யா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாஅத்து 1
யாக்கை 21
யாக்கையர் 2
யாக்கையில் 2
யாக்கையின் 6
யாக்கையும் 3
யாக்கையுமாய் 1
யாக்கையை 1
யாங்கணும் 24
யாங்கள் 1
யாங்களும் 2
யாங்கனம் 1
யாங்கு 12
யாங்கும் 1
யாண்டு 14
யாண்டும் 1
யாணர் 1
யாத்த 2
யாத்து 1
யாது 29
யாதும் 1
யாதொன்று 26
யாதோர் 2
யாப்பறை 1
யாப்பின் 1
யாப்பு 6
யாப்புறவு 2
யாப்புறு 1
யாம் 32
யாமத்து 14
யாமத்தும் 1
யாமம் 2
யாய் 1
யார் 23
யார்க்கும் 1
யாரினும் 1
யாரும் 4
யாரே 1
யாரை 1
யாரையோ 1
யாரோ 1
யாவதும் 19
யாவரும் 17
யாவிரோ 1
யாவும் 4
யாவை 2
யாவையும் 1
யாழ் 17
யாழ்-செய்ய 2
யாழ்-இடை 1
யாழ்செய 2
யாழ்செயும் 1
யாழில் 1
யாழின் 3
யாழினும் 1
யாழும் 5
யாழே 1
யாழோர் 2
யாற்றினும் 1
யாற்றினுள் 1
யாற்று 16
யாறு 4
யான் 80
யானும் 10
யானே 2
யானை 29
யானைத்தீ 3
யானையர் 1
யானையின் 7
யானையும் 3
யானோ 4

யாஅத்து (1)

தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி – சிலப்.மது 13/107,108

மேல்


யாக்கை (21)

பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/169
கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – சிலப்.புகார் 10/121
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – சிலப்.புகார் 10/201
நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – சிலப்.புகார் 10/223
இன் உயிர் இழந்த யாக்கை என்ன – சிலப்.மது 13/59
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை – சிலப்.மது 15/45
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/94
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் – சிலப்.வஞ்சி 28/150
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – சிலப்.வஞ்சி 28/158
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – சிலப்.வஞ்சி 28/161
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – சிலப்.வஞ்சி 28/163
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/172
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 4/120
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி 6/107
மக்கள் யாக்கை உணவின் பிண்டம் – மணி 10/90
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின் – மணி 12/3
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி – மணி 14/31
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 18/138
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என – மணி 24/100
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி 25/171
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி 30/103

மேல்


யாக்கையர் (2)

மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என – சிலப்.புகார் 10/225,226
விரத யாக்கையர் உடை தலை தொகுத்த ஆங்கு – மணி 6/88

மேல்


யாக்கையில் (2)

அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி 3/94
வாய்வதாக மானிட யாக்கையில்
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/138,139

மேல்


யாக்கையின் (6)

பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி 6/118
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் – மணி 7/133
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி 16/105
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் – மணி 17/40
தேவி கேளாய் செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி 24/101,102
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி – மணி 25/219

மேல்


யாக்கையும் (3)

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – சிலப்.வஞ்சி 30/199
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி 22/135
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி 28/98,99

மேல்


யாக்கையுமாய் (1)

எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் – மணி 27/90,91

மேல்


யாக்கையை (1)

மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி 6/139

மேல்


யாங்கணும் (24)

நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும்
கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து – சிலப்.புகார் 5/149,150
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – சிலப்.புகார் 10/94,95
ஏவலாளர் யாங்கணும் சென்று – சிலப்.மது 13/61
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – சிலப்.மது 13/63,64
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும்
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – சிலப்.மது 13/159,160
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் – சிலப்.மது 15/46
இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும்
செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின் – சிலப்.மது 23/145,146
இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப – சிலப்.வஞ்சி 25/32
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – சிலப்.வஞ்சி 25/35
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – சிலப்.வஞ்சி 26/68,69
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும்
பரம்பு நீர் கங்கை பழன பாசடை – சிலப்.வஞ்சி 27/192,193
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும்
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – சிலப்.வஞ்சி 28/131,132
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும்
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – சிலப்.வஞ்சி 28/203,204
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி 3/72
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி 4/33
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து – மணி 6/65
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி 6/96
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி 8/35
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி 11/85
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி – மணி 19/106
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி 21/119,120
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள – மணி 22/185,186
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் – மணி 24/156
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி 26/39

மேல்


யாங்கள் (1)

நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – சிலப்.வஞ்சி 25/62

மேல்


யாங்களும் (2)

நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – சிலப்.மது 11/161
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி 16/82

மேல்


யாங்கனம் (1)

யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி 5/41

மேல்


யாங்கு (12)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி 10/19
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/2
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி 19/144
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி 22/128
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ – மணி 22/131
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி 23/71
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி 23/86
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/44

மேல்


யாங்கும் (1)

ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – சிலப்.புகார் 10/65

மேல்


யாண்டு (14)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/89
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – சிலப்.புகார் 4/4
பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – சிலப்.மது 14/112
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – சிலப்.மது 14/117
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/150
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – சிலப்.வஞ்சி 27/213
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – சிலப்.வஞ்சி 28/129,130
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி 3/68
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/92
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் – மணி 16/40
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி 17/72
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி 22/113,114
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/97

மேல்


யாண்டும் (1)

யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – சிலப்.வஞ்சி 27/9

மேல்


யாணர் (1)

யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/98

மேல்


யாத்த (2)

கடை கால் யாத்த மிடை மர சோலை – சிலப்.புகார் 5/61
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – சிலப்.புகார் 8/48,49

மேல்


யாத்து (1)

பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி 20/67,68

மேல்


யாது (29)

வினை விளை காலம் என்றீர் யாது அவர் – சிலப்.புகார் 0/37
ஏவலன் பின் பாணி யாது என – சிலப்.புகார் 7/17
மதுரை மூதூர் யாது என வினவ – சிலப்.புகார் 10/41
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – சிலப்.மது 11/191
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/54
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/64
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – சிலப்.மது 15/162
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/39
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/55
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/5
யாது நின் கருத்து என் செய்கோ என – சிலப்.வஞ்சி 30/22
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி 4/60
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/76
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி 14/34
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி 16/36
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 24/111
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 24/123
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 24/135
இ நகர் பேர் யாது இ நகர் ஆளும் – மணி 24/167
அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி 25/228
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/109
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/64
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி 29/72
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி 29/72
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி 29/74
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/82
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 30/51
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 30/64
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 30/76

மேல்


யாதும் (1)

யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/32

மேல்


யாதொன்று (26)

விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று – மணி 29/129
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது – மணி 29/129,130
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/343
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/343
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/353
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/353
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/368
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/368
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி 29/377
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி 29/377
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி 29/389
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி 29/389
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி 29/396
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி 29/396
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி 29/398
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி 29/398
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி 29/407
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி 29/407
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி 29/417
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி 29/417
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/434
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/434
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி 29/443
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி 29/443
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/454
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/454

மேல்


யாதோர் (2)

யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி 29/464
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி 29/466

மேல்


யாப்பறை (1)

யாப்பறை என்றே எண்ணினன் ஆகி – மணி 22/42

மேல்


யாப்பின் (1)

இழுக்கா யாப்பின் அகனும் புறனும் – சிலப்.வஞ்சி 30/225

மேல்


யாப்பு (6)

யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – சிலப்.மது 14/30
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி 3/58
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி 5/32
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி 19/50
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி 20/4
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி 21/124

மேல்


யாப்புறவு (2)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – சிலப்.புகார் 0/24
யாப்புறவு இல்லை என முன் போந்து – சிலப்.மது 16/122

மேல்


யாப்புறு (1)

யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி 0/56

மேல்


யாம் (32)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/60
அமரர் தலைவனை வணங்குதும் யாம் என – சிலப்.புகார் 6/27
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – சிலப்.மது 15/144
இந்திர_குமரரின் யாம் காண்குவமோ – சிலப்.மது 16/173
குரவை ஆடுதும் யாம் என்றாள் – சிலப்.மது 17/31
அணி நிறம் பாடுகேம் யாம்
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – சிலப்.மது 17/92,93
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்
அறுவை ஒளித்தான் அயர அயரும் – சிலப்.மது 17/94,95
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்
வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள் – சிலப்.மது 17/96,97
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் – சிலப்.மது 17/98,99
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்
தையல் கலையும் வளையும் இழந்தே – சிலப்.மது 17/100,101
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – சிலப்.மது 17/102,103
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/104,105
என்று யாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – சிலப்.மது 17/158,159
மன்னவற்கு யாம் உரைத்தும் என – சிலப்.மது 20/15
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – சிலப்.மது 20/81
யாம் முறை போவது இயல்பு அன்றோ என – சிலப்.மது 22/106
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/90
நிலை ஒன்று பாடுதும் யாம்
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/107,108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/109
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – சிலப்.வஞ்சி 24/112
என்று யாம்
கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை – சிலப்.வஞ்சி 24/128,129
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – சிலப்.வஞ்சி 26/154
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – சிலப்.வஞ்சி 26/185
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – சிலப்.வஞ்சி 27/249
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி 10/38
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி 21/51
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி 28/205
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் – மணி 30/252

மேல்


யாமத்து (14)

வான் கண் விழியா வைகறை யாமத்து
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – சிலப்.புகார் 10/1,2
வைகறை யாமத்து வாரணம் கழிந்து – சிலப்.மது 11/11
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – சிலப்.மது 14/55
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/28
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/78
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி 6/143
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்து
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி 6/208,209
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/106,107
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/19
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி 18/80
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி 20/89,90
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/94
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து – மணி 22/197
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் – மணி 29/8,9

மேல்


யாமத்தும் (1)

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் – சிலப்.புகார் 4/81

மேல்


யாமம் (2)

வைகறை யாமம் வாரணம் காட்ட – சிலப்.புகார் 6/116
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி 7/65

மேல்


யாய் (1)

இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் – மணி 25/78

மேல்


யார் (23)

அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/183
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/187
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/52
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.மது 22/143
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.வஞ்சி 25/61
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – சிலப்.வஞ்சி 25/109
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/134
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/139
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி 10/31
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி 10/59
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி 11/8
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி 11/9
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி 11/18
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி 14/67
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி 18/146
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி 18/156
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார்
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி 19/143,144
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி 22/28
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி 24/168
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன – மணி 25/10
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/109
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி 27/168

மேல்


யார்க்கும் (1)

பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும்
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/160,161

மேல்


யாரினும் (1)

மாபெருந்தேவி மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று – மணி 24/18,19

மேல்


யாரும் (4)

யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/100
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி 6/134
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31

மேல்


யாரே (1)

எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி 23/75,76

மேல்


யாரை (1)

யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/19

மேல்


யாரையோ (1)

யாரையோ நீ மட_கொடியோய் என – சிலப்.மது 20/61

மேல்


யாரோ (1)

அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – சிலப்.புகார் 10/54,55

மேல்


யாவதும் (19)

வினை விளை காலம் ஆதலின் யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.புகார் 0/27,28
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/232,233
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – சிலப்.மது 11/159
கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – சிலப்.மது 16/57,58
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – சிலப்.மது 16/62
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் – சிலப்.மது 16/81,82
வினை விளை காலம் ஆதலின் யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.மது 16/148,149
நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும்
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – சிலப்.மது 16/178,179
மறை நா ஓசை அல்லது யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே – சிலப்.மது 23/31,32
அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல் என மொழிந்து – சிலப்.மது 23/44,45
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என – சிலப்.மது 23/112
சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும்
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – சிலப்.மது 23/126,127
எம் உறு துயரம் செய்தோர் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே – சிலப்.மது 23/167,168
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை – சிலப்.வஞ்சி 28/214,215
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும்
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி 2/56,57
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் – மணி 3/76,77
தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என – மணி 5/78,79
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி 12/64,65
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி 27/127

மேல்


யாவரும் (17)

மருந்தில் பட்டீர் ஆயின் யாவரும்
பெரும் பெயர் மன்னனின் பெரு நவை பட்டீர் – சிலப்.மது 16/170,171
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின் – சிலப்.வஞ்சி 28/149
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி 3/158
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் – மணி 10/79,80
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி 13/113
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி 14/10
யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு – மணி 14/42
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி 14/67
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் – மணி 14/86
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் – மணி 16/101
யாவரும் வருக ஏற்போர்-தாம் என – மணி 17/96
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே – மணி 18/24
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி 24/17
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி 25/13
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு – மணி 26/20
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி 26/68,69
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் – மணி 28/225,226

மேல்


யாவிரோ (1)

முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – சிலப்.வஞ்சி 24/4

மேல்


யாவும் (4)

வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும்
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/68,69
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் – சிலப்.மது 21/2
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 21/160

மேல்


யாவை (2)

யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி 14/48
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி 27/168,169

மேல்


யாவையும் (1)

பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி 3/49,50

மேல்


யாழ் (17)

வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/63
யாழ் மேற்பாலை இட முறை மெலிய – சிலப்.புகார் 3/91
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – சிலப்.புகார் 3/139
பண் யாழ் புலவர் பாடல் பாணரொடு – சிலப்.புகார் 5/185
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி – சிலப்.புகார் 5/222
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – சிலப்.புகார் 6/172
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/4
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – சிலப்.புகார் 7/18
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – சிலப்.புகார் 7/111
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – சிலப்.புகார் 8/23
நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/131
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் பாணியொடு – சிலப்.மது 22/141
பண் யாழ் கரணமும் பாடை பாடலும் – மணி 2/20
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி 7/46
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி 18/18
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர் – மணி 19/81

மேல்


யாழ்-செய்ய (2)

மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி 4/4,5
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்-செய்ய
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி 19/58,59

மேல்


யாழ்-இடை (1)

யாழ்-இடை பிறவா இசையே என்கோ – சிலப்.புகார் 2/79

மேல்


யாழ்செய (2)

இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – சிலப்.வஞ்சி 26/112,113
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – சிலப்.வஞ்சி 27/194,195

மேல்


யாழ்செயும் (1)

அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும்
திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/85,86

மேல்


யாழில் (1)

செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – சிலப்.மது 13/106

மேல்


யாழின் (3)

அணைவுற கிடந்த யாழின் தொகுதியும் – சிலப்.புகார் 10/261
மகர யாழின் வான் கோடு தழீஇ – மணி 4/56
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க – மணி 18/166

மேல்


யாழினும் (1)

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – சிலப்.புகார் 5/35

மேல்


யாழும் (5)

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – சிலப்.புகார் 2/58
யாழும் குழலும் சீரும் மிடறும் – சிலப்.புகார் 3/26
வாங்கிய வாரத்து யாழும் குழலும் – சிலப்.புகார் 3/50
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – சிலப்.மது 22/81
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும்
பண் கனி பாடலும் பரந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/55,56

மேல்


யாழே (1)

குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – சிலப்.புகார் 3/139

மேல்


யாழோர் (2)

யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி 5/135
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி 22/86

மேல்


யாற்றினும் (1)

கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – சிலப்.வஞ்சி 25/120

மேல்


யாற்றினுள் (1)

தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – சிலப்.மது 16/50

மேல்


யாற்று (16)

பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – சிலப்.புகார் 10/140
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – சிலப்.புகார் 10/214,215
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – சிலப்.வஞ்சி 25/12
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/160
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/14
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – சிலப்.வஞ்சி 28/121
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 29/6
கங்கை பேர் யாற்று இருந்து – சிலப்.வஞ்சி 29/29
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 30/215
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 9/29
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி 10/56
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/26
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி 20/23
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 21/47
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 25/37
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி 26/84

மேல்


யாறு (4)

மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – சிலப்.புகார் 10/26
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன – சிலப்.வஞ்சி 26/164

மேல்


யான் (80)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – சிலப்.புகார் 0/11
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – சிலப்.புகார் 0/54
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/68
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/224
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – சிலப்.புகார் 9/50
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற – சிலப்.புகார் 9/53
உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான்
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் – சிலப்.புகார் 10/50,51
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – சிலப்.மது 11/149
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/195
வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன் – சிலப்.மது 11/198
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் – சிலப்.மது 13/87
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான்
தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு – சிலப்.மது 14/20,21
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – சிலப்.மது 14/22
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – சிலப்.மது 15/33,34
இம்மை செய்தன யான் அறி நல்வினை – சிலப்.மது 15/91
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – சிலப்.மது 16/62
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – சிலப்.மது 16/78
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – சிலப்.மது 16/83
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/92
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – சிலப்.மது 16/114
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – சிலப்.மது 16/123
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/127
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – சிலப்.மது 16/129
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – சிலப்.மது 16/209
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/37
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/41
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – சிலப்.மது 21/26
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – சிலப்.மது 21/28
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – சிலப்.மது 21/41
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/42
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – சிலப்.மது 23/23
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/192
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/6
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – சிலப்.வஞ்சி 24/101
மன்னவன் செல்வுழி செல்க யான் என – சிலப்.வஞ்சி 25/84
மன்னர் கோவே யான் வரும் காரணம் – சிலப்.வஞ்சி 27/67
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – சிலப்.வஞ்சி 29/108
பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/69
யான் பெறு மகளே என் துணை தோழீ – சிலப்.வஞ்சி 30/102
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – சிலப்.வஞ்சி 30/107
ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம் – மணி 3/27
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி 4/71
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி 4/74
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி 4/111
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம் – மணி 7/18,19
மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி 7/30
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி 9/64
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி 11/12
மாதவி ஈன்ற மணிமேகலை யான்
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/14,15
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் – மணி 11/99
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி 11/103
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி 12/70
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/71
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி – மணி 13/79,80
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி 14/97
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி 17/68
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி 18/85
காவலன் மகனோ கைவிடலீ யான்
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என – மணி 19/32,33
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் – மணி 19/147
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/155
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி 21/21
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் – மணி 21/41,42
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி 21/133
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி 21/137
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி 21/141
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி 22/36
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி 22/54
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி 22/54
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/133
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/134
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை – மணி 22/206
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி 23/40
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் – மணி 24/17
இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் – மணி 24/151
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி 25/18
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/57
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/222
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி 25/235
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101

மேல்


யானும் (10)

போதுவல் யானும் போது-மின் என்ற – சிலப்.புகார் 10/60
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – சிலப்.மது 21/36
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும்
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/171,172
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – சிலப்.வஞ்சி 30/171
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி 3/83
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி 6/174
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும்
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி 21/169,170
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும்
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/146,147
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி 29/35,36
யானும் இன்றி என்னதும் இன்றி – மணி 30/40

மேல்


யானே (2)

யானோ அரசன் யானே கள்வன் – சிலப்.மது 20/87
யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி 18/125

மேல்


யானை (29)

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – சிலப்.புகார் 1/43
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – சிலப்.புகார் 5/142
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – சிலப்.புகார் 7/235
பெரும் கை யானை இன நிரை பெயரும் – சிலப்.மது 14/64
வேக யானை வெம்மையின் கைக்கொள – சிலப்.மது 15/47
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்வி பாகன் கையகப்படாஅது – சிலப்.மது 23/37,38
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – சிலப்.மது 23/130
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/31
யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – சிலப்.வஞ்சி 25/37
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – சிலப்.வஞ்சி 25/175
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – சிலப்.வஞ்சி 25/193
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/39
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/60
யானை வீரரும் இவுளி தலைவரும் – சிலப்.வஞ்சி 26/76
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – சிலப்.வஞ்சி 26/133
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – சிலப்.வஞ்சி 26/201
கச்சை யானை காவலர் நடுங்க – சிலப்.வஞ்சி 26/231
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – சிலப்.வஞ்சி 27/220
யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – சிலப்.வஞ்சி 28/11
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – மணி 1/28
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி 7/67
மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய் – மணி 7/101
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி 12/45
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என – மணி 18/168
நீல யானை மேலோர் இன்றி – மணி 19/20
கடாஅ யானை முன் கள் காமுற்றோர் – மணி 23/120
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி 27/31
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/32
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி 27/47

மேல்


யானைத்தீ (3)

யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி 17/7
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி 19/131
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி 19/153

மேல்


யானையர் (1)

வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – சிலப்.வஞ்சி 26/199

மேல்


யானையின் (7)

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – சிலப்.வஞ்சி 26/71
வேக யானையின் வழியோ நீங்கு என – சிலப்.வஞ்சி 27/222
வேக யானையின் மீமிசை பொலிந்து – சிலப்.வஞ்சி 27/254
கயம் தலை யானையின் கவிகையின் காட்டி – சிலப்.வஞ்சி 28/101
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் – சிலப்.வஞ்சி 28/114,115
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
மண்ணா மேனியன் வருவோன்-தன்னை – மணி 3/90,91
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி 4/46

மேல்


யானையும் (3)

ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – சிலப்.வஞ்சி 26/86
முறம் செவி யானையும் தேரும் மாவும் – மணி 19/121
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி 28/60

மேல்


யானோ (4)

யானோ அரசன் யானே கள்வன் – சிலப்.மது 20/87
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி 6/171
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி 14/88
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் – மணி 16/101

மேல்