து – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 1
துக்கம் 2
துக்கமும் 2
துகள் 7
துகள்_அறு 1
துகளொடும் 1
துகிர் 2
துகிரும் 1
துகில் 6
துகிலும் 1
துச்சயன் 3
துச்சயன்-தன்னை 1
துஞ்சா 1
துஞ்சாது 1
துஞ்சான் 1
துஞ்சியது 1
துஞ்சு 8
துஞ்சும் 2
துடவையின் 2
துடி 3
துடித்தன 1
துடித்தனள் 1
துடிதலோகத்து 1
துடிதலோகம் 1
துடியன் 1
துடியும் 1
துடியொடு 2
துடுப்பின் 1
துடைக்கும் 2
துடைத்து 2
துடைப்பாய் 1
துடையா 1
துண் 1
துணங்கையர் 1
துணி 7
துணி-செய்து 1
துணிதல் 1
துணிந்த 1
துணிந்தவும் 1
துணிந்தனை 1
துணிந்து 8
துணிந்துடன் 1
துணிபொருள் 1
துணிய 1
துணியாத 1
துணியின் 1
துணியொடு 1
துணிவுடன் 1
துணிவும் 2
துணை 30
துணையாக 1
துணையொடு 1
துணையோடு 2
துத்தத்தை 1
துத்தம் 3
துப்பவும் 1
துப்பு 1
தும்பி 3
தும்பை 6
தும்பையொடு 2
துய்க்கு 1
துய்த்தல் 2
துய்த்து 2
துய்ப்பு 1
துய்ப்போர்-தம் 1
துயர் 117
துயரம் 11
துயருறும் 1
துயரொடும் 2
துயல்வர 1
துயில் 21
துயில்-கொள்ள 2
துயில்-கொள்ளும் 1
துயில்வோர் 1
துயில்வோன்-தன்னை 1
துயில 1
துயிலாது 1
துயிலிடை 1
துயின்ற 1
துயின்று 2
துரக 2
துரந்தது 1
துரந்து 1
துரப்ப 6
துருத்தி 3
துருத்தியும் 2
துரை 1
துலா 1
துலாத்தர் 1
துலாமும் 2
துவதிகன் 4
துவர் 4
துவரினும் 1
துவரையும் 1
துவலை 1
துவைசெய 1
துவைப்ப 1
துழந்து 1
துழாய் 2
துழைஇ 1
துழைஇய 1
துளக்கம் 1
துளக்கம்_இல் 1
துளக்கியது 1
துளக்கிலன் 1
துளக்கு 2
துளங்காது 2
துளங்கிய-அது 1
துளங்கு 2
துளங்கும் 1
துளவமும் 1
துளை 4
துளைபடும் 1
துளையவும் 1
துற்றிய 1
துற-மின் 1
துறக்க 1
துறக்கம் 1
துறக்கும் 3
துறத்தல் 2
துறத்தற்கு 1
துறந்த 2
துறந்ததும் 1
துறந்தவை 1
துறந்தனள் 1
துறந்தார் 1
துறந்து 5
துறந்தேன் 1
துறந்தோர் 1
துறந்தோர்-தம் 1
துறந்தோன் 1
துறப்பவும் 1
துறப்பேம் 1
துறவி 2
துறவிக்கு 1
துறவியும் 1
துறவு 3
துறவும் 4
துறவொடு 1
துறவோர் 1
துறவோர்க்கு 1
துறு 4
துறை 33
துறைகளும் 2
துறைபடிய 1
துறைபோகிய 2
துறையும் 2
துறையே 3
துறைவன் 1
துறைவனோடு 1
துன்ப 2
துன்பம் 34
துன்பமாலையும் 1
துன்பமும் 7
துன்பமொடு 1
துன்பமோடு 1
துன்புற 1
துன்புறுவன 1
துன்று 2
துன்ன 1
துன்னகாரரும் 1
துன்னரும் 2
துன்னி 1
துன்னிய 7
துன்னியது 2
துன்னினார் 1
துனி 2
துனைந்து 1

துக்க (1)

உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி 27/160

மேல்


துக்கம் (2)

துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர் – மணி 17/75
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என – மணி 30/254

மேல்


துக்கமும் (2)

திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி 25/4
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி 27/19

மேல்


துகள் (7)

தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும் – சிலப்.மது 14/194
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் – சிலப்.மது 22/123,124
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள்
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – சிலப்.வஞ்சி 26/200,201
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி 4/14
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி 5/131
துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர் – மணி 17/75
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி 24/84

மேல்


துகள்_அறு (1)

துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர் – மணி 17/75

மேல்


துகளொடும் (1)

சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ – சிலப்.புகார் 4/42

மேல்


துகிர் (2)

செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – சிலப்.புகார் 4/29
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – சிலப்.மது 14/93

மேல்


துகிரும் (1)

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் – சிலப்.புகார் 5/18

மேல்


துகில் (6)

அம் துகில் மேகலை அசைந்தன வருந்த – சிலப்.புகார் 4/30
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – சிலப்.புகார் 4/48
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – சிலப்.புகார் 6/88
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – சிலப்.வஞ்சி 26/192
அற்றம் காவா சுற்று உடை பூம் துகில்
தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர – மணி 3/139,140
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி 16/122

மேல்


துகிலும் (1)

அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் – சிலப்.மது 14/108

மேல்


துச்சயன் (3)

துரக தானை துச்சயன் தேவி – மணி 7/99
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் – மணி 10/54
துரக தானை துச்சயன் தேவி – மணி 11/134

மேல்


துச்சயன்-தன்னை (1)

துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் – மணி 12/40

மேல்


துஞ்சா (1)

துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் – சிலப்.வஞ்சி 25/6

மேல்


துஞ்சாது (1)

பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – சிலப்.வஞ்சி 24/22

மேல்


துஞ்சான் (1)

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி – சிலப்.புகார் 4/81,82

மேல்


துஞ்சியது (1)

அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது – சிலப்.மது 22/7

மேல்


துஞ்சு (8)

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – சிலப்.மது 12/156
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – சிலப்.மது 19/61
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி – சிலப்.மது 22/130
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – சிலப்.வஞ்சி 27/200
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி 8/12
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை – மணி 13/8
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி 16/55
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/94

மேல்


துஞ்சும் (2)

கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – சிலப்.வஞ்சி 28/114
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி 7/56

மேல்


துடவையின் (2)

தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி 13/10
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி 13/87

மேல்


துடி (3)

துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – சிலப்.புகார் 6/26
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் – மணி 7/69
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி 28/105

மேல்


துடித்தன (1)

எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – சிலப்.புகார் 5/239,240

மேல்


துடித்தனள் (1)

துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – சிலப்.வஞ்சி 30/39

மேல்


துடிதலோகத்து (1)

தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப – மணி 12/73,74

மேல்


துடிதலோகம் (1)

துடிதலோகம் ஒழிய தோன்றி – மணி 30/9

மேல்


துடியன் (1)

கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/130

மேல்


துடியும் (1)

சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும்
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த – சிலப்.புகார் 6/51,52

மேல்


துடியொடு (2)

துடியொடு சிறு பறை வயிரொடு துவைசெய – சிலப்.மது 12/148
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – சிலப்.மது 12/156

மேல்


துடுப்பின் (1)

தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – சிலப்.வஞ்சி 26/243

மேல்


துடைக்கும் (2)

துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர் – மணி 17/75
பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள் – மணி 23/6

மேல்


துடைத்து (2)

பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி 4/36,37
துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும் – மணி 27/93

மேல்


துடைப்பாய் (1)

துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி 17/16

மேல்


துடையா (1)

நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – சிலப்.மது 19/74,75

மேல்


துண் (1)

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – சிலப்.மது 12/156

மேல்


துணங்கையர் (1)

துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – சிலப்.புகார் 5/70

மேல்


துணி (7)

தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – சிலப்.புகார் 8/70
அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/46,47
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி 9/9
துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து – மணி 11/109
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி 12/54
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் – மணி 23/136
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி 24/84

மேல்


துணி-செய்து (1)

உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/83

மேல்


துணிதல் (1)

தூய புகை நெருப்பு உண்டு என துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு – மணி 29/206,207

மேல்


துணிந்த (1)

தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – சிலப்.புகார் 7/220

மேல்


துணிந்தவும் (1)

தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும்
சந்திர_குருவே அங்காரகன் என – சிலப்.மது 14/194,195

மேல்


துணிந்தனை (1)

துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ – மணி 28/149

மேல்


துணிந்து (8)

துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த – சிலப்.வஞ்சி 25/105
தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய – சிலப்.வஞ்சி 26/205
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என – மணி 19/4
தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி 21/59
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி 28/136
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி 30/155
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி 30/236
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி 30/239

மேல்


துணிந்துடன் (1)

சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப – மணி 18/127

மேல்


துணிபொருள் (1)

தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி 1/42

மேல்


துணிய (1)

சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி 20/107

மேல்


துணியாத (1)

பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173

மேல்


துணியின் (1)

வலம்பட கிடந்த வழி நீர் துணியின்
அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் – சிலப்.மது 11/74,75

மேல்


துணியொடு (1)

சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி 3/106

மேல்


துணிவுடன் (1)

துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி 21/142

மேல்


துணிவும் (2)

கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண் யாழ் கரணமும் பாடை பாடலும் – மணி 2/19,20
கால கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக_மகளிர்க்கு நன்கனம் வகுத்த – மணி 2/29,30

மேல்


துணை (30)

தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – சிலப்.புகார் 4/13
துணை புணர் அன்ன தூவியின் செறித்த – சிலப்.புகார் 4/66
உள் வரி கோலத்து உறு துணை தேடி – சிலப்.புகார் 5/216
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – சிலப்.புகார் 8/6
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – சிலப்.புகார் 8/56
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் – சிலப்.புகார் 8/61
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – சிலப்.புகார் 10/6
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – சிலப்.புகார் 10/100
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் – சிலப்.மது 14/116
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும் – சிலப்.மது 14/127
இன் துணை மகளிர்க்கு இன்றியமையா – சிலப்.மது 15/142
பேணிய கற்பும் பெரும் துணை ஆக – சிலப்.மது 16/87
துன்னிய மந்திரம் துணை என கொண்டு – சிலப்.மது 16/143
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – சிலப்.மது 16/169
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65
தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின் – சிலப்.வஞ்சி 25/190
துணை அணை பள்ளி துயில் ஆற்றுப்படுத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/209
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/212
யான் பெறு மகளே என் துணை தோழீ – சிலப்.வஞ்சி 30/102
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின் – சிலப்.வஞ்சி 30/201
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் – மணி 7/53
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 17/64
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி 17/90
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 19/35
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி 19/61
ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி 21/135
மிக்க அறமே விழு துணை ஆவது – மணி 22/138
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/92
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி 28/172

மேல்


துணையாக (1)

உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி 20/93

மேல்


துணையொடு (1)

வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி 19/98

மேல்


துணையோடு (2)

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி – சிலப்.புகார் 7/139
அன்னம் துணையோடு ஆட கண்டு – சிலப்.புகார் 7/195

மேல்


துத்தத்தை (1)

பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/59

மேல்


துத்தம் (3)

குட முதல் இடமுறையா குரல் துத்தம்
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – சிலப்.மது 17/54,55
வரன்முறையே துத்தம் வலியா உரன் இலா – சிலப்.மது 17/79
துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் – சிலப்.வஞ்சி 28/34

மேல்


துப்பவும் (1)

வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – சிலப்.மது 14/176

மேல்


துப்பு (1)

துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி 28/105

மேல்


தும்பி (3)

மழலை தும்பி வாய் வைத்து ஊத – சிலப்.புகார் 4/16
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட – மணி 4/3
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி 19/57

மேல்


தும்பை (6)

வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு – சிலப்.வஞ்சி 26/70
போந்தையொடு தொடுத்த பருவ தும்பை
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – சிலப்.வஞ்சி 26/219,220
வட திசை தும்பை வாகையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/198
வாகை தும்பை வட திசை சூடிய – சிலப்.வஞ்சி 27/221
தோள் நலம் உணீஇய தும்பை போந்தையொடு – சிலப்.வஞ்சி 27/248
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/84

மேல்


தும்பையொடு (2)

தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/45
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த – சிலப்.வஞ்சி 27/112

மேல்


துய்க்கு (1)

துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி 27/19

மேல்


துய்த்தல் (2)

துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 28/190
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு – மணி 27/276,277

மேல்


துய்த்து (2)

பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா – மணி 12/94
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி 28/140,141

மேல்


துய்ப்பு (1)

துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ – மணி 15/46

மேல்


துய்ப்போர்-தம் (1)

துய்ப்போர்-தம் மனை துணி சிதர் உடுத்து – மணி 11/109

மேல்


துயர் (117)

தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – சிலப்.புகார் 4/13
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – சிலப்.புகார் 5/107
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் – சிலப்.புகார் 5/123
சுழல வந்து தொழ துயர் நீங்கும் – சிலப்.புகார் 5/126
தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – சிலப்.புகார் 7/220
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – சிலப்.புகார் 10/63
நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து – சிலப்.மது 11/65
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி – சிலப்.மது 11/138
மாதவி மயங்கி வான் துயர் உற்று – சிலப்.மது 11/179
சாத்தொடு போந்து தனி துயர் உழந்தேன் – சிலப்.மது 11/190
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து – சிலப்.மது 11/202
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – சிலப்.மது 13/48
துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/60
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – சிலப்.மது 13/71
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – சிலப்.மது 13/72
இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன் – சிலப்.மது 13/73
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/74
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 14/18
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – சிலப்.மது 14/26
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – சிலப்.மது 14/47
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க – சிலப்.மது 15/17
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – சிலப்.மது 15/35
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – சிலப்.மது 15/65
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – சிலப்.மது 15/68
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – சிலப்.மது 15/71
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – சிலப்.மது 15/72
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு – சிலப்.மது 15/80
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 15/97
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – சிலப்.மது 15/140
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – சிலப்.மது 15/141
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/15
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – சிலப்.மது 16/88
மண்ணக மடந்தை வான் துயர் கூர – சிலப்.மது 16/215
கறவை கன்று துயர் நீங்குக எனவே – சிலப்.மது 17/32
ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர் – சிலப்.மது 17/160
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/35
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/39
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/41
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – சிலப்.வஞ்சி 25/58
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – சிலப்.வஞ்சி 25/80
கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 25/83
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – சிலப்.வஞ்சி 27/86
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – சிலப்.வஞ்சி 27/90
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 27/96
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/97
மணிமேகலையை வான் துயர் உறுக்கும் – சிலப்.வஞ்சி 27/105
குறு நடை புரவி நெடும் துயர் தீர – சிலப்.வஞ்சி 27/166
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/212
தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – சிலப்.வஞ்சி 29/122
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – சிலப்.வஞ்சி 30/80
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – சிலப்.வஞ்சி 30/101
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – சிலப்.வஞ்சி 30/103
தன்னோடு இடை இருள் தனி துயர் உழந்து – சிலப்.வஞ்சி 30/105
மறையோன் உற்ற வான் துயர் நீங்க – சிலப்.வஞ்சி 30/120
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி 0/6
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி 0/48
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/77
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி 2/38
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 2/50
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி 2/63
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/6
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி 3/18
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி 4/68
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி 5/69
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி 6/141
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி 6/142
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் – மணி 6/180
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/185
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி 6/188
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி 6/206
உதயகுமரன் உறு துயர் எய்தி – மணி 7/4
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி 7/41
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் – மணி 7/83
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி 7/132
வீழ் துயர் எய்திய விழும கிளவியின் – மணி 8/38
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி 8/39
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி 9/37
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி 9/65
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி 10/62
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி 11/69
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா – மணி 12/90
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும் – மணி 12/108
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி 13/11
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/12
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி 13/33
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட – மணி 13/35
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி 14/85
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி 14/89
வறனோடு உலகின் வான் துயர் கெடுக்கும் – மணி 15/53
சாபம் பட்டு தனி துயர் உறூஉம் – மணி 15/84
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/45
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி 16/132
தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி 17/44
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி 17/60
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி 18/7
காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி 18/11
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி 18/90
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி 21/41
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி – மணி 21/73
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி – மணி 21/187
சா துயர் கேட்டு சக்கரவாளத்து – மணி 22/5
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி 22/36
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/49
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி 22/157
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 22/178
துயர் வினையாளன் தோன்றினன் என்பது – மணி 22/211
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி 23/54
காதல பயந்தோய் கடும் துயர் களைந்து – மணி 23/100
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர்
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி 23/126,127
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி 23/140
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி 25/77
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி 25/112
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி 25/161
துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும் – மணி 27/93

மேல்


துயரம் (11)

என் உறு கிளைகட்கு தன் உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும் – சிலப்.புகார் 8/103,104
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போல – சிலப்.மது 13/185,186
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – சிலப்.மது 15/69
பட்டேன் படாத துயரம் படு-காலை – சிலப்.மது 19/5
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம்
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/38,39
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் – சிலப்.மது 23/167
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – சிலப்.மது 23/168
கொடி தேர் தானை கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் – மணி 1/19,20
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி 8/20
உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி 11/70
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் – மணி 17/20

மேல்


துயருறும் (1)

தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி 24/72

மேல்


துயரொடும் (2)

துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி 0/42
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி 3/17

மேல்


துயல்வர (1)

தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி 3/140,141

மேல்


துயில் (21)

காவி அம் கண்ணார் களி துயில் எய்த – சிலப்.புகார் 4/46
இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – சிலப்.புகார் 4/67
உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – சிலப்.புகார் 4/79
அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/9
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – சிலப்.மது 14/6
ஏம வைகல் இன் துயில் வதியும் – சிலப்.மது 14/165
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து – சிலப்.மது 16/144
துயில் கண் விழித்தோன் தோளில் காணான் – சிலப்.மது 16/195
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி – சிலப்.மது 22/130
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – சிலப்.வஞ்சி 26/62
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – சிலப்.வஞ்சி 27/192
துணை அணை பள்ளி துயில் ஆற்றுப்படுத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/209
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – சிலப்.வஞ்சி 27/220
சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி 0/46
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி 0/48
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி 6/209
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி 7/59
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி 7/112
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி 7/125
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி 8/12
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/190

மேல்


துயில்-கொள்ள (2)

காவலாளர் கண் துயில்-கொள்ள
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி 7/111,112
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி 16/55

மேல்


துயில்-கொள்ளும் (1)

உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும்
சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி – மணி 7/15,16

மேல்


துயில்வோர் (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் – மணி 7/52,53

மேல்


துயில்வோன்-தன்னை (1)

துயில்வோன்-தன்னை தொழுதனர் ஏத்தி – மணி 14/5

மேல்


துயில (1)

துன்பம் உழவாய் துயில பெறுதியால் – சிலப்.புகார் 7/148

மேல்


துயிலாது (1)

முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும் – சிலப்.புகார் 5/187

மேல்


துயிலிடை (1)

சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி – மணி 7/16

மேல்


துயின்ற (1)

மாலை துயின்ற மணி வண்டு காலை – சிலப்.புகார் 6/176

மேல்


துயின்று (2)

கூடிய குயிலுவ கருவி கண் துயின்று
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி 7/45,46
விழவு களி அடங்கி முழவு கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் – மணி 7/62,63

மேல்


துரக (2)

துரக தானை துச்சயன் தேவி – மணி 7/99
துரக தானை துச்சயன் தேவி – மணி 11/134

மேல்


துரந்தது (1)

குணில் கொண்டு துரந்தது போல் – சிலப்.வஞ்சி 29/22

மேல்


துரந்து (1)

மகர கொடியோன் மலர் கணை துரந்து
சிதர் அரி பரந்த செழும் கடை தூது – சிலப்.வஞ்சி 28/19,20

மேல்


துரப்ப (6)

ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப
ஏழக தகரும் எகின கவரியும் – சிலப்.புகார் 10/4,5
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – சிலப்.மது 20/71,72
என்ற வார்த்தை இடம் துரப்ப
ஆரிய நாட்டு அரசு ஓட்டி – சிலப்.வஞ்சி 29/24,25
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி – மணி 19/119,120
கான வேட்டுவன் கடு கணை துரப்ப
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி 23/114,115
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து – மணி 26/5

மேல்


துருத்தி (3)

விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – சிலப்.மது 11/39,40
வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி – சிலப்.மது 13/161,162
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – சிலப்.மது 14/73

மேல்


துருத்தியும் (2)

இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும் – சிலப்.வஞ்சி 25/13
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி 1/65

மேல்


துரை (1)

நூல் துரை சமய நுண்பொருள் கேட்டே – மணி 29/42

மேல்


துலா (1)

நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – சிலப்.மது 22/80

மேல்


துலாத்தர் (1)

நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – சிலப்.மது 14/208

மேல்


துலாமும் (2)

ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – சிலப்.மது 15/213
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – சிலப்.மது 22/66

மேல்


துவதிகன் (4)

துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் – மணி 21/131
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் – மணி 21/145
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி – மணி 21/187
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ – மணி 28/149

மேல்


துவர் (4)

துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – சிலப்.புகார் 6/26
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய் – சிலப்.வஞ்சி 27/183
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – சிலப்.வஞ்சி 28/22
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – சிலப்.வஞ்சி 30/39

மேல்


துவரினும் (1)

பத்து துவரினும் ஐந்து விரையினும் – சிலப்.புகார் 6/76

மேல்


துவரையும் (1)

கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் – சிலப்.மது 22/73

மேல்


துவலை (1)

சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – சிலப்.புகார் 5/209

மேல்


துவைசெய (1)

துடியொடு சிறு பறை வயிரொடு துவைசெய
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் – சிலப்.மது 12/148,149

மேல்


துவைப்ப (1)

கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – சிலப்.மது 12/42

மேல்


துழந்து (1)

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி 7/71

மேல்


துழாய் (2)

வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – சிலப்.மது 17/66
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/138

மேல்


துழைஇ (1)

தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – சிலப்.புகார் 7/219

மேல்


துழைஇய (1)

தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – சிலப்.வஞ்சி 26/243

மேல்


துளக்கம் (1)

துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி 26/46

மேல்


துளக்கம்_இல் (1)

துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி 26/46

மேல்


துளக்கியது (1)

பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் – மணி 14/29

மேல்


துளக்கிலன் (1)

விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று ஆங்கு – சிலப்.மது 16/192

மேல்


துளக்கு (2)

துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி 0/42
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி 4/86

மேல்


துளங்காது (2)

பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென் முலை அசையாது – சிலப்.வஞ்சி 28/71,72
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி 22/8

மேல்


துளங்கிய-அது (1)

துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி 24/84

மேல்


துளங்கு (2)

வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – சிலப்.புகார் 6/154
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – சிலப்.மது 16/193

மேல்


துளங்கும் (1)

துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி 18/48

மேல்


துளவமும் (1)

கொன்றையும் துளவமும் குழும தொடுத்த – சிலப்.மது 12/112

மேல்


துளை (4)

துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – சிலப்.மது 12/59
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/8
சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி 12/66
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/68

மேல்


துளைபடும் (1)

வேய் ஆய் துளைபடும் பொருளா முளைக்கும் – மணி 27/136

மேல்


துளையவும் (1)

கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும் – சிலப்.மது 14/197

மேல்


துற்றிய (1)

ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும் – மணி 6/77

மேல்


துற-மின் (1)

ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189

மேல்


துறக்க (1)

துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ – மணி 15/46

மேல்


துறக்கம் (1)

துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி 11/64

மேல்


துறக்கும் (3)

தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின் – சிலப்.வஞ்சி 25/190
வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் – மணி 18/20
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி 18/109

மேல்


துறத்தல் (2)

துன்பம் தருவன துறத்தல் வேண்டும் – மணி 23/129
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி 25/92

மேல்


துறத்தற்கு (1)

யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/5

மேல்


துறந்த (2)

ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் – சிலப்.மது 14/184,185
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/212

மேல்


துறந்ததும் (1)

ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி 23/118,119

மேல்


துறந்தவை (1)

உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி 24/78,79

மேல்


துறந்தனள் (1)

துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் – சிலப்.மது 11/187

மேல்


துறந்தார் (1)

துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/185

மேல்


துறந்து (5)

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த – சிலப்.புகார் 0/1
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து
வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/36,37
கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – சிலப்.புகார் 4/51
புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – சிலப்.புகார் 10/15
அமர்க்களம் அரசனது ஆக துறந்து
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 28/104,105

மேல்


துறந்தேன் (1)

நல் தொடி நங்காய் நாணு துறந்தேன்
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி 2/41,42

மேல்


துறந்தோர் (1)

தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – சிலப்.புகார் 4/13

மேல்


துறந்தோர்-தம் (1)

துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும் – சிலப்.வஞ்சி 27/95

மேல்


துறந்தோன் (1)

துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 27/96

மேல்


துறப்பவும் (1)

மாசாத்துவான் தான் துறப்பவும்
மனை_கிழத்தி உயிர் இழப்பவும் – சிலப்.வஞ்சி 29/50,51

மேல்


துறப்பேம் (1)

அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம்
தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி 18/22,23

மேல்


துறவி (2)

துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும் – சிலப்.வஞ்சி 27/95
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி 26/58

மேல்


துறவிக்கு (1)

வயந்தமாலையும் மாதவி துறவிக்கு
அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின் – மணி 2/10,11

மேல்


துறவியும் (1)

தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவு என அறைந்த – மணி 29/31,32

மேல்


துறவு (3)

மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும் – சிலப்.வஞ்சி 30/9
தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே – சிலப்.வஞ்சி 30/33
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/97,98

மேல்


துறவும் (4)

மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/90
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/91
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/95
மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/96

மேல்


துறவொடு (1)

தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின் – சிலப்.வஞ்சி 25/190

மேல்


துறவோர் (1)

துறவோர் இறந்த தொழு விளி பூசலும் – மணி 6/72

மேல்


துறவோர்க்கு (1)

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 16/72

மேல்


துறு (4)

துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/185
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – சிலப்.மது 22/123
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி 18/2
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி 25/87

மேல்


துறை (33)

தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 5/165,166
துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – சிலப்.புகார் 9/30
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – சிலப்.புகார் 9/38
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – சிலப்.புகார் 9/59
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – சிலப்.புகார் 10/215
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – சிலப்.மது 11/170
அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் – சிலப்.மது 13/177
பெரும் துறை மருங்கின் பெயராது ஆங்கண் – சிலப்.மது 13/178
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – சிலப்.மது 14/72,73
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – சிலப்.மது 15/15
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/39
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/43
பாடற்கு அமைந்த பல துறை போகி – சிலப்.மது 22/100
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை
கொற்கை கொண்கன் குமரி துறைவன் – சிலப்.மது 23/10,11
துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – சிலப்.வஞ்சி 24/88
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – சிலப்.வஞ்சி 25/123
தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை
நண்ணிய நூற்றுவர் நகை_வேழம்பரும் – சிலப்.வஞ்சி 26/130,131
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/46
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – சிலப்.வஞ்சி 27/57
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – சிலப்.வஞ்சி 27/69
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை – சிலப்.வஞ்சி 27/233,234
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – சிலப்.வஞ்சி 30/108
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய – சிலப்.வஞ்சி 30/212
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு – சிலப்.வஞ்சி 30/213
சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி 1/13
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் – மணி 5/37,38
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி 5/39
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி 6/97
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி 7/70
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி 8/34
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி 25/157
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி 25/189

மேல்


துறைகளும் (2)

தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி 1/65,66
முது மர இடங்களும் முது நீர் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி – மணி 21/121,122

மேல்


துறைபடிய (1)

தூவி துறைபடிய போயினாள் மேவி – சிலப்.மது 18/5

மேல்


துறைபோகிய (2)

ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய
விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – சிலப்.வஞ்சி 26/229,230
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி 2/32

மேல்


துறையும் (2)

துறையும் மன்றமும் தொல் வலி மரனும் – மணி 6/136
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி 8/34

மேல்


துறையே (3)

திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – சிலப்.புகார் 7/73
வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே – சிலப்.புகார் 7/77
ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – சிலப்.புகார் 7/158

மேல்


துறைவன் (1)

கொற்கை கொண்கன் குமரி துறைவன்
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – சிலப்.மது 23/11,12

மேல்


துறைவனோடு (1)

தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை – சிலப்.மது 17/91

மேல்


துன்ப (2)

துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி 21/98
துன்ப கதியில் தோற்றரவு இன்றி – மணி 26/56

மேல்


துன்பம் (34)

துன்பம் உழவாய் துயில பெறுதியால் – சிலப்.புகார் 7/148
கையறு துன்பம் காட்டினும் காட்டும் – சிலப்.புகார் 10/71
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/93
கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம்
கண்டனர் ஆகி கடவுளர் வரைந்த – சிலப்.மது 14/40,41
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – சிலப்.மது 15/35
வருவது ஓர் துன்பம் உண்டு என – சிலப்.மது 17/23
களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி – சிலப்.மது 19/17
வருவது ஓர் துன்பம் உண்டு – சிலப்.மது 20/14
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/104
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த – சிலப்.வஞ்சி 25/105
காதலன் துன்பம் காணாது கழிந்த – சிலப்.வஞ்சி 25/111
எனை பெரும் துன்பம் எய்தி – சிலப்.வஞ்சி 29/52
தம்மின் துன்பம் தாம் நனி எய்த – சிலப்.வஞ்சி 30/31
தணியா துன்பம் தலைத்தலை மேல் வர – மணி 2/5
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி 2/62
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி 2/64,65
தணியா துன்பம் தலைத்தலை எய்தும் – மணி 3/19
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி 3/115
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி 5/51
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி 6/153
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி 12/49
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி 16/43
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி 22/103
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் – மணி 23/20
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் – மணி 23/129
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் – மணி 23/136
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி 24/17
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி 28/122
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி 30/30
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி 30/117
கையாறு என்று இ கடை_இல் துன்பம்
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி 30/132,133
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி 30/146,147
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி 30/175,176
துன்பம் தோற்றம் பற்றே காரணம் – மணி 30/186

மேல்


துன்பமாலையும் (1)

துன்பமாலையும் நண்பகல் நடுங்கிய – சிலப்.புகார் 0/78

மேல்


துன்பமும் (7)

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – சிலப்.மது 14/35
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் – சிலப்.மது 14/35,36
உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது – சிலப்.மது 14/36,37
நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – சிலப்.மது 16/79
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி 21/20,21
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி 27/163
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் – மணி 28/119

மேல்


துன்பமொடு (1)

கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி 13/18

மேல்


துன்பமோடு (1)

கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி – மணி 5/139,140

மேல்


துன்புற (1)

துன்புற விளிந்தமை கேட்டு சுகதன் – மணி 28/95

மேல்


துன்புறுவன (1)

துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/35

மேல்


துன்று (2)

துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே – மணி 27/141

மேல்


துன்ன (1)

தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் – மணி 28/39

மேல்


துன்னகாரரும் (1)

துன்னகாரரும் தோலின் துன்னரும் – சிலப்.புகார் 5/32

மேல்


துன்னரும் (2)

துன்னகாரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி – சிலப்.புகார் 5/32,33
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் – மணி 28/39

மேல்


துன்னி (1)

துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/158

மேல்


துன்னிய (7)

துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/60
துன்னிய மந்திரம் துணை என கொண்டு – சிலப்.மது 16/143
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த – சிலப்.வஞ்சி 25/105
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி 17/16
துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி 25/215
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ – மணி 28/148,149
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின் – மணி 30/140

மேல்


துன்னியது (2)

துன்னியது உரைத்த சுதமதி தான் என் – மணி 7/134
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி – மணி 29/18

மேல்


துன்னினார் (1)

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – சிலப்.புகார் 2/93

மேல்


துனி (2)

துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் – சிலப்.மது 11/187
தூ மென் சேக்கை துனி பதம் பாரா – சிலப்.மது 22/126

மேல்


துனைந்து (1)

தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – சிலப்.புகார் 8/114

மேல்