செ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 17
செக்கர் 2
செகிலை 1
செங்கழுநீர் 6
செங்குட்டுவற்கு 1
செங்குட்டுவன் 6
செங்குட்டுவன்-தன் 1
செங்குட்டுவனோடு 1
செங்கோட்டு 1
செங்கோட்டு_யாழில் 1
செங்கோடும் 1
செங்கோல் 29
செங்கோல்-அது 2
செங்கோலன் 1
செங்கோலும் 1
செட்டி 4
செட்டி-தன் 1
செட்டிகள் 1
செண்டு 1
செண்பக 1
செத்தான் 1
செத்தும் 1
செத்தோர் 1
செந்தமிழ் 2
செந்தாமரை 1
செந்திலும் 1
செந்திறம் 2
செந்நிலை 1
செந்நெல் 3
செப்ப 2
செப்பலும் 1
செப்பி 1
செப்பிய 1
செப்பின் 2
செப்பினள் 1
செப்பினுள் 1
செப்பினை 1
செப்பு 4
செப்பு-மின் 1
செப்புவது 1
செம் 115
செம்_கதிர்_செல்வன் 1
செம்_பொன் 1
செம்பகை 1
செம்பாலை 2
செம்பியர் 1
செம்பியன் 6
செம்பின் 1
செம்பு 2
செம்பொருள் 1
செம்போக்கின் 1
செம்ம் 1
செம்மல் 3
செம்மலர் 2
செம்மலின் 1
செம்மை 1
செம்மை-தான் 1
செம்மை_இலோர்க்கு 1
செம்மையில் 1
செம்மையின் 4
செம்மையும் 1
செம்மொழி 1
செய் 55
செய்க 5
செய்க-தாம் 1
செய்கு 1
செய்குநரும் 1
செய்குவம் 2
செய்குவல் 2
செய்குவன் 2
செய்குவாய் 2
செய்குன்றமும் 1
செய்கேம் 1
செய்கேன் 2
செய்கை 14
செய்கையும் 1
செய்கையொடு 1
செய்கையோ 1
செய்கோ 6
செய்ஞ்ஞரும் 1
செய்ஞரும் 1
செய்த 23
செய்ததனால் 1
செய்தது 3
செய்ததூஉம் 1
செய்தரு 2
செய்தலின் 1
செய்தவன் 1
செய்தவையே 3
செய்தன 1
செய்தனள் 1
செய்தனள்-கொல்லோ 1
செய்தனன் 1
செய்தனை 3
செய்தனையோ 2
செய்தாய் 1
செய்தார் 1
செய்தார்க்கு 1
செய்தால் 1
செய்தாள் 1
செய்தாளை 3
செய்தான் 4
செய்தி 7
செய்திக்கு 1
செய்திடும் 1
செய்தியின் 2
செய்தியும் 4
செய்திலர் 1
செய்திலை 1
செய்து 18
செய்துழி 1
செய்துளது 1
செய்தேன் 5
செய்தோர் 1
செய்தோன் 2
செய்ந்நன்றி 1
செய்நவும் 1
செய்ம்-மின் 3
செய்ம்ம் 1
செய்ய 4
செய்யவள் 1
செய்யன்-மின் 1
செய்யா 7
செய்யாது 3
செய்யினும் 1
செய்யு-மின் 1
செய்யும் 7
செய்யுள் 3
செய்யேன் 1
செய்யோள் 3
செய்வது 1
செய்வதூஉம் 1
செய்வான் 3
செய்வானொடு 1
செய்வினை 11
செய்வு 1
செய்வுழி 1
செய்வோய் 1
செய்வோர் 3
செய்வோன் 3
செய 2
செயத்தகு 1
செயப்பாட்டு 1
செயல் 5
செயலிடை 9
செயலில் 2
செயலுறல் 2
செயலைய 1
செயலையும் 1
செயற்பாலது 2
செயா 2
செயிர் 3
செயிர்த்தனள் 1
செயிருடன் 1
செயின் 2
செயும் 3
செரு 20
செருக்கி 2
செருக்கு 2
செருக்குடன் 1
செருக்கொடு 1
செருந்தியும் 3
செருவும் 1
செல் 17
செல்_சுடர் 1
செல்க 3
செல்குவிர் 1
செல்ல 1
செல்லல் 8
செல்லா 4
செல்லார் 1
செல்லாள் 1
செல்லு-மின் 1
செல்லும் 6
செல்லும்-காலை 1
செல்வ 6
செல்வத்தான் 1
செல்வத்து 10
செல்வதன் 1
செல்வது 3
செல்வம் 4
செல்வமும் 5
செல்வர் 6
செல்வரொடு 2
செல்வன் 15
செல்வனும் 2
செல்வனே 1
செல்வி 7
செல்வியின் 1
செல்வியை 1
செல்வுழி 5
செல்வுழீஇ 1
செல்வேன் 1
செல்வோர் 2
செல்வோன் 5
செல 2
செலவின் 1
செலவு 4
செலீஇ 1
செலுத்தி 1
செலுத்தியது 1
செலுத்தும் 1
செலும் 1
செவ்வணி 1
செவ்வழி 2
செவ்வழிப்பாலை 1
செவ்வனம் 8
செவ்வி 13
செவ்விதின் 3
செவ்விது 2
செவ்விய 1
செவ்வியள் 4
செவ்வியன் 1
செவ்வியின் 5
செவ்வியும் 1
செவ்வியை 1
செவ்வென் 1
செவ்வேள் 3
செவ்வை 1
செவி 26
செவி-முதல் 5
செவி_புலம் 1
செவி_அகம் 6
செவிக்கு 1
செவிடும் 2
செவியால் 1
செவியில் 1
செவியின் 1
செவியினும் 1
செவியே 2
செவியை 1
செவியோய் 1
செவிலியர் 1
செழிய 2
செழியன் 5
செழு 11
செழும் 19
செழுமலர் 1
செற்ற 3
செற்றம் 4
செற்றமும் 2
செற்றனள் 1
செற்று 2
செறி 16
செறி_தொடீஇ 1
செறித்த 4
செறித்து 2
செறிந்த 7
செறிந்தன 2
செறிந்து 2
செறிந்து-ஆங்கு 1
செறிய 3
செறியவும் 1
செறியும் 1
செறிவன் 1
செறிவின் 1
செறீஇ 1
செறு 1
செறுத்தோய் 1
செறுத்தோர் 1
செறுவின் 1
சென்ற 14
சென்றதன் 1
சென்றதும் 2
சென்றதூஉம் 1
சென்றனள் 1
சென்றாள் 1
சென்றீர் 1
சென்று 81
சென்று-ஆங்கு 1
சென்றுழி 1
சென்றேம் 1
சென்றேன் 5
சென்றோர் 1
சென்றோன் 2
சென்றோனை 1
சென்னி 13
சென்னியன் 3
சென்னியின் 1

செ (17)

தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – சிலப்.புகார் 4/74
துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – சிலப்.புகார் 6/26
தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – சிலப்.புகார் 7/127
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – சிலப்.மது 13/164
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – சிலப்.மது 14/136
குதலை செ வாய் குறு நடை புதல்வரொடு – சிலப்.மது 22/129
கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி – சிலப்.மது 23/3
குழலும் குடுமியும் மழலை செ வாய் – சிலப்.மது 23/85
பால் நாறு செ வாய் படியோர் முன்னர் – சிலப்.மது 23/92
இமையவர் உறையும் இமைய செ வரை – சிலப்.வஞ்சி 28/226
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/12
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – சிலப்.வஞ்சி 30/39
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – சிலப்.வஞ்சி 30/114
பவள செ வாய் தவள வாள் நகை – மணி 3/117
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி 18/160
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி 20/51
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி 28/105

மேல்


செக்கர் (2)

நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – சிலப்.மது 21/47
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – சிலப்.வஞ்சி 27/146

மேல்


செகிலை (1)

நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – சிலப்.மது 17/35

மேல்


செங்கழுநீர் (6)

தாழி குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – சிலப்.புகார் 4/64,65
தாழி குவளை சூழ் செங்கழுநீர்
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – சிலப்.புகார் 5/192,193
அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை – சிலப்.புகார் 8/47
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – சிலப்.மது 14/79
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன – சிலப்.மது 14/140
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி 19/88

மேல்


செங்குட்டுவற்கு (1)

செங்குட்டுவற்கு திறம் உரைப்பர்-மன் – சிலப்.வஞ்சி 29/66

மேல்


செங்குட்டுவன் (6)

செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு – சிலப்.வஞ்சி 27/13
வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – சிலப்.வஞ்சி 27/256
செங்குட்டுவன் சினம் செருக்கி – சிலப்.வஞ்சி 29/7
செங்குட்டுவன் வாழ்க என்று – சிலப்.வஞ்சி 29/195
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க – சிலப்.வஞ்சி 30/178
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி 26/77

மேல்


செங்குட்டுவன்-தன் (1)

செங்குட்டுவன்-தன் சின வலை படுதலும் – சிலப்.வஞ்சி 26/224

மேல்


செங்குட்டுவனோடு (1)

செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கி – சிலப்.வஞ்சி 30/216

மேல்


செங்கோட்டு (1)

செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – சிலப்.மது 13/106

மேல்


செங்கோட்டு_யாழில் (1)

செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில்
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து – சிலப்.மது 13/106,107

மேல்


செங்கோடும் (1)

சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் – சிலப்.வஞ்சி 24/47

மேல்


செங்கோல் (29)

மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி – சிலப்.புகார் 5/218
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/118
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/51
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – சிலப்.மது 13/9
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் – சிலப்.மது 16/216
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை – சிலப்.மது 16/220
வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/18
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட – சிலப்.மது 22/5
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி – சிலப்.மது 22/57
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து – சிலப்.மது 23/52
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/57
செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – சிலப்.மது 23/74
செல் உயிர் நிமிர்த்து செங்கோல் ஆக்கியது – சிலப்.வஞ்சி 25/99
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 26/139
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/144
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – சிலப்.வஞ்சி 26/245
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/80
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு – சிலப்.வஞ்சி 27/89
செங்கோல் தன்மை தீது இன்றோ என – சிலப்.வஞ்சி 27/161
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/157
செங்கோல் வளைய உயிர் வாழாமை – சிலப்.வஞ்சி 28/212
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – சிலப்.வஞ்சி 29/114
கோடா செங்கோல் சோழர் தம் குலக்கொடி – மணி 0/23
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி 18/82
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி 19/10
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி 22/167
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என – மணி 23/30
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி 26/77
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி 28/188

மேல்


செங்கோல்-அது (2)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/21
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/25

மேல்


செங்கோலன் (1)

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – சிலப்.மது 20/85,86

மேல்


செங்கோலும் (1)

செங்கோலும் வெண்குடையும் – சிலப்.மது 20/8

மேல்


செட்டி (4)

அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் – சிலப்.வஞ்சி 30/129,130
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி 16/107
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி 25/184
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி 29/6

மேல்


செட்டி-தன் (1)

அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – சிலப்.வஞ்சி 30/49

மேல்


செட்டிகள் (1)

ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி 25/165

மேல்


செண்டு (1)

தேராது தெளிதல் செண்டு வெளியில் – மணி 27/67

மேல்


செண்பக (1)

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் – சிலப்.மது 13/153

மேல்


செத்தான் (1)

செத்தான் பிறப்பானோ பிறவானோ – மணி 30/240

மேல்


செத்தும் (1)

செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி 21/168

மேல்


செத்தோர் (1)

தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி 21/113

மேல்


செந்தமிழ் (2)

செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – சிலப்.வஞ்சி 30/220
தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் – சிலப்.வஞ்சி 30/231

மேல்


செந்தாமரை (1)

செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக – சிலப்.புகார் 8/119

மேல்


செந்திலும் (1)

சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் – சிலப்.வஞ்சி 24/47

மேல்


செந்திறம் (2)

செந்திறம் புரிந்த செங்கோட்டு_யாழில் – சிலப்.மது 13/106
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி – சிலப்.வஞ்சி 30/81

மேல்


செந்நிலை (1)

செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – சிலப்.மது 17/72

மேல்


செந்நெல் (3)

செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/164
கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் – சிலப்.புகார் 10/112
கவரி செந்நெல் காய் தலை சொரிய – சிலப்.புகார் 10/124

மேல்


செப்ப (2)

தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு – சிலப்.மது 11/57
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – சிலப்.வஞ்சி 25/68

மேல்


செப்பலும் (1)

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி 4/110

மேல்


செப்பி (1)

மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – சிலப்.மது 15/65,66

மேல்


செப்பிய (1)

செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி 27/240

மேல்


செப்பின் (2)

தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி 18/89,90
என்று செப்பின்
பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி 30/241,242

மேல்


செப்பினள் (1)

தீவதிலகையும் இ_திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி 29/39,40

மேல்


செப்பினுள் (1)

வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி 4/65

மேல்


செப்பினை (1)

தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – சிலப்.மது 11/177

மேல்


செப்பு (4)

ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில் – சிலப்.மது 14/68,69
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – சிலப்.மது 20/19
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – சிலப்.மது 22/121
சித்திராபதிக்கும் செப்பு நீ என – மணி 2/71

மேல்


செப்பு-மின் (1)

செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – சிலப்.மது 11/114

மேல்


செப்புவது (1)

தேரா மன்னா செப்புவது உடையேன் – சிலப்.மது 20/62

மேல்


செம் (115)

செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது – சிலப்.புகார் 2/52
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – சிலப்.புகார் 3/70
திசை முகம் பசந்து செம் மலர் கண்கள் – சிலப்.புகார் 4/5
செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – சிலப்.புகார் 4/29
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/47
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – சிலப்.புகார் 4/53
போது புறங்கொடுத்து போகிய செம் கடை – சிலப்.புகார் 5/231
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – சிலப்.புகார் 5/237
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – சிலப்.புகார் 6/82
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92
கேழ் கிளர் செம் கேழ் கிளர் மணி மோதிரம் – சிலப்.புகார் 6/96
தவள முத்தம் குறுவாள் செம் கண் – சிலப்.புகார் 7/94
தவள முத்தம் குறுவாள் செம் கண் – சிலப்.புகார் 7/95
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் – சிலப்.புகார் 7/98
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் – சிலப்.புகார் 7/99
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/102
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/103
மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/131
வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – சிலப்.புகார் 7/167
செம் சுளை பலவின் பரல் பகை உறுக்கும் – சிலப்.புகார் 10/75
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – சிலப்.புகார் 10/115
கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – சிலப்.புகார் 10/121
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – சிலப்.புகார் 10/130
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – சிலப்.மது 11/2
செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் – சிலப்.மது 11/24
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும் – சிலப்.மது 11/51
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – சிலப்.மது 11/58
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – சிலப்.மது 11/142
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/184
செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – சிலப்.மது 12/79
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/108
செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/155
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – சிலப்.மது 13/24
தொடி வளை செம் கை தோளில் காட்டி – சிலப்.மது 13/33
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – சிலப்.மது 13/130
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – சிலப்.மது 14/88
செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – சிலப்.மது 14/91
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – சிலப்.மது 14/132
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/141
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – சிலப்.மது 14/198
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – சிலப்.மது 15/41
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – சிலப்.மது 15/41
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – சிலப்.மது 15/132
திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன – சிலப்.மது 16/31
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – சிலப்.மது 18/32
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/23
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/30
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/32
சண்பகம் கருவிளை செம் கூதாளம் – சிலப்.மது 22/40
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – சிலப்.மது 22/51
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன் – சிலப்.மது 22/62
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – சிலப்.மது 22/148
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – சிலப்.வஞ்சி 25/73
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/153
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/64
செம் சடை வானவன் அருளினில் விளங்க – சிலப்.வஞ்சி 26/98
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – சிலப்.வஞ்சி 27/137
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – சிலப்.வஞ்சி 27/145
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – சிலப்.வஞ்சி 27/156
பரிதரு செம் கையில் படு பறை ஆர்ப்பவும் – சிலப்.வஞ்சி 28/68
செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும் – சிலப்.வஞ்சி 28/69
செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும் – சிலப்.வஞ்சி 28/70
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – சிலப்.வஞ்சி 28/110
கொங்கர் செம் களம் வேட்டு – சிலப்.வஞ்சி 29/5
சில செம் கயல் நீர் உமிழ – சிலப்.வஞ்சி 29/40
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/113
திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள் – சிலப்.வஞ்சி 30/41
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – சிலப்.வஞ்சி 30/54
அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் – சிலப்.வஞ்சி 30/126
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி 0/9
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி 0/13
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி 1/21
ஓவிய செம் நூல் உரை நூல் கிடக்கையும் – மணி 2/31
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி 3/8
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி 3/13
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி 3/137
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி 3/159
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி 3/161
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி 4/22
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி 4/94
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/101
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி 5/23
பவள செம் கால் பறவை கானத்து – மணி 5/129
அந்தி அந்தணர் செம் தீ பேண – மணி 5/133
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி 6/28
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி 6/45
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி 7/48
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி 7/57
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு – மணி 8/4
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/58
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/2
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி 9/3
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம் – மணி 12/63
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி 18/2
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி 18/45
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி 18/68
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி 18/91
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி 18/161
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி 19/21
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி 19/69
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/78
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி 19/99
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் – மணி 20/76
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி 20/84
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி 22/153
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி 22/155
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி 23/117
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி 25/89
சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி 28/12
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி 28/163
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி 28/173

மேல்


செம்_கதிர்_செல்வன் (1)

செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி 0/9

மேல்


செம்_பொன் (1)

சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92

மேல்


செம்பகை (1)

செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே – சிலப்.புகார் 8/29

மேல்


செம்பாலை (2)

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது – சிலப்.புகார் 3/81
கோடி விளரி மேல்_செம்பாலை என – சிலப்.புகார் 3/88

மேல்


செம்பியர் (1)

சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 28/95

மேல்


செம்பியன் (6)

செரு மிகு சின வேல் செம்பியன்
ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/69,70
சூழி யானை சுடர் வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப – சிலப்.புகார் 7/235,236
செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க – சிலப்.வஞ்சி 27/87
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 28/85
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/179
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று – மணி 1/4,5

மேல்


செம்பின் (1)

செம்பின் செய்நவும் கஞ்ச தொழிலவும் – சிலப்.மது 14/174

மேல்


செம்பு (2)

கஞ்சகாரரும் செம்பு செய்குநரும் – சிலப்.புகார் 5/28
செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் – மணி 28/35

மேல்


செம்பொருள் (1)

செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி 21/168

மேல்


செம்போக்கின் (1)

இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் – மணி 27/157

மேல்


செம்ம் (1)

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் – மணி 27/151

மேல்


செம்மல் (3)

கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – சிலப்.புகார் 10/183
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல்
இம்மை செய்தன யான் அறி நல்வினை – சிலப்.மது 15/90,91

மேல்


செம்மலர் (2)

செம்மலர் முதியோன் செய்த அ நாள் – மணி 0/29
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி 19/99

மேல்


செம்மலின் (1)

உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – சிலப்.புகார் 10/72

மேல்


செம்மை (1)

செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – சிலப்.மது 23/172

மேல்


செம்மை-தான் (1)

செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி 3/81

மேல்


செம்மை_இலோர்க்கு (1)

செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – சிலப்.மது 23/172

மேல்


செம்மையில் (1)

செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – சிலப்.மது 11/114

மேல்


செம்மையின் (4)

செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/44
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின்
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – சிலப்.மது 22/50,51
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி – சிலப்.மது 22/96
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/96

மேல்


செம்மையும் (1)

கோலின் செம்மையும் குடையின் தண்மையும் – சிலப்.மது 15/3

மேல்


செம்மொழி (1)

செம்மொழி மாதவர் சே இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/32

மேல்


செய் (55)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – சிலப்.புகார் 0/22
அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – சிலப்.புகார் 0/66
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் – சிலப்.புகார் 5/31
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – சிலப்.புகார் 6/167
செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார் – சிலப்.புகார் 9/17
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62
பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – சிலப்.புகார் 10/137
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு – சிலப்.புகார் 10/239
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச – சிலப்.மது 12/162
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான் – சிலப்.மது 14/20
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – சிலப்.மது 15/71
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின் – சிலப்.மது 16/37
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – சிலப்.மது 20/86
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – சிலப்.மது 23/69
செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – சிலப்.மது 23/172
செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – சிலப்.வஞ்சி 27/7
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – சிலப்.வஞ்சி 27/203
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது – சிலப்.வஞ்சி 28/167
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/154
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/170
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/175
செய் தவ பயன்களும் சிறந்தோர் படிவமும் – சிலப்.வஞ்சி 30/143
மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம் – மணி 0/71
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 0/72
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி 3/74
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி 3/76
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி 5/37
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/139
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி 14/38
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி 14/40
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி 16/104
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து – மணி 18/47
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி 18/82
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி 20/3
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி 21/57
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி 21/65
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி 21/68
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் – மணி 22/54
தானம் செய் என தருமதத்தனும் – மணி 22/139
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன் – மணி 23/64
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி 24/101
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி 25/124
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி 26/14
மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம் – மணி 26/35
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் – மணி 26/90
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய்
அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல் – மணி 27/199,200
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி 28/13
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி 28/36
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி 28/58
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி 28/139
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி 28/188
பனை முந்திற்றோ என கட்டுரை செய்
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல் – மணி 30/245,246

மேல்


செய்க (5)

மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – சிலப்.வஞ்சி 28/201
கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – சிலப்.வஞ்சி 28/233
தேவந்திகையை செய்க என்று அருளி – சிலப்.வஞ்சி 30/154
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என – மணி 18/142
கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன் – மணி 22/214

மேல்


செய்க-தாம் (1)

வங்க பெரு நிரை செய்க-தாம் என – சிலப்.வஞ்சி 26/165

மேல்


செய்கு (1)

ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/84

மேல்


செய்குநரும் (1)

கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்
மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – சிலப்.புகார் 5/28,29

மேல்


செய்குவம் (2)

நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – சிலப்.வஞ்சி 28/179
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி 26/61,62

மேல்


செய்குவல் (2)

எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி 23/40
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி 24/156,157

மேல்


செய்குவன் (2)

செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி 22/182
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று – மணி 23/23

மேல்


செய்குவாய் (2)

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – சிலப்.மது 12/159,160
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய்
மறை முது முதல்வன் பின்னர் மேய – சிலப்.மது 12/163,164

மேல்


செய்குன்றமும் (1)

சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மர காவும் – மணி 28/62,63

மேல்


செய்கேம் (1)

ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/118,119

மேல்


செய்கேன் (2)

யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி 16/36
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன்
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி 25/233,234

மேல்


செய்கை (14)

வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே – சிலப்.மது 12/74
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி 2/57
சித்திர செய்கை படாம் போர்த்ததுவே – மணி 3/168
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி 17/4
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி 19/30
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 24/105
பேதைமை செய்கை உணர்வே அருஉரு – மணி 30/45
பேதைமை சார்வா செய்கை ஆகும் – மணி 30/104
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் – மணி 30/105
பேதைமை மீள செய்கை மீளும் – மணி 30/119
செய்கை மீள உணர்ச்சி மீளும் – மணி 30/120
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி 30/135
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை – மணி 30/161
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி 30/184

மேல்


செய்கையும் (1)

தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்ப கண்டேன் ஆதலின் – சிலப்.மது 11/54,55

மேல்


செய்கையொடு (1)

சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய – சிலப்.புகார் 3/5

மேல்


செய்கையோ (1)

சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – சிலப்.வஞ்சி 25/125

மேல்


செய்கோ (6)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/152,153
உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/154,155
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ
வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – சிலப்.புகார் 7/166,167
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/170,171
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
யாது நின் கருத்து என் செய்கோ என – சிலப்.வஞ்சி 30/22

மேல்


செய்ஞ்ஞரும் (1)

பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி 28/36

மேல்


செய்ஞரும் (1)

செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும் – மணி 28/35

மேல்


செய்த (23)

கூடை செய்த கை வாரத்து களைதலும் – சிலப்.புகார் 3/20
வாரம் செய்த கை கூடையில் களைதலும் – சிலப்.புகார் 3/21
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – சிலப்.புகார் 3/22
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – சிலப்.புகார் 3/23
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – சிலப்.புகார் 3/43
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/47,48
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – சிலப்.மது 12/48
வடமொழி வாசகம் செய்த நல் ஏடு – சிலப்.மது 15/58
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – சிலப்.மது 19/41
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – சிலப்.மது 20/96
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/60
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/141
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – சிலப்.வஞ்சி 30/162
செம்மலர் முதியோன் செய்த அ நாள் – மணி 0/29
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி 6/57,58
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி 7/35
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி 21/173
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன – மணி 22/128
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி 22/141
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி 23/97
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி 24/96
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி 28/94

மேல்


செய்ததனால் (1)

தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி 22/207

மேல்


செய்தது (3)

தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 27/115
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி 22/77
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி 23/81

மேல்


செய்ததூஉம் (1)

இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து – மணி 25/78,79

மேல்


செய்தரு (2)

தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 2/3

மேல்


செய்தலின் (1)

சென்று கைதொழுது சிறப்பு செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 10/72,73

மேல்


செய்தவன் (1)

உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – சிலப்.வஞ்சி 30/176

மேல்


செய்தவையே (3)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே
திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – சிலப்.புகார் 7/72,73
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே
வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே – சிலப்.புகார் 7/76,77
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/80

மேல்


செய்தன (1)

இம்மை செய்தன யான் அறி நல்வினை – சிலப்.மது 15/91

மேல்


செய்தனள் (1)

தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – சிலப்.மது 15/177

மேல்


செய்தனள்-கொல்லோ (1)

வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன் – மணி 8/26

மேல்


செய்தனன் (1)

தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால் – மணி 16/127,128

மேல்


செய்தனை (3)

எழுக என எழுந்தாய் என் செய்தனை என – சிலப்.மது 16/70
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன் – மணி 8/20,21
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி 23/72,73

மேல்


செய்தனையோ (2)

என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி 22/116
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி 25/24,25

மேல்


செய்தாய் (1)

வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன – மணி 20/125

மேல்


செய்தார் (1)

ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170

மேல்


செய்தார்க்கு (1)

அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – சிலப்.மது 20/94

மேல்


செய்தால் (1)

வந்தனை மும் முறை மலை வலம் செய்தால்
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – சிலப்.மது 11/107,108

மேல்


செய்தாள் (1)

நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14

மேல்


செய்தாளை (3)

தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – சிலப்.வஞ்சி 24/112
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி 23/58

மேல்


செய்தான் (4)

கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – சிலப்.மது 11/178
வஞ்சம் செய்தான் தொழுனை புனலுள் – சிலப்.மது 17/97
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/100
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – சிலப்.மது 21/3

மேல்


செய்தி (7)

செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம் – சிலப்.மது 16/160
அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும் – சிலப்.மது 16/210
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி 16/1
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி 18/67
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி 18/146
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி 20/89
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி 21/86

மேல்


செய்திக்கு (1)

அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற – மணி 17/51

மேல்


செய்திடும் (1)

இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி 1/22,23

மேல்


செய்தியின் (2)

வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின் – மணி 4/57
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின்
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி 19/15,16

மேல்


செய்தியும் (4)

கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி 2/22,23
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி 2/27
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி 19/49,50
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் – மணி 21/5

மேல்


செய்திலர் (1)

தாவா நல் அரம் செய்திலர் அதனால் – சிலப்.வஞ்சி 30/125

மேல்


செய்திலை (1)

தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை
காதல பயந்தோய் அன்றியும் காவலன் – மணி 23/145,146

மேல்


செய்து (18)

வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் – சிலப்.புகார் 3/120
தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – சிலப்.புகார் 3/127
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/128
வாரி தரள நகை செய்து வண் செம் பவள வாய் மலர்ந்து – சிலப்.புகார் 7/167
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – சிலப்.புகார் 10/245
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – சிலப்.மது 15/72
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – சிலப்.மது 15/181
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/153
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – சிலப்.வஞ்சி 27/16,17
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/231
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/89,90
தேவந்திகையை தீவலம் செய்து
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 30/84,85
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/30
வல முறை மு முறை வந்தனை செய்து அ – மணி 17/85
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி 21/71
வல்லாங்கு செய்து மணிமேகலை-தன் – மணி 23/44
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும் – மணி 23/46
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி 28/205

மேல்


செய்துழி (1)

வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய – மணி 15/63

மேல்


செய்துளது (1)

மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி 21/66

மேல்


செய்தேன் (5)

வன_சாரிணி யான் மயக்கம் செய்தேன்
புன மயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் – சிலப்.மது 11/198,199
சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன்
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – சிலப்.மது 16/68,69
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன்
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/83,84
திறப்படற்கு ஏதுவாய் சே_இழை செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி 10/49,50
செய் தவத்து_ஆட்டியை சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 23/64,65

மேல்


செய்தோர் (1)

எம் உறு துயரம் செய்தோர் யாவதும் – சிலப்.மது 23/167

மேல்


செய்தோன் (2)

புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன்
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன் – சிலப்.மது 23/58,59
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – சிலப்.வஞ்சி 26/246

மேல்


செய்ந்நன்றி (1)

செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – சிலப்.வஞ்சி 30/191

மேல்


செய்நவும் (1)

செம்பின் செய்நவும் கஞ்ச தொழிலவும் – சிலப்.மது 14/174

மேல்


செய்ம்-மின் (3)

கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின்
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – சிலப்.மது 23/127,128
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – சிலப்.வஞ்சி 24/19
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/190

மேல்


செய்ம்ம் (1)

கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – சிலப்.வஞ்சி 28/204

மேல்


செய்ய (4)

கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய
திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன – சிலப்.மது 16/30,31
திருவடியும் கையும் திரு வாயும் செய்ய
கரியவனை காணாத கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/150,151
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன் – மணி 15/15,16
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/67

மேல்


செய்யவள் (1)

ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – சிலப்.மது 12/69

மேல்


செய்யன்-மின் (1)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி 13/50

மேல்


செய்யா (7)

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – சிலப்.மது 13/8,9
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – சிலப்.மது 16/11
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக – மணி 23/42
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி 24/62
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி 27/127,128
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா – மணி 27/130,131
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி 27/131,132

மேல்


செய்யாது (3)

இடுக்கண் செய்யாது இயங்குநர் தாங்கும் – சிலப்.மது 11/146
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/131
செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி 1/63

மேல்


செய்யினும் (1)

பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது – மணி 22/117,118

மேல்


செய்யு-மின் (1)

ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி 1/57,58

மேல்


செய்யும் (7)

அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – சிலப்.புகார் 7/66
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – சிலப்.மது 19/21
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி 3/67
பெய் வகை கூடி பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/115,116
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் – மணி 27/117,118
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி 27/118,119
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி 27/132,133

மேல்


செய்யுள் (3)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/60
உரை இடையிட்ட பாட்டு உடை செய்யுள்
உரை_சால் அடிகள் அருள மதுரை – சிலப்.புகார் 0/87,88
நான்மறையாளன் செய்யுள் கொண்டு – சிலப்.வஞ்சி 28/137

மேல்


செய்யேன் (1)

உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன்
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – சிலப்.மது 11/124,125

மேல்


செய்யோள் (3)

திருவின் செய்யோள் ஆடிய பாவையும் – சிலப்.புகார் 6/61
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் – மணி 5/4
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி 16/34

மேல்


செய்வது (1)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/55

மேல்


செய்வதூஉம் (1)

கடு வினையேன் செய்வதூஉம் காண் – சிலப்.மது 20/97

மேல்


செய்வான் (3)

இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/175
பறவை பாட்டு அடங்கினவே பகல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/183
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – சிலப்.புகார் 7/215

மேல்


செய்வானொடு (1)

செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி 30/231

மேல்


செய்வினை (11)

பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/34
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும் – சிலப்.புகார் 6/136
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – சிலப்.மது 16/119
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம் – சிலப்.மது 16/160
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி – சிலப்.மது 22/95
செய்வினை கதவம் திறவாது ஆகலின் – சிலப்.மது 23/108
தேரோ வந்தது செய்வினை முடித்து என – சிலப்.வஞ்சி 26/119
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி 1/56,57
ஆடக செய்வினை மாடத்து ஆங்கண் – மணி 4/52
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி 6/159
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை
பவள திரள் கால் பல் மணி போதிகை – மணி 19/110,111

மேல்


செய்வு (1)

செய்வு உறு பந்தமும் வீடும் இ திறத்த – மணி 27/176

மேல்


செய்வுழி (1)

தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – சிலப்.மது 15/176

மேல்


செய்வோய் (1)

மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – சிலப்.வஞ்சி 28/132

மேல்


செய்வோர் (3)

நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி 14/41
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி 16/88
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி 16/89

மேல்


செய்வோன் (3)

வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன்
பரதன் என்னும் பெயரன் அ கோவலன் – சிலப்.மது 23/153,154
இந்திர சிறப்பு செய்வோன் முன்னர் – மணி 11/88
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்
ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் – மணி 14/37,38

மேல்


செய (2)

மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய – சிலப்.வஞ்சி 28/2
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய
வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி 22/14,15

மேல்


செயத்தகு (1)

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு – சிலப்.புகார் 6/102

மேல்


செயப்பாட்டு (1)

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி 23/77

மேல்


செயல் (5)

திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/181
செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – சிலப்.புகார் 7/58
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/178
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/28
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி 30/171

மேல்


செயலிடை (9)

பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும் – மணி 29/132
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி 29/234,235
செயலிடை தோன்றாமைக்கு சபக்க – மணி 29/237
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி 29/246
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு – மணி 29/247
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி 29/252
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி 29/253
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி 29/269
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி 29/270

மேல்


செயலில் (2)

அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி 29/241
அழிந்து செயலில் தோன்றாதோ எனல் – மணி 29/242

மேல்


செயலுறல் (2)

சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி 29/200
சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி 29/201,202

மேல்


செயலைய (1)

செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/81

மேல்


செயலையும் (1)

மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி 24/38

மேல்


செயற்பாலது (2)

யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/155
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை – மணி 22/206

மேல்


செயா (2)

வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும் – சிலப்.புகார் 5/121
மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து – சிலப்.புகார் 10/10

மேல்


செயிர் (3)

செயிர் தொழில் முதியோன் செய் தொழில் பெருக – சிலப்.வஞ்சி 27/7
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி 12/61
செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி 27/240

மேல்


செயிர்த்தனள் (1)

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் – சிலப்.மது 20/53

மேல்


செயிருடன் (1)

செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/108

மேல்


செயின் (2)

பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – சிலப்.மது 12/160
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – சிலப்.வஞ்சி 28/207

மேல்


செயும் (3)

மற்றும் உரை செயும் மணிமேகலை-தான் – மணி 23/91
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி 26/25
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி 27/198,199

மேல்


செரு (20)

செரு மிகு சின வேல் செம்பியன் – சிலப்.புகார் 1/69
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – சிலப்.புகார் 4/22
செரு வெம் காதலின் திருமாவளவன் – சிலப்.புகார் 5/90
செரு வெம் கோலம் அவுணர் நீங்க – சிலப்.புகார் 6/60
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – சிலப்.புகார் 8/88
செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின் – சிலப்.மது 23/146
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – சிலப்.வஞ்சி 25/163
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 26/16
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/197
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 27/3
நேரிவாயில் நிலை செரு வென்று – சிலப்.வஞ்சி 28/117
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – சிலப்.வஞ்சி 28/143
செரு வேட்டு புகன்று எழுந்து – சிலப்.வஞ்சி 29/14
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – சிலப்.வஞ்சி 29/173
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி 8/60
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/106
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி 23/14
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி 25/80
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி 26/18

மேல்


செருக்கி (2)

செங்குட்டுவன் சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்த-காலை – சிலப்.வஞ்சி 29/7,8
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி 19/22

மேல்


செருக்கு (2)

பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும் – மணி 7/72
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி 23/122

மேல்


செருக்குடன் (1)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – சிலப்.புகார் 10/138

மேல்


செருக்கொடு (1)

தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி 17/33

மேல்


செருந்தியும் (3)

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் – சிலப்.மது 13/153
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி 3/165
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் – மணி 19/93,94

மேல்


செருவும் (1)

தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – சிலப்.வஞ்சி 26/239

மேல்


செல் (17)

நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – சிலப்.புகார் 10/88
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – சிலப்.புகார் 10/155
பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/165
வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப – சிலப்.மது 11/167
மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – சிலப்.மது 11/203
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – சிலப்.மது 12/2
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க – சிலப்.மது 15/17
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – சிலப்.மது 15/203
செல் உயிர் நிமிர்த்து செங்கோல் ஆக்கியது – சிலப்.வஞ்சி 25/99
பகல் செல் வாயில் படியோர்-தம் முன் – சிலப்.வஞ்சி 30/179
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் – மணி 5/38
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் – மணி 9/49
திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி – மணி 11/100
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி 13/88
திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் – மணி 21/40
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி 25/4

மேல்


செல்_சுடர் (1)

சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – சிலப்.மது 15/203

மேல்


செல்க (3)

மன்னவன் செல்வுழி செல்க யான் என – சிலப்.வஞ்சி 25/84
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/178
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி 23/14

மேல்


செல்குவிர் (1)

திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் – சிலப்.மது 11/91

மேல்


செல்ல (1)

எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல
வட திசை பெயரும் மா மறையாளன் – சிலப்.மது 15/55,56

மேல்


செல்லல் (8)

தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – சிலப்.புகார் 7/219
தீதோ இல்லை செல்லல் காலையும் – சிலப்.வஞ்சி 27/170
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி – சிலப்.வஞ்சி 30/81
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க – சிலப்.வஞ்சி 30/178
சித்திராபதி-தான் செல்லல் உற்று இரங்கி – மணி 2/6
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி 21/27
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி 21/27
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல்
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி 21/28,29

மேல்


செல்லா (4)

ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா
கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் – சிலப்.புகார் 10/111,112
நல்_வழி படுத்த செல்லா செல்வ – சிலப்.மது 15/75
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – சிலப்.வஞ்சி 30/181
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி 23/25

மேல்


செல்லார் (1)

உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி 3/52,53

மேல்


செல்லாள் (1)

தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – சிலப்.வஞ்சி 25/89,90

மேல்


செல்லு-மின் (1)

அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின்
அ வழி படரீர் ஆயின் இடத்து – சிலப்.மது 11/86,87

மேல்


செல்லும் (6)

கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/127
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின் – சிலப்.வஞ்சி 30/201
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி 3/81
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி 12/59
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து – மணி 17/43
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி 20/72

மேல்


செல்லும்-காலை (1)

செல்லும்-காலை தாயர் தம்முடன் – மணி 28/235

மேல்


செல்வ (6)

நல்_வழி படுத்த செல்லா செல்வ
பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த – சிலப்.மது 15/75,76
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம் – சிலப்.மது 15/184
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி 6/102
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி 7/26
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி 20/8
என் செய்தனையோ இரு நிதி செல்வ
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் – மணி 22/116,117

மேல்


செல்வத்தான் (1)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/32,33

மேல்


செல்வத்து (10)

ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – சிலப்.மது 15/74
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – சிலப்.மது 23/68
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – சிலப்.மது 23/142
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன் – சிலப்.வஞ்சி 25/127,128
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் – மணி 13/104
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி 21/82
மண் ஆள் செல்வத்து மன்னவர் ஏறே – மணி 22/81
மிக்கோர் உறையும் விழு பெரும் செல்வத்து
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி 22/105,106
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி 22/114
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய் – மணி 25/22

மேல்


செல்வதன் (1)

காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன் – சிலப்.மது 15/111

மேல்


செல்வது (3)

இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – சிலப்.வஞ்சி 25/168,169
கூற்ற கொண்டி சேனை செல்வது
நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – சிலப்.வஞ்சி 26/162,163
முன்னி செல்வது மூன்றாம் சந்தி – மணி 30/152

மேல்


செல்வம் (4)

பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – சிலப்.மது 14/130
செல்வம் நில்லாது என்பதை வெல் போர் – சிலப்.வஞ்சி 28/152
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி 14/70
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி 15/44

மேல்


செல்வமும் (5)

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – சிலப்.வஞ்சி 30/199
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – சிலப்.வஞ்சி 30/210
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி 22/136
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி 28/76,77
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் – மணி 28/98

மேல்


செல்வர் (6)

குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர்
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர் – சிலப்.புகார் 2/8,9
உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும் – சிலப்.மது 15/129
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – சிலப்.வஞ்சி 26/174
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர் – மணி 6/97,98
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 17/63,64
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி 28/77

மேல்


செல்வரொடு (2)

கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – சிலப்.மது 14/71,72
செவ்வி பார்க்கும் செழும் குடி செல்வரொடு
வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – சிலப்.மது 14/144,145

மேல்


செல்வன் (15)

திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – சிலப்.புகார் 4/4
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – சிலப்.புகார் 4/18
திங்கள் செல்வன் திரு குலம் விளங்க – சிலப்.மது 11/23
தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி – சிலப்.மது 13/18
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின் – சிலப்.மது 16/37
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/91
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/70
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/77
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – சிலப்.வஞ்சி 27/195
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி 0/9
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி 3/144
பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு – மணி 4/1
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி 12/76
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/112
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி 25/238

மேல்


செல்வனும் (2)

திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் – சிலப்.புகார் 8/59
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி 19/101,102

மேல்


செல்வனே (1)

காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – சிலப்.மது 18/51

மேல்


செல்வி (7)

கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – சிலப்.மது 12/16
இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – சிலப்.மது 12/47
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/91,92
கலை அமர் செல்வி கதவம் திறந்தது – சிலப்.மது 23/125
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி 6/53
வினை ஒழி-காலை திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி 18/21,22
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி 18/115

மேல்


செல்வியின் (1)

சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/64

மேல்


செல்வியை (1)

முது குடி பிறந்த முதிரா செல்வியை
மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/133,134

மேல்


செல்வுழி (5)

மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – சிலப்.புகார் 2/83
மன்னவன் செல்வுழி செல்க யான் என – சிலப்.வஞ்சி 25/84
தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் – சிலப்.வஞ்சி 26/67,68
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி 16/12,13
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி 23/14

மேல்


செல்வுழீஇ (1)

மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி 3/85,86

மேல்


செல்வேன் (1)

பாதபங்கய மலை பரவி செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 12/38,39

மேல்


செல்வோர் (2)

செரு வெல் வென்றியின் செல்வோர் இன்மையின் – சிலப்.மது 23/146
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த – மணி 20/116

மேல்


செல்வோன் (5)

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – சிலப்.புகார் 0/21,22
வல்லா நடையில் மறுகில் செல்வோன்
இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – சிலப்.மது 16/99,100
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் – சிலப்.மது 16/130,131
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன்
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – சிலப்.வஞ்சி 25/9,10
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 9/28,29

மேல்


செல (2)

உரை செல வெறுத்த மதுரை மூதூர் – சிலப்.வஞ்சி 27/131
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை – சிலப்.வஞ்சி 27/144

மேல்


செலவின் (1)

மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின்
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – சிலப்.மது 16/107,108

மேல்


செலவு (4)

கண்ணிய செலவு விளையாட்டு கையூழ் – சிலப்.புகார் 7/6
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று – சிலப்.மது 11/10
தீது இயல் கானம் செலவு அரிது என்று – சிலப்.மது 11/204
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை – சிலப்.வஞ்சி 27/201

மேல்


செலீஇ (1)

அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ
ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை – மணி 2/13,14

மேல்


செலுத்தி (1)

குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும் – சிலப்.புகார் 3/24,25

மேல்


செலுத்தியது (1)

வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது
இது யான் உற்ற இடும்பை என்றலும் – மணி 4/70,71

மேல்


செலுத்தும் (1)

சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் – சிலப்.புகார் 3/54,55

மேல்


செலும் (1)

செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது – சிலப்.வஞ்சி 28/167

மேல்


செவ்வணி (1)

கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – சிலப்.மது 14/95

மேல்


செவ்வழி (2)

படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என – சிலப்.புகார் 3/84
செவ்வழி பண்ணின் சிறை வண்டு அரற்றும் – சிலப்.மது 11/88

மேல்


செவ்வழிப்பாலை (1)

தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – சிலப்.புகார் 7/205

மேல்


செவ்வனம் (8)

திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து – சிலப்.புகார் 6/127
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – சிலப்.புகார் 6/172
தீபதிலகை செவ்வனம் தோன்றி – மணி 0/53
செவ்வனம் செல்லும் செம்மை-தான் இலள் – மணி 3/81
தீவதிலகை செவ்வனம் தோன்றி – மணி 11/6
தீவதிலகை செவ்வனம் உரைக்கும் – மணி 11/20
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது – மணி 11/121
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி 16/95

மேல்


செவ்வி (13)

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து – சிலப்.புகார் 2/21
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – சிலப்.புகார் 8/48
அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ – சிலப்.புகார் 10/54
செவ்வி பார்க்கும் செழும் குடி செல்வரொடு – சிலப்.மது 14/144
இறை_மகன் செவ்வி யாங்கணும் பெறாது – சிலப்.வஞ்சி 25/35
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – சிலப்.வஞ்சி 27/215
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/226
முருக செவ்வி முகந்து தன் கண்ணால் – மணி 5/14
இன்ப செவ்வி மன்பதை எய்த – மணி 5/74
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி 18/26
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி 18/59
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி 25/80
ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி 25/84

மேல்


செவ்விதின் (3)

தேவந்திகையை செவ்விதின் நோக்கி – சிலப்.வஞ்சி 30/3
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த – மணி 18/28
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி 21/151

மேல்


செவ்விது (2)

செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் – மணி 28/88
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் – மணி 29/44

மேல்


செவ்விய (1)

செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல் – மணி 29/79

மேல்


செவ்வியள் (4)

திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி – சிலப்.புகார் 8/53
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – சிலப்.மது 15/122
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி 5/21
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி 5/21

மேல்


செவ்வியன் (1)

திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் – சிலப்.புகார் 8/59

மேல்


செவ்வியின் (5)

கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின்
பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய – சிலப்.புகார் 8/79,80
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – சிலப்.வஞ்சி 27/148
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – சிலப்.வஞ்சி 28/23,24
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி 18/52
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி 19/118

மேல்


செவ்வியும் (1)

செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி 18/77,78

மேல்


செவ்வியை (1)

எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை
அதிரா கொள்கை அறிவனும் நயந்து நின் – சிலப்.மது 15/171,172

மேல்


செவ்வென் (1)

செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/32

மேல்


செவ்வேள் (3)

கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/38
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – சிலப்.புகார் 5/170
வென்றி செவ்வேள் வேலன் பாணியும் – சிலப்.வஞ்சி 25/25

மேல்


செவ்வை (1)

தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – சிலப்.மது 20/80

மேல்


செவி (26)

ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/20
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/195
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – சிலப்.புகார் 10/229
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – சிலப்.புகார் 10/247
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/147
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – சிலப்.மது 23/48
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள் – சிலப்.வஞ்சி 25/82
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/96
திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/155
தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ – சிலப்.வஞ்சி 25/176
இறையோன் செவி செறு ஆக வித்தலின் – சிலப்.வஞ்சி 28/188
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/6
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/101
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி 5/64
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி 9/60
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி 9/60
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/8
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/81
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி 18/77
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி 19/96
முறம் செவி யானையும் தேரும் மாவும் – மணி 19/121
வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி 22/212
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி 27/101
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் – மணி 27/214
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி 27/235

மேல்


செவி-முதல் (5)

தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி 4/78
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/84
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி 23/139
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி 25/93
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல்
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி 28/121,122

மேல்


செவி_புலம் (1)

செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/96

மேல்


செவி_அகம் (6)

ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/20
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/195
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – சிலப்.புகார் 10/229
திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/155
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/6
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி 18/77

மேல்


செவிக்கு (1)

சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி 29/156

மேல்


செவிடும் (2)

கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி – சிலப்.புகார் 5/118,119
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி 12/97,98

மேல்


செவியால் (1)

கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி 27/15

மேல்


செவியில் (1)

கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர் – சிலப்.மது 20/104,105

மேல்


செவியின் (1)

பட்ட வகை தன் செவியின் ஓர்த்து – சிலப்.புகார் 7/16

மேல்


செவியினும் (1)

கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் – மணி 24/35,36

மேல்


செவியே (2)

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146,147
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே
பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – சிலப்.மது 17/147,148

மேல்


செவியை (1)

தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி 18/135

மேல்


செவியோய் (1)

தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி 11/67

மேல்


செவிலியர் (1)

அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர்
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/211,212

மேல்


செழிய (2)

வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – சிலப்.மது 14/5,6
செழிய வாழி தென்னவ வாழி – சிலப்.மது 20/44

மேல்


செழியன் (5)

அரைசர் பெருமான் அடு போர் செழியன்
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/3,4
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – சிலப்.வஞ்சி 27/84
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/127,128
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – சிலப்.வஞ்சி 28/107
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி 13/84

மேல்


செழு (11)

சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – சிலப்.புகார் 6/28
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – சிலப்.புகார் 6/106
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – சிலப்.வஞ்சி 25/171
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – சிலப்.வஞ்சி 29/177
சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து – மணி 13/106
சிந்தாதேவி செழு கலை நியமத்து – மணி 14/17
சிங்கபுரமும் செழு நீர் கபிலையும் – மணி 26/17
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி 26/34
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி 27/137
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி 28/16
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி 28/94

மேல்


செழும் (19)

சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை – சிலப்.புகார் 4/43
திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – சிலப்.புகார் 5/213
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – சிலப்.புகார் 6/5
சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – சிலப்.புகார் 7/1
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/184
தெக்கண மலயக செழும் சேறு ஆடி – சிலப்.மது 14/81
செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – சிலப்.மது 14/91
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/141
செவ்வி பார்க்கும் செழும் குடி செல்வரொடு – சிலப்.மது 14/144
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – சிலப்.மது 19/75
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – சிலப்.வஞ்சி 25/46
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 27/182
சிதர் அரி பரந்த செழும் கடை தூது – சிலப்.வஞ்சி 28/20
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/12
சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ – மணி 5/19
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி 6/40
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி 17/58
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி 18/117
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி 25/139

மேல்


செழுமலர் (1)

தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர்
காமரு குவளை கழுநீர் மா மலர் – சிலப்.புகார் 4/39,40

மேல்


செற்ற (3)

புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி 4/117
செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி 23/12
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி 23/81

மேல்


செற்றம் (4)

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் – மணி 5/100
இதனொடு வந்த செற்றம் என்னை – மணி 13/55
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் – மணி 23/131
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி 30/257

மேல்


செற்றமும் (2)

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய – சிலப்.புகார் 10/168
செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி 1/63

மேல்


செற்றனள் (1)

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் – சிலப்.மது 20/53

மேல்


செற்று (2)

வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/103,104
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158

மேல்


செறி (16)

குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து – சிலப்.புகார் 6/86
வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – சிலப்.புகார் 6/97
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/52
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – சிலப்.மது 15/206
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி – சிலப்.மது 16/7
செறி நிலத்து மறிந்து வீழ்தரும் – சிலப்.மது 20/9
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/67
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – சிலப்.வஞ்சி 24/97
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 26/16
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/5
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ – மணி 4/110
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி 11/141
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி 15/35
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ – மணி 18/39
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி 21/154
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி 26/82

மேல்


செறி_தொடீஇ (1)

தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/52

மேல்


செறித்த (4)

துணை புணர் அன்ன தூவியின் செறித்த
இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – சிலப்.புகார் 4/66,67
எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – சிலப்.மது 16/197
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணை பள்ளி துயில் ஆற்றுப்படுத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/208,209
கடகம் செறித்த கையை தீ நாய் – மணி 6/114

மேல்


செறித்து (2)

குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – சிலப்.புகார் 6/86,87
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி 28/16

மேல்


செறிந்த (7)

ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – சிலப்.புகார் 5/27
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/10
நறு மடி செறிந்த அறுவை வீதியும் – சிலப்.மது 14/207
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – சிலப்.மது 22/91
பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி 19/75
வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி 19/76
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/34

மேல்


செறிந்தன (2)

சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – சிலப்.மது 12/77
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/11,12

மேல்


செறிந்து (2)

குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – சிலப்.மது 20/25
மன்னிய வயிரமாய் செறிந்து வற்பமும் ஆம் – மணி 27/135

மேல்


செறிந்து-ஆங்கு (1)

மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – சிலப்.புகார் 5/156,157

மேல்


செறிய (3)

சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – சிலப்.வஞ்சி 24/25
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய
தாரும் தாரும் தாம் இடை மயங்க – சிலப்.வஞ்சி 26/203,204
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – சிலப்.வஞ்சி 27/252

மேல்


செறியவும் (1)

நல் நீர் பண்ணை நனி மலர் செறியவும்
அளிய தாமே சிறு பசும் கிளியே – சிலப்.புகார் 2/56,57

மேல்


செறியும் (1)

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி 29/221

மேல்


செறிவன் (1)

செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் – சிலப்.புகார் 10/177

மேல்


செறிவின் (1)

மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – சிலப்.வஞ்சி 27/206

மேல்


செறீஇ (1)

நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை – சிலப்.புகார் 6/83,84

மேல்


செறு (1)

இறையோன் செவி செறு ஆக வித்தலின் – சிலப்.வஞ்சி 28/188

மேல்


செறுத்தோய் (1)

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ – மணி 5/100,101

மேல்


செறுத்தோர் (1)

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் – மணி 23/131

மேல்


செறுவின் (1)

மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின் – சிலப்.புகார் 10/80

மேல்


சென்ற (14)

சிலம்பு முதலாக சென்ற கலனொடு – சிலப்.புகார் 9/74
தீ_திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – சிலப்.மது 13/78
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – சிலப்.மது 15/203
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/163
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/193
சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – சிலப்.வஞ்சி 25/72
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/107
காவலன்-தன் இடம் சென்ற
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு – சிலப்.வஞ்சி 29/45,46
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி 14/100
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி 18/77
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி 23/99
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி 28/138

மேல்


சென்றதன் (1)

ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – சிலப்.வஞ்சி 28/130

மேல்


சென்றதும் (2)

அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும்
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி 0/38,39
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் – மணி 0/68,69

மேல்


சென்றதூஉம் (1)

ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு – மணி 20/9

மேல்


சென்றனள் (1)

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு – சிலப்.மது 23/162

மேல்


சென்றாள் (1)

சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – சிலப்.மது 19/75

மேல்


சென்றீர் (1)

மன்றத்து இருத்தி சென்றீர் அவ்வழி – சிலப்.மது 23/46

மேல்


சென்று (81)

செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – சிலப்.புகார் 4/29
முந்த சென்று முழு பலி_பீடிகை – சிலப்.புகார் 5/78
மாலை சேரி மருங்கு சென்று எய்தி – சிலப்.புகார் 6/133
தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – சிலப்.புகார் 8/114
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – சிலப்.புகார் 9/20
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று
பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் – சிலப்.புகார் 9/43,44
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – சிலப்.புகார் 9/57
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/76
நெடும் போர் அத்தம் நீந்தி சென்று
கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – சிலப்.மது 11/70,71
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – சிலப்.மது 11/169,170
கான் உறை தெய்வம் காதலின் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவன் என – சிலப்.மது 11/171,172
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – சிலப்.மது 13/55
ஏவலாளர் யாங்கணும் சென்று
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – சிலப்.மது 13/61,62
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – சிலப்.மது 13/72
கோவலன் சென்று கொள்கையின் இருந்த – சிலப்.மது 14/15
கோவலன் சென்று சேவடி வணங்க – சிலப்.மது 15/19
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி – சிலப்.மது 15/81
சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – சிலப்.மது 15/214
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – சிலப்.மது 16/125
தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – சிலப்.மது 16/156
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று ஆங்கு – சிலப்.மது 16/192
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/32
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த – சிலப்.மது 20/30,31
கோப்பெருந்தேவி சென்று தன் – சிலப்.மது 20/32
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று
கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து – சிலப்.மது 21/12,13
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/66
குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – சிலப்.வஞ்சி 24/1
சிறு குறும் கூனும் குறளும் சென்று
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – சிலப்.வஞ்சி 27/214,215
செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும் – சிலப்.வஞ்சி 28/70
செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 28/85
தமரின் சென்று தகை அடி வணங்க – சிலப்.வஞ்சி 28/89
சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – சிலப்.வஞ்சி 28/223,224
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/156
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/160
விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி – மணி 4/45
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி 4/62
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி 4/123
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் – மணி 5/120
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி 5/128
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி 6/159
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/212
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி 8/51
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி 9/53
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி 9/62
சென்று கைதொழுது சிறப்பு செய்தலின் – மணி 10/72
புது கோள் யானை முன் போற்றாது சென்று
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி 12/45,46
தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி 13/105
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி 15/6
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி 18/2
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி 18/113
யானே கேட்டல் இயல்பு என சென்று
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி 18/125,126
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து – மணி 19/92
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் – மணி 19/116
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி 19/141,142
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி 20/15,16
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி 20/21
உதயகுமரன்-தன்-பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி – மணி 20/39,40
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி 20/106
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி 21/137
கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு – மணி 22/12
பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும் – மணி 22/21
உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி 22/90
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி 22/106
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி 22/115
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று
நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி 22/126,127
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி 23/8
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி 23/50
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி 23/121
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி 24/22
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி 24/163
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி 25/127
தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி 25/155
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி 25/185
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி 27/224
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/176
வையம் காவலன் தன்-பால் சென்று
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி 28/177,178
ஆய் வளை நல்லாள் தன்னுழை சென்று
செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ – மணி 28/187,188
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி 28/239
திட்டாந்தத்திலே சென்று அடங்கும் – மணி 29/110
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி 30/5

மேல்


சென்று-ஆங்கு (1)

உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு
ஆலும் புரவி அணி தேர் தானையொடு – சிலப்.வஞ்சி 26/83,84

மேல்


சென்றுழி (1)

கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – சிலப்.மது 20/59,60

மேல்


சென்றேம் (1)

மே செய் நல்_வினையின் விண்ணவர் சென்றேம்
அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி 26/35,36

மேல்


சென்றேன் (5)

சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – சிலப்.வஞ்சி 24/92
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்
வலம் படு தானை மன்னவன் தன்னை – சிலப்.வஞ்சி 27/71,72
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – சிலப்.வஞ்சி 30/171
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன்
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி 14/96,97
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி 17/33,34

மேல்


சென்றோர் (1)

கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்
காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – சிலப்.புகார் 10/220,221

மேல்


சென்றோன் (2)

சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி 6/106,107
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன்
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி 17/32,33

மேல்


சென்றோனை (1)

அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி 10/58,59

மேல்


சென்னி (13)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/2
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/21
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று – சிலப்.மது 11/26
மதியின் வெண் தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – சிலப்.மது 12/54,55
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி
குவளை உண்கண் தவள வாள் முகத்தி – சிலப்.மது 23/1,2
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த – சிலப்.வஞ்சி 25/137,138
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி – சிலப்.வஞ்சி 26/54,55
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 26/57
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – சிலப்.வஞ்சி 26/220
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/211
சிமைய சென்னி தெய்வம் பரசி – சிலப்.வஞ்சி 28/227
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி 3/136

மேல்


சென்னியன் (3)

இன்னவை முடித்த நல் நிற சென்னியன்
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – சிலப்.மது 22/20,21
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – சிலப்.மது 22/70
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன்
வேக யானையின் மீமிசை பொலிந்து – சிலப்.வஞ்சி 27/253,254

மேல்


சென்னியின் (1)

கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/86,87

மேல்