1)

மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கம்.கிட்:10 75/3,4

மேல்


அங்கத (4)

அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவர் ஆம் – கம்.கிட்:13 74/1
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – கம்.யுத்2:19 62/2
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – கம்.யுத்3:22 15/2
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – கம்.யுத்3:22 193/2

மேல்


அங்கதங்களும் (1)

அங்கதங்களும் அம்பும் இலங்கிட – கம்.யுத்3:29 28/2

மேல்


அங்கதம் (2)

ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப – கம்.யுத்2:15 248/3
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும் – கம்.யுத்3:31 121/1

மேல்


அங்கதர் (1)

அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – கம்.யுத்3:22 30/1

மேல்


அங்கதற்கு (1)

அங்கதற்கு இனியன அருளி ஐய போய் – கம்.கிட்:11 137/1

மேல்


அங்கதன் (41)

அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/3
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கம்.கிட்:10 66/1
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கம்.கிட்:11 100/1
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கம்.கிட்:11 118/1
ஐய வில் குமரனும் தானும் அங்கதன்
கை தொடர்ந்து அயல் செல காதல் முன் செல – கம்.கிட்:11 123/3,4
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கம்.கிட்:15 6/3
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – கம்.சுந்:4 36/1
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை – கம்.சுந்:5 73/1
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற – கம்.சுந்:12 80/3
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் – கம்.யுத்1:14 9/3
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி – கம்.யுத்1:14 28/1
மல் குலாவு வய புயத்து அங்கதன்
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் – கம்.யுத்2:15 80/2,3
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான் – கம்.யுத்2:15 199/3
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – கம்.யுத்2:16 182/1
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – கம்.யுத்2:18 181/1
அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும் – கம்.யுத்2:18 198/1
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – கம்.யுத்2:18 209/4
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் – கம்.யுத்2:18 211/1
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – கம்.யுத்2:18 246/3
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர் – கம்.யுத்2:18 247/2
முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே – கம்.யுத்2:18 248/2
அங்கதன் முன்னரே ஆண்டையான் அயல் – கம்.யுத்2:19 35/1
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – கம்.யுத்2:19 51/4
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன் – கம்.யுத்2:19 176/1
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி – கம்.யுத்2:19 188/2
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – கம்.யுத்2:19 199/3
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும் – கம்.யுத்2:19 278/1
தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனை தடுத்தான் – கம்.யுத்3:20 49/2
ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா – கம்.யுத்3:20 74/1
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – கம்.யுத்3:22 18/3
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என – கம்.யுத்3:22 45/1
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – கம்.யுத்3:22 75/1
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி – கம்.யுத்3:22 84/1
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் – கம்.யுத்3:22 119/1
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால் – கம்.யுத்3:22 139/2
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – கம்.யுத்3:22 150/2
அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த – கம்.யுத்3:22 171/1
ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர் – கம்.யுத்3:27 96/1
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – கம்.யுத்3:31 34/4
விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி – கம்.யுத்4:32 31/2
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – கம்.யுத்4:42 16/1

மேல்


அங்கதன்-தன்-மேல் (1)

அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – கம்.யுத்3:22 67/1

மேல்


அங்கதன்-மேல் (1)

விடையே நிகர் அங்கதன்-மேல் விடுவானை – கம்.யுத்2:18 249/2

மேல்


அங்கதன்-அவனும் (1)

அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும்
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் – கம்.யுத்3:31 30/1,2

மேல்


அங்கதனும் (1)

மாபக்கனும் அங்கதனும் மலைவார் – கம்.யுத்3:20 73/1

மேல்


அங்கதனே (1)

அளந்தான் வலி நன்று என அங்கதனே – கம்.யுத்3:20 78/4

மேல்


அங்கதனோடும் (2)

ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான் – கம்.கிட்:8 1/3
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – கம்.யுத்3:31 57/3

மேல்


அங்கம் (13)

அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – கம்.பால:7 1/4
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் – கம்.பால:16 37/3
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம்
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி – கம்.பால:17 32/1,2
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – கம்.ஆரண்:10 72/4
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை – கம்.கிட்:1 11/3
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் – கம்.யுத்1:4 134/1
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – கம்.யுத்1:6 26/3
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – கம்.யுத்1:6 32/3
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – கம்.யுத்2:16 15/2
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத – கம்.யுத்2:19 10/3
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் – கம்.யுத்3:24 102/2
அங்கம் கிழிய துணி பட்டதனால் – கம்.யுத்3:27 42/1

மேல்


அங்கமும் (4)

மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – கம்.சுந்:3 3/4
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – கம்.யுத்3:20 62/2
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – கம்.யுத்3:26 54/2

மேல்


அங்கவலயங்களும் (1)

வெம் கண் அங்கவலயங்களும் இலங்க விரவி – கம்.ஆரண்:1 15/2

மேல்


அங்கனம் (1)

வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – கம்.யுத்1:3 53/2

மேல்


அங்காடி (5)

நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
அல்_அங்காடி அழிதரு கம்பலை – மது 544
அகல் அங்காடி அசை நிழல் குவித்த – நற் 258/7
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி
ஏர் அணி கொண்டார் இயல் – பரி 24/9,10
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10

மேல்


அங்காரதாரை (1)

அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – கம்.சுந்:1 63/4

மேல்


அங்கி (13)

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் – பட் 54
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் – பரி 11/7
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – கம்.பால:23 99/4
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – கம்.அயோ:5 24/1
அங்கி நீரினும் குளிர அம்புய – கம்.அயோ:11 132/1
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற – கம்.சுந்:12 125/1,2
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை – கம்.சுந்:14 47/3
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – கம்.யுத்2:18 219/3,4
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/4
எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான் – கம்.யுத்4:40 73/2
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும் – கம்.யுத்4:40 76/3
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – கம்.யுத்4:40 78/1
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – கம்.யுத்4:40 108/2

மேல்


அங்கிகள் (1)

மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேரு புழை என – கம்.யுத்2:16 63/2,3

மேல்


அங்கியின் (5)

அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீர – கம்.அயோ:3 81/3
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது – கம்.ஆரண்:14 79/1
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – கம்.யுத்1:6 16/4
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – கம்.யுத்2:15 179/1
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – கம்.யுத்2:18 217/2

மேல்


அங்கியும் (1)

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி – கம்.யுத்4:37 80/1

மேல்


அங்கு (145)

மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 97
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ – கலி 80/4
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
அங்கு நின்ற என் காணூஉ – புறம் 377/13
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால் – கம்.பால:2 24/2
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – கம்.பால:3 3/2
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா – கம்.பால:7 27/1
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் – கம்.பால:7 44/1
இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே – கம்.பால:8 41/3,4
அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார் – கம்.பால:9 5/1
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – கம்.பால:10 23/4
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – கம்.பால:10 69/1
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – கம்.பால:11 17/1
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – கம்.பால:12 29/3
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – கம்.பால:13 51/2
போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – கம்.பால:14 76/2
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே – கம்.பால:16 28/3
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா – கம்.பால:16 31/2
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும் – கம்.பால:16 36/2
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/2
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் – கம்.பால:18 2/1
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – கம்.பால:19 26/4
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – கம்.பால:19 59/1
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை – கம்.பால:21 21/1
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – கம்.பால:21 37/2
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய – கம்.பால:21 38/1
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – கம்.பால:22 21/3
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – கம்.பால:24 48/3
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – கம்.அயோ:2 37/2
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – கம்.அயோ:8 43/1
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என – கம்.ஆரண்:7 22/1
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – கம்.ஆரண்:8 20/3
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – கம்.ஆரண்:9 23/4
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – கம்.ஆரண்:10 95/1
பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் – கம்.ஆரண்:10 95/4
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – கம்.ஆரண்:11 4/1
ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால் – கம்.ஆரண்:11 50/1
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் – கம்.ஆரண்:12 1/2
துரக்க அங்கு அது பட தொலைந்து சோர்கின்ற – கம்.ஆரண்:12 11/2
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – கம்.ஆரண்:14 17/2
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் – கம்.ஆரண்:14 39/3
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது – கம்.ஆரண்:14 79/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கம்.கிட்:1 20/1
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கம்.கிட்:3 52/2
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கம்.கிட்:4 7/3
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கம்.கிட்:4 13/1
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் – கம்.கிட்:5 4/1
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/1,2
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கம்.கிட்:7 12/4
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கம்.கிட்:8 2/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கம்.கிட்:9 13/3
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கம்.கிட்:11 104/3
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கம்.கிட்:12 29/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கம்.கிட்:13 40/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கம்.கிட்:13 66/3
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கம்.கிட்:14 1/3
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கம்.கிட்:16 46/2
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – கம்.சுந்:2 10/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – கம்.சுந்:3 3/1
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – கம்.சுந்:3 16/4
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/4
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் – கம்.சுந்:5 37/2
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – கம்.சுந்:5 37/3
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி – கம்.சுந்:13 7/1
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய – கம்.சுந்:14 31/3
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – கம்.சுந்:14 45/2
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – கம்.யுத்1:3 101/3
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/2
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/3,4
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – கம்.யுத்1:4 146/4
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – கம்.யுத்1:5 70/2
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர் – கம்.யுத்1:11 10/3
சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர் – கம்.யுத்1:11 11/3
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – கம்.யுத்1:14 23/3
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு – கம்.யுத்2:15 28/2
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – கம்.யுத்2:15 43/4
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும் – கம்.யுத்2:15 72/1
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – கம்.யுத்2:15 81/2
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன – கம்.யுத்2:15 128/1
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – கம்.யுத்2:15 137/2
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – கம்.யுத்2:15 179/2
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் – கம்.யுத்2:15 179/3
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – கம்.யுத்2:15 179/4
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – கம்.யுத்2:16 4/4
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – கம்.யுத்2:16 49/2
பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – கம்.யுத்2:16 51/4
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் – கம்.யுத்2:16 61/4
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – கம்.யுத்2:16 79/3
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – கம்.யுத்2:16 79/4
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – கம்.யுத்2:16 150/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – கம்.யுத்2:16 158/3
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர் – கம்.யுத்2:16 220/1
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – கம்.யுத்2:16 328/3
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – கம்.யுத்2:17 95/4
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – கம்.யுத்2:18 59/3
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – கம்.யுத்2:18 155/1
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – கம்.யுத்2:18 188/1
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – கம்.யுத்2:18 193/3
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – கம்.யுத்2:18 237/3
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – கம்.யுத்2:18 237/4
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர் – கம்.யுத்2:18 247/2
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – கம்.யுத்2:19 76/3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – கம்.யுத்2:19 165/4
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – கம்.யுத்2:19 210/1
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார் – கம்.யுத்3:20 51/3
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால் – கம்.யுத்3:20 85/2
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால் – கம்.யுத்3:20 88/4
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – கம்.யுத்3:21 36/1
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – கம்.யுத்3:24 34/1
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – கம்.யுத்3:24 43/1
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் – கம்.யுத்3:24 63/3
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – கம்.யுத்3:26 77/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – கம்.யுத்3:26 79/4
அங்கு அங்கு இழிகுற்ற அமர் தலைவர் – கம்.யுத்3:27 42/2
அங்கு அங்கு இழிகுற்ற அமர் தலைவர் – கம்.யுத்3:27 42/2
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் – கம்.யுத்3:27 48/3
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் – கம்.யுத்3:27 48/4
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – கம்.யுத்3:27 50/3
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென் – கம்.யுத்3:27 64/1
படை அங்கு அது படரா-வகை பகலோன் குல மருமான் – கம்.யுத்3:27 138/1
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே – கம்.யுத்3:27 147/4
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/2
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 19/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/4
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட – கம்.யுத்3:30 14/2
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை – கம்.யுத்3:30 33/2
அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ – கம்.யுத்3:30 42/2
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – கம்.யுத்3:31 65/3
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் – கம்.யுத்4:37 146/1
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – கம்.யுத்4:41 30/2
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக – கம்.யுத்4:41 58/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – கம்.யுத்4:41 85/3
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – கம்.யுத்4:41 114/1

மேல்


அங்குச (2)

சுரிபடை தொழிலும் மற்றை அங்குச தொழிலும் தொக்கார் – கம்.சுந்:8 12/2
மேக்கு உயர் அங்குச கைய வெம் கரி – கம்.யுத்2:18 112/3

மேல்


அங்குசத்து (1)

அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால் – கம்.யுத்2:16 215/2

மேல்


அங்குசம் (6)

அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – கம்.பால:10 40/4
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – கம்.பால:14 61/1
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – கம்.பால:15 6/2
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும் – கம்.சுந்:2 68/1
கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு – கம்.சுந்:3 91/1

மேல்


அங்கும் (12)

ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய் – கம்.பால:5 12/1
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – கம்.பால:6 14/2
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – கம்.பால:10 19/1
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – கம்.அயோ:13 55/3
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கம்.கிட்:4 21/1
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை – கம்.சுந்:1 78/2
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – கம்.சுந்:8 45/3
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும்
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – கம்.யுத்1:12 35/1,2
அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – கம்.யுத்2:15 29/4
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும் – கம்.யுத்3:22 142/3
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் – கம்.யுத்3:31 95/2

மேல்


அங்குமா (1)

இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும் – கம்.யுத்2:18 96/1,2

மேல்


அங்குரம் (1)

எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம்
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் – கம்.அயோ:10 53/3,4

மேல்


அங்குரம்-கொல் (1)

வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – கம்.சுந்:4 53/3

மேல்


அங்கே (6)

அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – கம்.பால:22 21/3
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – கம்.அயோ:5 18/3,4
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கம்.கிட்:4 13/1
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல எம் கோனும் – கம்.சுந்:5 42/2,3
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/2
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் – கம்.யுத்3:31 209/2

மேல்


அங்கை (25)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 254
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
கோடல் குவி முகை அங்கை அவிழ – முல் 95
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன் – நற் 22/4
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப – பதி 71/15
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால் – கலி 1/12
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் – அகம் 16/3
ஐது படு கொள்ளி அங்கை காய – அகம் 94/7
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/10
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – கம்.பால:2 28/4
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – கம்.பால:13 54/2
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம் – கம்.அயோ:5 16/3
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் – கம்.அயோ:14 86/1
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – கம்.ஆரண்:7 63/3
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை
கவித்து நீங்கிட சில பகல் என்பது கருதா – கம்.சுந்:2 130/1,2
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி – கம்.சுந்:12 125/1
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – கம்.யுத்1:11 21/3
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி – கம்.யுத்1:14 28/1
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம் – கம்.யுத்2:15 105/1
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/1,2
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் – கம்.யுத்2:19 257/2
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/4
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – கம்.யுத்3:24 52/2
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் – கம்.யுத்3:24 63/3
ஆடி அங்கை இரண்டும் அலங்குற – கம்.யுத்4:40 4/3

மேல்


அங்கை-நின்று (1)

அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – கம்.யுத்2:16 290/1,2

மேல்


அங்கைகள் (2)

அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கம்.கிட்:15 32/4
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு – கம்.யுத்2:16 46/3

மேல்


அங்கையர் (1)

அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர் – கம்.சுந்:3 58/1,2

மேல்


அங்கையன் (2)

ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – கம்.சுந்:4 29/1
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன் – கம்.யுத்2:16 61/3

மேல்


அங்கையால் (6)

அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால்
மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் – கம்.ஆரண்:6 68/1,2
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை – கம்.சுந்:14 47/3
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால்
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – கம்.யுத்1:8 12/1,2
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால்
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – கம்.யுத்2:16 252/3,4
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – கம்.யுத்3:30 37/2
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து – கம்.யுத்4:40 73/1

மேல்


அங்கையில் (3)

அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – கம்.சுந்:11 47/2

மேல்


அங்கையின் (8)

அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் – கம்.ஆரண்:6 23/2
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் – கம்.ஆரண்:10 43/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – கம்.ஆரண்:11 19/2
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே – கம்.சுந்:3 48/2
பற்றும் அங்கையின் படிகாரன் இன்று – கம்.யுத்1:9 53/3
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால் – கம்.யுத்2:16 215/2
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க – கம்.யுத்4:36 4/2
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் – கம்.யுத்4:40 63/3

மேல்


அங்கையினார் (1)

ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார்
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – கம்.யுத்3:27 15/2,3

மேல்


அங்கையினால் (2)

அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – கம்.ஆரண்:14 55/3
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – கம்.யுத்2:18 58/4

மேல்


அங்கையினின் (1)

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி – கம்.சுந்:2 3/3

மேல்


அங்கையும் (3)

அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் – கம்.ஆரண்:10 9/3
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல் – கம்.கிட்:13 48/1
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – கம்.யுத்3:22 196/3

மேல்


அங்கையோடு (2)

அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி – கம்.யுத்1:14 28/1
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/4

மேல்


அங்கொடு (1)

அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து – கம்.அயோ:13 46/3

மேல்


அங்கோடு (1)

ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு – கம்.சுந்:12 121/1

மேல்


அங்ஙனம் (1)

தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன் – கம்.யுத்1:3 41/1

மேல்


அச்ச (2)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – கம்.பால:19 11/1
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – கம்.சுந்:6 55/1

மேல்


அச்சத்தால் (2)

அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை – கம்.அயோ:11 68/1,2
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – கம்.ஆரண்:11 32/2

மேல்


அச்சத்தான் (1)

அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து – கலி 110/8

மேல்


அச்சத்தின் (1)

கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – கம்.ஆரண்:12 82/4

மேல்


அச்சது (1)

பொன் திரள் அச்சது வெள்ளி சில்லி புக்கு – கம்.பால:23 70/1

மேல்


அச்சம் (26)

அச்சம் அறியாது ஏமம் ஆகிய – மது 652
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு – குறு 392/2
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை – பதி 22/2
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே – கம்.பால:19 49/4
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – கம்.அயோ:3 43/1
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – கம்.ஆரண்:7 139/2
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/4
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – கம்.ஆரண்:11 7/4
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கம்.கிட்:11 77/2
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கம்.கிட்:14 16/4
ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் – கம்.சுந்:2 75/3
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
அ நெடும் தானை சுற்ற அமரரை அச்சம் சுற்ற – கம்.சுந்:8 14/1
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – கம்.சுந்:8 17/3
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – கம்.சுந்:14 36/2
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – கம்.யுத்1:4 144/3
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார் – கம்.யுத்2:15 125/4
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா – கம்.யுத்2:16 180/1
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – கம்.யுத்2:17 11/3,4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – கம்.யுத்2:19 174/3
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி – கம்.யுத்3:21 16/1
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – கம்.யுத்3:22 69/4
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – கம்.யுத்3:26 16/3
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் – கம்.யுத்4:36 5/2
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – கம்.யுத்4:37 79/2
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – கம்.யுத்4:40 49/3

மேல்


அச்சமுண்டார்களும் (1)

அடியுண்டார்களும் அச்சமுண்டார்களும் அரக்கர் – கம்.சுந்:11 31/4

மேல்


அச்சமும் (4)

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – மது 489
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும்
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் – கம்.யுத்1:9 39/1,2
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – கம்.யுத்2:16 337/3
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – கம்.யுத்4:37 133/1

மேல்


அச்சமோ (2)

அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – கம்.யுத்1:2 101/4
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் – கம்.யுத்1:9 77/1

மேல்


அச்சமோடு (1)

இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் – குறி 29

மேல்


அச்சாக (1)

நகை அச்சாக நல் அமிர்து கலந்த – பரி 3/33

மேல்


அச்சிரக்கால் (1)

அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே – பரி 18/38

மேல்


அச்சிரம் (1)

தண் பனி வடந்தை அச்சிரம்
முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/4,5

மேல்


அச்சின் (1)

அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – கம்.யுத்4:33 18/1

மேல்


அச்சின (1)

அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – கம்.யுத்2:15 233/1

மேல்


அச்சினை (1)

அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால் – கம்.யுத்2:15 145/3

மேல்


அச்சினோடு (1)

அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – கம்.யுத்3:28 37/4

மேல்


அச்சு (12)

அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய – அகம் 281/2
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய – புறம் 256/2
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான் – கம்.பால:22 36/1
இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று – கம்.சுந்:11 29/2
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – கம்.யுத்2:19 172/3
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – கம்.யுத்3:20 45/2
ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும் – கம்.யுத்3:22 48/1
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் – கம்.யுத்3:22 49/1

மேல்


அச்சு-உற (1)

ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/9,10

மேல்


அச்சும் (3)

கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும் – கம்.அயோ:13 52/1
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த – கம்.யுத்3:22 130/3
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் – கம்.யுத்4:36 8/2,3

மேல்


அச்சென (1)

அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – கம்.யுத்3:27 9/2

மேல்


அச்சொடு (1)

அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய – புறம் 90/6

மேல்


அச்சொடும் (2)

போழ்ந்த பல் நெடும் புரவிய முறை முறை அச்சொடும் பொறி அற்று – கம்.யுத்2:16 315/2
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும்
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட – கம்.யுத்2:19 127/1,2

மேல்


அச்சோடு (1)

அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் – கம்.ஆரண்:7 77/2

மேல்


அசங்க (1)

விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட – கம்.யுத்4:37 28/2

மேல்


அசங்கிட (1)

வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட – கம்.யுத்2:15 99/3

மேல்


அசஞ்சல (1)

அசஞ்சல படை ஐ_இரு கோடியன் அமரின் – கம்.யுத்1:5 41/1

மேல்


அசட்டர்கள் (1)

அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய – கம்.பால:5 74/2

மேல்


அசத்த (1)

பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை – கம்.யுத்4:36 3/2

மேல்


அசத்தினில் (1)

தாம் அசத்தினில் செல்கிலா சதுமுகத்தவற்கும் – கம்.யுத்4:37 117/2

மேல்


அசதி (1)

அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – கம்.பால:19 24/3

மேல்


அசந (1)

அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ – கம்.கிட்:15 16/2

மேல்


அசனி (38)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – கம்.பால:5 24/2
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே – கம்.பால:8 32/4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – கம்.அயோ:6 33/3,4
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் – கம்.அயோ:11 44/3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – கம்.அயோ:11 58/1
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே – கம்.அயோ:11 66/4
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – கம்.அயோ:13 11/3
அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என – கம்.ஆரண்:10 27/2
ஆயிடை அரி_குலம் அசனி அஞ்சிட – கம்.கிட்:6 1/1
அரிந்தன ஆம் என அசனி நா என – கம்.கிட்:10 10/3
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் – கம்.கிட்:16 33/1
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச – கம்.சுந்:11 4/1
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – கம்.யுத்2:16 190/1
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என – கம்.யுத்2:16 302/1
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – கம்.யுத்2:18 147/3
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனி திண் தேர் – கம்.யுத்2:18 182/1
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு என – கம்.யுத்2:19 47/1
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன – கம்.யுத்2:19 93/1
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு – கம்.யுத்2:19 177/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – கம்.யுத்2:19 276/1
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/4
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – கம்.யுத்2:19 292/1
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – கம்.யுத்3:21 37/2
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – கம்.யுத்3:22 21/4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – கம்.யுத்3:22 34/1
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என – கம்.யுத்3:22 45/1
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – கம்.யுத்3:22 129/2
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – கம்.யுத்3:22 136/1
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை – கம்.யுத்3:22 138/1
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – கம்.யுத்3:24 33/3
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – கம்.யுத்3:27 93/2
ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும் – கம்.யுத்3:27 153/2
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/3,4
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – கம்.யுத்4:37 14/1
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா – கம்.யுத்4:37 19/3
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் – கம்.யுத்4:37 154/4

மேல்


அசனி_ஏறு (3)

அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – கம்.அயோ:11 58/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – கம்.யுத்2:19 276/1
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – கம்.யுத்4:37 14/1

மேல்


அசனிகள் (1)

ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – கம்.யுத்4:37 162/4

மேல்


அசனியின் (4)

அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி – கம்.சுந்:7 1/1
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் – கம்.சுந்:7 15/3
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள் – கம்.யுத்2:18 126/2
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – கம்.யுத்3:31 10/4

மேல்


அசனியும் (2)

அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
ஆலமும் அசனியும் அனையன அடு கரி – கம்.யுத்2:18 133/2

மேல்


அசனியை (1)

அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – கம்.யுத்2:16 326/1

மேல்


அசனியோடும் (1)

மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் – கம்.பால:7 50/4

மேல்


அசா (3)

நோய் அசா வீட முயங்குகம் பலவே – அகம் 47/19
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி – அகம் 162/16

மேல்


அசாந்து (1)

பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் – நற் 35/4,5

மேல்


அசாவா (3)

சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற் 56/5,6
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/4
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் – புறம் 399/27

மேல்


அசாவாது (1)

சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல – குறு 269/1,2

மேல்


அசாவிடவே (1)

நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8

மேல்


அசாவிடூஉம் (1)

இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/3

மேல்


அசாஅ (2)

கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன – குறு 388/3,4
புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த – அகம் 343/13

மேல்


அசாஅம் (2)

வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம்
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு – அகம் 170/9,10

மேல்


அசிக்கும் (1)

இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான் – கம்.யுத்2:16 59/2

மேல்


அசுண (1)

நறை அடுத்த அசுண நல் மா செவி – கம்.பால:0 6/3

மேல்


அசுணம் (4)

மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் – நற் 244/4
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் – நற் 304/8
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகம் 88/12
தூம மேனி அசுணம் துயில்வு உறும் – கம்.கிட்:13 14/3

மேல்


அசுணமா (1)

கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – கம்.அயோ:10 24/4

மேல்


அசும்பில் (1)

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10

மேல்


அசும்பின் (2)

பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி – அகம் 376/13,14
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – கம்.யுத்3:31 21/3

மேல்


அசும்பு (13)

நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128
வார் அசும்பு ஒழுகும் முன்றில் – புறம் 114/5
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – கம்.அயோ:10 36/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – கம்.சுந்:1 77/2
பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – கம்.சுந்:2 207/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – கம்.யுத்1:6 41/3
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் – கம்.யுத்1:8 17/1
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்2:18 87/2
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – கம்.யுத்2:18 232/1
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா – கம்.யுத்3:22 162/3
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/2
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.யுத்4:35 28/4
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம் – கம்.யுத்4:37 107/2

மேல்


அசும்பும் (1)

அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52

மேல்


அசும்புறு (1)

அசும்புறு மத கரி புரவி ஆடக – கம்.ஆரண்:7 52/1

மேல்


அசுரர் (1)

ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – கம்.யுத்2:19 52/3

மேல்


அசுரர்கள் (1)

அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – கம்.யுத்2:16 110/3

மேல்


அசுரர்கள்-தம் (1)

அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/4

மேல்


அசுரரே (1)

தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி – கம்.யுத்4:35 31/1

மேல்


அசுரரை (3)

போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் – கம்.அயோ:3 96/2
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கம்.கிட்:2 26/2
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் – கம்.சுந்:7 15/4

மேல்


அசை (39)

முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் – முல் 38
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 450
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி – குறி 140
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் – நற் 74/8
அகல் அங்காடி அசை நிழல் குவித்த – நற் 258/7
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/4
கலிழ் கவின் அசை நடை பேதை – குறு 182/6
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர – குறு 195/5
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி – குறு 214/3
பெரும் காடு உளரும் அசை வளி போல – குறு 273/2
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள் – ஐங் 49/1
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை – ஐங் 258/2
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2
அம் சில் ஓதி அசை நடை கொடிச்சி – ஐங் 299/3
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து – ஐங் 320/2
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர் – ஐங் 384/1
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள் – பதி 16/13
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் – பதி 51/21
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை – கலி 31/12
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/18
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/12
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை – கலி 128/3
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை – அகம் 40/5
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய – அகம் 54/7
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை – அகம் 162/8
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை – அகம் 187/20
அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/9
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/12
தண் துளி அசை வளி தைவரும் நாட – அகம் 298/6
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் – அகம் 302/2
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/8
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து – புறம் 179/9
மடலை மாண் நிழல் அசை விட கோவலர் – புறம் 339/2
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே – கம்.யுத்1:2 10/4

மேல்


அசை-வழி (1)

அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4

மேல்


அசை_தொழில் (1)

அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே – கம்.யுத்1:2 10/4

மேல்


அசைகின்ற (1)

அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால் – கம்.பால:10 52/1

மேல்


அசைத்த (12)

நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய – முல் 14
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை – குறு 294/6
வெண் தோட்டு அசைத்த ஒண் பூ குவளையர் – பதி 58/2
விடை அரை அசைத்த வேலன் கடி_மரம் – பரி 17/3
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு – கலி 50/7
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/8
சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது – கலி 101/40
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும் – அகம் 100/9,10
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் – அகம் 155/14,15
தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் – அகம் 301/22
கயிற்றின் அசைத்த முலை குழி கண்ணாள் – கம்.ஆரண்:14 43/4
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – கம்.யுத்3:31 8/2

மேல்


அசைத்தல் (1)

வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/11

மேல்


அசைத்தலாலும் (1)

காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – கம்.யுத்2:19 175/1

மேல்


அசைத்தலும் (1)

காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – கம்.யுத்3:24 100/1

மேல்


அசைத்து (3)

துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 21/19
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி – அகம் 351/13
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ – கம்.சுந்:12 66/1

மேல்


அசைத்தே (1)

அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – கம்.சுந்:6 3/2,3

மேல்


அசைத்தோனே (1)

கமழ் பூ தும்பை நுதல் அசைத்தோனே – புறம் 283/13

மேல்


அசைதல் (1)

அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 256

மேல்


அசைதலும் (1)

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176

மேல்


அசைந்த (3)

எல் இடை அசைந்த கல்லென் சீறூர் – ஐங் 382/3
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – கம்.அயோ:14 112/3
அக்கிரீவனை தடிந்து வெம் படையினால் அசைந்த
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – கம்.யுத்4:41 9/2,3

மேல்


அசைந்தனர் (1)

அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே – அகம் 345/21

மேல்


அசைந்தார் (1)

அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – கம்.அயோ:5 14/4

மேல்


அசைந்து (2)

எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு – அகம் 329/8,9
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள – கம்.யுத்4:41 69/1

மேல்


அசைப்ப (1)

ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – கம்.யுத்3:22 37/3

மேல்


அசைப்பார் (1)

வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார்
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/31,32

மேல்


அசைபு (2)

அணை மென் தோள் அசைபு ஒத்தார் – பரி 17/34
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் – அகம் 106/4

மேல்


அசைய (5)

ததை இலை வாழை முழு_முதல் அசைய
இன்னா வாடையும் அலைக்கும் – ஐங் 460/3,4
ஆடை அசைய அணி அசைய தான் அசையும் – பரி 21/62
ஆடை அசைய அணி அசைய தான் அசையும் – பரி 21/62
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – கம்.யுத்2:15 171/3

மேல்


அசையல் (1)

அம்_சில்_ஓதி அசையல் யாவதும் – குறி 180

மேல்


அசையா (3)

புகன்று புகழ்ந்து அசையா நல் இசை – பதி 82/15
பகை வெம்மையின் அசையா ஊக்கலை – பதி 94/5
அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/9

மேல்


அசையாத (2)

அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/3
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – கம்.யுத்2:19 244/1

மேல்


அசையாது (1)

நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/11,12

மேல்


அசையின் (1)

பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் – பெரும் 336

மேல்


அசையின-கொல்லோ (1)

அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9

மேல்


அசையினம் (1)

அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க – அகம் 287/12

மேல்


அசையினள் (1)

அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/4

மேல்


அசையினன் (1)

வீழா கதவம் அசையினன் புகுதந்து – அகம் 102/13

மேல்


அசையினிர் (3)

அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலை 290
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின் – மலை 470

மேல்


அசையினை (1)

ஆதி கொளீஇ அசையினை ஆகுவை – கலி 96/20

மேல்


அசையுநர் (2)

அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என – நற் 214/2
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/11

மேல்


அசையும் (4)

ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 67
சூடி அசையும் சுவல் மிசை தானையின் – பரி 19/25
ஆடை அசைய அணி அசைய தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம் – பரி 21/62,63
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – கம்.ஆரண்:1 26/2

மேல்


அசைவந்து (1)

சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52

மேல்


அசைவர (1)

துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர – நற் 20/4

மேல்


அசைவரல் (1)

அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை – அகம் 96/6

மேல்


அசைவரூஉம் (1)

தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் – பரி 8/27

மேல்


அசைவிட (1)

பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் – பரி 6/2

மேல்


அசைவிடூஉம் (1)

பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர – கலி 78/10

மேல்


அசைவினான் (1)

அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து – கலி 110/8

மேல்


அசைவு (20)

அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 650
வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 124
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 251
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/3
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
அசைவு இல் நோன் பறை போல செலவர – நற் 356/6
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/11
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் – அகம் 29/1
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் – அகம் 110/11
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/6
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/15
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி – அகம் 255/3
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி – அகம் 273/12
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – அகம் 339/6
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி – புறம் 148/2
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/3
அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின் – கம்.ஆரண்:10 12/3
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/3
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – கம்.யுத்1:2 99/3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின – கம்.யுத்4:37 81/2

மேல்


அசைவு-உழி (2)

அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின் – மலை 403

மேல்


அசைவு_இல் (2)

அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/3
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – கம்.யுத்1:2 99/3

மேல்


அசைவுடன் (1)

இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – அகம் 297/9,10

மேல்


அசைவுறு (1)

அசைவுறு சிறு துளி அப்பு மாரியின் – கம்.கிட்:10 23/2

மேல்


அசைஇ (44)

சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி – சிறு 12,13
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 17,18
அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44
வேள்வி தூணத்து அசைஇ யவனர் – பெரும் 316
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய – பெரும் 333,334
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ-வயின் – பெரும் 390
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 185
கணம்_கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 259,260
கணம்_கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து – மலை 44,45
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின் – மலை 403
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – நற் 4/2,3
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – நற் 21/2,3
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/6,7
அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/4,5
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/4
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை – குறு 287/3,4
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ
வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செல – குறு 338/2,3
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ
தங்கினிர் ஆயின் தவறோ தகைய – குறு 345/2,3
கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் – ஐங் 95/1,2
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள – கலி 1/11
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து – கலி 9/3
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/2,3
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும் – கலி 111/3
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென – அகம் 17/3,4
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/3,4
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய – அகம் 49/11
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு – அகம் 55/7,8
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/13,14
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை – அகம் 99/5
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது – அகம் 120/11,12
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு – அகம் 121/9
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ
தாழி குவளை வாடு மலர் சூட்டி – அகம் 165/10,11
இழுமென் கானல் விழு மணல் அசைஇ
ஆய்ந்த பரியன் வந்து இவண் – அகம் 190/15,16
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ
திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை – அகம் 199/6,7
பல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇ
தோகை தூவி தொடை தார் மழவர் – அகம் 249/11,12
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் – அகம் 289/13,14
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து – அகம் 295/10
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை – அகம் 398/2,3
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி ஆரியர் – அகம் 398/17,18
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் – அகம் 399/10,11
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம் – புறம் 67/9,10
கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் – புறம் 141/3,4
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென – புறம் 361/17

மேல்


அசைஇய (14)

நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி – சிறு 32
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம் – நற் 81/8,9
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/2
கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண்_குருகு – குறு 303/1
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே – ஐங் 174/4
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை – கலி 11/12
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/70,71
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை – அகம் 58/11
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு – அகம் 190/1
அரும் சுர கவலை அசைஇய கோடியர் – அகம் 359/8
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி – அகம் 379/11
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள் – அகம் 379/21
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே – புறம் 97/13
செலவு அசைஇய மறு குளம்பின் நின் – புறம் 98/6

மேல்


அசைஇயது (1)

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109

மேல்


அசைஇயும் (1)

அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்
குற_மகள் காக்கும் ஏனல் – அகம் 188/12,13

மேல்


அசோகம் (1)

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள் – கலி 57/12

மேல்


அசோகுகள் (1)

அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/2

மேல்


அஞ்ச (36)

நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச
கண் உடை சிறு கோல் பற்றி – நற் 150/9,10
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த – குறு 14/1
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச – கம்.பால:6 5/2
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – கம்.பால:7 31/4
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச
கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – கம்.பால:7 32/1,2
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – கம்.பால:10 26/2
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/4
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் – கம்.ஆரண்:7 23/4
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் – கம்.ஆரண்:11 2/2
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கம்.கிட்:7 11/2
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/1,2
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் – கம்.சுந்:2 2/3
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – கம்.சுந்:3 82/4
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் – கம்.சுந்:3 122/1
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் – கம்.சுந்:9 57/2,3
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன் – கம்.சுந்:11 4/1,2
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – கம்.சுந்:14 36/1,2
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச
முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப – கம்.யுத்1:3 79/1,2
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – கம்.யுத்1:3 144/3
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – கம்.யுத்1:5 38/3
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன் – கம்.யுத்2:15 123/1
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – கம்.யுத்2:15 153/3
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – கம்.யுத்2:16 201/3,4
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் – கம்.யுத்2:17 80/3
முழை அஞ்ச முழங்கின மு முறை நீர் – கம்.யுத்2:18 21/2
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் – கம்.யுத்2:18 21/3
மழை அஞ்ச முழங்கின மா முரசே – கம்.யுத்2:18 21/4
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி மாரி – கம்.யுத்2:18 228/1,2
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – கம்.யுத்2:19 55/4
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – கம்.யுத்2:19 62/2
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால் – கம்.யுத்2:19 141/1
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த – கம்.யுத்3:22 12/4
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – கம்.யுத்3:27 93/2,3
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – கம்.யுத்4:37 131/4
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – கம்.யுத்4:37 138/1,2
தேவர் அஞ்ச இராவணன் தேறினான் – கம்.யுத்4:37 175/4

மேல்


அஞ்சல் (40)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 181
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/2
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது – குறு 211/2,3
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில் – குறு 395/6
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் – கலி 21/7
அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ – கலி 41/22
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
நன்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ – கலி 132/9
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர் – கலி 140/26
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என – அகம் 313/1
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – கம்.பால:13 49/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – கம்.பால:13 49/4
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/4
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/3
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/3
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – கம்.ஆரண்:13 7/1
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – கம்.ஆரண்:13 46/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கம்.கிட்:14 42/4
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – கம்.சுந்:3 35/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/3
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/3
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – கம்.யுத்1:7 12/1
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – கம்.யுத்1:9 31/4
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று – கம்.யுத்2:18 100/1
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று – கம்.யுத்2:18 100/1
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை – கம்.யுத்3:23 28/3
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல்
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/1,2
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – கம்.யுத்3:31 56/1
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – கம்.யுத்3:31 73/2
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – கம்.யுத்3:31 151/1
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – கம்.யுத்4:36 1/3

மேல்


அஞ்சலம் (1)

என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25

மேல்


அஞ்சலர் (1)

பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர் – கம்.யுத்1:6 10/4

மேல்


அஞ்சலரே (1)

அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7

மேல்


அஞ்சலள் (1)

அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – கம்.அயோ:3 21/1

மேல்


அஞ்சலன் (3)

நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல – புறம் 361/3
பற்றி அஞ்சலன் பழியின் வெம் சினம் – கம்.கிட்:3 67/1
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – கம்.சுந்:5 81/2

மேல்


அஞ்சலால் (1)

விழைவிடத்தின்-மேல் விளிவை அஞ்சலால் – கம்.கிட்:3 47/4

மேல்


அஞ்சலி (2)

அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 113/1
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – கம்.யுத்2:19 113/2

மேல்


அஞ்சலித்த (1)

ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1

மேல்


அஞ்சலித்து (3)

அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கம்.கிட்:7 150/2
அன்னானை கடிது அஞ்சலித்து நீ – கம்.கிட்:16 52/1
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – கம்.யுத்1:6 10/3

மேல்


அஞ்சலியாதவர் (1)

ஏவர் அஞ்சலியாதவர் எண்ணுடை – கம்.யுத்4:37 175/3

மேல்


அஞ்சலிர் (1)

ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – கம்.யுத்3:31 26/2

மேல்


அஞ்சலும் (1)

ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40

மேல்


அஞ்சலை (8)

அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – கம்.ஆரண்:10 106/3
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – கம்.ஆரண்:13 37/2
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – கம்.ஆரண்:14 55/3
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – கம்.சுந்:2 80/1
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே – கம்.சுந்:12 79/1
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – கம்.சுந்:12 84/4
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்2:17 49/4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்3:23 23/4

மேல்


அஞ்சலையே (2)

நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் – குறு 300/5,6
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் – பதி 63/3,4

மேல்


அஞ்சவும் (1)

விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும்
அரும் பெறல் புதல்வனை முயங்க காணவும் – கலி 75/27,28

மேல்


அஞ்சவே (4)

ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே – கம்.பால:8 32/4
அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே – கம்.அயோ:11 66/4
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கம்.கிட்:7 21/4
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – கம்.யுத்2:15 13/4

மேல்


அஞ்சன்-மின் (5)

அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – கம்.யுத்1:3 162/3
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – கம்.யுத்4:40 21/1
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – கம்.யுத்4:40 21/1

மேல்


அஞ்சன (41)

அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு – புறம் 174/5
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை – கம்.பால:5 101/2,3
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – கம்.பால:8 39/4
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற – கம்.பால:16 8/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – கம்.பால:16 11/1
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – கம்.பால:21 10/4
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – கம்.பால:22 15/4
அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும் – கம்.பால:23 21/1
அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய – கம்.அயோ:4 183/1
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – கம்.அயோ:4 193/3
அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை – கம்.அயோ:6 4/1
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – கம்.அயோ:8 23/3
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – கம்.அயோ:13 14/1
அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – கம்.ஆரண்:1 24/4
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன
மேகத்தை தழுவும் அவை வெந்தன – கம்.ஆரண்:6 77/1,2
அஞ்சன கிரியே அருளாய் எனும் – கம்.ஆரண்:6 79/3
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன – கம்.ஆரண்:10 149/3
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம் அன்னான் – கம்.ஆரண்:11 55/1
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – கம்.ஆரண்:13 55/2
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:13 93/4
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம் – கம்.ஆரண்:14 36/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கம்.கிட்:1 20/1
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சன கிரி அனைய – கம்.கிட்:2 4/1
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கம்.கிட்:10 4/2
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கம்.கிட்:10 112/4
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கம்.கிட்:11 110/4
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – கம்.சுந்:2 115/3
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – கம்.சுந்:10 20/4
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – கம்.சுந்:12 79/3
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப – கம்.சுந்:13 21/2
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/2
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி – கம்.யுத்1:4 141/2
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம் – கம்.யுத்1:6 1/3
அண்ணல் அஞ்சன வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் – கம்.யுத்2:15 224/1
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – கம்.யுத்2:18 21/1
மொய் அஞ்சன மேகம் முனிந்து-அனையான் – கம்.யுத்3:20 69/4
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் – கம்.யுத்3:26 22/3
அருவி அஞ்சன குன்றிடை ஆயிரம் அருக்கர் – கம்.யுத்4:35 4/1
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – கம்.யுத்4:41 93/4

மேல்


அஞ்சன_மணி (1)

அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கம்.கிட்:1 20/1

மேல்


அஞ்சன_வண்ண (2)

அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – கம்.பால:8 39/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4

மேல்


அஞ்சன_வண்ணனே (1)

அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – கம்.ஆரண்:13 55/2

மேல்


அஞ்சனத்தில் (1)

காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின் – கம்.பால:10 67/3

மேல்


அஞ்சனம் (10)

செறி இலை காயா அஞ்சனம் மலர – முல் 93
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/2
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம்
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே – கம்.பால:14 25/3,4
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – கம்.அயோ:3 3/3
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – கம்.அயோ:3 68/3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/2
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – கம்.அயோ:4 121/4
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள் – கம்.அயோ:12 39/2
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – கம்.சுந்:2 107/3
அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் – கம்.சுந்:3 7/1

மேல்


அஞ்சனை (11)

அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.கிட்:2 15/4
ஆர்த்தது குரக்கு சேனை அஞ்சனை சிறுவன் மேனி – கம்.கிட்:3 28/1
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி – கம்.கிட்:3 29/1
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – கம்.சுந்:3 93/2
தூர்த்தனர் அஞ்சனை தோன்றலும் நின்றான் – கம்.சுந்:9 47/4
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – கம்.சுந்:9 57/1
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – கம்.யுத்2:19 195/1
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – கம்.யுத்2:19 198/3
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல் – கம்.யுத்3:20 69/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/4
அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால் – கம்.யுத்4:41 99/4

மேல்


அஞ்சனைக்கு (2)

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சன கிரி அனைய – கம்.கிட்:2 4/1
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – கம்.சுந்:10 24/1

மேல்


அஞ்சா (16)

துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர் – மது 644
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சா
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த – நற் 104/3,4
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து – நற் 351/7
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய – பதி 21/27,28
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/2
கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா
ஒளிறு வாள் வய வேந்தர் – பதி 90/5,6
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை – பரி 5/6
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல் – கலி 10/6
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் – கலி 42/26
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/6,7
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/8
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு – அகம் 321/12
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன – புறம் 89/5
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/25
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் – கம்.சுந்:4 2/3
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – கம்.யுத்1:3 148/3

மேல்


அஞ்சாதவர் (1)

பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9

மேல்


அஞ்சாதவன் (1)

மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கம்.கிட்:12 20/2

மேல்


அஞ்சாதி (1)

அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36

மேல்


அஞ்சாது (12)

அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின் – மலை 403
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர் – நற் 48/7,8
அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் – நற் 148/6,7
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் – நற் 386/4,5
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/3,4
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி – புறம் 72/6
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – கம்.ஆரண்:11 20/1,2
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கம்.கிட்:7 147/4
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/3,4
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – கம்.யுத்4:37 213/2

மேல்


அஞ்சாதே (1)

ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – கம்.யுத்4:38 8/3

மேல்


அஞ்சாய் (5)

இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் – நற் 336/8
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ – கலி 136/18,19
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை – புறம் 139/12

மேல்


அஞ்சாயோ (1)

அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/4

மேல்


அஞ்சார் (8)

இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறிது உடன் – பதி 72/1,2
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை – கலி 103/65
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார்
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/3,4
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார்
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/3,4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – கம்.யுத்2:16 158/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – கம்.யுத்2:16 194/1,2
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – கம்.யுத்2:19 194/4
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார்
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம் – கம்.யுத்4:37 4/2,3

மேல்


அஞ்சான் (8)

நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை – நற் 287/6,7
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி – கலி 101/16
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி – கலி 101/28
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி – கலி 104/21
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை – கலி 104/34,35
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே – கலி 104/74
தனியன் வருதல் அவனும் அஞ்சான்
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/6,7

மேல்


அஞ்சி (155)

பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே – மது 201
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 403
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி
மெல்லிய இனிய மேவர கிளந்து எம் – குறி 137,138
வடு அஞ்சி வாய் மொழிந்து – பட் 208
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 193,194
நறு நுதல் பசத்தல் அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே – நற் 1/8,9
அறியாமையின் அன்னை அஞ்சி
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன் – நற் 50/1,2
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை – நற் 85/4
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த – நற் 151/6,7
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி – நற் 381/7
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல – குறு 91/6,7
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி
தணப்பு அரும் காமம் தண்டியோரே – குறு 177/6,7
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய – குறு 349/5
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/3,4
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/3
பொறி வரி தட கை வேதல் அஞ்சி
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/1,2
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த – பதி 31/18
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு – பதி 81/35
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி
நின்ற நிகழ்ச்சியும் போன்ம் – பரி 10/61,62
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை – பரி 10/64
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/65,66
அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும் – பரி 12/54
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
தொல் கவின் தொலைதல் அஞ்சி என் – கலி 2/28
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/15
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் – கலி 39/2
பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல் – கலி 75/21
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி – கலி 88/19
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/21,22
தாது-உண்_பறவை பேது உறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/11,12
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/9
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் – அகம் 32/11
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென – அகம் 34/16
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் – அகம் 78/1,2
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை – அகம் 115/14,15
பலர் அறிவுறுதல் அஞ்சி பைப்பய – அகம் 142/15
மூதா தின்றல் அஞ்சி காவலர் – அகம் 156/4
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல – அகம் 160/9
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது – அகம் 176/9
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி
போர் அடு தானை கட்டி – அகம் 226/15,16
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய – அகம் 276/3
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் – அகம் 298/17
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – அகம் 303/1
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/16,17
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய – அகம் 323/5
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் – அகம் 352/12,13
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் – அகம் 372/9,10
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை – அகம் 398/12
தபுதி அஞ்சி சீரை புக்க – புறம் 43/7
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் – புறம் 46/3,4
போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி – புறம் 91/4,5
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉம் காலம் – புறம் 101/4,5
பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி
பொழுது இடைப்படாஅ புலரா மண்டை – புறம் 103/8,9
அஞ்சி நீங்கும்-காலை – புறம் 178/10
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் – புறம் 182/4,5
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி – புறம் 206/6
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/3
கணவன் எழுதலும் அஞ்சி கலையே – புறம் 320/7
பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/21,22
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து – புறம் 381/7,8
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/12,13
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – கம்.பால:7 29/3,4
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – கம்.பால:7 53/3,4
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/2
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – கம்.பால:17 30/3
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – கம்.பால:18 4/4
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – கம்.பால:19 14/3
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – கம்.பால:22 24/2
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் – கம்.அயோ:2 75/1
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – கம்.அயோ:2 81/1
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – கம்.அயோ:3 9/1,2
ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால் – கம்.அயோ:3 61/1
ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால் – கம்.அயோ:3 61/1
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – கம்.அயோ:3 113/1,2
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் – கம்.அயோ:6 8/1
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – கம்.அயோ:6 23/3
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – கம்.அயோ:6 37/3
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – கம்.அயோ:6 38/1
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன – கம்.அயோ:7 20/2
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன் – கம்.அயோ:11 69/3
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – கம்.அயோ:14 115/2,3
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – கம்.ஆரண்:6 59/1
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலா தொல் குடி பிறந்தாள் – கம்.ஆரண்:6 90/4
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – கம்.ஆரண்:7 56/2
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – கம்.ஆரண்:7 58/3
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – கம்.ஆரண்:7 111/2,3
அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை – கம்.ஆரண்:10 112/1
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் – கம்.ஆரண்:11 27/3
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – கம்.ஆரண்:11 34/3,4
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – கம்.ஆரண்:12 68/2
செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி
வெறித்தார் வெறியா-முன் இராவணன் வில்லை மூக்கால் – கம்.ஆரண்:13 28/2,3
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – கம்.ஆரண்:13 67/2
தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – கம்.ஆரண்:13 76/1,2
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை – கம்.ஆரண்:13 116/1,2
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கம்.கிட்:3 51/2
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் – கம்.கிட்:3 63/1
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கம்.கிட்:3 64/1
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கம்.கிட்:10 94/1
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கம்.கிட்:13 42/1
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுற – கம்.கிட்:14 25/3
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கம்.கிட்:16 13/1
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/4
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – கம்.சுந்:1 29/1
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – கம்.சுந்:2 55/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – கம்.சுந்:2 61/2
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – கம்.சுந்:2 145/3
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – கம்.சுந்:2 215/3,4
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி
பரிதிவானவன் குலத்தையும் பழியையும் பாரா – கம்.சுந்:3 9/1,2
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – கம்.சுந்:3 153/2
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – கம்.சுந்:8 48/3,4
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி
சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த – கம்.யுத்1:3 37/1,2
அன்னானை தொழுது அஞ்சி அகன்றது – கம்.யுத்1:3 94/3
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – கம்.யுத்1:3 129/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – கம்.யுத்1:3 139/4
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன் – கம்.யுத்1:4 61/2
போரிடை புறங்கொடுத்து அஞ்சி போந்தவர் – கம்.யுத்1:4 78/2
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – கம்.யுத்1:6 10/1
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – கம்.யுத்1:7 1/3,4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – கம்.யுத்1:7 3/4
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – கம்.யுத்1:9 86/1
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – கம்.யுத்1:9 89/1,2
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/1,2
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி
தொழுகின்ற சுற்றம் சுற்ற சொல்லிய துறைகள்-தோறும் – கம்.யுத்1:14 15/1,2
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை – கம்.யுத்1:14 31/2
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு – கம்.யுத்2:16 46/3
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – கம்.யுத்2:16 79/1
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – கம்.யுத்2:16 157/1
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல் – கம்.யுத்2:16 175/1
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – கம்.யுத்2:17 21/4
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் – கம்.யுத்2:18 88/3
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத – கம்.யுத்2:19 10/3
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/4
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்_தொழில் அஞ்சி அப்பால் – கம்.யுத்2:19 187/1
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – கம்.யுத்2:19 273/1,2
அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர் – கம்.யுத்3:20 8/1
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார் – கம்.யுத்3:20 14/2
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – கம்.யுத்3:22 209/4
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் – கம்.யுத்3:26 30/4
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – கம்.யுத்3:28 5/2
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – கம்.யுத்3:28 7/3
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – கம்.யுத்3:29 55/2
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – கம்.யுத்3:30 5/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – கம்.யுத்3:31 54/1,2
அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி
விழுந்து சிந்தினர் என்றனன் வீடணன் விரைவான் – கம்.யுத்4:35 35/3,4
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார் – கம்.யுத்4:37 51/1,2
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே – கம்.யுத்4:37 131/3
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – கம்.யுத்4:41 21/1
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2

மேல்


அஞ்சி-கொல் (1)

எந்தை அறிதல் அஞ்சி-கொல்
அதுவே மன்ற வாராமையே – ஐங் 261/3,4

மேல்


அஞ்சிட (2)

ஆயிடை அரி_குலம் அசனி அஞ்சிட
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கம்.கிட்:6 1/1,2
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான் – கம்.யுத்1:12 23/2

மேல்


அஞ்சிய (8)

பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – குறு 117/2
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே – பரி 14/26
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் – அகம் 283/2
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார் – கம்.பால:14 38/2
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார் – கம்.பால:14 42/4
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் – கம்.அயோ:3 5/2
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கம்.கிட்:11 38/2
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் – கம்.யுத்1:9 39/1

மேல்


அஞ்சியது (1)

அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2

மேல்


அஞ்சியவன் (1)

அழி போர் இறைவன் பட அஞ்சியவன்
பழி போல வளர்ந்தது பாய் இருளே – கம்.பால:23 15/3,4

மேல்


அஞ்சியொடு (1)

செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும்-மன்னே இனியே – புறம் 310/2,3

மேல்


அஞ்சியோ (1)

அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ – கம்.சுந்:2 169/1,2

மேல்


அஞ்சில் (1)

அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் – கம்.கிட்:11 5/3

மேல்


அஞ்சிறை (1)

அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை – கம்.ஆரண்:7 124/1

மேல்


அஞ்சின் (1)

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் – குறு 112/1

மேல்


அஞ்சின (15)

அஞ்சின மன்னவன் ஆக யானுமே – கம்.அயோ:11 106/4
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக – கம்.ஆரண்:12 35/2,3
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கம்.கிட்:1 19/3
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கம்.கிட்:10 111/4
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – கம்.சுந்:2 4/3
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே – கம்.யுத்1:2 10/4
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/3
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – கம்.யுத்2:16 335/4
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – கம்.யுத்2:18 152/1
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – கம்.யுத்2:18 152/1
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – கம்.யுத்2:18 152/1
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில் – கம்.யுத்2:18 152/2
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – கம்.யுத்2:18 152/3
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – கம்.யுத்4:35 32/3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் – கம்.யுத்4:37 81/2,3

மேல்


அஞ்சினது (1)

அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால் – கம்.யுத்4:41 99/4

மேல்


அஞ்சினம் (3)

ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/10
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே – புறம் 229/17
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – கம்.ஆரண்:10 56/1

மேல்


அஞ்சினர் (9)

அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் – கம்.அயோ:11 68/1
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து உயிர்த்தார் – கம்.ஆரண்:13 25/4
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் – கம்.சுந்:12 9/1
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது – கம்.யுத்1:2 16/3
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – கம்.யுத்2:18 149/3
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/4
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – கம்.யுத்3:22 196/3
அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர் – கம்.யுத்3:27 56/2
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின் – கம்.யுத்4:37 175/2

மேல்


அஞ்சினர்க்கு (1)

அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் – சிறு 210

மேல்


அஞ்சினரால் (1)

ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – கம்.யுத்3:20 98/4

மேல்


அஞ்சினரே (1)

தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை – அகம் 26/16

மேல்


அஞ்சினவாம் (1)

அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4

மேல்


அஞ்சினள் (2)

அஞ்சினள் உயிர்த்த-காலை யாழ நின் – அகம் 86/24
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – அகம் 198/10

மேல்


அஞ்சினன் (6)

முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் – கம்.அயோ:11 100/2
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான் – கம்.அயோ:12 12/4
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:13 120/4
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – கம்.யுத்3:20 9/4
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – கம்.யுத்3:29 50/2

மேல்


அஞ்சினன்-கொல்லோ (1)

அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/6

மேல்


அஞ்சினாம் (1)

அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம் புவி யாண்டும் ஆவி – கம்.யுத்3:31 47/1

மேல்


அஞ்சினார் (9)

அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4
அடைத்தனர் திசைகளை அமரர் அஞ்சினார் – கம்.ஆரண்:7 109/4
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – கம்.ஆரண்:9 15/4
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – கம்.சுந்:7 58/2
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக – கம்.யுத்2:16 154/1
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் – கம்.யுத்3:27 48/4
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – கம்.யுத்3:27 87/3
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – கம்.யுத்4:35 25/4
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் – கம்.யுத்4:37 183/4

மேல்


அஞ்சினார்-மேல் (1)

வில்லும் வெம் கணையும் வீரர் வெம் சமத்து அஞ்சினார்-மேல்
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கம்.கிட்:10 62/1,2

மேல்


அஞ்சினார்_அலர் (1)

அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர்
புலம் தெரி பொய் கரி புகலும் புன்கணார் – கம்.சுந்:7 58/2,3

மேல்


அஞ்சினால் (2)

பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – கம்.யுத்3:31 51/4
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால்
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – கம்.யுத்3:31 176/2,3

மேல்


அஞ்சினாள் (3)

அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – கம்.ஆரண்:6 59/1
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள்
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால் – கம்.ஆரண்:6 72/1,2
விரை குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள் – கம்.கிட்:7 36/4

மேல்


அஞ்சினான் (4)

பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கம்.கிட்:11 46/4
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – கம்.யுத்1:8 11/4
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – கம்.யுத்2:15 208/1
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – கம்.யுத்3:22 81/3

மேல்


அஞ்சினான்-கொல் (1)

அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – கம்.ஆரண்:14 12/4

மேல்


அஞ்சினிர் (2)

அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – கம்.யுத்3:22 35/1
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – கம்.யுத்3:26 10/1

மேல்


அஞ்சினென் (2)

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது – நற் 53/1
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – கம்.யுத்2:18 8/4

மேல்


அஞ்சினேன் (12)

ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் – கம்.அயோ:11 71/3
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கம்.கிட்:8 4/4
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு – கம்.கிட்:11 96/1
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் – கம்.சுந்:4 106/4
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – கம்.யுத்1:4 112/3
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – கம்.யுத்2:17 10/4
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – கம்.யுத்2:18 8/3
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – கம்.யுத்3:28 6/1
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 19/4
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/3
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/3
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் – கம்.யுத்4:37 178/3

மேல்


அஞ்சினை (4)

அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – கம்.சுந்:3 114/1
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை – கம்.யுத்1:4 7/1
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – கம்.யுத்2:16 85/3,4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – கம்.யுத்3:31 46/2

மேல்


அஞ்சினையோ (1)

அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – கம்.பால:23 11/2,3

மேல்


அஞ்சினொடு (1)

அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – கம்.சுந்:6 3/2

மேல்


அஞ்சினோடு (1)

ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக – கம்.யுத்1:6 10/2

மேல்


அஞ்சு (30)

புலி அஞ்சு இதணம் ஏறி அவண – குறி 41
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் – நற் 14/9
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே – நற் 83/9
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது – நற் 154/6
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் – அகம் 142/10
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் – அகம் 157/9
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி – அகம் 272/4
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய – அகம் 318/3
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே – புறம் 353/16
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/4
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ – கம்.அயோ:1 18/4
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – கம்.அயோ:7 3/1
அஞ்சு அடுத்த அமளி அலத்தக – கம்.அயோ:14 11/1
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 20/4
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கம்.கிட்:13 25/1
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – கம்.சுந்:2 77/1
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – கம்.சுந்:2 77/2
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – கம்.சுந்:6 3/2
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – கம்.சுந்:9 63/4
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் – கம்.யுத்2:18 8/2
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – கம்.யுத்2:19 84/3
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 113/1
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – கம்.யுத்2:19 113/2
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – கம்.யுத்3:20 69/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – கம்.யுத்4:35 9/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – கம்.யுத்4:40 91/1
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/3

மேல்


அஞ்சு-வழி (1)

அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4

மேல்


அஞ்சு_தக (1)

அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது – நற் 154/6

மேல்


அஞ்சு_தகவு (2)

அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய – அகம் 318/3
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே – புறம் 353/16

மேல்


அஞ்சு_நூற்றின் (1)

ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4

மேல்


அஞ்சுக (3)

வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் – கம்.யுத்2:18 8/1
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் – கம்.யுத்2:18 8/1
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் – கம்.யுத்2:18 8/2

மேல்


அஞ்சுகின்றார் (1)

ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – கம்.சுந்:1 12/3

மேல்


அஞ்சுகின்றிலர்கள் (1)

அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – கம்.யுத்1:2 92/4

மேல்


அஞ்சுகின்றேன் (1)

அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/4

மேல்


அஞ்சுதல் (1)

கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால் – கம்.யுத்2:18 152/4

மேல்


அஞ்சுதி (2)

ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ – கலி 107/25
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு – அகம் 123/7

மேல்


அஞ்சுதும் (5)

நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என – நற் 125/5
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன் மலை நாடன் – குறு 302/3,4
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள – அகம் 118/6
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/10,11
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – கம்.சுந்:14 20/2

மேல்


அஞ்சுதுமே (2)

உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின் – நற் 359/5
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6

மேல்


அஞ்சுபு (1)

கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் – நற் 144/2,3

மேல்


அஞ்சும் (23)

தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய – நற் 73/5
புன்கண் அஞ்சும் பண்பின் – நற் 210/8
பழியும் அஞ்சும் பய மலை நாடன் – குறு 143/2
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும்
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – ஐங் 205/2,3
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கே – பதி 57/14,15
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும்
நறு_நுதல் நீத்து பொருள்-வயின் செல்வோய் – கலி 12/8,9
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு – கலி 103/69
பகலும் அஞ்சும் பனி கடும் சுரனே – அகம் 68/21
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/13
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/16
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – கம்.அயோ:4 9/4
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – கம்.அயோ:4 9/4
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – கம்.ஆரண்:10 102/3
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி – கம்.ஆரண்:10 111/1
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – கம்.ஆரண்:11 24/3
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கம்.கிட்:11 92/1
பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/2,3
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கம்.கிட்:17 9/3
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – கம்.யுத்1:6 10/3
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர் – கம்.யுத்1:11 13/1
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – கம்.யுத்1:11 13/2
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் – கம்.யுத்2:17 80/3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – கம்.யுத்4:38 28/1,2

மேல்


அஞ்சும்-மன் (1)

அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3

மேல்


அஞ்சும்மே (1)

மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே – புறம் 20/21

மேல்


அஞ்சுமால் (2)

அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – கம்.அயோ:4 9/4
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால்
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – கம்.ஆரண்:13 56/2,3

மேல்


அஞ்சுவது (5)

அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் – குறு 80/4
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய – குறு 237/1
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் – கலி 42/26
ஈங்கு எவன் அஞ்சுவது
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/16,17
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/4

மேல்


அஞ்சுவந்த (1)

அஞ்சுவந்த போர்_களத்தான் – மது 28

மேல்


அஞ்சுவம் (1)

அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து – அகம் 72/10

மேல்


அஞ்சுவர் (4)

அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே – கலி 52/10
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் – கம்.சுந்:2 82/3
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – கம்.சுந்:11 21/3
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – கம்.யுத்1:3 48/4

மேல்


அஞ்சுவர (15)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து – மது 127
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 140
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும் – பட் 257
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர் – நற் 99/3
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/5
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த – நற் 387/7
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ – குறு 323/3
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய் – அகம் 43/7
அஞ்சுவர தகுந கானம் நீந்தி – அகம் 63/9
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/11
அஞ்சுவர இறுத்த தானை – அகம் 264/14
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப – அகம் 381/4
அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும் – புறம் 41/7
அருவி மாறி அஞ்சுவர கருகி – புறம் 224/12

மேல்


அஞ்சுவர_தகுந (1)

அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும் – புறம் 41/7

மேல்


அஞ்சுவரு (24)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் – சிறு 94
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் – மலை 81
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை – நற் 33/7
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி – நற் 85/6
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை – நற் 298/5
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை – நற் 352/3
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே – நற் 353/11
அஞ்சுவரு பொழுதினானும் என் கண் – குறு 261/5
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் – பதி 79/17
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே – அகம் 45/19
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை – அகம் 93/19
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் – அகம் 115/1
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை – அகம் 115/15
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை – அகம் 161/4
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – அகம் 207/7
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/11
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி – அகம் 258/10
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர் – அகம் 375/16
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறு – புறம் 211/1
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் – புறம் 280/5
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – புறம் 370/27
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே – புறம் 373/39

மேல்


அஞ்சுவரும் (1)

கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் – நற் 383/7

மேல்


அஞ்சுவல் (12)

யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/11
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/5
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/8,9
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் – நற் 336/8
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் – நற் 397/7
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/2,3
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/7
அஞ்சுவல் அம்ம அ முறை வரினே – ஐங் 54/6
பூ கண்படுதலும் அஞ்சுவல் தாங்கிய – கலி 48/22
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ – அகம் 396/15

மேல்


அஞ்சுவலே (4)

செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே
செல்லாதீம் என செப்பின் பல்லோர் – நற் 229/2,3
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/4,5
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே – புறம் 83/2,3
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன் – புறம் 255/1,2

மேல்


அஞ்சுவள் (1)

அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/18

மேல்


அஞ்சுவார் (1)

அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கம்.கிட்:15 21/4

மேல்


அஞ்சுவாற்கு (1)

சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி – பரி 6/96,97

மேல்


அஞ்சுவான் (2)

செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – கம்.ஆரண்:13 59/2,3
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – கம்.சுந்:14 32/2

மேல்


அஞ்சுவானை (1)

கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும் – கலி 103/63

மேல்


அஞ்சுவென் (1)

அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – கம்.ஆரண்:12 15/2

மேல்


அஞ்சுற்று (1)

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – கம்.ஆரண்:11 41/2

மேல்


அஞ்சுற (2)

அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி – கம்.ஆரண்:7 45/3
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற
சீறினான் நெடும் சிகரம் எய்தினான் – கம்.கிட்:3 61/1,2

மேல்


அஞ்சுறு (5)

கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – கம்.ஆரண்:7 87/2
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் – கம்.கிட்:2 8/3
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் – கம்.கிட்:2 8/3
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கம்.கிட்:2 8/4
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கம்.கிட்:2 8/4

மேல்


அஞ்சுறும் (1)

ஆதியின் அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய சோரியும் தூவும் துன்னிய – கம்.ஆரண்:7 36/1,2

மேல்


அஞ்சேல் (1)

அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன் – கம்.ஆரண்:12 76/3

மேல்


அஞ்சேன் (2)

அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் – நற் 362/9
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் – நற் 397/7

மேல்


அஞ்சொடு (2)

அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி – கம்.கிட்:12 30/1
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/3

மேல்


அஞ்ஞை (1)

மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19

மேல்


அஞ்ஞையை (1)

அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22

மேல்


அஞர் (33)

ஆர உண்டு பேர் அஞர் போக்கி – பொரு 88
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/10
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே – நற் 100/12
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/9
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – நற் 113/12
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/9
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் – நற் 154/8
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/9
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி – நற் 214/10
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் – நற் 248/5
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல் – குறு 103/1
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே – குறு 305/4
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/6
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் – கலி 44/20
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால் – கலி 53/18,19
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் – கலி 60/17
கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள் – கலி 100/13
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/15
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – கலி 120/15
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
பேர் அஞர் செய்த என் கண் – கலி 143/51
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர – கலி 144/68
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் – அகம் 32/10
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் – அகம் 62/11
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/11
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/2
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/15
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அகம் 225/17
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல – அகம் 254/9
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு – புறம் 238/15
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி – புறம் 247/6

மேல்


அட்ட (30)

எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு – சிறு 175
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 100
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் – பெரும் 304,305
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை – பெரும் 472
வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 295
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/6
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் – குறு 167/4
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் – பதி 11/2
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை – பரி 1/61
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
தானையான் வையை வனப்பு – பரி 7/49,50
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு – கலி 61/18
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு_களம் போலும் தொழூஉ – கலி 104/58,59
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை – அகம் 72/13
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு – அகம் 107/8,9
அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/10
அமர் ஓர்த்து அட்ட செல்வம் – அகம் 144/18
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப நின் கண்டனென் வருவல் – புறம் 23/16,17
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு – புறம் 237/7
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/7,8
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு – புறம் 300/5
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் – புறம் 302/9
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/8,9
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16
அட்ட திக்கினும் அப்புறமும் புக – கம்.ஆரண்:11 76/3
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் – கம்.கிட்:3 40/4

மேல்


அட்டது (1)

ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் – கம்.ஆரண்:13 31/3

மேல்


அட்டதை (1)

கவிந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே – புறம் 77/12,13

மேல்


அட்டவாயில் (1)

நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில்
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன – அகம் 326/5,6

மேல்


அட்டவை (1)

மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை – பரி 21/66

மேல்


அட்டன (2)

அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கம்.கிட்:6 7/2
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – கம்.யுத்2:19 94/4

மேல்


அட்டனனே (1)

தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12

மேல்


அட்டாலையும் (1)

கதன வாயிலும் கட்டும் அட்டாலையும்
முதல யாவையும் புக்குற்று முற்றின – கம்.யுத்2:15 32/2,3

மேல்


அட்டான் (3)

கடந்து அட்டான் கேழ் இருங்குன்று – பரி 15/45
மாறு அட்டான் குன்றம் உடைத்து – பரி 17/21
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் – கம்.சுந்:2 82/2,3

மேல்


அட்டி (6)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 28,29
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று – பெரும் 195
மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய – நற் 175/3
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/52,53
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் – கம்.கிட்:12 32/4
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து – கம்.யுத்2:16 214/2

மேல்


அட்டிய (2)

ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற – கம்.யுத்1:6 49/1,2
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான் – கம்.யுத்4:37 167/3,4

மேல்


அட்டியும் (1)

பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் – பட் 203

மேல்


அட்டில் (8)

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த – சிறு 132,133
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சி – பட் 43,44
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில்
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 262,263
அட்டில் ஓலை தொட்டனை நின்மே – நற் 300/12
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/7
முட்டு_இல் அட்டில் முழங்குற வாக்கிய – கம்.பால:2 26/1
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை – கம்.பால:2 41/1
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க – கம்.யுத்4:36 4/2

மேல்


அட்டிலன் (1)

அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/3

மேல்


அட்டிலில் (1)

பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும் – கம்.பால:15 27/2

மேல்


அட்டிலும் (1)

அட்டிலும் இழந்தன புகை அகில் புகை – கம்.அயோ:4 199/1

மேல்


அட்டிலோளே (1)

அட்டிலோளே அம் மா அரிவை – நற் 120/9

மேல்


அட்டு (30)

தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 142
பீடு அழிய கடந்து அட்டு அவர் – மது 186
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் – நற் 112/3,4
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை – நற் 193/1
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் – நற் 383/4,5
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப – குறு 173/3,4
காணா கழிப-மன்னே நாண் அட்டு
நல் அறிவு இழந்த காமம் – குறு 231/4,5
மன்ற மரையா இரிய ஏறு அட்டு
செம் கண் இரும் புலி குழுமும் அதனால் – குறு 321/5,6
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன் – பதி 20/20
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும் – பதி 47/1
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/9
தாளின் கடந்து அட்டு தந்தையை_கொன்றானை – கலி 101/31
ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன் – கலி 103/41
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த – கலி 105/1
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே மூவாய் – அகம் 0/4,5
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/4,5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் – அகம் 112/6
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு – அகம் 261/13
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி – அகம் 316/14
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் – புறம் 10/7
ஓம்பாது கடந்து அட்டு அவர் – புறம் 40/2
தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும் – புறம் 104/3
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு
பெரும் தோள் தாலம் பூசல் மேவர – புறம் 120/14,15
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே – புறம் 125/10
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை – புறம் 227/2
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான் – புறம் 310/4
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/10,11

மேல்


அட (28)

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
காமம் படர் அட வருந்திய – நற் 64/12
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – நற் 93/9
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/6
பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்க – ஐங் 313/3
துறந்ததன் கொண்டு துயர் அட சாஅய் – ஐங் 393/1
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள் – கலி 48/16
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன் – கலி 53/17
நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே – கலி 60/31
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/7,8
இரவும் எல்லையும் படர் அட வருந்தி – அகம் 313/6
பயப்பு உறு படர் அட வருந்திய – அகம் 344/12
பசந்த மேனியொடு படர் அட வருந்தி – புறம் 159/6
அழிகளின் படுநர் களி அட வைகின் – புறம் 399/10
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – கம்.பால:8 39/1
குளிறு கோப வெம் கோள் அரிமா அட
களிறு எலாம் பட கை தலை மேல் உற – கம்.ஆரண்:7 21/2,3
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/4
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – கம்.ஆரண்:13 37/3
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – கம்.யுத்1:9 12/2
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன – கம்.யுத்2:18 109/1
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – கம்.யுத்2:18 246/2
அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம் – கம்.யுத்3:27 20/3
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1

மேல்


அடக்க (2)

நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – கம்.சுந்:7 12/4
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் – கம்.யுத்2:15 83/3

மேல்


அடக்க_அரும் (1)

அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் – கம்.யுத்2:15 83/3

மேல்


அடக்கம் (2)

ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/8
அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற – கலி 82/10

மேல்


அடக்கமும் (2)

நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன் – கலி 47/4
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/3

மேல்


அடக்கலும் (1)

வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/11

மேல்


அடக்கவும் (2)

யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – ஐங் 68/4
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான் – அகம் 126/14

மேல்


அடக்கி (13)

வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் – சிறு 58,59
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து – மது 496,497
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன் – கலி 142/7
தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும் – புறம் 1/8
ஆதல் நின் அகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/10,11
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு – கம்.பால:8 26/1
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – கம்.பால:8 46/3,4
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – கம்.பால:24 33/4
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – கம்.ஆரண்:10 170/4
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – கம்.சுந்:1 28/2
மிகை புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட – கம்.சுந்:12 109/2
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை – கம்.யுத்4:32 12/2,3

மேல்


அடக்கிய (10)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 94
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் – பெரும் 396
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 418
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப – நற் 0/5,6
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/16
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/25,26
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால் – கம்.பால:3 8/2
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 74/2,3
மன் வயிற்றின் அடக்கிய மாயனை – கம்.அயோ:2 8/3

மேல்


அடக்கும் (9)

அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/16,17
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – கம்.அயோ:2 8/4
அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம் – கம்.அயோ:5 26/3
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – கம்.ஆரண்:15 1/4
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கம்.கிட்:7 10/4
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – கம்.யுத்1:2 18/4
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – கம்.யுத்1:3 137/1
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – கம்.யுத்1:5 74/2
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன் கோல் கொள்ள போனான் – கம்.யுத்4:42 2/4

மேல்


அடக்குவம்-மன்னோ (1)

அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி – அகம் 328/11

மேல்


அடக்குவாய் (1)

அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் – கம்.சுந்:4 106/4

மேல்


அடக்குறும் (1)

மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – கம்.யுத்1:2 115/2

மேல்


அடகின் (1)

அடகின் கண்ணுறை ஆக யாம் சில – புறம் 140/4

மேல்


அடகு (5)

குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/11,12
கொய் அடகு வாட தரு விறகு உணங்க – புறம் 318/1
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் – கம்.அயோ:7 27/3
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி – கம்.அயோ:11 79/2
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – கம்.சுந்:3 15/1

மேல்


அடகும் (1)

மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 531,532

மேல்


அடங்க (41)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து – மது 621
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇ – பதி 40/8,9
இதோ அடங்க கேள் – கலி 63/14
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய – கலி 85/6
ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன் – கலி 103/41
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/20
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/13
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/11
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற – புறம் 40/6,7
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே – புறம் 76/12,13
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள் – கம்.பால:7 25/4
பூழி பொன் தார் முற்றும் அடங்க புரள் போழ்தில் – கம்.அயோ:3 46/2
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் – கம்.அயோ:3 57/1
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – கம்.அயோ:3 57/2
அன்று இடர் விளைத்தவர் குலங்களொடு அடங்க
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – கம்.ஆரண்:9 7/1,2
மு புறத்து உலகமும் அடங்க மூடிய – கம்.ஆரண்:10 29/2
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் – கம்.ஆரண்:10 56/3,4
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் – கம்.ஆரண்:10 93/2
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கம்.கிட்:14 42/3,4
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க
சுற்றி வீசலின் பம்பரம் ஆம் என சுழன்றார் – கம்.சுந்:7 30/3,4
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான் – கம்.யுத்1:2 56/3,4
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – கம்.யுத்1:2 114/2,3
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் – கம்.யுத்1:12 21/4
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – கம்.யுத்1:13 11/1
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – கம்.யுத்1:13 15/3
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – கம்.யுத்2:15 48/4
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை – கம்.யுத்3:26 24/4
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல் – கம்.யுத்3:26 71/3
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.யுத்3:31 21/3,4
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க – கம்.யுத்4:35 21/4
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – கம்.யுத்4:36 4/2,3
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – கம்.யுத்4:37 200/1
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – கம்.யுத்4:37 200/1
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – கம்.யுத்4:37 200/2
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – கம்.யுத்4:37 200/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – கம்.யுத்4:37 200/3
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/3
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான் – கம்.யுத்4:38 32/3
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – கம்.யுத்4:40 124/3

மேல்


அடங்கல் (3)

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா – புறம் 354/1
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் – கம்.ஆரண்:9 3/1
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன – கம்.ஆரண்:14 1/3

மேல்


அடங்கல (1)

தொக்கு அடங்கல ஓடும் துவலைகள் – கம்.யுத்1:8 57/1

மேல்


அடங்கலர் (1)

அடங்கலர் ஊர் என மெல்லிதால் – கம்.அயோ:11 36/1

மேல்


அடங்கலவே (1)

கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே
போர் எனின் புகலும் புனை கழல் மறவர் – புறம் 31/8,9

மேல்


அடங்கலளே (1)

யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – ஐங் 68/4

மேல்


அடங்கலின் (1)

ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/7

மேல்


அடங்கலும் (18)

அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – கம்.பால:6 4/2
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – கம்.பால:7 31/4
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் – கம்.பால:18 22/2
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – கம்.அயோ:3 15/3
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால் – கம்.அயோ:4 198/3
அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான் – கம்.ஆரண்:9 8/2
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் – கம்.சுந்:2 9/1
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – கம்.யுத்1:3 134/4
தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே – கம்.யுத்1:6 31/1
மிக்கு அடங்கலும் போவன மீன்_குலம் – கம்.யுத்1:8 57/2
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – கம்.யுத்1:12 21/2
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட – கம்.யுத்2:16 63/1
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் – கம்.யுத்2:19 77/2
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/4
அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் – கம்.யுத்3:22 192/2
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் – கம்.யுத்3:27 48/3
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார் – கம்.யுத்4:37 119/2
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து – கம்.யுத்4:40 123/2

மேல்


அடங்கவும் (1)

அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கம்.கிட்:17 17/1

மேல்


அடங்கா (10)

அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த – பெரும் 418
அடங்கா சொன்றி அம் பல் யாணர் – நற் 281/5
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து – புறம் 71/2
அடங்கா மன்னரை அடக்கும் – புறம் 200/16
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி – கம்.சுந்:2 141/2,3
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான் – கம்.யுத்2:16 62/2
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்3:30 28/4
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முக கணையால் – கம்.யுத்4:37 108/2,3
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா
வீசி மேற்செல வில் விசை தொடை கொண்டு விட்டான் – கம்.யுத்4:37 110/3,4
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – கம்.யுத்4:37 200/3

மேல்


அடங்காதார் (1)

அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி 2/2

மேல்


அடங்காது (1)

உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென – புறம் 207/9

மேல்


அடங்காதோரே (1)

அடி புறந்தருகுவர் அடங்காதோரே – புறம் 35/34

மேல்


அடங்காமையே (1)

கைத்தலங்களில் கண் அடங்காமையே – கம்.பால:14 38/4

மேல்


அடங்கார் (1)

அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் – பதி 39/7

மேல்


அடங்காரோ (1)

ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – கம்.ஆரண்:10 115/1

மேல்


அடங்கான் (2)

நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி – அகம் 126/14,15
அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும் – புறம் 283/5

மேல்


அடங்கி (12)

ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென – நற் 303/1
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி
இரவின் வரூஉம் இடும்பை நீங்க – அகம் 312/1,2
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் – கம்.அயோ:3 18/2
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – கம்.அயோ:3 63/3
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி
சடை கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மிதித்து ஏற – கம்.அயோ:10 35/2,3
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி – கம்.ஆரண்:10 117/3
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – கம்.ஆரண்:11 31/1
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி
பூம் கழல் வார் சிலை மீளி பொலிந்தான் – கம்.ஆரண்:14 60/1,2
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – கம்.யுத்1:9 25/2
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – கம்.யுத்2:15 48/3
தொக்கு அடங்கி துயில்தரு கண்ணினான் – கம்.யுத்2:16 63/4
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – கம்.யுத்3:24 17/2

மேல்


அடங்கிட (2)

அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் – கம்.ஆரண்:6 68/1
புக்கு அடங்கிட போவன போன்றவே – கம்.யுத்1:8 57/4

மேல்


அடங்கிய (19)

விளங்கு நகர் அடங்கிய கற்பின் – குறு 338/7
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும் – பதி 15/29
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் – பதி 16/10
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள் – பதி 31/31
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் – பதி 37/5
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 57/11
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/14
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை – பதி 90/48
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் – அகம் 114/13
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை – புறம் 191/6
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை – புறம் 249/10
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு – புறம் 337/10,11
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் – புறம் 367/12
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – கம்.அயோ:3 15/4
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – கம்.அயோ:3 57/3
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள் – கம்.யுத்2:16 63/2
புக்கு அடங்கிய மேரு புழை என – கம்.யுத்2:16 63/3
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/2

மேல்


அடங்கியது (4)

அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
பாரியும் அடங்கின அடங்கியது பாடல் – கம்.சுந்:2 156/2
அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே – கம்.யுத்3:27 63/2
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – கம்.யுத்3:27 63/4

மேல்


அடங்கியும் (1)

எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/31

மேல்


அடங்கிற்று (3)

அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் – கம்.பால:23 46/2
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி – கம்.யுத்4:37 80/1

மேல்


அடங்கின (14)

வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/4
கொடி அடங்கின மனை குன்றம் கோ முரசு – கம்.அயோ:4 198/1
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம் – கம்.அயோ:4 198/2
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே – கம்.அயோ:4 198/4
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின – கம்.ஆரண்:12 35/2
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கம்.கிட்:10 25/3
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் – கம்.சுந்:2 156/1
பாரியும் அடங்கின அடங்கியது பாடல் – கம்.சுந்:2 156/2
தூரியம் அடங்கின தொடங்கியது உறக்கம் – கம்.சுந்:2 156/4
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – கம்.சுந்:11 44/1
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – கம்.யுத்2:15 236/1
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – கம்.யுத்2:15 236/2
தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலை – கம்.யுத்2:15 236/3
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – கம்.யுத்2:15 236/4

மேல்


அடங்கினர் (5)

தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர் – கம்.யுத்1:2 23/1
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – கம்.யுத்3:22 69/4
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் – கம்.யுத்3:27 48/4
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – கம்.யுத்3:31 38/3
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் – கம்.யுத்4:37 5/3

மேல்


அடங்கினர்கள் (1)

காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை – கம்.சுந்:2 156/3

மேல்


அடங்கினரே (1)

இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று – குறு 6/2

மேல்


அடங்கினன் (2)

அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – கம்.அயோ:10 11/1
அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியா – கம்.யுத்3:22 162/3

மேல்


அடங்கினார் (1)

ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் – கம்.சுந்:12 9/1

மேல்


அடங்கினான் (1)

அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால் – கம்.யுத்3:22 226/2,3

மேல்


அடங்கினேன் (1)

ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37

மேல்


அடங்கினை (1)

ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – கம்.யுத்4:40 49/3

மேல்


அடங்கு (18)

பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் – சிறு 227
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – பெரும் 15
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 481
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 32
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை – நற் 18/8
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் – நற் 300/8
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் – பதி 45/2
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் – கலி 138/30
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/15
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப கொல்லன் – அகம் 224/2
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 135/5
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 308/1
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/2
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – கம்.அயோ:10 31/4
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணை – கம்.சுந்:2 63/3
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – கம்.யுத்4:37 200/3

மேல்


அடங்குதி (1)

ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – கம்.அயோ:2 74/4

மேல்


அடங்கும் (9)

ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:6 29/3
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் – கம்.ஆரண்:7 41/3
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – கம்.ஆரண்:15 20/1
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – கம்.யுத்1:3 74/4
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – கம்.யுத்1:9 80/2
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – கம்.யுத்2:19 144/4
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் – கம்.யுத்3:31 5/1
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – கம்.யுத்3:31 5/4

மேல்


அடங்குமே (1)

அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/3

மேல்


அடங்குமோ (1)

உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – கம்.யுத்2:19 76/4

மேல்


அடங்குவது (2)

ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – கம்.ஆரண்:10 141/2
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – கம்.சுந்:2 9/4

மேல்


அடங்குவான் (1)

வெள் ஏற்று எருத்து அடங்குவான்
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/19,20

மேல்


அடங்குவானோ (1)

சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ
காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – கம்.அயோ:3 95/2,3

மேல்


அடர் (19)

நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் – ஐங் 430/2
பொன் அடர் பூ புனை திருத்துவோரும் – பரி 12/12
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் – பரி 21/54
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 22/19
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய் – கலி 51/7
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு – அகம் 9/4
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக – அகம் 19/17
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி – அகம் 72/17
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/23
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர் – புறம் 6/12
அழல் புரிந்த அடர் தாமரை – புறம் 29/1
துணைத்த தாமரை நோவ தொடர்ந்து அடர்
கணை கரும் கணினாளை ஓர் காளைதான் – கம்.பால:14 32/1,2
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – கம்.சுந்:9 60/3
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – கம்.யுத்1:4 132/2
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் – கம்.யுத்3:27 156/4
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – கம்.யுத்3:31 8/3
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை – கம்.யுத்4:40 58/1

மேல்


அடர்க்க (1)

பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – கம்.யுத்1:4 50/2

மேல்


அடர்கிற்பீர் (1)

ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கம்.கிட்:17 9/4

மேல்


அடர்த்ததை (1)

என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் – கம்.யுத்3:31 76/1,2

மேல்


அடர்த்தலும் (1)

ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்
காலும் வாலும் துமிந்த கவி_குலம் – கம்.யுத்2:15 57/3,4

மேல்


அடர்த்தனர் (1)

வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – கம்.யுத்3:31 178/4

மேல்


அடர்த்தான் (1)

ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான்
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – கம்.யுத்2:18 169/2,3

மேல்


அடர்த்திட (1)

ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட
கூசி கூசி இனையன கூறினான் – கம்.சுந்:3 98/3,4

மேல்


அடர்த்து (2)

அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – கம்.யுத்2:19 46/2
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி – கம்.யுத்3:27 69/2

மேல்


அடர்ந்த (7)

ஐது அடர்ந்த நூல் பெய்து – புறம் 29/2
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – கம்.பால:13 52/1
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர் – கம்.பால:18 22/3
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து – கம்.ஆரண்:6 95/1,2
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – கம்.ஆரண்:10 3/1
அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின் – கம்.ஆரண்:10 12/3
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை – கம்.யுத்1:1 4/1,2

மேல்


அடர்ந்தன (2)

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு என – கம்.யுத்2:19 47/1
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – கம்.யுத்2:19 94/4

மேல்


அடர்ந்தார் (4)

உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும் – கம்.ஆரண்:7 20/2
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கம்.கிட்:7 47/4
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார்
வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – கம்.யுத்3:20 50/3,4
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார்
பொங்கு வெம் செரு தேவரும் நடுக்குற பொருதார் – கம்.யுத்3:20 51/3,4

மேல்


அடர்ந்தான் (1)

ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான்
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – கம்.யுத்2:18 175/1,2

மேல்


அடர்ந்து (8)

கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து – பரி 18/24
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி – அகம் 280/1
விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால் – கம்.ஆரண்:7 102/3
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார் – கம்.ஆரண்:7 109/2
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கம்.கிட்:3 44/2
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப – கம்.யுத்1:6 27/1
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் – கம்.யுத்1:12 37/3
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – கம்.யுத்4:40 31/1

மேல்


அடர்ப்பர் (1)

ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – கம்.யுத்3:31 98/1

மேல்


அடர்ப்பினும் (1)

நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – கம்.சுந்:5 68/4

மேல்


அடர்ப்பென் (1)

இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கம்.கிட்:7 12/1

மேல்


அடர்வார் (2)

கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார்
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால் – கம்.யுத்3:20 73/3,4
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – கம்.யுத்3:31 212/4

மேல்


அடர்வான் (1)

வாளால் மடிவித்து வலித்து அடர்வான்
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – கம்.யுத்3:20 82/2,3

மேல்


அடரா (1)

அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – கம்.யுத்2:15 180/3

மேல்


அடரும் (4)

அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் – கம்.அயோ:10 52/1
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – கம்.அயோ:12 51/3
வேள்வி பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால் – கம்.யுத்3:20 85/1,2

மேல்


அடல் (60)

இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை – பரி 11/48
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
வானவரம்பன் அடல் முனை கலங்கிய – அகம் 45/17
வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/5
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/4
அடல் அரும் துப்பின் – புறம் 335/1
அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே – புறம் 377/30
கடல் படை அடல் கொண்டி – புறம் 382/1
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/4
பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல்
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள் – கம்.பால:5 7/1,2
கறங்கு அடல் திகிரி படி காத்தவர் – கம்.பால:7 40/1
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் – கம்.பால:22 36/2
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ – கம்.பால:23 11/2
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் – கம்.பால:24 12/2
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – கம்.அயோ:3 103/1
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – கம்.ஆரண்:1 23/1
உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் – கம்.ஆரண்:6 99/2
கல் ஈரும் படை தட கை அடல் கர தூடணர் முதலா – கம்.ஆரண்:6 105/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – கம்.ஆரண்:6 131/2
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கம்.கிட்:3 64/1
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன் – கம்.கிட்:11 12/3
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கம்.கிட்:12 35/1
அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல் – கம்.கிட்:15 25/3
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – கம்.சுந்:1 31/1
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் – கம்.சுந்:2 144/4
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் – கம்.சுந்:6 20/3
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர – கம்.சுந்:7 47/1
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – கம்.சுந்:12 32/3
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/3
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து – கம்.யுத்1:9 12/3
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி – கம்.யுத்1:12 7/2
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – கம்.யுத்2:15 195/1
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – கம்.யுத்2:16 224/3
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான் – கம்.யுத்2:16 356/4
வெல்வானும் இவன் அடல் விண்டு என – கம்.யுத்2:18 84/2
மிக்கான் அடல் வீடணன் மெய் தொடர – கம்.யுத்2:18 85/3
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – கம்.யுத்2:18 95/2
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 168/2
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – கம்.யுத்2:18 248/3
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – கம்.யுத்2:18 249/4
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – கம்.யுத்2:19 61/1
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் – கம்.யுத்3:21 2/3
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன் – கம்.யுத்3:27 120/3
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – கம்.யுத்3:28 23/1
அம்போடும் விழுந்த அடல் கரமே – கம்.யுத்3:31 198/4
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி – கம்.யுத்3:31 215/1
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் – கம்.யுத்4:32 20/4
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – கம்.யுத்4:35 10/2
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – கம்.யுத்4:35 34/3
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – கம்.யுத்4:37 203/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – கம்.யுத்4:39 13/3
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே – கம்.யுத்4:40 20/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/4

மேல்


அடலின் (1)

அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ – கம்.கிட்:3 45/4

மேல்


அடலே (1)

ஒருதான் ஆகி பொருது களத்து அடலே – புறம் 76/13

மேல்


அடலோர் (1)

ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1

மேல்


அடவி (4)

வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் – கம்.அயோ:14 38/1
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த – கம்.ஆரண்:15 1/1
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கம்.கிட்:13 71/1
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1

மேல்


அடா (25)

அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – கம்.பால:20 1/1
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் – கம்.ஆரண்:1 20/3,4
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/3,4
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – கம்.ஆரண்:7 18/3
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – கம்.ஆரண்:8 21/3
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – கம்.ஆரண்:10 99/3
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – கம்.சுந்:2 82/2
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – கம்.சுந்:12 103/2
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – கம்.யுத்1:3 129/1
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான் – கம்.யுத்1:3 129/3
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – கம்.யுத்2:16 197/1
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/1,2
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – கம்.யுத்2:19 73/1
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – கம்.யுத்2:19 73/1
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – கம்.யுத்2:19 73/3
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – கம்.யுத்3:21 36/3
போ-மின் அடா வினை போயது போலாம் – கம்.யுத்3:26 37/1
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – கம்.யுத்3:27 90/1
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – கம்.யுத்3:27 90/1
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – கம்.யுத்4:32 35/3
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – கம்.யுத்4:37 12/1

மேல்


அடாத (2)

அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி – கம்.ஆரண்:10 117/3
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத
முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத – கம்.யுத்1:3 36/1,2

மேல்


அடாதது (1)

ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் – கம்.கிட்:8 16/2

மேல்


அடாதன (2)

சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி – கம்.யுத்1:3 35/2
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – கம்.யுத்1:13 17/3

மேல்


அடாது (1)

அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2

மேல்


அடாநின்ற (1)

பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – கம்.யுத்1:3 129/4

மேல்


அடாரும் (1)

பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி – புறம் 19/6

மேல்


அடாஅ (2)

அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன் – பதி 20/20
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ
வைகு தொழில் மடியும் மடியா விழவின் – புறம் 212/4,5

மேல்


அடாஅர் (2)

புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 194,195
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர்
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/2,3

மேல்


அடி (305)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு – பொரு 125
காலின் ஏழ் அடி பின் சென்று கோலின் – பொரு 166
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 18
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 123,124
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் – சிறு 197
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 169,170
துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் – பெரும் 351,352
நல் ஊழி அடி படர – மது 21
அடி ஒதுங்கி பின் பெயரா – மது 37
கவை அடி கடு நோக்கத்து – மது 162
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது – மது 192
அடி படு மண்டிலத்து ஆதி போகிய – மது 390
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் – மது 436,437
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151
துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 127
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 133
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258
சே அடி செறி குறங்கின் – பட் 146
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 222
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 241
ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/8,9
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே – நற் 76/9
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/5
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
புள் அடி பொறித்த வரி உடை தலைய – நற் 241/2
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும் – நற் 305/2
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர் – குறு 7/2
பா அடி உரல பகு வாய் வள்ளை – குறு 89/1
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/3
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து – குறு 180/1,2
நல் அடி பொறிப்ப தாஅய் – குறு 207/6
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் – குறு 243/1
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/8
மை அற விளங்கிய கழல் அடி
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே – ஐங் 399/4,5
உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால் – பதி 28/3
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் – பதி 80/8
மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் – பரி 2/72,73
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய் – பரி 8/62
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68
ஐய சூளின் அடி தொடு குன்றொடு – பரி 8/70
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79
திருந்து அடி தோய திறை கொடுப்பானை – பரி 9/37
அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை – பரி 12/90
அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை – பரி 12/90
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் – பரி 13/62
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 21/19
திருந்து அடி தலை உற பரவுதும் தொழுது – பரி 23/6
நல் அடி ஏத்தி நின் பரவுதும் – பரி 23/87
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் – கலி 11/6
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை – கலி 11/8
கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ – கலி 13/13
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/1,2
காமர் கழல் அடி சேரா – கலி 30/20
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட – கலி 37/2
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/8
கடுங்கண் உழுவை அடி போல வாழை – கலி 43/24
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன – கலி 54/4
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/10
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/15
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த – கலி 86/8
என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15
ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா – கலி 90/9
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை – கலி 92/42
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண் – கலி 92/56
உசாவுவம் கோன் அடி தொட்டேன் – கலி 94/36
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/3
ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை – கலி 124/1
தலை உற முன் அடி பணிவான் போலவும் – கலி 128/17
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர – கலி 143/58
உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின் – அகம் 55/3
கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான் – அகம் 61/11
கறை அடி மட பிடி கானத்து அலற – அகம் 83/3
அடி புதை தொடுதோல் பறைய ஏகி – அகம் 101/9
பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி
சில் பரி குதிரை பல் வேல் எழினி – அகம் 105/9,10
படாஅ பைம் கண் பா அடி கய வாய் – அகம் 125/7
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே – அகம் 128/15
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/2
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – அகம் 144/16
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் – அகம் 145/18
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி – அகம் 155/11
அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/3
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் – அகம் 191/4
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் – அகம் 211/3
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை – அகம் 267/6
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய – அகம் 276/3
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய – அகம் 323/5
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ – அகம் 347/11,12
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/14
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை – அகம் 367/8
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள – அகம் 376/7
பிடி இடு பூசலின் அடி பட குழிந்த – அகம் 379/25
காட்டு மான் அடி_வழி ஒற்றி – அகம் 388/25
கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை – அகம் 393/6
கழல் உரீஇய திருந்து அடி
கணை பொருது கவி வண் கையால் – புறம் 7/2,3
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் – புறம் 10/5
அடி புறந்தருகுவர் அடங்காதோரே – புறம் 35/34
புறவின் அல்லல் சொல்லிய கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/1,2
அடி பொலிய கழல் தைஇய – புறம் 40/4
திருந்து அடி பொருந்த வல்லோர் – புறம் 61/18
படு மணி இரட்டும் பா அடி பணை தாள் – புறம் 72/3
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி – புறம் 73/1
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் – புறம் 83/1
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே – புறம் 122/2
கறை அடி யானை இரியல்_போக்கும் – புறம் 135/12
அடி வருந்த நெடிது ஏறிய – புறம் 139/3
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி – புறம் 167/10
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்க தில்ல – புறம் 171/12,13
அடி நிழல் பழகிய அடியுறை – புறம் 198/26
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/2
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி – புறம் 234/2
துடியன் கையது வேலே அடி புணர் – புறம் 285/2
கறை அடி யானைக்கு அல்லது – புறம் 323/5
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த – புறம் 369/26
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/24
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி – புறம் 390/25
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை – புறம் 392/4
பாடக கால் அடி பதுமத்து ஒப்பன – கம்.பால:3 30/1
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை – கம்.பால:3 36/2
விழுந்தனர் அடி மிசை விண்ணுளோரொடும் – கம்.பால:5 11/3
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – கம்.பால:5 20/3
வீழ்ந்தனன் அடி மிசை விழிகள் நீர் தர – கம்.பால:5 47/1
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – கம்.பால:5 54/1
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – கம்.பால:5 54/2
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – கம்.பால:5 61/2
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – கம்.பால:5 63/2
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர் – கம்.பால:5 73/1
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – கம்.பால:5 132/3
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – கம்.பால:6 5/4
கோ குமரரும் அடி குறுக நான்முகன் – கம்.பால:7 18/2
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல் – கம்.பால:8 15/2
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – கம்.பால:8 23/3
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – கம்.பால:10 30/2
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – கம்.பால:10 55/3
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – கம்.பால:11 17/2
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – கம்.பால:13 57/1
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர் – கம்.பால:14 1/3
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – கம்.பால:14 67/4
பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே – கம்.பால:19 36/3,4
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – கம்.பால:20 23/1
பஞ்சி சூழ் மெல் அடி பாவைமார் பண்ணையின் – கம்.பால:20 30/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – கம்.பால:22 23/2
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் – கம்.பால:23 49/2
ஆய தன் அன்னை அடி துணை சூடி – கம்.பால:23 94/3
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – கம்.பால:24 2/3
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் – கம்.பால:24 17/2
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா – கம்.பால:24 24/1
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – கம்.அயோ:1 18/1
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – கம்.அயோ:4 145/4
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – கம்.அயோ:5 25/2
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – கம்.அயோ:6 7/2
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன – கம்.அயோ:7 20/2
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – கம்.அயோ:7 20/4
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – கம்.அயோ:8 25/2
தேவியொடு அடி தாழா சிந்தனை உரை செய்வான் – கம்.அயோ:8 25/4
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – கம்.அயோ:8 35/3
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – கம்.அயோ:8 35/4
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – கம்.அயோ:8 38/4
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – கம்.அயோ:9 16/1
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – கம்.அயோ:9 17/1
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – கம்.அயோ:9 34/1
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் – கம்.அயோ:11 86/4
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான் – கம்.அயோ:11 117/1
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம் – கம்.அயோ:13 3/1
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – கம்.அயோ:13 60/4
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – கம்.அயோ:14 28/4
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – கம்.அயோ:14 51/3
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – கம்.ஆரண்:2 33/3
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் – கம்.ஆரண்:3 46/1
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – கம்.ஆரண்:5 2/4
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – கம்.ஆரண்:6 18/3
செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா – கம்.ஆரண்:6 30/2
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – கம்.ஆரண்:6 52/3
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி – கம்.ஆரண்:6 89/1
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – கம்.ஆரண்:6 112/4
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் – கம்.ஆரண்:7 41/3
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் – கம்.ஆரண்:7 77/2
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – கம்.ஆரண்:10 6/4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – கம்.ஆரண்:10 30/2
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – கம்.ஆரண்:10 43/4
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் – கம்.ஆரண்:10 45/3
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – கம்.ஆரண்:12 71/1
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – கம்.ஆரண்:14 30/3
அடி தடவ பட அரவம் இசைக்கும் – கம்.ஆரண்:14 46/3
மெல் அடி இளையவன் வருட வீரனே – கம்.ஆரண்:14 93/4
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – கம்.ஆரண்:16 8/4
ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கம்.கிட்:3 61/4
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கம்.கிட்:5 11/1
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கம்.கிட்:7 139/3
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கம்.கிட்:7 148/3
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கம்.கிட்:7 154/4
தன் அடி தாழ்தலோடும் தாமரை தடம் கணானும் – கம்.கிட்:7 157/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/4
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கம்.கிட்:9 26/1
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கம்.கிட்:9 27/2
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் – கம்.கிட்:10 44/3
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் – கம்.கிட்:10 56/1
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை – கம்.கிட்:11 9/1
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர – கம்.கிட்:11 18/3
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கம்.கிட்:11 36/3
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கம்.கிட்:11 49/3
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கம்.கிட்:11 60/1
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கம்.கிட்:11 77/2
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கம்.கிட்:11 100/1
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால் – கம்.கிட்:11 124/2
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கம்.கிட்:13 56/1
மூ_அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான் – கம்.கிட்:14 68/3
மூ_அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான் – கம்.கிட்:14 68/3
சூல் அடி பலவின் சுளை தூங்கு தேன் – கம்.கிட்:15 40/1
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கம்.கிட்:15 40/3
தோல் அடி கிளை அன்னம் துவைப்பன – கம்.கிட்:15 40/4
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் – கம்.கிட்:17 5/2
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கம்.கிட்:17 22/1
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – கம்.சுந்:1 15/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – கம்.சுந்:1 79/1
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – கம்.சுந்:1 79/2
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – கம்.சுந்:2 30/3
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – கம்.சுந்:2 89/3
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/2
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – கம்.சுந்:4 38/4
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – கம்.சுந்:4 114/1
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – கம்.சுந்:5 2/4
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/4
ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – கம்.சுந்:6 11/2
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார் – கம்.சுந்:6 14/3
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் – கம்.சுந்:9 20/3
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – கம்.சுந்:10 43/2
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – கம்.சுந்:12 46/2
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் – கம்.சுந்:13 7/1,2
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – கம்.சுந்:14 39/4
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் – கம்.யுத்1:2 16/2
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – கம்.யுத்1:2 50/4
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ – கம்.யுத்1:2 65/1
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – கம்.யுத்1:3 20/4
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – கம்.யுத்1:4 47/4
அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை_முடியினோடும் – கம்.யுத்1:4 149/1
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு – கம்.யுத்1:5 1/1
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் – கம்.யுத்1:9 8/1
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் – கம்.யுத்1:9 8/1
உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில் – கம்.யுத்1:12 11/1
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – கம்.யுத்1:12 47/4
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன் – கம்.யுத்2:16 36/2
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் – கம்.யுத்2:16 51/1
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என – கம்.யுத்2:16 89/2
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – கம்.யுத்2:16 109/1
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – கம்.யுத்2:16 148/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – கம்.யுத்2:17 54/2
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – கம்.யுத்2:17 63/4
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – கம்.யுத்2:17 85/1
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – கம்.யுத்2:18 22/1,2
அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார் – கம்.யுத்2:18 242/1
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – கம்.யுத்2:19 101/1
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – கம்.யுத்2:19 286/1
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் – கம்.யுத்2:19 293/2
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/4
சொல் அது கேட்டு அடி தொழுது சுற்றிய – கம்.யுத்3:22 44/1
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் – கம்.யுத்3:22 49/1
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த – கம்.யுத்3:22 98/3
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் – கம்.யுத்3:22 116/1
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:24 52/3
கை தலத்தால் அடி வருடும் காலையில் – கம்.யுத்3:24 65/3
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – கம்.யுத்3:24 81/3
அருமையது அன்று எனா அடி வணங்கினான் – கம்.யுத்3:24 91/3
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – கம்.யுத்3:24 99/2
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – கம்.யுத்3:26 53/4
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்3:28 13/1
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் – கம்.யுத்3:28 65/2
அழுதவால் சில அன்பின போன்று அடி
தொழுதவால் சில தூங்கினவால் சில – கம்.யுத்3:29 25/1,2
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி – கம்.யுத்3:30 33/1
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – கம்.யுத்3:31 148/4
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – கம்.யுத்4:32 37/2
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி – கம்.யுத்4:35 15/1
ஐயன் ஐம் படை-தாமும் அடி தொழில் – கம்.யுத்4:37 30/1
அடி வணங்கி இளவலை ஆண்டை அ – கம்.யுத்4:39 9/2
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – கம்.யுத்4:39 10/4
அரக்கர்_கோமகனோடு அடி தாழ்தலும் – கம்.யுத்4:39 11/2
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – கம்.யுத்4:41 29/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – கம்.யுத்4:41 69/4
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – கம்.யுத்4:41 83/3
ஏற்றிலா அடி தொழில் ஏவலாளனேன் – கம்.யுத்4:41 97/3
அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை – கம்.யுத்4:41 98/1
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை பொருமி விம்மி – கம்.யுத்4:41 116/2

மேல்


அடி-மேல் (1)

அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – கம்.யுத்2:19 249/2

மேல்


அடி_வழி (2)

பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/8
காட்டு மான் அடி_வழி ஒற்றி – அகம் 388/25

மேல்


அடி_அகத்து (1)

பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி – அகம் 155/11

மேல்


அடி_இணை_முடியினோடும் (1)

அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை_முடியினோடும்
சந்தன விமானம் ஏற்றி வானர தலைவர் தாங்க – கம்.யுத்1:4 149/1,2

மேல்


அடிக்கின்ற (1)

பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கம்.கிட்:7 148/4

மேல்


அடிக்கின்றது (1)

அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – கம்.யுத்2:19 277/3

மேல்


அடிக்கு (6)

கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ – கலி 20/7
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/12
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – கம்.பால:8 26/1,2
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – கம்.பால:8 26/2
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் – கம்.அயோ:6 4/3
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4

மேல்


அடிக்கும் (4)

பாரிடை தேய்க்கும் மீள பகிரண்டத்து அடிக்கும் பற்றி – கம்.யுத்1:3 137/2
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின் – கம்.யுத்2:18 159/3
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – கம்.யுத்3:20 43/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி – கம்.யுத்3:20 43/2

மேல்


அடிக்கொடு (2)

துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – கம்.சுந்:6 8/4
சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – கம்.யுத்1:12 11/4

மேல்


அடிகள் (8)

என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால – கம்.ஆரண்:6 59/2
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய – கம்.ஆரண்:10 70/2
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் – கம்.ஆரண்:12 39/1
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள்
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/3,4
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – கம்.யுத்1:6 32/3
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற – கம்.யுத்4:41 93/3

மேல்


அடிகளின் (1)

இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா – கம்.யுத்2:18 96/1

மேல்


அடிசில் (13)

பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்_மீன் சூழ்ந்த – சிறு 241,242
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி – பெரும் 476,477
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு – குறி 204,205
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/13,14
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் – அகம் 394/11
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/7,8
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/7,8
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில்
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/7,8
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர் தடுத்த வாயில் புரவலர் – புறம் 250/1,2
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி – புறம் 390/17,18
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – கம்.ஆரண்:3 38/1
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கம்.கிட்:14 54/3

மேல்


அடிசிலும் (1)

ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடம் களும் நுங்கினான் – கம்.யுத்2:16 55/1,2

மேல்


அடித்த (5)

ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – கம்.ஆரண்:12 62/3
அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம் – கம்.யுத்1:12 10/1
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – கம்.யுத்1:13 14/2
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – கம்.யுத்3:22 135/3
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் – கம்.யுத்3:29 9/3

மேல்


அடித்தது (1)

தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கம்.கிட்:7 148/1

மேல்


அடித்தலங்கள் (1)

அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/2

மேல்


அடித்தலத்து (2)

அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி – கம்.யுத்1:12 33/2
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – கம்.யுத்2:16 162/4

மேல்


அடித்தலம் (4)

அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை – கம்.அயோ:11 89/1
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் – கம்.அயோ:14 134/1
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் – கம்.ஆரண்:6 12/3
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் – கம்.கிட்:5 9/4

மேல்


அடித்தலும் (2)

மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – கம்.யுத்2:15 74/2

மேல்


அடித்தலோடும் (1)

அடித்தலோடும் அதற்கு இளையாதவன் – கம்.யுத்2:15 76/1

மேல்


அடித்தவன் (1)

அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – கம்.யுத்3:22 136/1

மேல்


அடித்தன (2)

அடித்தன ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே – கம்.அயோ:11 66/4
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் – கம்.யுத்2:19 43/4

மேல்


அடித்தனன் (1)

ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – கம்.யுத்3:22 135/3

மேல்


அடித்தார் (1)

அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – கம்.யுத்2:18 242/1,2

மேல்


அடித்தாள் (2)

தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – கம்.சுந்:2 88/4
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – கம்.யுத்3:23 8/1

மேல்


அடித்தான் (4)

மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – கம்.ஆரண்:13 23/2
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – கம்.யுத்1:12 9/4
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான்
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – கம்.யுத்2:18 237/2,3
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – கம்.யுத்3:22 116/4

மேல்


அடித்து (9)

அடித்து என உருத்த தித்தி பல் ஊழ் – அகம் 176/23
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – கம்.பால:3 23/1
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கம்.கிட்:7 55/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2
அடித்து ஒரு தட கையின் நிலத்திடை அரைத்தான் – கம்.சுந்:8 37/2
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து – கம்.சுந்:8 40/3
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – கம்.சுந்:9 35/3,4
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/3
விரல் துறு கைத்தலத்து அடித்து வெய்து_உயிர்த்து – கம்.யுத்2:16 264/3

மேல்


அடிதொழுதாள் (1)

தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள்
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – கம்.அயோ:2 87/2,3

மேல்


அடிதொழுது (1)

அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – கம்.அயோ:1 48/1

மேல்


அடிப்ப (2)

கோல் அடிப்ப வெரீஇ குல மள்ளர் ஏர் – கம்.கிட்:15 40/2
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப
பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – கம்.யுத்2:16 51/3,4

மேல்


அடிப்பட (2)

நேரா எழுவர் அடிப்பட கடந்த – அகம் 209/5
வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும் – கம்.யுத்3:27 164/2

மேல்


அடிப்படுத்த (1)

எல் அடிப்படுத்த கல்லா காட்சி – புறம் 170/3

மேல்


அடிப்படுத்ததை (1)

தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் – பரி 4/23

மேல்


அடிப்படுத்தலின் (1)

நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி – பதி 81/15

மேல்


அடிப்பது (1)

பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – கம்.அயோ:10 22/2

மேல்


அடிப்பர் (1)

அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – கம்.யுத்2:19 193/3

மேல்


அடிப்பின் (1)

பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின்
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும் – புறம் 128/3,4

மேல்


அடிமுறை (1)

அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3

மேல்


அடிமை (14)

தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – கம்.அயோ:8 16/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – கம்.அயோ:13 43/4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா – கம்.ஆரண்:7 12/2
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கம்.கிட்:3 78/2
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – கம்.சுந்:1 51/2
அடிமை கோடி அருளுதியால் எனா – கம்.சுந்:3 110/2
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – கம்.சுந்:5 6/4
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.சுந்:12 77/1
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – கம்.யுத்1:2 30/2
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – கம்.யுத்2:16 129/1
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – கம்.யுத்2:17 67/3
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – கம்.யுத்3:26 50/4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


அடிமைதான் (1)

நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை – கம்.சுந்:2 218/1

மேல்


அடிமையாய் (1)

மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – கம்.யுத்3:27 167/3

மேல்


அடிமையில் (1)

பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/4

மேல்


அடிமையின் (3)

புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – கம்.யுத்1:3 32/4
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – கம்.யுத்1:4 144/3
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் – கம்.யுத்3:22 41/4

மேல்


அடிமையும் (2)

ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – கம்.சுந்:3 66/4
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – கம்.யுத்3:22 40/4

மேல்


அடிய (2)

உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 231
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/6

மேல்


அடியது (1)

அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக – கம்.யுத்4:41 118/1

மேல்


அடியம் (1)

அடியம் அ நெடும் சேனையை ஆசையால் – கம்.யுத்1:9 57/1

மேல்


அடியர் (4)

தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 636,637
தொடுதோல் அடியர் துடி பட குழீஇ – பட் 265
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – கம்.யுத்3:22 152/4

மேல்


அடியரின் (1)

பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று – கம்.யுத்3:27 163/2

மேல்


அடியருக்கு (1)

அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் – கம்.கிட்:4 20/3

மேல்


அடியரும் (1)

பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார் – கம்.யுத்3:22 180/3

மேல்


அடியரோ (1)

அடியரோ ஆற்றாதவர் – கலி 88/4

மேல்


அடியவர் (2)

அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – கம்.சுந்:8 36/1
அரைசர் ஆதி அடியவர் அந்தமா – கம்.யுத்4:34 6/1

மேல்


அடியவர்க்கு (1)

புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – கம்.யுத்1:3 32/4

மேல்


அடியவருக்கு (1)

பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார் – கம்.யுத்3:22 180/3

மேல்


அடியவே (1)

ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை – கம்.ஆரண்:1 53/2

மேல்


அடியன் (4)

கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன்
அல்கு வன் சுரை பெய்த வல்சியர் – அகம் 113/10,11
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – கம்.அயோ:8 2/2
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/3
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – கம்.சுந்:6 2/4

மேல்


அடியனே (1)

ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – கம்.யுத்2:16 123/2

மேல்


அடியனேற்கு (3)

அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – கம்.அயோ:4 17/3,4
தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே – கம்.கிட்:7 130/4
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – கம்.சுந்:14 45/2

மேல்


அடியனேன் (12)

உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – கம்.பால:5 96/2
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – கம்.அயோ:3 114/2
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – கம்.அயோ:4 151/4
இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் – கம்.ஆரண்:12 15/3
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு – கம்.ஆரண்:12 16/1
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – கம்.ஆரண்:14 82/1
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கம்.கிட்:7 127/1,2
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால் – கம்.சுந்:4 23/1
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் – கம்.சுந்:14 44/1
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – கம்.யுத்1:4 141/1
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – கம்.யுத்2:17 10/4
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – கம்.யுத்3:24 82/1

மேல்


அடியனேனுக்கு (1)

என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் – கம்.யுத்2:17 9/1

மேல்


அடியனேனும் (1)

ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கம்.கிட்:2 30/4

மேல்


அடியா-முன்னம் (1)

அடியா-முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால் – கம்.சுந்:2 89/1

மேல்


அடியார் (3)

எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – கம்.சுந்:4 114/3
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் – கம்.யுத்1:3 104/1
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த – கம்.யுத்2:17 53/3

மேல்


அடியாரினில் (1)

என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – கம்.அயோ:4 147/2

மேல்


அடியால் (2)

பா அடியால் பணை எருத்தின – புறம் 22/4
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால் – கம்.ஆரண்:1 57/2

மேல்


அடியாள் (2)

பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என் – கம்.கிட்:1 31/1
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கம்.கிட்:7 150/1

மேல்


அடியான் (1)

பாவு அடியான் செறல் நோக்கின் – புறம் 15/8

மேல்


அடியில் (11)

அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – கம்.பால:5 57/2
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – கம்.பால:17 7/3
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப – கம்.அயோ:4 115/1
வந்து தாயை அடியில் வணங்கலும் – கம்.அயோ:11 41/1
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – கம்.ஆரண்:6 97/3
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கம்.கிட்:2 29/4
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி – கம்.கிட்:3 29/1
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – கம்.யுத்1:7 10/4
வந்து வீரன் அடியில் வணங்கினான் – கம்.யுத்1:14 42/4
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர் – கம்.யுத்2:16 269/1
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – கம்.யுத்2:18 259/4

மேல்


அடியின் (14)

வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 18
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் – புறம் 263/1
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் – கம்.அயோ:12 58/1
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – கம்.அயோ:13 65/1
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – கம்.ஆரண்:3 39/2
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – கம்.ஆரண்:6 97/2
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – கம்.ஆரண்:14 32/1
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – கம்.சுந்:5 28/4
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – கம்.சுந்:6 56/1
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் – கம்.சுந்:10 2/1
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – கம்.சுந்:10 48/3
ஆன காலை அடியின் இறைஞ்சி அ – கம்.யுத்1:9 49/3
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – கம்.யுத்3:29 55/3
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து – கம்.யுத்4:41 37/1

மேல்


அடியினார் (1)

பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கம்.கிட்:14 14/2

மேல்


அடியினால் (1)

அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் – கம்.கிட்:4 9/1

மேல்


அடியினாளும் (1)

தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும்
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/3,4

மேல்


அடியினும் (1)

தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – கம்.பால:15 11/1

மேல்


அடியினை (1)

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் – பரி 3/20,21

மேல்


அடியுண்ட (1)

அடியுண்ட அரக்கன் அரும் கனல் மின்னா – கம்.யுத்2:18 240/1

மேல்


அடியுண்டவன் (1)

அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா – கம்.யுத்3:20 90/1

மேல்


அடியுண்டார்களும் (1)

அடியுண்டார்களும் அச்சமுண்டார்களும் அரக்கர் – கம்.சுந்:11 31/4

மேல்


அடியுண்டான் (1)

அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கம்.கிட்:15 8/2

மேல்


அடியுண்டு (1)

ஆர்க்க பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார் – கம்.சுந்:7 35/3

மேல்


அடியும் (3)

அடியும் கையும் கண்ணும் வாயும் – பரி 13/52
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல் – கம்.கிட்:13 48/1
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – கம்.யுத்2:16 200/3

மேல்


அடியுறை (12)

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/65,66
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/84,85
அடியுறை_மகளிர் ஆடும் தோளே – பரி 14/5
இருங்குன்றத்து அடியுறை இயைக என – பரி 15/65
மாலை மாலை அடியுறை இயைநர் – பரி 17/7
செரு வேல் தானை செல்வ நின் அடியுறை
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு – பரி 18/54,55
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும் – பரி 21/16
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/68,69
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின் – கலி 140/11
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/12
அடி நிழல் பழகிய அடியுறை
கடு மான் மாற மறவாதீமே – புறம் 198/26,27
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4

மேல்


அடியுறை_மகளிர் (1)

அடியுறை_மகளிர் ஆடும் தோளே – பரி 14/5

மேல்


அடியுறையாக (2)

மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – கம்.யுத்1:7 10/2
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி – கம்.யுத்4:41 116/1

மேல்


அடியுறையார் (1)

இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி – பரி 23/45

மேல்


அடியென் (3)

இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கம்.கிட்:2 28/4
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் – கம்.கிட்:4 20/3
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3

மேல்


அடியே (2)

பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே – ஐங் 389/5

மேல்


அடியேம் (2)

உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – கம்.அயோ:8 29/3
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3

மேல்


அடியேற்கு (4)

என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – கம்.அயோ:4 126/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – கம்.யுத்1:3 169/4

மேல்


அடியேற்கும் (1)

கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் – கம்.சுந்:5 32/3

மேல்


அடியேன் (19)

அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – கம்.பால:5 28/4
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன்
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் – கம்.பால:24 23/3,4
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/2
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – கம்.அயோ:4 30/2
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – கம்.அயோ:8 10/4
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – கம்.ஆரண்:1 60/2
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – கம்.ஆரண்:6 100/4
அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் – கம்.ஆரண்:12 76/3,4
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – கம்.சுந்:4 73/3
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான் – கம்.சுந்:5 2/1
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – கம்.சுந்:10 3/1
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் – கம்.யுத்1:3 104/1
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ – கம்.யுத்1:3 104/4
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – கம்.யுத்1:3 126/4
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – கம்.யுத்1:7 5/3
அடியேன் உயிரே அருள் நாயகனே – கம்.யுத்3:23 12/4
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது நின்னை நெடும் செருவில் – கம்.யுத்3:23 17/2,3
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் – கம்.யுத்4:41 84/1

மேல்


அடியேன்-தன்னை (2)

அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – கம்.அயோ:4 82/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – கம்.சுந்:4 34/3

மேல்


அடியேனாய் (1)

ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – கம்.சுந்:2 217/4

மேல்


அடியை (1)

மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/55,56

மேல்


அடியொடு (1)

நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த – கலி 96/16

மேல்


அடியொடும் (1)

ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – கம்.சுந்:1 23/3

மேல்


அடியோடு (1)

அடியோடு மத களி யானைகளின் – கம்.யுத்2:18 23/1

மேல்


அடியோம் (1)

என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/4

மேல்


அடியோமை (1)

செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/3,4

மேல்


அடியோர் (1)

அடியோர் மைந்தர் அகலத்து அகலா – பரி 8/43

மேல்


அடிவீழ்ந்தான் (1)

அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான்
தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர் – கம்.அயோ:13 32/2,3

மேல்


அடிவைத்தாள்-அரோ (1)

அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – கம்.அயோ:14 85/4

மேல்


அடீ (1)

யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – கம்.ஆரண்:14 50/4

மேல்


அடீஇ (1)

நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – கம்.ஆரண்:6 85/1

மேல்


அடு (124)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 156
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய – பெரும் 339
சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 366
அடு திறல் உயர் புகழ் வேந்தே – மது 130
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 298
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 773
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 150
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/9
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் – நற் 154/9
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/9
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் – நற் 329/2
சிறை அடு கடும் புனல் அன்ன என் – நற் 369/10
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/5
படு கிளி கடிகம் சேறும் அடு போர் – குறு 198/5
வென்று அடு தானை வேந்தனொடு – ஐங் 482/3
போர் அடு தானை சேரலாத – பதி 11/16
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன் – பதி 20/20
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி – பதி 21/13
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ – பதி 23/10
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ – பதி 32/9
அண்ணல் யானை அடு போர் குட்டுவ – பதி 42/8
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ – பதி 43/11
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/8
நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவ – பதி 55/2
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே – பரி 2/49
அடு புனலது செல அவற்றை இழிவர் – பரி 6/32
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தே – பரி 12/85
போர் அடு தானையான் யாறு – பரி 12/86
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/15
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் – பரி 13/31
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் – பரி 21/20
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் – கலி 2/4
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் – அகம் 75/6
ஆரம் கண்ணி அடு போர் சோழர் – அகம் 93/4
அண்ணல் யானை அடு போர் சோழர் – அகம் 96/13
அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் – அகம் 99/12
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/9
காடு இறந்தனரே காதலர் அடு போர் – அகம் 135/10
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன் – அகம் 172/9
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ – அகம் 181/5
அடு போர் வேளிர் வீரை முன்துறை – அகம் 206/13
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே – அகம் 214/7
போர் அடு தானை கட்டி – அகம் 226/16
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை – அகம் 307/7
அடு புகழ் எஃகம் போல – அகம் 312/13
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் – அகம் 335/10
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/16
மல் அடு மார்பின் வலி உற வருந்தி – அகம் 386/4
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி – அகம் 396/5
கடந்து அடு தானை சேரலாதனை – புறம் 8/5
தண் தொண்டியோர் அடு பொருந – புறம் 17/13
அடு போர் செழிய இகழாது வல்லே – புறம் 18/27
ஓங்கு கொல்லியோர் அடு பொருந – புறம் 22/28
அடு_களம் வேட்ட அடு போர் செழிய – புறம் 26/11
அடு_களம் வேட்ட அடு போர் செழிய – புறம் 26/11
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி – புறம் 58/29
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/2
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை – புறம் 69/9
அடு தீ அல்லது சுடு தீ அறியாது – புறம் 70/8
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே – புறம் 80/9
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே – புறம் 83/3
போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி – புறம் 91/4
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய – புறம் 93/13
அரண் அடு திகிரி ஏந்திய தோளே – புறம் 99/14
கடந்து அடு தானை மூவிரும் கூடி – புறம் 110/1
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக – புறம் 146/2
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/8
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16
போர் அடு தானை எவ்வி மார்பின் – புறம் 233/6
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர் – புறம் 329/1
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய – புறம் 350/8
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் – புறம் 376/18
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18
அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் – புறம் 399/1
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ – கம்.பால:20 4/2
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் – கம்.அயோ:2 53/2
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான் – கம்.அயோ:9 24/4
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று – கம்.அயோ:11 58/3
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கம்.கிட்:7 60/2
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கம்.கிட்:7 66/2
நீள் அடு கணை என துளியும் நீங்கின – கம்.கிட்:10 105/3
அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவர் ஆம் – கம்.கிட்:13 74/1
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – கம்.சுந்:2 108/1
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் – கம்.சுந்:2 191/2
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – கம்.சுந்:3 91/4
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – கம்.சுந்:7 7/1
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – கம்.சுந்:7 29/1
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – கம்.சுந்:12 79/3
சேறு இட ஊர் அடு செம் தீ – கம்.சுந்:13 50/3
சூடு பட்டது தொல் நகர் அடு புலி துரந்த – கம்.யுத்1:5 60/3
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட – கம்.யுத்2:15 62/1
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின் – கம்.யுத்2:15 96/2
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – கம்.யுத்2:15 183/1
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – கம்.யுத்2:15 194/3
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – கம்.யுத்2:15 246/1
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – கம்.யுத்2:16 313/4
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – கம்.யுத்2:16 328/3
ஆலமும் அசனியும் அனையன அடு கரி – கம்.யுத்2:18 133/2
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் – கம்.யுத்3:27 37/3
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால் – கம்.யுத்3:27 58/1
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – கம்.யுத்3:28 20/2
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – கம்.யுத்3:28 22/1
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – கம்.யுத்3:28 23/1
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – கம்.யுத்3:28 26/3
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – கம்.யுத்3:31 214/3
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார் – கம்.யுத்3:31 226/1
கண்ணுதல் ஒருவனது அடு படை கருதி – கம்.யுத்4:37 94/1
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – கம்.யுத்4:37 109/3
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – கம்.யுத்4:37 213/2

மேல்


அடு-தொறும் (2)

அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/1,2
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/11,12

மேல்


அடு-மின் (1)

உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1

மேல்


அடு_களத்து (2)

அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி – புறம் 58/29
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய – புறம் 93/13

மேல்


அடு_களத்தே (1)

ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16

மேல்


அடு_களம் (2)

அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் – அகம் 99/12
அடு_களம் வேட்ட அடு போர் செழிய – புறம் 26/11

மேல்


அடு_மகள் (1)

அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் – புறம் 399/1

மேல்


அடு_மான் (1)

அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/8

மேல்


அடுக்க (3)

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் – பரி 13/63
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் – கம்.அயோ:3 56/4
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – கம்.சுந்:1 69/3

மேல்


அடுக்கத்த (6)

சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே – நற் 359/9
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/18
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ – கலி 45/13
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/16,17
படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய – கலி 48/4
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/14

மேல்


அடுக்கத்ததுவே (1)

துறுகல் அடுக்கத்ததுவே பணை தோள் – ஐங் 291/2

மேல்


அடுக்கத்தானும் (1)

விலங்கு மலை அடுக்கத்தானும்
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/10,11

மேல்


அடுக்கத்து (56)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் – திரு 42,43
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் – பெரும் 257,258
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி – மலை 141,142
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலை 289,290
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி – மலை 359
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – நற் 7/2
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் – நற் 28/6,7
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த – நற் 116/10
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – நற் 122/1
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த – நற் 151/7
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/1,2
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் – நற் 233/3
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி – நற் 255/8
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 259/5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 334/2
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – நற் 334/7
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள் – நற் 399/1,2
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/4
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய – குறு 90/2
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த – குறு 179/4
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு – குறு 218/1
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து
கன்று இல் ஓர் ஆ விலங்கிய – குறு 260/6,7
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து – குறு 288/1
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப – குறு 376/2
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும் – குறு 385/5
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/2
வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன் – ஐங் 261/2
துறுகல் அடுக்கத்து துணையொடு வதியும் – ஐங் 262/2
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி – ஐங் 267/2
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/1,2
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே – பரி 14/6
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ – கலி 44/2,3
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் – அகம் 2/7
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் – அகம் 52/5
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப – அகம் 62/14
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/5
சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த – அகம் 152/16
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி – அகம் 153/14
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து
போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள் – அகம் 238/15,16
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – அகம் 252/5
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் – அகம் 288/7
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற – அகம் 288/14,15
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – அகம் 302/9
பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து
யானை செல் இனம் கடுப்ப வானத்து – அகம் 323/8,9
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி – அகம் 332/6
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/10,11
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/11
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி – அகம் 388/5
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை – புறம் 2/20,21
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் – புறம் 168/2
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
கழை மிசை துஞ்சும் கல்_அக வெற்ப – புறம் 200/4,5
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – புறம் 202/17,18
விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம் – புறம் 374/12

மேல்


அடுக்கம் (14)

பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/4
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு – நற் 112/3
கல் மிசை அடுக்கம் புதைய கால்வீழ்த்து – நற் 316/8
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி – நற் 393/6
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் – ஐங் 274/3
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து – கலி 49/16
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/7
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து – அகம் 47/6
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி – அகம் 92/1
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து – அகம் 312/9
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் – புறம் 151/11
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட – புறம் 374/8

மேல்


அடுக்கல் (9)

அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது – மலை 19
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை – நற் 22/1
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட – ஐங் 296/2
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் – பரி 3/44
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி – அகம் 348/10
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – கம்.ஆரண்:8 16/1,2
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் – கம்.யுத்1:8 54/2
பொன்றி சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற – கம்.யுத்4:33 5/3

மேல்


அடுக்கலின் (3)

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – கம்.பால:1 13/4
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – கம்.ஆரண்:8 15/3
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – கம்.யுத்2:16 244/2

மேல்


அடுக்கி (9)

கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – கம்.பால:3 23/1
புரை தபுத்து அடுக்கி மீது பொன் குயிற்றி மின் குலாம் – கம்.பால:3 24/2
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கம்.கிட்:11 81/3
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி – கம்.சுந்:2 3/1,2
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – கம்.யுத்1:7 20/2
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – கம்.யுத்1:7 22/3
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – கம்.யுத்1:8 46/3
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – கம்.யுத்1:10 5/2
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – கம்.யுத்4:36 20/1,2

மேல்


அடுக்கிய (17)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் – பெரும் 246
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – பதி 68/6
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் – புறம் 6/5
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – புறம் 18/5
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் – புறம் 62/10
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் – புறம் 164/10,11
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய – புறம் 202/7
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – கம்.ஆரண்:8 16/1
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் – கம்.கிட்:11 35/2
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – கம்.சுந்:13 38/2
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – கம்.யுத்1:6 2/2
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – கம்.யுத்1:6 26/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – கம்.யுத்3:27 88/2
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – கம்.யுத்4:41 17/1
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற – கம்.யுத்4:42 12/1

மேல்


அடுக்கியது (1)

அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும் – கம்.ஆரண்:10 159/1

மேல்


அடுக்கின (3)

ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ – கம்.ஆரண்:1 10/2
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால் – கம்.கிட்:11 32/4
இருள் நல் குன்றம் அடுக்கின ஏய்ந்தன – கம்.யுத்1:8 35/2

மேல்


அடுக்கினர் (1)

குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – கம்.யுத்1:3 85/1

மேல்


அடுக்கினன் (1)

அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – கம்.யுத்1:8 8/3

மேல்


அடுக்கினார் (1)

ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார் – கம்.பால:10 81/4

மேல்


அடுக்கினேம் (1)

உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கம்.கிட்:3 57/4

மேல்


அடுக்கினை (1)

பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை – கலி 122/5

மேல்


அடுக்கு (3)

தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கம்.கிட்:10 80/3
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – கம்.சுந்:1 32/1
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – கம்.யுத்4:32 6/3

மேல்


அடுக்கும் (8)

ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர – அகம் 116/4
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும்
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – கம்.அயோ:1 35/2,3
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – கம்.ஆரண்:10 153/1
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் – கம்.ஆரண்:11 2/2
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/4
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கம்.கிட்:16 14/2
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – கம்.யுத்3:26 60/4

மேல்


அடுக்குற்றன (1)

அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் – கம்.யுத்3:31 107/1

மேல்


அடுக (1)

ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/108

மேல்


அடுகிலேன் (1)

ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/3

மேல்


அடுகின்றான் (1)

அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – கம்.யுத்4:37 135/2,3

மேல்


அடுத்த (39)

களிறு கவுள் அடுத்த எறிகல் போல – புறம் 30/9
துறை அடுத்த விருத்த தொகை கவிக்கு – கம்.பால:0 6/1
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ் – கம்.பால:0 6/2
நறை அடுத்த அசுண நல் மா செவி – கம்.பால:0 6/3
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா – கம்.பால:6 19/3
தாதொடும் குழையொடும் அடுத்த தண் பனி – கம்.பால:10 46/3
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும் – கம்.பால:19 5/3
விரை செய் பூம் சேக்கையின் அடுத்த மீமிசை – கம்.பால:19 27/1
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் – கம்.அயோ:2 42/2
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – கம்.அயோ:2 83/4
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது – கம்.அயோ:10 23/1
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – கம்.அயோ:14 2/2
அஞ்சு அடுத்த அமளி அலத்தக – கம்.அயோ:14 11/1
பஞ்சு அடுத்த பரிபுர பல்லவ – கம்.அயோ:14 11/2
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின் – கம்.அயோ:14 11/3
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று – கம்.ஆரண்:1 48/3
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – கம்.ஆரண்:7 37/4
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு – கம்.ஆரண்:12 1/1
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் – கம்.ஆரண்:12 1/2
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு – கம்.ஆரண்:12 1/3
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் – கம்.ஆரண்:12 1/4
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த – கம்.ஆரண்:15 1/1
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் – கம்.கிட்:3 56/3
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின – கம்.கிட்:10 106/2
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் – கம்.கிட்:14 35/1
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கம்.கிட்:16 62/3
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – கம்.சுந்:4 35/1
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – கம்.சுந்:4 60/2
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – கம்.சுந்:4 68/3
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – கம்.சுந்:8 42/2
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி – கம்.சுந்:10 9/1
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் – கம்.சுந்:14 44/1
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் – கம்.யுத்1:4 79/1
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – கம்.யுத்1:9 79/1
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன் – கம்.யுத்2:15 210/1
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் – கம்.யுத்2:16 8/2
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் – கம்.யுத்3:22 65/1,2
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – கம்.யுத்3:24 41/2

மேல்


அடுத்தடுத்து (3)

அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து – பரி 16/43
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண – கலி 81/19
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/4

மேல்


அடுத்தது (16)

பறை அடுத்தது போலும் என் பா-அரோ – கம்.பால:0 6/4
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் – கம்.அயோ:1 46/4
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – கம்.அயோ:3 82/1
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – கம்.அயோ:4 13/2
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல் – கம்.அயோ:14 3/3
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – கம்.ஆரண்:10 168/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன் – கம்.ஆரண்:13 82/3
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில் – கம்.யுத்1:3 24/3
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – கம்.யுத்2:16 144/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/4
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்3:31 79/1
தான் அடுத்தது தாயினும் அன்பினோய் – கம்.யுத்4:40 22/2
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்4:41 55/3

மேல்


அடுத்ததே (1)

அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற – கம்.யுத்3:31 55/3

மேல்


அடுத்தபோது (1)

போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – கம்.ஆரண்:10 91/2

மேல்


அடுத்தலின் (1)

சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – கம்.யுத்1:3 86/2

மேல்


அடுத்தவாறு (3)

அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – கம்.பால:9 16/4
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – கம்.அயோ:4 90/4
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – கம்.யுத்4:38 22/1

மேல்


அடுத்தவும் (1)

அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ – கம்.ஆரண்:11 65/1

மேல்


அடுத்தனம் (1)

படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் – அகம் 280/10

மேல்


அடுத்தாய் (1)

ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – கம்.யுத்2:18 172/4

மேல்


அடுத்தான் (1)

அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – கம்.யுத்2:15 162/2

மேல்


அடுத்து (17)

அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண் – கலி 71/15
மனை மணல் அடுத்து மாலை நாற்றி – அகம் 195/4
அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே – புறம் 290/5
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே – கம்.ஆரண்:6 124/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – கம்.ஆரண்:12 64/2
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/2
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/2
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கம்.கிட்:10 101/2
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும் – கம்.சுந்:2 68/1
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற – கம்.சுந்:9 53/2
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து – கம்.யுத்1:12 14/2
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் – கம்.யுத்2:15 74/3
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே – கம்.யுத்3:20 75/4
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – கம்.யுத்3:26 56/4
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – கம்.யுத்3:31 98/1
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – கம்.யுத்3:31 143/3

மேல்


அடுத்துளோரும் (1)

அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும்
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – கம்.யுத்3:26 16/2,3

மேல்


அடுத்துற (1)

பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் – கம்.பால:3 19/2

மேல்


அடுத்தே (1)

ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – கம்.யுத்3:31 98/1

மேல்


அடுதல் (1)

அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று – புறம் 39/7

மேல்


அடுதலும் (2)

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் – புறம் 76/1
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9

மேல்


அடுநனை (1)

புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் – புறம் 56/13,14

மேல்


அடுநை (1)

அடுநை ஆயினும் விடுநை ஆயினும் – புறம் 36/1

மேல்


அடுப்ப (1)

அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர் – கம்.பால:8 21/1

மேல்


அடுப்பது (8)

எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – கம்.அயோ:2 53/4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – கம்.அயோ:4 126/4
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – கம்.அயோ:14 3/4
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – கம்.அயோ:14 96/4
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கம்.கிட்:7 113/4
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – கம்.சுந்:3 35/4
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது – கம்.சுந்:11 24/3
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – கம்.யுத்4:40 41/1

மேல்


அடுப்பதே (1)

அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – கம்.யுத்4:32 48/4

மேல்


அடுப்பல் (1)

கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல்
வழை வளர் சாரல் வருடை நன் மான் – கலி 50/20,21

மேல்


அடுப்பில் (2)

உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/8,9
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ – அகம் 141/15

மேல்


அடுப்பின் (5)

ஆண் தலை அணங்கு அடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி – மது 29,30
தீ இல் அடுப்பின் அரங்கம் போல – அகம் 137/11
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடி உறு பகழி கொடு வில் ஆடவர் – அகம் 159/4,5
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா – புறம் 164/1,2
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் – புறம் 372/5,6

மேல்


அடுப்பு (4)

முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/19
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி – அகம் 393/14
முடி தலை அடுப்பு ஆக – புறம் 26/8

மேல்


அடுப்பே (1)

கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/6,7

மேல்


அடும் (14)

அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை – குறி 179
அடும் போராள நின் குன்றின் மிசை – பரி 9/71
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும்
பாலொடு கோட்டம் புகின் – கலி 109/19,20
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ – அகம் 396/13
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் – கம்.ஆரண்:2 39/3
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் – கம்.ஆரண்:13 11/3
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – கம்.ஆரண்:14 59/3
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கம்.கிட்:6 29/4
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – கம்.யுத்1:2 106/1
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் – கம்.யுத்1:11 26/3
சேமத்தன பின் புடை செல்ல அடும்
கோ மத்த நெடும் கரி கொடியாடும் – கம்.யுத்2:18 18/2,3
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில் – கம்.யுத்3:20 38/3
பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் – கம்.யுத்3:22 122/1
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – கம்.யுத்4:41 24/1

மேல்


அடும்பின் (8)

வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195
வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 65
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி – நற் 145/2
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/1,2
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் – குறு 401/1
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/8,9

மேல்


அடும்பு (13)

அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை – குறி 87
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் – நற் 254/2
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் – நற் 338/2
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – நற் 349/2
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு 248/5
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி – குறு 349/1
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல – பதி 30/6
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51/7
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு – கலி 127/21
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/16
அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி – அகம் 160/3
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அகம் 320/9
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – கம்.யுத்3:27 143/4

மேல்


அடுமா (1)

மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – கம்.அயோ:4 56/2

மேல்


அடுவல் (1)

அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – கம்.யுத்3:22 43/2

மேல்


அடுவாரும் (1)

ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் – கம்.பால:23 22/4

மேல்


அடுவெனே (1)

அடுவெனே என்ன பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ – கம்.யுத்1:14 30/1

மேல்


அடூஉ (4)

கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் – அகம் 125/11
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப – அகம் 322/3
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி – அகம் 378/16

மேல்


அடூஉம் (5)

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும் – பெரும் 261
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம்
கல்_அக வெற்பன் சொல்லின் தேறி – நற் 36/3,4
இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம்
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல் – பதி 75/1,2
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே – புறம் 41/3

மேல்


அடை (63)

பூ புற நல் அடை அளைஇ தேம் பட – பெரும் 278
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த – மது 248
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை
அயிர் உருப்பு-உற்ற ஆடு அமை விசயம் – மது 624,625
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த – நற் 34/1
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு – நற் 234/5
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன – குறு 352/1
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/19
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/51
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு – கலி 17/11
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என – கலி 70/2
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு – கலி 107/33
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் – கலி 115/18
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 36/3
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 56/4
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் – அகம் 75/4
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி – அகம் 96/5
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர – அகம் 256/7
குடை அடை நீரின் மடையினள் எடுத்த – அகம் 275/2
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும் – அகம் 311/11
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் – அகம் 357/14
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/17
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த – அகம் 399/6
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் – புறம் 90/2
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/6
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/3
புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த – புறம் 328/1
ஆம் இருந்த அடை நல்கி – புறம் 362/13
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – கம்.பால:4 8/2
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – கம்.பால:6 11/2
தேக்கு அடை படலையின் செறிவு செய்து பின் – கம்.அயோ:10 45/1
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – கம்.அயோ:13 11/1
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு – கம்.அயோ:13 11/2
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி – கம்.ஆரண்:3 54/1
ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – கம்.ஆரண்:15 41/3
காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும் – கம்.கிட்:1 8/1
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் – கம்.கிட்:1 8/2
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கம்.கிட்:1 8/3
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கம்.கிட்:4 8/1
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் – கம்.கிட்:7 26/2
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கம்.கிட்:7 156/1
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கம்.கிட்:7 156/2
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் – கம்.கிட்:7 156/3
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கம்.கிட்:10 91/1
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு – கம்.கிட்:10 91/3
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது – கம்.கிட்:11 114/2
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கம்.கிட்:13 26/4
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் – கம்.கிட்:14 20/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – கம்.சுந்:3 92/1
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – கம்.சுந்:11 16/2
நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ – கம்.சுந்:12 3/1
பூ கரிந்து முறி பொறி ஆய் அடை
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய் – கம்.சுந்:13 16/1,2
கொம்போடு அடை பூ கனி காய் எனினும் – கம்.யுத்1:3 111/3
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – கம்.யுத்1:10 10/1
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – கம்.யுத்1:10 10/2
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே – கம்.யுத்2:16 95/4
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய – கம்.யுத்2:17 93/2
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – கம்.யுத்2:18 217/2
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – கம்.யுத்2:19 205/1
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – கம்.யுத்3:31 24/1

மேல்


அடைக்க (3)

அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – கம்.யுத்1:5 7/3
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – கம்.யுத்1:8 4/3
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – கம்.யுத்1:8 5/3

மேல்


அடைக்கல (2)

அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/4
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 70/3

மேல்


அடைக்கலம் (12)

அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கம்.கிட்:7 123/3
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – கம்.யுத்1:4 105/4
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – கம்.யுத்1:4 106/2
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – கம்.யுத்1:4 126/2
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – கம்.யுத்1:13 16/4
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – கம்.யுத்2:16 132/1
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 350/4
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – கம்.யுத்2:17 10/4
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – கம்.யுத்3:26 6/4
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/2
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய – கம்.யுத்4:32 30/2

மேல்


அடைக்கலாம் (1)

அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – கம்.யுத்3:31 221/4

மேல்


அடைக்கின்றாரை (1)

ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை – கம்.சுந்:2 116/4

மேல்


அடைகரை (34)

நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த – சிறு 68
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/6,7
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை
கழி சூழ் கானல் ஆடியது அன்றி – நற் 27/3,4
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/1,2
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய – நற் 118/1
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து – நற் 243/2,3
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு – நற் 385/2
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட – குறு 171/2
உரவு திரை பொருத திணி மணல் அடைகரை
நனைந்த புன்னை மா சினை தொகூஉம் – குறு 175/2,3
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை – குறு 236/3,4
அடைகரை தாழை குழீஇ பெரும் கடல் – குறு 303/2
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட – குறு 316/4,5
அடைகரை வேழம் வெண் பூ பகரும் – ஐங் 13/2
முள்ளி நீடிய முது நீர் அடைகரை
புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும் – ஐங் 21/1,2
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய – ஐங் 115/2
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் – ஐங் 193/1,2
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை
நந்து நாரையொடு செ வரி உகளும் – பதி 23/20,21
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல – பதி 30/5,6
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51/7
நுண் மணல் அடைகரை உடைதரும் – பதி 88/41
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி – அகம் 10/11
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி – அகம் 30/7
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் – அகம் 34/7,8
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ – அகம் 60/9,10
முண்டகம் கலித்த முது நீர் அடைகரை
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின் – அகம் 80/7,8
பழன பொய்கை அடைகரை பிரம்பின் – அகம் 96/3
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி – அகம் 97/18,19
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை
பேஎய் தலைய பிணர் அரை தாழை – அகம் 130/4,5
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/11
தான் புனல் அடைகரை படுத்த வராஅல் – அகம் 216/2
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/8
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/20,21

மேல்


அடைகரை-தோறும் (1)

கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 337,338

மேல்


அடைகலை (1)

சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் – கம்.சுந்:11 32/3

மேல்


அடைகில்லா (1)

வெப்பு அடைகில்லா நெஞ்சில் சிறியது ஓர் விம்மல் கொண்டான் – கம்.சுந்:11 16/1

மேல்


அடைகில்லார் (1)

ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – கம்.சுந்:11 16/3

மேல்


அடைகின்றார் (1)

அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர் – கம்.யுத்3:27 56/2

மேல்


அடைகின்றார்களை (1)

அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – கம்.யுத்4:40 39/3,4

மேல்


அடைச்சி (9)

நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 588,589
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய – நற் 204/3
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலை கலைஇய கண்ணி – நற் 357/8,9
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி – குறு 80/1,2
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/2,3
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி – அகம் 188/9,10
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் – அகம் 261/4
விரவு-உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி – அகம் 379/10,11
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு – புறம் 370/24,25

மேல்


அடைச்சிய (6)

நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/5,6
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரி பந்து கொண்டு ஓடி – கலி 51/2,3
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/4
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/7,8
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட – அகம் 308/12,13
குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை – அகம் 358/6

மேல்


அடைத்த (14)

திறவாது அடைத்த திண் நிலை கதவின் – புறம் 44/14
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை – புறம் 151/10
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய – கம்.பால:7 28/2
பசை உறு துளியின் தாரை பசும் தொளை அடைத்த மேகம் – கம்.பால:14 51/3
பண் இமை அடைத்த பல கள்_பொருநர் பாடல் – கம்.சுந்:2 160/1
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – கம்.யுத்1:6 57/2
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய் – கம்.யுத்2:15 68/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – கம்.யுத்2:15 68/4
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – கம்.யுத்3:25 10/4
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று – கம்.யுத்3:30 31/3
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – கம்.யுத்3:31 29/1
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – கம்.யுத்4:37 113/4
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை – கம்.யுத்4:38 20/1
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – கம்.யுத்4:41 21/4

மேல்


அடைத்த-கண்ணும் (1)

வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/82,83

மேல்


அடைத்தது (2)

அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – கம்.யுத்2:17 47/1
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – கம்.யுத்3:22 16/4

மேல்


அடைத்தர (1)

வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும் – பரி 2/69,70

மேல்


அடைத்தலானும் (1)

ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் – கம்.கிட்:10 13/1

மேல்


அடைத்தவர் (1)

அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கம்.கிட்:11 92/1

மேல்


அடைத்தவால் (1)

அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் – கம்.யுத்1:9 45/4

மேல்


அடைத்தவாறும் (1)

அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் – கம்.யுத்1:9 45/4

மேல்


அடைத்தன (3)

தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும் – கம்.சுந்:2 160/3
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – கம்.சுந்:2 160/4
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – கம்.சுந்:2 160/4

மேல்


அடைத்தனர் (2)

அடைத்தனர் திசைகளை அமரர் அஞ்சினார் – கம்.ஆரண்:7 109/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – கம்.யுத்3:31 149/3

மேல்


அடைத்தனன் (1)

அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – கம்.யுத்2:16 271/4

மேல்


அடைத்தாய் (2)

வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய்
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – கம்.சுந்:1 68/3,4
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய்
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – கம்.யுத்2:15 181/2,3

மேல்


அடைத்தான் (1)

அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – கம்.யுத்3:20 91/2

மேல்


அடைத்து (12)

மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 138,139
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 622
அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட – கலி 135/3
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – கம்.பால:19 34/3
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை – கம்.ஆரண்:14 57/2
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கம்.கிட்:10 120/4
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கம்.கிட்:11 81/2
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – கம்.சுந்:2 160/2
காரியம் கடலினை அடைத்து கட்டலே – கம்.யுத்1:8 3/1
குன்று-கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை – கம்.யுத்1:9 3/2
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – கம்.யுத்1:9 66/2
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் – கம்.யுத்2:15 252/3

மேல்


அடைத்துழி (2)

அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – கம்.யுத்1:9 58/3
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 35/4

மேல்


அடைத்தேன் (1)

சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – கம்.பால:21 14/4

மேல்


அடைதந்தோளே (2)

ஆகம் அடைதந்தோளே அது கண்டு – நற் 308/8
ஆகம் அடைதந்தோளே வென் வேல் – அகம் 62/12

மேல்


அடைதர (1)

நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர
ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ – குறி 184,185

மேல்


அடைதரும் (1)

கையறு நெஞ்சினள் அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/16,17

மேல்


அடைதரும்-தோறும் (1)

அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/6

மேல்


அடைதல் (2)

கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி – பெரும் 290
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கம்.கிட்:12 1/4

மேல்


அடைதலின் (1)

நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே – அகம் 58/9

மேல்


அடைதலை (1)

அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் – கம்.ஆரண்:2 41/4

மேல்


அடைதற்கு (1)

என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – கம்.அயோ:4 58/3

மேல்


அடைதிர் (1)

தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/2

மேல்


அடைதிர்-மாதோ (1)

அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கம்.கிட்:13 26/4

மேல்


அடைதும் (1)

விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான் – கம்.சுந்:2 226/2

மேல்


அடைந்த (39)

நிலவு அடைந்த இருள் போல – பட் 82
படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை – நற் 33/1
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி – பரி 10/13
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் – புறம் 97/4
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால் – கம்.பால:4 8/4
அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை – கம்.பால:5 48/1
ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் – கம்.பால:5 99/1
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை – கம்.பால:13 60/3
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் – கம்.அயோ:1 27/2
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை – கம்.அயோ:3 5/1
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – கம்.அயோ:3 6/4
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – கம்.அயோ:3 55/1
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – கம்.அயோ:3 104/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – கம்.அயோ:3 108/4
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – கம்.அயோ:12 5/2
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம் – கம்.அயோ:13 3/1
அ படை கங்கையை அடைந்த ஆயிடை – கம்.அயோ:13 6/1
வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – கம்.அயோ:13 29/1
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு – கம்.அயோ:14 63/1
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/4
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/4
வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும் – கம்.அயோ:14 65/3
அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தை – கம்.ஆரண்:7 124/1
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – கம்.ஆரண்:12 8/2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/3,4
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/3
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/3
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – கம்.யுத்1:4 109/1
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/4
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – கம்.யுத்2:16 128/1
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ – கம்.யுத்2:16 186/2
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க – கம்.யுத்2:16 349/1
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – கம்.யுத்2:19 66/2
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – கம்.யுத்2:19 171/2
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – கம்.யுத்3:24 54/1
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் – கம்.யுத்3:30 1/4
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – கம்.யுத்4:32 17/1,2
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த – கம்.யுத்4:32 17/2,3

மேல்


அடைந்த-கண்ணும் (1)

அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த-கண்ணும்
பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் – பரி 6/84,85

மேல்


அடைந்த-காலை (1)

கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – கம்.ஆரண்:10 102/1

மேல்


அடைந்ததற்கு (1)

உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/9,10

மேல்


அடைந்தது (10)

மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – கம்.பால:17 2/4
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – கம்.அயோ:14 20/4
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கம்.கிட்:7 158/4
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கம்.கிட்:10 102/4
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கம்.கிட்:12 28/3
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – கம்.யுத்2:17 47/1
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – கம்.யுத்3:22 82/2
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் – கம்.யுத்4:36 16/3

மேல்


அடைந்தமை (2)

கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற – கம்.பால:5 56/1
ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான் – கம்.ஆரண்:3 36/1

மேல்


அடைந்தவர் (1)

அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4

மேல்


அடைந்தவர்-தம்மை (1)

தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு – கம்.அயோ:11 100/1

மேல்


அடைந்தவர்க்கு (2)

அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் – கம்.கிட்:11 56/1
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – கம்.யுத்1:4 108/4

மேல்


அடைந்தவற்கு (1)

மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – கம்.யுத்1:14 6/3

மேல்


அடைந்தன்றே (1)

எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் – நற் 218/2,3

மேல்


அடைந்தன (1)

அடைந்தன கவி குலம் எற்ற அற்றன – கம்.யுத்2:18 92/1

மேல்


அடைந்தனர் (1)

அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை – கம்.யுத்4:40 39/3

மேல்


அடைந்தனள் (1)

ஆழியானை அடைந்தனள் பின்னையும் – கம்.ஆரண்:6 78/3

மேல்


அடைந்தனன் (4)

அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – கம்.பால:5 51/1
கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக – கம்.பால:5 73/3
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல் – கம்.அயோ:14 56/1
அவனியும் கடந்து எயில் அடைந்தனன்
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கம்.கிட்:3 65/2,3

மேல்


அடைந்தனன்-கொல் (1)

கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் – கம்.பால:5 45/2

மேல்


அடைந்தனென் (2)

ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – கம்.ஆரண்:6 36/3
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால் – கம்.சுந்:4 23/1

மேல்


அடைந்தாய் (1)

வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/3

மேல்


அடைந்தார் (9)

கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – கம்.பால:15 15/4
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார்
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – கம்.அயோ:14 66/3,4
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – கம்.அயோ:14 66/4
அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள் – கம்.ஆரண்:7 95/2
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார்
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கம்.கிட்:14 71/3,4
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார்
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – கம்.சுந்:7 29/1,2
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார்
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார் – கம்.யுத்3:20 60/2,3
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார்
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – கம்.யுத்3:20 61/2,3
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா – கம்.யுத்3:27 146/2

மேல்


அடைந்தால் (1)

வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால்
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் – கம்.யுத்2:17 80/1,2

மேல்


அடைந்தாள் (2)

மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/4
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4

மேல்


அடைந்தாற்கு (1)

அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து – கம்.யுத்4:39 1/3

மேல்


அடைந்தான் (14)

அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – கம்.அயோ:1 71/4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/3
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர் – கம்.ஆரண்:4 31/1
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4
அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 11/4
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 20/4
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான்
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – கம்.சுந்:2 146/1,2
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே – கம்.சுந்:12 79/1
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – கம்.யுத்2:16 349/4
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – கம்.யுத்2:16 350/3
அ தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – கம்.யுத்2:18 239/1,2
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான் – கம்.யுத்2:19 4/4
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் – கம்.யுத்3:22 159/2,3
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 124/2

மேல்


அடைந்திசினோரே (1)

நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே – குறு 268/6

மேல்


அடைந்திருந்த (1)

புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/15

மேல்


அடைந்திலன் (1)

காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – கம்.யுத்2:15 199/2

மேல்


அடைந்திலாதார் (1)

அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார்
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – கம்.அயோ:3 75/2,3

மேல்


அடைந்து (22)

சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி – மலை 162
உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/32
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/27
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் – அகம் 84/9
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து – அகம் 103/6
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த – அகம் 171/7
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய – அகம் 265/11,12
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – கம்.பால:5 69/2
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – கம்.பால:13 52/3,4
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – கம்.பால:17 3/1
அணை அடைந்து இடியுண்ட அரா என – கம்.பால:21 29/2
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – கம்.அயோ:3 7/1
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – கம்.அயோ:4 160/2
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும் – கம்.அயோ:14 67/1,2
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – கம்.ஆரண்:1 3/1
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் – கம்.ஆரண்:10 50/1
மீண்டு இராமனை அடைந்து இகல் வீரருள் வீர – கம்.கிட்:12 31/1
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – கம்.யுத்1:4 42/2
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – கம்.யுத்4:32 45/3

மேல்


அடைந்துழி (1)

அரசவை அடைந்துழி அயனும் நாண் உற – கம்.பால:5 94/3

மேல்


அடைந்துளோர் (1)

மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர் – கம்.யுத்1:4 11/2

மேல்


அடைந்தேன் (1)

கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – கம்.அயோ:14 63/2

மேல்


அடைந்தோர் (1)

என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – கம்.யுத்1:4 111/3

மேல்


அடைந்தோர்-தம்மை (1)

தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – கம்.யுத்1:9 27/3,4

மேல்


அடைந்தோர்க்கு (1)

அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – கம்.யுத்4:32 48/2

மேல்


அடைந்தோரை (1)

கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும் – கம்.யுத்1:4 127/3

மேல்


அடைப்ப (4)

பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர் – குறு 118/3
வாயில் அடைப்ப வரும் – கலி 109/26
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு – கம்.பால:9 3/2,3
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2

மேல்


அடைப்ப_அரும் (1)

அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2

மேல்


அடைப்பர் (2)

ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – கம்.யுத்1:9 4/4
அடைப்பர் ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியா – கம்.யுத்4:40 54/1

மேல்


அடைப்பவும் (1)

கவை முள்ளின் புழை அடைப்பவும்
மார்பு உற சேர்ந்து ஒல்கா – புறம் 98/8,9

மேல்


அடைப்பாய் (1)

ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கம்.கிட்:11 74/2

மேல்


அடைப்பார் (1)

ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்
ஏழு கடல் துணையோ இனி நாசி – கம்.யுத்3:20 13/2,3

மேல்


அடைப்பென் (1)

அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – கம்.யுத்2:16 271/4

மேல்


அடைப்பேம் (1)

ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – கம்.யுத்1:2 52/1,2

மேல்


அடைபு (3)

கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க – நற் 117/6
முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிர – பதி 30/32
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர – கலி 148/3

மேல்


அடைய (34)

ஆகம் அடைய முயங்கலின் அ வழி – குறி 186
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/4
பறவை பார்ப்பு-வயின் அடைய புறவில் – நற் 69/3
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல – நற் 182/6
வெம் முலை அடைய முயங்கி நம்-வயின் – ஐங் 39/2
மாண் முலை அடைய முயங்கியோயே – ஐங் 418/4
முரசு கடிப்பு அடைய அரும் துறை போகி – பதி 76/3
மிதுனம் அடைய விரி கதிர் வேனில் – பரி 11/12
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/27
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப – அகம் 4/4
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/8
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து – அகம் 150/5
அடைய முயங்கேம் ஆயின் யாமும் – அகம் 218/16
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/5
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய – அகம் 299/2
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும் – அகம் 367/14
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார் – கம்.பால:14 42/4
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர – கம்.பால:20 11/1
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – கம்.பால:24 11/1
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – கம்.பால:24 12/1
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – கம்.அயோ:4 63/1,2
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய் – கம்.அயோ:13 57/2
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் – கம்.ஆரண்:1 9/3
நெடிது அடைய குடர் கெழுமு நிணத்தாள் – கம்.ஆரண்:14 46/2
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய – கம்.கிட்:1 20/1,2
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை – கம்.கிட்:5 1/1
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – கம்.சுந்:7 29/2
சேனையோரை அடைய தெரி என்ன – கம்.யுத்1:11 20/3
அடைய செயகிற்றி அது ஆணை எனா – கம்.யுத்2:18 71/3
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/4
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – கம்.யுத்3:31 29/1,2
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் – கம்.யுத்3:31 148/1,2
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – கம்.யுத்4:37 113/4
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – கம்.யுத்4:37 143/1

மேல்


அடையல் (1)

புரி மென் பீலி போழ் புனை அடையல்
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து – பரி 21/7,8

மேல்


அடையலர் (1)

நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – கம்.அயோ:4 154/3

மேல்


அடையா (7)

அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206
அடையா வாயில் மிளை சூழ் படப்பை – பெரும் 401
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே – புறம் 206/5
அந்தோ எந்தை அடையா பேர் இல் – புறம் 261/1
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – கம்.அயோ:4 33/2
புள் அடையா விலங்கு அரிய புல்லொடும் – கம்.கிட்:14 20/1
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான் – கம்.யுத்3:27 146/2,3

மேல்


அடையா-முனம் (1)

விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – கம்.சுந்:11 52/1

மேல்


அடையாது (2)

அடையாது இருந்த அம் குடி சீறூர் – நற் 343/2
மெய் அடையாது இனி விளிதல் நன்று-அரோ – கம்.கிட்:10 91/4

மேல்


அடையாள் (2)

சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் – கம்.ஆரண்:13 66/4
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள்
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – கம்.ஆரண்:13 68/2,3

மேல்


அடையாள (1)

சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/3

மேல்


அடையாளத்தின் (1)

துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா – கம்.சுந்:4 38/3

மேல்


அடையாளத்தொடும் (1)

ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – கம்.யுத்3:24 27/4

மேல்


அடையாளம் (7)

ஐயுறல் உளது அடையாளம் ஆரியன் – கம்.சுந்:4 25/1
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம்
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – கம்.சுந்:5 79/1,2
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – கம்.சுந்:5 83/2,3
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில் – கம்.சுந்:14 9/2
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – கம்.சுந்:14 41/1
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – கம்.யுத்3:24 60/4
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – கம்.யுத்4:41 86/2

மேல்


அடையின் (4)

மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/10
சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு – கம்.கிட்:10 75/1
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – கம்.யுத்2:16 271/2
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – கம்.யுத்3:22 18/3

மேல்


அடையீர் (1)

அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கம்.கிட்:1 27/1

மேல்


அடையும் (2)

செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் – கம்.பால:8 39/2
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/3

மேல்


அடையுற்று (1)

ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா – கம்.பால:5 123/2,3

மேல்


அடையுறு (1)

அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – கம்.யுத்4:37 87/3

மேல்


அடையூ (1)

கடும் சிலை கழறி விசும்பு அடையூ நிவந்து – பதி 81/4

மேல்


அடையேல் (1)

அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல்
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம் – கம்.யுத்4:40 108/2,3

மேல்


அடையொடு (2)

அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன – கலி 3/9
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/20,21

மேல்


அடையோ (1)

ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – கம்.ஆரண்:15 41/3

மேல்


அடைவ (1)

தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர் – கம்.யுத்3:31 161/1,2

மேல்


அடைவது (2)

உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – கம்.பால:5 28/3
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – கம்.யுத்1:7 17/2

மேல்


அடைவாய் (4)

உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – கம்.அயோ:4 55/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/4
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – கம்.சுந்:4 7/1
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – கம்.யுத்3:27 145/3

மேல்


அடைவான் (1)

விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – கம்.அயோ:4 78/3

மேல்


அடைவு (6)

ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே – கம்.அயோ:2 2/1
ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – கம்.அயோ:3 43/4
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை – கம்.அயோ:12 15/1
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/4
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கம்.கிட்:13 24/2

மேல்


அடைவு_அரும் (1)

அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை – கம்.அயோ:12 15/1

மேல்


அடைவே (1)

தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – கம்.யுத்1:4 118/2

மேல்


அடைஇய (2)

கண் அடைஇய கடை கங்குலான் – பட் 115
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல் – அகம் 360/4

மேல்


அண்கணாளனை (1)

அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/21

மேல்


அண்ட (21)

பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – கம்.அயோ:4 117/2
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – கம்.அயோ:4 120/3
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – கம்.ஆரண்:11 22/4
கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம் – கம்.ஆரண்:13 114/4
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் – கம்.ஆரண்:13 119/3
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – கம்.ஆரண்:15 44/2
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கம்.கிட்:7 19/2
அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை – கம்.சுந்:5 1/3
பூதல பரப்பின் அண்ட பொகுட்டினுள் புறத்துள் பொய் தீர் – கம்.சுந்:12 108/1
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – கம்.யுத்1:3 13/3
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் – கம்.யுத்1:3 131/3
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – கம்.யுத்1:3 140/1
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு – கம்.யுத்1:6 58/1
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – கம்.யுத்1:9 2/3
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – கம்.யுத்2:19 273/2
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – கம்.யுத்3:24 40/4
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – கம்.யுத்4:32 6/3
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம் – கம்.யுத்4:37 28/3
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் – கம்.யுத்4:37 168/4
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர் – கம்.யுத்4:41 3/1

மேல்


அண்ட_கோளம் (3)

கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம் – கம்.ஆரண்:13 114/4
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம்
எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி – கம்.யுத்2:19 273/2,3
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – கம்.யுத்3:24 40/4

மேல்


அண்டங்கள் (9)

மிடைந்த பேர் அண்டங்கள் மேல கீழன – கம்.ஆரண்:12 8/3
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – கம்.ஆரண்:15 46/2,3
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கம்.கிட்:12 24/2
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே – கம்.யுத்1:6 31/1
அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான் – கம்.யுத்1:9 35/3
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் – கம்.யுத்2:18 237/2
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – கம்.யுத்3:30 7/3
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1

மேல்


அண்டச (1)

அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – கம்.யுத்4:36 12/4

மேல்


அண்டசத்து (1)

அண்டசத்து அரும் துயில் துறந்த ஐயனை – கம்.ஆரண்:6 4/3

மேல்


அண்டத்தில் (2)

பொன் வரை குடுமியில் புறத்துள் அண்டத்தில்
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் – கம்.கிட்:16 20/2,3
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – கம்.யுத்3:31 33/1

மேல்


அண்டத்தின் (10)

புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால் – கம்.ஆரண்:3 17/1,2
அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும் – கம்.கிட்:6 12/1
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – கம்.சுந்:2 12/3
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிக போயதே – கம்.சுந்:6 30/3,4
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா – கம்.யுத்1:3 2/3
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும் – கம்.யுத்3:21 11/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் – கம்.யுத்3:31 5/1
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா – கம்.யுத்4:37 69/3
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி – கம்.யுத்4:37 102/1
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – கம்.யுத்4:40 126/1

மேல்


அண்டத்தினுக்கு (1)

அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் – கம்.சுந்:1 65/4

மேல்


அண்டத்தினை (1)

அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – கம்.யுத்3:31 117/4

மேல்


அண்டத்து (9)

அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் – கம்.பால:10 28/1
குப்புறின் அண்டத்து அ புறமேயும் குதி-கொள்வீர் – கம்.கிட்:17 10/4
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து
அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – கம்.சுந்:4 33/3,4
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு – கம்.சுந்:12 121/1
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – கம்.யுத்1:3 142/3
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து – கம்.யுத்2:17 87/1
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – கம்.யுத்4:32 8/1,2
முனைவர் வானவர் முதலினர் அண்டத்து முதல்வர் – கம்.யுத்4:35 22/1
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் – கம்.யுத்4:41 19/1

மேல்


அண்டத்துக்கு (1)

அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் – கம்.கிட்:4 9/1

மேல்


அண்டத்தும் (4)

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/4
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன – கம்.யுத்2:19 278/3
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – கம்.யுத்3:24 39/2
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – கம்.யுத்4:37 213/1

மேல்


அண்டத்துள்ளே (1)

நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ – கம்.கிட்:11 72/3

மேல்


அண்டத்தை (7)

ஆழியை குடிப்பினும் அயன் செய் அண்டத்தை
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால் – கம்.கிட்:6 33/3,4
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – கம்.சுந்:3 137/1
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – கம்.சுந்:10 5/3
அண்டத்தை பொதுத்து அ புறத்து அப்பினால் ஆடும் – கம்.யுத்1:3 4/4
வேர்த்த அண்டத்தை வெடித்திட பொலிந்தது மேன்மேல் – கம்.யுத்3:31 19/4
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – கம்.யுத்3:31 222/4
பூதலங்களை பிளப்பன அண்டத்தை பொதுப்ப – கம்.யுத்4:32 16/2

மேல்


அண்டத்தையும் (1)

அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்4:37 48/2

மேல்


அண்டத்தோடும் (1)

போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி – கம்.யுத்3:31 226/4

மேல்


அண்டத்தோர் (1)

அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 29/4

மேல்


அண்டத்தோர்க்கு (1)

இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது – கம்.ஆரண்:10 29/3

மேல்


அண்டது (1)

விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – கம்.யுத்3:22 77/4

மேல்


அண்டம் (45)

பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – கம்.பால:10 74/4
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே – கம்.பால:23 45/4
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் அமுது – கம்.அயோ:11 29/1
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – கம்.ஆரண்:11 71/2
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கம்.கிட்:4 7/3
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கம்.கிட்:7 11/4
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் – கம்.கிட்:12 32/4
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து – கம்.கிட்:16 36/1
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கம்.கிட்:17 24/2
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் – கம்.கிட்:17 29/3
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – கம்.சுந்:1 24/3
அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக – கம்.சுந்:1 58/1
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – கம்.சுந்:2 32/2
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – கம்.சுந்:2 62/2
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் – கம்.சுந்:4 104/3
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – கம்.சுந்:10 42/4
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம்
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – கம்.சுந்:11 36/1,2
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – கம்.சுந்:12 6/2
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – கம்.சுந்:12 118/4
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – கம்.யுத்1:3 127/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் – கம்.யுத்1:3 134/1
குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை கூட்டில் – கம்.யுத்1:3 135/1
பல் ஆயிர கோடி அண்டம் பனி கடலுள் – கம்.யுத்1:3 158/1
ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க – கம்.யுத்1:11 23/2
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட – கம்.யுத்2:15 99/3
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம்
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – கம்.யுத்2:15 189/3,4
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – கம்.யுத்2:15 222/2
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/4
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – கம்.யுத்2:19 103/4
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண் – கம்.யுத்2:19 277/2
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
பொடி குழீஇ அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த – கம்.யுத்3:22 98/4
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம்
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – கம்.யுத்3:22 148/2,3
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – கம்.யுத்3:22 222/1
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – கம்.யுத்3:28 53/1
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக – கம்.யுத்3:31 230/1
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க – கம்.யுத்4:35 21/4
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க – கம்.யுத்4:35 33/1
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – கம்.யுத்4:36 20/1
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம்
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/3,4
விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட – கம்.யுத்4:37 28/2
கூச அண்டம் குலுங்க குலம் கொள் தார் – கம்.யுத்4:37 31/3
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – கம்.யுத்4:37 35/3
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம்
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – கம்.யுத்4:37 107/2,3
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – கம்.யுத்4:41 6/1

மேல்


அண்டம்-தோறும் (1)

அ புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா – கம்.யுத்1:3 142/4

மேல்


அண்டமும் (18)

அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் – கம்.பால:8 16/3
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – கம்.பால:23 61/3
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் – கம்.ஆரண்:2 44/1
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடை – கம்.கிட்:5 1/1
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கம்.கிட்:12 19/3
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் – கம்.கிட்:12 23/2
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – கம்.சுந்:1 2/4
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – கம்.சுந்:6 60/4
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி – கம்.சுந்:12 125/1
அரும் புறத்து அண்டமும் உருவி அ புறம் – கம்.யுத்1:6 47/3
அந்தர குல மீன் சிந்த அண்டமும் கிழிய ஆர்ப்ப – கம்.யுத்1:13 26/2
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன குலையா – கம்.யுத்2:15 225/3
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – கம்.யுத்2:18 239/2
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – கம்.யுத்3:27 93/2
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – கம்.யுத்3:27 181/4
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல் – கம்.யுத்3:31 224/3
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும்
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – கம்.யுத்4:37 63/3,4

மேல்


அண்டமூலத்து (1)

அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – கம்.யுத்4:40 106/4

மேல்


அண்டமே (5)

பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே – கம்.சுந்:11 3/4
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே – கம்.யுத்1:5 2/4
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே – கம்.யுத்1:5 3/4
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே – கம்.யுத்4:37 79/4
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் – கம்.யுத்4:41 19/1

மேல்


அண்டமேயும் (1)

அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி – கம்.சுந்:2 22/4

மேல்


அண்டமேல் (1)

ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல்
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் – கம்.யுத்2:19 155/3,4

மேல்


அண்டர் (20)

கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் – குறு 117/3,4
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி – குறு 210/1,2
கால் வல் புரவி அண்டர் ஓட்டி – பதி 88/9
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் – அகம் 59/5
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – கம்.பால:8 37/3
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – கம்.அயோ:1 54/2
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – கம்.அயோ:6 24/1
அண்டர் நாதன் தட கையில் அ துணை – கம்.ஆரண்:9 17/2
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் – கம்.ஆரண்:13 81/2
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கம்.கிட்:15 51/1
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/3
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை – கம்.சுந்:5 15/2
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – கம்.சுந்:10 3/1
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும் – கம்.சுந்:14 25/3
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – கம்.யுத்2:15 246/1
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – கம்.யுத்3:23 24/3
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – கம்.யுத்3:31 88/3
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்4:37 108/2
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – கம்.யுத்4:40 34/4
அண்டர் நாதன் அருளி அளித்துளது – கம்.யுத்4:41 86/1

மேல்


அண்டர்-தம் (2)

அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – கம்.அயோ:9 10/3
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – கம்.சுந்:2 209/4

மேல்


அண்டர்_கோன் (1)

அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – கம்.சுந்:10 3/1

மேல்


அண்டர்_நாடு (1)

அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ – கம்.கிட்:15 51/1,2

மேல்


அண்டர்_நாயகன் (2)

அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – கம்.அயோ:1 54/2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/3

மேல்


அண்டர்கள் (3)

அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும் – கம்.பால:5 70/1
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கம்.கிட்:10 81/2
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழை – கம்.யுத்3:31 174/3

மேல்


அண்டரும் (1)

அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் – கம்.பால:23 46/2

மேல்


அண்டரை (2)

அண்டரை வென்றான் – கம்.சுந்:13 41/4
சூலம் கொண்டான் அண்டரை எல்லாம் தொழில் கொண்டான் – கம்.யுத்4:37 125/4

மேல்


அண்டா (1)

அண்டா ஐயா எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் – கம்.யுத்3:22 218/3

மேல்


அண்டிரன் (6)

இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/7,8
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்
குன்றம் பாடின-கொல்லோ – புறம் 131/2,3
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு – புறம் 240/3,4
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல – புறம் 374/16

மேல்


அண்ண (1)

அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின் – கலி 108/36

மேல்


அண்ணல் (186)

அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப – சிறு 200
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 207,208
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 54
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 171
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை – நற் 194/5
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென – நற் 236/8
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை – நற் 273/6
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி – நற் 372/7
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – குறு 260/5
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு – குறு 338/1
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என – குறு 343/2
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு – குறு 344/3
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/3
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே – ஐங் 198/4
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே – ஐங் 466/2
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த – பதி 22/26
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் – பதி 23/14
இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் – பதி 33/1,2
அண்ணல் யானை அடு போர் குட்டுவ – பதி 42/8
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என – பதி 51/23
குடவர் கோவே கொடி தேர் அண்ணல்
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி – பதி 55/9,10
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் – பதி 64/15,16
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்
மாடோர் உறையும் உலகமும் கேட்ப – பதி 70/22,23
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து – பதி 81/18,19
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் – பதி 86/8,9
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் – பரி 1/30,31
மு கை முனிவ நால் கை அண்ணல்
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் – பரி 3/36,37
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் – பரி 30/4
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/8
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை – அகம் 34/4
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு – அகம் 61/9
மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு – அகம் 64/11
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த – அகம் 75/8
அண்ணல் யானை அடு போர் சோழர் – அகம் 96/13
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை – அகம் 115/13
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு – அகம் 146/1
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு – அகம் 238/7
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை – அகம் 251/15
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/16
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி – புறம் 55/4
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/2,3
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய – புறம் 93/13
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே – புறம் 95/9
அண்ணல் யானை வேந்தர்க்கு – புறம் 115/5
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை – புறம் 116/15
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய – புறம் 126/20
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/5,6
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் – புறம் 130/5
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே – புறம் 141/7
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை – புறம் 158/2
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
கல் கண் பொடிய கானம் வெம்ப – புறம் 174/23,24
திண் தேர் அண்ணல் நின் பாராட்டி – புறம் 198/6
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்
தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/12,13
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் – புறம் 202/13,14
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் – புறம் 203/6,7
கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ – புறம் 205/11
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை – புறம் 249/7
பொலம் புனை ஓடை அண்ணல் யானை – புறம் 287/5
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து – புறம் 288/2
அண்ணல் யானை அணிந்த – புறம் 326/14
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் – புறம் 337/1,2
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/6,7
அண்ணல் யானை வழுதி – புறம் 388/15
அண்ணல் யானை வேந்தர் – புறம் 390/27
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி – புறம் 393/9
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி – கம்.பால:7 35/1
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – கம்.பால:9 17/2,3
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – கம்.பால:11 13/1
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் – கம்.பால:13 7/3
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே – கம்.பால:13 54/3
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – கம்.பால:16 38/4
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – கம்.பால:22 15/4
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ – கம்.பால:22 26/3
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை – கம்.பால:24 46/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – கம்.அயோ:1 49/3
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – கம்.அயோ:3 104/1
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு – கம்.அயோ:4 17/3
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் – கம்.அயோ:4 87/3
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – கம்.அயோ:4 112/4
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – கம்.அயோ:4 180/4
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும் – கம்.அயோ:4 222/1
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப – கம்.அயோ:9 36/3
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – கம்.அயோ:11 118/2
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – கம்.அயோ:12 31/2
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால் – கம்.அயோ:13 2/3
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – கம்.அயோ:13 38/2
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – கம்.ஆரண்:7 63/3
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும் – கம்.ஆரண்:9 27/3
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – கம்.ஆரண்:10 108/3
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – கம்.ஆரண்:11 61/4
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் – கம்.ஆரண்:13 122/1
அவ்விடை எய்திய அண்ணல் இராமன் – கம்.ஆரண்:14 38/1
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கம்.கிட்:3 18/1,2
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் – கம்.கிட்:3 62/1
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கம்.கிட்:7 123/4
புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த முன்னே – கம்.கிட்:7 124/3
அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கம்.கிட்:12 34/4
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ – கம்.கிட்:13 5/1
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் – கம்.கிட்:14 62/3
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல்
பால் முக பரவை பள்ளி பரம்பரன் பணி என்றாலும் – கம்.கிட்:16 60/1,2
அண்ணல் அ மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே – கம்.கிட்:17 16/1
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – கம்.சுந்:1 18/1
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – கம்.சுந்:1 25/3
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல்
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – கம்.சுந்:1 26/2,3
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – கம்.சுந்:1 34/2
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – கம்.சுந்:1 37/3
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/4
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – கம்.சுந்:1 70/1
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – கம்.சுந்:2 55/3
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள – கம்.சுந்:2 81/1
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் – கம்.சுந்:3 40/3
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய – கம்.சுந்:3 54/1
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – கம்.சுந்:4 74/3
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – கம்.சுந்:4 78/1
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – கம்.சுந்:4 114/1
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் – கம்.சுந்:6 20/3
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – கம்.சுந்:6 37/4
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல்
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – கம்.சுந்:8 4/2,3
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – கம்.சுந்:8 36/1
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – கம்.சுந்:11 57/2
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை – கம்.சுந்:12 106/1
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால் – கம்.சுந்:12 131/3
மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி – கம்.சுந்:14 5/2
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – கம்.சுந்:14 11/3
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – கம்.சுந்:14 30/3
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின் – கம்.சுந்:14 32/3
வெள்ளி வண்ண நுரை கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு – கம்.யுத்1:1 9/3
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – கம்.யுத்1:3 148/4
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – கம்.யுத்1:3 156/4
தம்முனார் கமலத்து அண்ணல் தாதையார் சரணம் தாழ – கம்.யுத்1:4 135/3
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – கம்.யுத்1:6 28/1
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல்
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி – கம்.யுத்1:9 19/2,3
சூலம் ஏய் தட கை அண்ணல் தானும் ஓர் குரங்காய் தோன்றி – கம்.யுத்1:9 85/1
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – கம்.யுத்1:11 34/1
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி – கம்.யுத்1:12 33/2
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – கம்.யுத்2:15 103/2
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி – கம்.யுத்2:15 129/1
அண்ணல் அஞ்சன வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் – கம்.யுத்2:15 224/1
மு முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த – கம்.யுத்2:16 187/2
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – கம்.யுத்2:16 327/1
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – கம்.யுத்2:17 12/3
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – கம்.யுத்2:18 217/2
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி – கம்.யுத்2:18 274/1
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – கம்.யுத்2:19 107/4
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – கம்.யுத்2:19 199/3
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல்
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – கம்.யுத்2:19 218/1,2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – கம்.யுத்2:19 219/3
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால – கம்.யுத்2:19 234/3
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல்
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – கம்.யுத்2:19 235/1,2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/3
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – கம்.யுத்2:19 248/4
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – கம்.யுத்2:19 263/2
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – கம்.யுத்2:19 273/1
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – கம்.யுத்2:19 283/4
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர – கம்.யுத்3:21 21/3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – கம்.யுத்3:22 78/2
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – கம்.யுத்3:22 144/3
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல்
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – கம்.யுத்3:22 153/1,2
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – கம்.யுத்3:24 41/4
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – கம்.யுத்3:24 49/1,2
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – கம்.யுத்3:24 88/2
பங்கயத்து அண்ணல் மீளா படை பழுதுற்ற பண்பால் – கம்.யுத்3:26 2/4
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – கம்.யுத்3:26 3/3
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல்
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற – கம்.யுத்3:27 9/2,3
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – கம்.யுத்3:27 11/3
அண்ணல் கரியான் அனல்_அம்பு அட வெம் – கம்.யுத்3:27 20/3
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/4
அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல் – கம்.யுத்3:31 167/1
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல்
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – கம்.யுத்3:31 224/3,4
அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா – கம்.யுத்4:35 23/2
அண்ணல் ஆணையின் வீடணனும் மற – கம்.யுத்4:40 6/1
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – கம்.யுத்4:40 34/4
பரசுடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல்
அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ – கம்.யுத்4:40 40/1,2
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – கம்.யுத்4:41 28/4
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – கம்.யுத்4:41 73/2
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – கம்.யுத்4:42 4/3

மேல்


அண்ணல்-தன் (8)

அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – கம்.பால:4 9/3
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே – கம்.பால:8 1/4
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – கம்.அயோ:12 43/3,4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – கம்.ஆரண்:5 6/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின் – கம்.சுந்:4 51/1
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – கம்.யுத்2:16 140/2
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – கம்.யுத்2:18 121/1
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – கம்.யுத்4:37 11/3

மேல்


அண்ணல்-தன்-பால் (1)

ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால்
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – கம்.பால:8 2/1,2

மேல்


அண்ணல்-தன்னை (1)

தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2

மேல்


அண்ணல்-தானும் (1)

அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – கம்.அயோ:13 44/1

மேல்


அண்ணல்தான் (1)

அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் – கம்.யுத்4:41 28/1

மேல்


அண்ணலது (1)

அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி – கம்.யுத்2:16 339/3

மேல்


அண்ணலவரோடு (1)

இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/65,66

மேல்


அண்ணலுக்கு (2)

சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – கம்.பால:10 82/4
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – கம்.யுத்1:7 2/2

மேல்


அண்ணலும் (21)

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – கம்.பால:10 35/4
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – கம்.பால:10 37/3
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் – கம்.பால:22 43/1
ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா – கம்.அயோ:3 107/1
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – கம்.அயோ:8 12/1
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் – கம்.அயோ:8 30/1
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – கம்.அயோ:9 39/1
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – கம்.ஆரண்:15 53/3
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர – கம்.கிட்:3 20/3
அப்போதே அருள் நின்ற அண்ணலும்
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கம்.கிட்:9 3/1,2
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – கம்.சுந்:2 66/4
பரிந்த அண்ணலும் பரிவிலன் ஒரு புடை படர – கம்.யுத்2:16 243/3
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் – கம்.யுத்2:16 301/1
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – கம்.யுத்2:18 66/3
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – கம்.யுத்3:22 15/2
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக – கம்.யுத்3:22 201/1
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி – கம்.யுத்3:26 19/1
விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும் விரிஞ்சன் தானும் – கம்.யுத்3:27 76/1
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர – கம்.யுத்3:31 34/1
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி – கம்.யுத்4:42 6/1

மேல்


அண்ணலே (11)

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/3
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் – கம்.அயோ:1 35/2
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – கம்.அயோ:5 4/1,2
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – கம்.அயோ:11 82/2
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ – கம்.அயோ:14 73/4
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ – கம்.ஆரண்:11 65/1
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – கம்.ஆரண்:13 79/2
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கம்.கிட்:10 98/4
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் – கம்.யுத்1:5 67/4
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – கம்.யுத்3:24 89/2
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:41 104/1

மேல்


அண்ணலை (9)

கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி – பரி 23/86
ஆர மார்பினை அண்ணலை அளியை – கலி 52/15
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/3
கருகிய அண்ணலை கண்டு காதலின் – கம்.அயோ:14 23/3
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய – கம்.ஆரண்:10 11/2
அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால் – கம்.கிட்:11 124/2
அண்ணலை நாடி அணைந்தார் – கம்.சுந்:13 46/3
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர் – கம்.யுத்2:16 66/2,3
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/4

மேல்


அண்ணலையே (1)

அம் மா மலை அண்ணலையே அனையான் – கம்.ஆரண்:2 6/4

மேல்


அண்ணலோ (1)

அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – கம்.யுத்3:24 18/1

மேல்


அண்ணலோடு (2)

ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/10
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம் – கம்.அயோ:13 6/3

மேல்


அண்ணற்கு (5)

திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த – பரி 8/127
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து – புறம் 311/4,5
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கம்.கிட்:11 97/1

மேல்


அண்ணாந்து (5)

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – நற் 10/1
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி – நற் 34/7,8
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/7,8
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி – புறம் 47/8
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் – புறம் 54/3

மேல்


அண்ணாப்ப (1)

மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை – புறம் 166/32

மேல்


அண்ணால் (1)

அவையும் நீயே அடு போர் அண்ணால்
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே – பரி 13/15,16

மேல்


அண்ணாவோ (4)

அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – கம்.ஆரண்:6 101/4
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – கம்.ஆரண்:6 101/4
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/4
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/4

மேல்


அண்ணியர் (1)

புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம் – கம்.பால:16 28/1

மேல்


அண்நா (1)

அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 12

மேல்


அண்ம (2)

ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – கம்.சுந்:11 7/1
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – கம்.யுத்3:31 176/3

மேல்


அண்மி (6)

ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – கம்.பால:5 59/1,2
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி – கம்.கிட்:9 19/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர் – கம்.சுந்:1 77/2,3
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி – கம்.சுந்:14 4/1,2
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
கா-மின் அது இன்று கனல் கரி ஆக – கம்.யுத்3:26 37/2,3
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – கம்.யுத்3:31 95/1

மேல்


அண்மியது (1)

ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – கம்.சுந்:11 7/1

மேல்


அண்மின (1)

அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின
முற்று அரு மு பகல் திங்கள் வெண் முளை – கம்.யுத்2:18 105/2,3

மேல்


அண்மினார் (3)

அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – கம்.அயோ:7 10/4
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார்
தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார் – கம்.யுத்3:27 50/3,4
அரும் குல கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – கம்.யுத்4:40 36/1,2

மேல்


அண்மினான் (1)

அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – கம்.யுத்4:40 2/2,3

மேல்


அண்மினை (1)

ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள – கம்.சுந்:1 55/2

மேல்


அண்மும் (1)

அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – கம்.சுந்:4 69/2,3

மேல்


அண்மையவே (1)

கை உள போலும் கடிது அண்மையவே
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர் – புறம் 260/11,12

மேல்


அண்மையால் (1)

வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35

மேல்


அணங்க (1)

நுணங்கு செம் நா அணங்க ஏத்தி – புறம் 211/14

மேல்


அணங்கல் (1)

அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5

மேல்


அணங்கலின் (1)

எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/20

மேல்


அணங்கனாளே (1)

அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – கம்.ஆரண்:12 70/1

மேல்


அணங்கான் (1)

நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் – பரி 8/66

மேல்


அணங்கி (3)

அணங்கும் அணங்கும் போலும் அணங்கி
வறும் புனம் காவல் விடாமை – நற் 376/10,11
கான யானை அணங்கி ஆஅங்கு – குறு 119/2
அன்னையும் அறிவுற அணங்கி
நன் நுதல் பாஅய பசலை நோயே – அகம் 317/23,24

மேல்


அணங்கிய (9)

முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு – மலை 223
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 146/10,11
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் – நற் 396/8
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய
விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/5,6
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – கலி 120/15
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் – அகம் 22/3
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை – அகம் 237/9
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள – கம்.ஆரண்:1 15/3

மேல்


அணங்கியோய் (1)

யாரையோ எம் அணங்கியோய் உண்கு என – அகம் 32/8

மேல்


அணங்கியோளே (4)

வளை உடை கையள் எம் அணங்கியோளே – குறு 119/4
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே – ஐங் 259/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16

மேல்


அணங்கியோற்கே (1)

கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/4

மேல்


அணங்கியோனே (2)

பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனே – ஐங் 182/4
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250/5

மேல்


அணங்கிற்று (1)

நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10

மேல்


அணங்கின் (5)

அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 86
வலி உடை வல் அணங்கின் நோன் – பட் 134
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து – அகம் 378/22
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட – கம்.பால:17 8/1
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய – கம்.சுந்:14 38/1

மேல்


அணங்கின்-மேல் (1)

அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – கம்.யுத்1:14 18/1

மேல்


அணங்கினவே (1)

எம் அணங்கினவே மகிழ்ந முன்றில் – குறு 53/1

மேல்


அணங்கினளே (2)

நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/2,3
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4

மேல்


அணங்கினான் (1)

மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும் – பட் 87,88

மேல்


அணங்கினுக்கு (1)

அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – கம்.ஆரண்:12 70/1

மேல்


அணங்கினும் (1)

அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – கம்.அயோ:9 15/3

மேல்


அணங்கினை (6)

அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் – கம்.ஆரண்:4 36/2
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – கம்.ஆரண்:13 7/1
கைத்த சிந்தையன் கனம் குழை அணங்கினை காணான் – கம்.ஆரண்:13 72/1
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன் – கம்.ஆரண்:14 64/1
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – கம்.சுந்:3 136/3
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை – கம்.யுத்4:37 185/2

மேல்


அணங்கு (141)

அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 20
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் – பெரும் 258
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு – பெரும் 459
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 494
ஆண் தலை அணங்கு அடுப்பின் – மது 29
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 140
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 164
தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை – மது 353
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் – மது 446
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
அரிமா அன்ன அணங்கு உடை துப்பின் – பட் 298
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/6
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து – நற் 34/7
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/8
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/9
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/6
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/8
தான் அணங்கு உற்றமை கூறி கானல் – நற் 245/10
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் – நற் 282/5
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/6
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர் – குறு 163/1
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என – குறு 337/4
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1
இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/3
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149/3
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/4
அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன – ஐங் 174/1
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் – பதி 11/4
அரண்கள் தாவு-உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன – பதி 44/13
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி – பதி 62/11
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/19
மெய் பனி கூரா அணங்கு என பராவலின் – பதி 71/22
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து – பதி 79/14
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து – பதி 88/6
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை – பரி 1/1
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி 1/18
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/46
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின் – பரி 11/122
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப – பரி 12/57
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் – பரி 13/6
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த – பரி 23/85
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே – கலி 52/10
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/22
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய – கலி 71/20
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/14
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் – கலி 105/15
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு – கலி 148/15
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் – அகம் 16/18
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் – அகம் 20/11
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் – அகம் 22/1
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் – அகம் 72/11
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து – அகம் 98/10
அணங்கு உடை நகரின் மணந்த பூவின் – அகம் 99/9
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் – அகம் 108/13
அணங்கு சால் அரிவையை காண்குவம் – அகம் 114/15
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/6
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
அதர் கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி – அகம் 167/8
அணங்கு உடை வன முலை தாஅய நின் – அகம் 177/19
அணங்கு சால் அரிவை இருந்த – அகம் 181/25
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் – அகம் 207/1
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று – அகம் 212/8
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி – அகம் 240/8
அணங்கு அரு மரபின் பேஎய் போல – அகம் 265/14
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/19
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு – அகம் 272/3
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே – அகம் 295/22
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/6
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன் – அகம் 338/6
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/16
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல் – அகம் 381/1
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய – அகம் 382/6
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி – புறம் 25/6
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ – புறம் 52/1
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து – புறம் 78/2
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் – புறம் 151/11
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என – புறம் 174/1
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/2
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/4
அணங்கு உடை முருகன் கோட்டத்து – புறம் 299/6
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/7
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை – புறம் 362/6
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/6
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் – புறம் 392/8
தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – கம்.பால:10 36/4
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/4
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர் – கம்.பால:14 28/1
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – கம்.பால:14 67/4
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – கம்.பால:18 1/3
அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – கம்.பால:19 11/1
தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் – கம்.பால:21 15/1
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் – கம்.பால:22 38/3
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – கம்.பால:22 39/3
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – கம்.பால:23 44/2
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – கம்.பால:23 97/4
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் – கம்.அயோ:2 52/1
ஐயனை காண்டலும் அணங்கு அனார்கள் தாம் – கம்.அயோ:4 166/1
ஆய சேனையும் அணங்கு அனார்களும் – கம்.அயோ:14 89/3
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – கம்.ஆரண்:10 69/2
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கம்.கிட்:8 7/1
தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கம்.கிட்:10 38/2
தாக்கு_அணங்கு உறை தாமரை தாளினால் – கம்.கிட்:11 34/3
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் – கம்.கிட்:11 47/3
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – கம்.சுந்:1 11/3
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – கம்.சுந்:2 43/1
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் – கம்.சுந்:5 64/1
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற – கம்.சுந்:12 74/3
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – கம்.சுந்:14 35/3
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – கம்.யுத்2:16 322/2
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – கம்.யுத்3:20 61/2
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – கம்.யுத்4:40 2/2
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – கம்.யுத்4:40 48/2

மேல்


அணங்கு-மார் (1)

தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/9

மேல்


அணங்கு_அனாரும் (1)

அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – கம்.பால:18 1/3

மேல்


அணங்கு_அனாள் (1)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – கம்.பால:19 11/1

மேல்


அணங்கு_அனையவள் (1)

தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – கம்.பால:10 36/4

மேல்


அணங்கு_அனையார் (1)

அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர் – கம்.பால:14 28/1

மேல்


அணங்கு_அனையாள் (1)

பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – கம்.பால:23 97/4

மேல்


அணங்கு_ஆகி (1)

அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15

மேல்


அணங்குக (2)

தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி – குறு 164/4
அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/9

மேல்


அணங்குடை (1)

அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4

மேல்


அணங்குதல் (1)

தான் நம் அணங்குதல் அறியான் நம்மின் – நற் 245/9

மேல்


அணங்குதான் (1)

அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/3

மேல்


அணங்கும் (12)

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் – மது 632
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி – நற் 376/10
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி – நற் 376/10
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி – குறு 136/2
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் – குறு 204/2
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே – ஐங் 53/1
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/43
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/49
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த – கலி 50/6
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை – கம்.கிட்:11 94/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் – கம்.கிட்:14 50/1

மேல்


அணங்கே (1)

கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே – நற் 39/11

மேல்


அணங்கை (5)

பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – கம்.பால:20 5/3
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – கம்.யுத்1:2 99/3
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து – கம்.யுத்1:9 21/1
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் – கம்.யுத்4:37 185/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4

மேல்


அணங்கொடு (1)

அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என – நற் 165/3

மேல்


அணங்கோ (1)

பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ – நற் 155/6,7

மேல்


அணந்த (1)

நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை – குறி 35

மேல்


அணந்து (6)

பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை – பதி 84/4
வெம் சின அரவின் பை அணந்து அன்ன – அகம் 154/6
களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து – அகம் 308/9
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/8

மேல்


அணர் (3)

அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் – பெரும் 80
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/59
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின் – பரி 15/19

மேல்


அணல் (14)

புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 205
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி – நற் 22/5
மை அணல் காளை பொய் புகல் ஆக – நற் 179/8
உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1
மை அணல் எருத்தின் முன்பின் தட கை – நற் 198/9
மை அணல் காளையொடு பைய இயலி – ஐங் 389/2
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன – அகம் 187/14
மதி உடம்பட்ட மை அணல் காளை – அகம் 221/6
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி – அகம் 351/13
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் – புறம் 83/1
புலம் புக்கனனே புல் அணல் காளை – புறம் 258/6
மனை உறை குரீஇ கறை அணல் சேவல் – புறம் 318/4

மேல்


அணல (1)

நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் – குறு 344/4

மேல்


அணலோனே (1)

தோல் மிசை கிடந்த புல் அணலோனே – புறம் 310/8

மேல்


அணவ (1)

பூழியின் தொகை விசும்பு அணவ போய் புகும் – கம்.சுந்:2 125/1

மேல்


அணவந்து (1)

அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு – குறு 128/3

மேல்


அணவர (1)

தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/2,3

மேல்


அணவரும் (1)

அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/13

மேல்


அணவி (1)

அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – கம்.யுத்3:20 57/4

மேல்


அணவு (1)

தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ – கம்.யுத்3:31 161/1

மேல்


அணவும் (1)

குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் – குறு 333/4

மேல்


அணா (1)

ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – கம்.யுத்4:38 8/3

மேல்