சொ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொரி 1
சொரிந்த 1
சொரிந்தது 1
சொரிந்தன 1
சொரிந்து 1
சொரிய 3
சொரியாது 1
சொரியும் 1
சொரிவது 1
சொரூப 5
சொல் 29
சொல்ல 3
சொல்லப்பட்ட 2
சொல்லல் 1
சொல்லலும் 3
சொல்லாடாள் 2
சொல்லாடும் 2
சொல்லாது 2
சொல்லாதே 2
சொல்லாய் 1
சொல்லாயோ 1
சொல்லி 6
சொல்லிய 6
சொல்லியும் 1
சொல்லில் 2
சொல்லின் 1
சொல்லினள் 1
சொல்லு-மின் 1
சொல்லுதல் 4
சொல்லும் 3
சொல்லும்-காலை 1
சொல்லுவேன் 1
சொல்லை 1
சொல்வுழி 1
சொல 3
சொலப்பட்ட 1
சொலப்படுமே 1
சொலல் 1
சொலிவிட்டனர் 1
சொற்படு 1
சொன்ன 4
சொன்னது 4
சொன்னாய் 1

சொரி (1)

சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – சிலப்.புகார் 10/122

மேல்


சொரிந்த (1)

துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – சிலப்.மது 22/123

மேல்


சொரிந்தது (1)

புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும் – மணி 15/28,29

மேல்


சொரிந்தன (1)

செம் பொன் வேங்கை சொரிந்தன சே_இதழ் – சிலப்.மது 12/79

மேல்


சொரிந்து (1)

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – சிலப்.புகார் 5/69,70

மேல்


சொரிய (3)

கவரி செந்நெல் காய் தலை சொரிய
கரும் கை வினைஞரும் களமரும் கூடி – சிலப்.புகார் 10/124,125
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி என்றே – சிலப்.மது 13/27,28
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய
உருவு கொண்ட மின்னே போல – மணி 6/8,9

மேல்


சொரியாது (1)

நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி 8/50,51

மேல்


சொரியும் (1)

துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி 28/122

மேல்


சொரிவது (1)

வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி 6/7

மேல்


சொரூப (5)

தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி 29/276
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி 29/278
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி 29/281
தன்மி சொரூப விபரீத சாதனம் – மணி 29/303
தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை – மணி 29/304

மேல்


சொல் (29)

பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல்
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/166,167
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – சிலப்.மது 20/86
கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – சிலப்.மது 20/104
செம்மையின் இகந்த சொல் செவி_புலம் படா முன் – சிலப்.வஞ்சி 25/96
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – சிலப்.வஞ்சி 27/250
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/128
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – சிலப்.வஞ்சி 28/141
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – சிலப்.வஞ்சி 29/78
வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – சிலப்.வஞ்சி 29/172
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – சிலப்.வஞ்சி 30/224
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/85
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி 4/122,123
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி 11/81
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி 13/90
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி 16/83
தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல் – மணி 18/132
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி 20/71
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி 21/142
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி 24/127
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 24/128
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி 25/99
சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி 27/166
சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி 28/146
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி 29/160
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி 30/24
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி 30/68
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 30/69
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி 30/206

மேல்


சொல்ல (3)

கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – சிலப்.மது 16/202
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – சிலப்.வஞ்சி 27/172
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி 27/287

மேல்


சொல்லப்பட்ட (2)

சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி – மணி 24/120
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் – மணி 30/60

மேல்


சொல்லல் (1)

துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் – மணி 30/236

மேல்


சொல்லலும் (3)

சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – சிலப்.மது 14/57
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி 12/70
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் – மணி 21/145

மேல்


சொல்லாடாள் (2)

சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – சிலப்.மது 18/9
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – சிலப்.மது 18/9

மேல்


சொல்லாடும் (2)

சொல்லாடும் சொல்லாடும் தான் – சிலப்.மது 18/10
சொல்லாடும் சொல்லாடும் தான் – சிலப்.மது 18/10

மேல்


சொல்லாது (2)

அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே – மணி 29/390
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும் – மணி 29/457

மேல்


சொல்லாதே (2)

தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையை காட்டுதல் – மணி 29/386,387
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் – மணி 29/452

மேல்


சொல்லாய் (1)

சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப – மணி 18/127

மேல்


சொல்லாயோ (1)

சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – சிலப்.மது 14/57

மேல்


சொல்லி (6)

என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – சிலப்.மது 19/27
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – சிலப்.மது 19/60
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்டபின் – சிலப்.மது 23/178
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – சிலப்.வஞ்சி 28/200
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி 3/158
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி 21/35

மேல்


சொல்லிய (6)

சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை – சிலப்.புகார் 3/56
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – சிலப்.புகார் 6/33
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – சிலப்.வஞ்சி 28/193
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி 24/136
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி – மணி 30/77
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி 30/199

மேல்


சொல்லியும் (1)

துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி 12/54

மேல்


சொல்லில் (2)

சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 24/128
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 30/69

மேல்


சொல்லின் (1)

சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி 27/72

மேல்


சொல்லினள் (1)

சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி 28/91

மேல்


சொல்லு-மின் (1)

சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி 24/51

மேல்


சொல்லுதல் (4)

சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி 12/70
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் – மணி 13/90
சொல்லுதல் மூல பகுதி சித்தத்து – மணி 27/206
பிரிவை தலைதடுமாறா சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி 29/461,462

மேல்


சொல்லும் (3)

காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும்
நலம் புரி கொள்கை நான்மறையாள – சிலப்.மது 11/151,152
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா – சிலப்.மது 20/95
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி 16/83,84

மேல்


சொல்லும்-காலை (1)

தோற்றம் என்று இவை சொல்லும்-காலை
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி 30/165,166

மேல்


சொல்லுவேன் (1)

துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி 21/145,146

மேல்


சொல்லை (1)

மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – சிலப்.புகார் 9/81

மேல்


சொல்வுழி (1)

என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி 24/82,83

மேல்


சொல (3)

எய்யா மையலேன் யான் என்று அவன் சொல
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி 18/85,86
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/34,35
பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள் – மணி 27/77

மேல்


சொலப்பட்ட (1)

சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் – மணி 27/219

மேல்


சொலப்படுமே (1)

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி 27/141,142

மேல்


சொலல் (1)

கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி 30/239

மேல்


சொலிவிட்டனர் (1)

சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர்
நாம சாதி குணம் கிரியைகள் – மணி 29/49,50

மேல்


சொற்படு (1)

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி 27/121

மேல்


சொன்ன (4)

புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/135
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/17,18
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து – மணி 29/282
சொன்ன ஏது சாத்திய தன்மம் – மணி 29/289

மேல்


சொன்னது (4)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/15
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/19
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/23
சொன்னது
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – சிலப்.மது 18/24,25

மேல்


சொன்னாய் (1)

நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி 16/112

மேல்