அ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 177
அ_தக 1
அஃது 6
அக்கபாதன் 1
அக 4
அக-வயின் 17
அக_நகர் 1
அகடு 1
அகத்தன 1
அகத்தாள் 2
அகத்தாளே 2
அகத்தியன்-தனாது 1
அகத்தியன்-தான் 1
அகத்து 27
அகத்துள் 2
அகத்தே 1
அகநகர் 4
அகநிலை 2
அகப்படலும் 1
அகப்பா 1
அகம் 40
அகல் 16
அகல்க 1
அகல்வார் 1
அகல்வோன் 1
அகல 2
அகலத்து 7
அகலமும் 1
அகலா 2
அகலாதது 1
அகலாது 4
அகலார் 1
அகலிட 1
அகலு-மின் 1
அகலுள் 1
அகலேன் 1
அகவயிற்று 1
அகவரை 1
அகவல் 1
அகவையா 1
அகவையாள் 1
அகவையான் 1
அகவையின் 4
அகவையினான் 1
அகழ் 5
அகழ 1
அகழா 1
அகழால் 1
அகழி 2
அகழியில் 1
அகற்றிய 1
அகறலும் 1
அகன் 10
அகன்_தலை 1
அகன்ற 4
அகன்றது 2
அகன்றனன் 3
அகன்றனையோ 1
அகன்று 3
அகன்றோன் 1
அகனும் 1
அகில் 7
அகிலின் 1
அகிலும் 2
அகை 1
அங்க 1
அங்கண் 1
அங்கம் 1
அங்காடி 3
அங்காரகன் 1
அங்கி 3
அங்கியில் 1
அங்கு 17
அங்குசம் 1
அங்குலி 1
அங்கை 1
அங்கையில் 4
அங்கையின் 4
அச்சம் 2
அச்சிர-காலையும் 1
அசத்து 1
அசரீரி 1
அசலன் 1
அசன்னா 1
அசன்னும் 1
அசாதாரணம் 2
அசித்தம் 12
அசுசி 1
அசும்பின் 1
அசுரர் 1
அசுரரும் 1
அசைத்தல் 1
அசைந்த 2
அசைந்தன 1
அசைய 3
அசையா 2
அசையாது 1
அசைவு 1
அசோகம் 1
அசோகமும் 1
அசோதரம் 1
அசோதை 1
அசோதையார் 2
அஞ்சல் 5
அஞ்சன 3
அஞ்சன_வண்ணன் 1
அஞ்சனம் 3
அஞ்சாது 2
அஞ்சான் 2
அஞ்சி 12
அஞ்சினர்க்கு 1
அஞ்சினன் 1
அஞ்சினேன் 1
அஞ்சு 1
அஞ்சு-மின் 2
அஞ்சு_மகன் 1
அஞ்சுவென் 1
அஞ்சேன் 1
அஞ்ஞை 1
அஞர் 17
அட்ட 1
அட்டமி 1
அட்டாய் 1
அட்டில் 4
அட்டு 1
அட்டோய் 1
அட்டோன் 1
அடக்க 1
அடக்கலும் 1
அடக்கி 3
அடக்கிய 4
அடக்குதல் 1
அடங்க 1
அடங்கலும் 4
அடங்கா 4
அடங்காத 1
அடங்காது 2
அடங்கான் 1
அடங்கானாய் 1
அடங்கி 4
அடங்கிய 4
அடங்கினர் 2
அடங்கினரும் 1
அடங்கினவே 1
அடங்கினள் 1
அடங்கினன் 1
அடங்கு 2
அடங்கும் 1
அடர் 3
அடர்த்தாற்கு 2
அடர்த்தாற்கே 2
அடர்த்து 1
அடர்ந்து 2
அடல் 5
அடவி 1
அடவியும் 1
அடி 101
அடி-தான் 1
அடி-அதனை 1
அடி_தோழியும் 1
அடி_இணை 1
அடிக்கு 1
அடிகட்கு 1
அடிகள் 14
அடிகள்-தம்-பால் 1
அடிகளுக்கு 1
அடிகளும் 3
அடிசில் 2
அடித்துமே 4
அடித்தொழிலாட்டி 1
அடிப்படுத்து 1
அடிமுதல் 1
அடியான் 2
அடியிட்டு 1
அடியில் 2
அடியீடு 2
அடியேம் 1
அடியேன் 1
அடியை 1
அடியோர் 1
அடு 11
அடுக்கத்து 5
அடுக்களை 1
அடுக்கி 1
அடுக்கிய 4
அடுக்கும் 1
அடுத்து 1
அடுத்துஅடுத்து 1
அடுப்பில் 1
அடுப்பும் 1
அடும் 1
அடும்பு 1
அடும்புகாள் 1
அடுவர் 1
அடை 2
அடைக்கல 1
அடைக்கலம் 5
அடைக்கலம்-தான் 1
அடைக்காய் 1
அடைக்கும் 1
அடைக 1
அடைகரை 14
அடைகரைக்கு 1
அடைச்சி 1
அடைத்த 2
அடைத்தன 1
அடைத்து 2
அடைத்து-ஆங்கு 1
அடைதலும் 3
அடைந்த 10
அடைந்தது 1
அடைந்ததும் 5
அடைந்தன 1
அடைந்தனர் 1
அடைந்தனள் 4
அடைந்தனன் 1
அடைந்தால் 1
அடைந்திடமாட்டா 1
அடைந்து 3
அடைந்தோன் 1
அடைப்ப 1
அடைப்பையும் 1
அடைப்போர் 1
அடைய 1
அடையல் 6
அடையவும் 1
அடையாது 1
அடையார் 1
அடையும் 1
அடையேன் 1
அடையேன்-மன்னோ 2
அண்டலை 1
அண்ணல் 5
அண்ணற்கு 1
அண 2
அணங்கு 15
அணங்கும் 2
அணங்கே 1
அணங்கோ 2
அணி 104
அணி_இழாய் 1
அணி_இழாஅய் 1
அணி_இழை 8
அணி_இழை-தன்னை 2
அணி_இழை-தான் 1
அணி_இழைக்கு 1
அணித்தகு 1
அணித்தா 1
அணிதரு 1
அணிந்த 1
அணிந்தனர் 1
அணிந்து 12
அணிந்தோர் 2
அணிய 1
அணியின் 1
அணியினர் 1
அணியினும் 1
அணியுடன் 1
அணியும் 1
அணியே 2
அணியொடு 2
அணு 6
அணுக்கள் 1
அணுக 1
அணுகல் 2
அணுகலும் 1
அணுகார் 1
அணுகான் 1
அணுகியும் 1
அணுகினும் 1
அணுகு-மின் 1
அணுகும் 1
அணுகும்-காலை 1
அணுவாய் 1
அணை 6
அணைகுவர் 1
அணைதலும் 1
அணைந்து 6
அணைய 1
அணைவுற 2
அணைவுறு 1
அத்தகு 3
அத்தத்து 1
அத்தம் 3
அத்திபதி 2
அத்திரி 1
அதர் 3
அதர்பட 1
அதரிதிரித்த 1
அதலின் 1
அதள் 1
அதற்கு 2
அதன் 23
அதன்-கண் 5
அதன்-பால் 1
அதன்மாத்திகாயமும் 1
அதனால் 4
அதனிடை 1
அதனுள் 1
அதனை 3
அதனையே 1
அதனொடு 1
அதிசயம் 1
அதிபதி 1
அதிர் 1
அதிர்ந்தன 1
அதிர்ந்திடும் 2
அதிர்வே 1
அதிர 1
அதிரலும் 1
அதிரா 3
அதிராது 1
அதில் 6
அதின் 1
அது 58
அது-தன்னில் 1
அது-தன்னை 1
அது-தான் 2
அதுவும் 3
அதுவே 2
அந்த 4
அந்தணர் 13
அந்தணர்க்கு 3
அந்தணன் 5
அந்தணாளன் 1
அந்தணிர் 1
அந்தத்து 1
அந்தம் 3
அந்தர 4
அந்தரசாரிகள் 2
அந்தரத்து 4
அந்தரத்துள்ளோர் 1
அந்தரம் 12
அந்தரி 3
அந்தி 10
அந்தியும் 1
அந்தில் 5
அந்நுவயம் 1
அநன்னுவயத்தில் 1
அநன்னுவயம் 2
அநான்மவாதி 1
அநான்மா 1
அநித்த 2
அநித்தத்தினுக்கு 1
அநித்தத்து 1
அநித்தம் 35
அநித்தமும் 5
அநித்தமோ 1
அநித்திய 1
அநித்தியத்தை 1
அநித்தியம் 1
அநேக 1
அநேகம் 1
அநேகாந்திகம் 1
அநைகாந்திகம் 1
அநைகாந்திகமும் 1
அப்படி 2
அப்படித்து 1
அப்பிய 1
அப்பிரசித்த 9
அப்பிரசித்தம் 2
அப்பிரசித்தமாய் 1
அப்பில் 1
அப்பின் 1
அபஞ்சிகன் 1
அபாவம் 5
அம் 100
அம்_சில்_ஓதி 3
அம்பண 1
அம்பல 6
அம்பலத்து 3
அம்பலம் 10
அம்பி 1
அம்பியும் 3
அம்பின் 1
அம்பு 2
அம்ம 1
அம்மனை 1
அம்மாமி-தன் 1
அம்மானை 12
அமய 1
அமயத்து 5
அமயம் 1
அமர் 29
அமர்க்களத்து 2
அமர்க்களம் 1
அமர்ந்த 1
அமர்ந்து 5
அமர்ந்து-ஆங்கு 1
அமர்ந்தோன் 1
அமர 3
அமரக 1
அமரசுந்தரி 1
அமரர் 15
அமரர்_தரு 1
அமரர்க்கு 3
அமரரும் 1
அமரனின் 1
அமராபதி 1
அமரி 1
அமலை 3
அமளி 9
அமளியில் 2
அமளியும் 2
அமிழ்தம் 1
அமிழ்து 1
அமிழ்தும் 1
அமிழ்தே 1
அமுதசுரபி 5
அமுதசுரபியின் 1
அமுதசுரபியை 2
அமுதசுரபியொடு 1
அமுதசுரபியோடு 1
அமுதபதி 2
அமுதம் 3
அமுதின் 1
அமுது 5
அமுதை 1
அமுதொடு 1
அமூர்த்த 2
அமூர்த்தத்து 1
அமூர்த்தத்துவம் 2
அமூர்த்தத்துவமும் 1
அமூர்த்தம் 13
அமூர்த்தமாய் 1
அமூர்த்தமும் 5
அமை 13
அமைக 2
அமைச்சர் 2
அமைச்சு 1
அமைத்த 3
அமைத்தது 1
அமைத்து 1
அமைதி 1
அமைதியும் 3
அமைந்த 12
அமைந்தன 1
அமைந்தோன் 1
அமையம் 1
அமையா 1
அமையான் 1
அமைவர 1
அமைவு 1
அமைவுற 2
அயர் 1
அயர்த்து 1
அயர்தலும் 1
அயர்ந்த 1
அயர்ந்தனன் 1
அயர்ந்து 12
அயர்ந்தோர் 1
அயர்ப்பது 1
அயர்ப்பது-செய்யா 1
அயர்ப்பாய் 2
அயர்வு 1
அயர்வு-இடத்து 1
அயர்வோர் 1
அயர 1
அயராது 1
அயரும் 3
அயல் 9
அயல்_மணம் 1
அயல்_அகத்து 1
அயல்பட 1
அயலது 2
அயா 3
அயா_உயிர்த்து 1
அயிர்-தன்னொடு 1
அயிர்ப்பு 1
அயிராணி 1
அயிராது 1
அயிரை 1
அயில் 1
அயினி 1
அயோத்தி 1
அர 1
அரக்கர்க்கு 1
அரங்க 2
அரங்கத்து 8
அரங்கம் 2
அரங்கமும் 3
அரங்கில் 3
அரங்கின் 2
அரங்கு 7
அரங்கும் 2
அரங்கேற்று 1
அரச 3
அரசர் 12
அரசர்க்கு 4
அரசரும் 1
அரசரை 1
அரசற்கு 4
அரசன் 13
அரசன்-தன் 1
அரசனது 1
அரசனுக்கு 1
அரசனும் 2
அரசாளன் 1
அரசியல் 2
அரசிளங்குமரரும் 1
அரசிளங்குமரன் 4
அரசிளங்குமரனும் 1
அரசிளங்குருசில் 1
அரசு 31
அரசும் 1
அரசே 2
அரசொடு 2
அரசோடு 1
அரட்டன் 2
அரணம் 2
அரணமும் 1
அரணும் 1
அரத்த 2
அரந்தை 1
அரம் 1
அரமியம் 2
அரவ 3
அரவத்து 2
அரவம் 3
அரவமும் 2
அரவமோடு 1
அரவின் 5
அரவு 13
அரவு_அணை 1
அரவு_அல்குல் 1
அரவும் 1
அரற்றலும் 1
அரற்றான் 1
அரற்றி 2
அரற்றிய 1
அரற்றினள் 1
அரற்றினன் 1
அரற்றினென் 1
அரற்று 4
அரற்றும் 3
அரற்றுவாள் 1
அரன் 1
அராந்தாணத்து 1
அராந்தாணத்துள் 1
அரி 26
அரி_மான் 2
அரிசி 1
அரிசியும் 1
அரிதாம் 1
அரிதாய் 1
அரிதாரமும் 1
அரிதால் 1
அரிதின் 2
அரிது 5
அரிந்த 3
அரிந்திலையோ 1
அரிந்து 3
அரிபுரம் 1
அரிமா 1
அரிமான் 2
அரிய 1
அரியகம் 1
அரியது 1
அரியர் 1
அரியாயோகமும் 1
அரியின் 2
அரியே 2
அரியொடு 1
அரில் 2
அரிவை 1
அரிவையும் 1
அரு 24
அருகத்தானத்து 1
அருகர் 1
அருகன் 1
அருகனேன் 1
அருகியல் 1
அருகு 2
அருட்கண் 1
அருத்தாபத்தி 2
அருத்தாபத்தியோடு 1
அருந்த 3
அருந்ததி 1
அருந்தவர்க்கு 1
அருந்தி 2
அருந்தியோர்க்கு 1
அருந்து 2
அருந்துதல் 1
அருந்துநர் 1
அருந்துவோர் 1
அருந்தெய்வம் 1
அருப்பு 3
அரும் 112
அரும்_கலன் 1
அரும்_திறல் 1
அரும்_பெறல் 1
அரும்ப 2
அரும்பவும் 1
அரும்பாலை 1
அரும்பி 3
அரும்பிய 3
அரும்பியதூஉம் 1
அரும்பினள் 2
அரும்பு 6
அருமைத்து 1
அருவி 11
அருவியும் 1
அருள் 23
அருள்_செய்ய 1
அருள்_அறம் 2
அருள்கூர்ந்து 1
அருள்மொழி-அதனால் 1
அருள 3
அருளல் 1
அருளவும் 1
அருளறம் 4
அருளாய் 1
அருளால் 9
அருளாவிடின் 1
அருளி 8
அருளிதிர் 1
அருளிய 8
அருளில் 1
அருளின் 2
அருளினர்-கொல் 1
அருளினள் 1
அருளினன் 2
அருளினில் 1
அருளுக 2
அருளும் 4
அருளே 1
அருளொடும் 3
அருஉரு 12
அரூப 1
அரை 5
அரைச 2
அரைசர் 4
அரைசற்கு 2
அரைசன் 2
அரைசியல் 1
அரைசு 16
அரைசு_கட்டிலில் 1
அரைசொடு 1
அரைத்து 1
அரைப்போர்-தம் 1
அரையர் 1
அரையன் 1
அல் 4
அல்_இடை 1
அல்கினர் 1
அல்குல் 17
அல்ல 13
அல்லது 61
அல்லதை 7
அல்லர் 4
அல்லல் 3
அல்லல்-காலை 2
அல்லவை 5
அல்லள் 7
அல்லன் 8
அல்லனோ 1
அல்லாதது 1
அல்லாது 2
அல்லாய் 2
அல்லார் 1
அல்லால் 2
அல்லி 3
அல்லிடை 1
அல்லிய 1
அல்லேம் 1
அல்லேன் 3
அல்லை 2
அல்லையோ 2
அல 4
அலகு 3
அலங்கல் 2
அலச 1
அலத்தக 2
அலத்தகம் 2
அலத்தல்-காலை 2
அலது 4
அலந்தனள் 1
அலந்தாய் 1
அலம் 1
அலம்பவும் 1
அலம்வந்த 1
அலம்வரும் 2
அலமந்து 2
அலமரு 1
அலர் 35
அலர்ந்த 2
அலர்ந்தன 1
அலவ 1
அலவல் 1
அலவலை 1
அலவன் 1
அலவனும் 1
அலவும் 2
அலவுற்று 3
அலவைகள் 1
அலற 2
அலறு 1
அலன் 1
அலாததும் 1
அலை 5
அலைக்கும் 3
அலைத்தற்கு 1
அலைநீர் 2
அலையிடை 1
அவ்வவ் 2
அவ்வவர் 2
அவ்வழி 2
அவ்விய 1
அவ்வியம் 1
அவ்வெதிரேகம் 1
அவ்வை 2
அவ்வையர் 1
அவ 1
அவட்கு 2
அவண் 2
அவதி 1
அவது 1
அவந்தி 4
அவம் 1
அவயவம் 1
அவயவமாய் 1
அவர் 50
அவர்-தம் 6
அவர்-தம்முடன் 2
அவர்-தம்மோடு 1
அவர்-தாம் 1
அவர்க்கு 4
அவரவர் 3
அவருடன் 4
அவருடை 1
அவரும் 1
அவருள் 1
அவரை 2
அவரையும் 1
அவரொடு 1
அவல் 1
அவல 3
அவலத்து 1
அவலம் 10
அவலித்து 1
அவள் 55
அவள்-தன் 3
அவள்-தன்னுடன் 1
அவள்-தன்னை 2
அவள்-தனக்கு 1
அவள்-தான் 1
அவள்-பால் 2
அவள்-வயின் 1
அவளுக்கு 2
அவளுடன் 1
அவளும்-தான் 1
அவளை 1
அவளொடு 1
அவளொடும் 1
அவற்கு 5
அவற்றில் 2
அவற்றின் 1
அவற்று 1
அவற்றுள் 1
அவற்றை 1
அவற்றொடு 1
அவன் 84
அவன்-தன் 5
அவன்-தன்-பால் 1
அவன்-தன்னொடு 1
அவன்-தன்னோடு 1
அவன்-தான் 2
அவன்-தானும் 1
அவன்-பால் 8
அவன்-வயின் 1
அவனிக்கு 1
அவனின் 1
அவனினும் 1
அவனுக்கும் 1
அவனுடன் 1
அவனும் 1
அவனும்-தான் 1
அவனே 1
அவனை 4
அவனொடு 2
அவனொடும் 2
அவாவே 2
அவித்து 1
அவித்தோன் 1
அவிந்து 2
அவிநயம் 2
அவிநாசவாதி 1
அவிப்ப 2
அவிய 1
அவியா 1
அவிர் 7
அவிர்ந்து 1
அவிழ் 30
அவிழ்_செய்யும் 1
அவிழ்க்கும் 2
அவிழ்த்த 1
அவிழ்த்தனன் 1
அவிழ்த்து 1
அவிழ்ந்த 7
அவிழ்ந்தது 1
அவிழ்ந்து 1
அவிழ 1
அவிழவும் 1
அவிழா 1
அவிழாது 1
அவுணர் 7
அவுணரை 1
அவுணன் 3
அவை 12
அவை_களம் 2
அவைப்பார் 1
அவையத்து 3
அவையம் 1
அவையோர் 1
அவைஅவை 1
அழ 1
அழகும் 2
அழகுற 2
அழகொடு 1
அழல் 23
அழல்_வீடு 1
அழல்படு 1
அழி 5
அழி_தகவு 1
அழிக்கும் 2
அழித்த 1
அழித்து 4
அழிதரும் 1
அழிதலும் 2
அழிந்து 5
அழிப்ப 3
அழிய 1
அழியல் 3
அழியாது 1
அழியும் 2
அழிவலோ 3
அழிவினள் 1
அழிவு 2
அழிவுகளின் 1
அழிவுறு 1
அழு 2
அழுக்கு 1
அழுகு 1
அழுங்கல் 1
அழுங்கி 1
அழுங்குவேன் 1
அழுத்தி 1
அழுத்திய 1
அழுத 1
அழுதனள் 4
அழுதனை 1
அழுதனையேல் 2
அழுதனையோ 2
அழுதாள் 1
அழுதாளுக்கு 1
அழுது 4
அழுந்தி 1
அழுந்திய 1
அழுந்தினர் 1
அழும்பில் 2
அழுவத்து 6
அழுவாள் 1
அழுவாளை 1
அழுவோள் 1
அழூஉம் 3
அழைக்கும் 2
அழைத்தது 2
அழைத்தனை 1
அழைஇ 1
அள்ளல் 1
அளக்கர் 1
அளக்கும் 1
அளகத்து 1
அளகமும் 2
அளந்தான்-தன் 1
அளந்து 4
அளந்தோன் 2
அளப்பு 3
அளப்பு_அரு 1
அளப்பு_அரும் 1
அளப்பு_இல் 1
அளவா 1
அளவின 1
அளவு 7
அளவும் 4
அளவை 5
அளவைக்கு 1
அளவைகள் 2
அளவையர் 1
அளவையை 1
அளி 1
அளி-மின் 1
அளிக்க 2
அளிக்கும் 4
அளித்த 6
அளித்ததும் 3
அளித்தல் 1
அளித்தலான் 1
அளித்தலும் 2
அளித்து 11
அளித்து-ஆங்கு 2
அளித்தோள் 1
அளிப்ப 1
அளிப்பவும் 1
அளிப்பன 1
அளிப்போர் 1
அளிய 1
அளியள் 1
அளியன் 2
அளை 2
அளைந்த 1
அளைஇ 7
அளைஇய 1
அற்பு 4
அற்புத 3
அற்புதம் 1
அற்றம் 1
அற்றிடுக 1
அற்று 3
அற்றோர் 1
அற 32
அற_கள 1
அற_களத்து 2
அற_ஆழி_ஆள்வோன் 1
அறக்கோல் 2
அறங்கடை 1
அறச்சாலை 1
அறத்தகை 2
அறத்திற்கு 2
அறத்தின் 3
அறத்து 1
அறத்துறை 2
அறத்தொடு 1
அறத்தோர் 1
அறம் 75
அறம்_கூறு_அவையத்து 1
அறம்படுத்தனள் 1
அறமும் 1
அறமே 2
அறமொழி 1
அறல் 4
அறவண 6
அறவணர் 4
அறவணன் 8
அறவணன்-தன்-பால் 4
அறவணன்-தானும் 1
அறவழிப்படூஉம் 1
அறவன் 1
அறவி 2
அறவி-பால் 1
அறவியம் 1
அறவியின் 3
அறவியும் 3
அறவு 1
அறவுரை 1
அறவை 1
அறவோர் 10
அறவோர்க்கு 3
அறவோற்கு 1
அறவோன் 6
அறவோன்-தன் 1
அறன் 7
அறனும் 4
அறனொடு 1
அறனோடு 1
அறாது 1
அறி 20
அறி-மினோ 1
அறி_துயில் 1
அறிக 2
அறிகில்லேன் 1
அறிகுநர் 2
அறிகுவம் 3
அறிகுவர் 4
அறிகுவன் 3
அறிகுவென் 1
அறிகோம் 4
அறிதலும் 2
அறிதற்கு 1
அறிதி 1
அறிதியோ 8
அறிந்த 6
அறிந்தமை 1
அறிந்தன 2
அறிந்தனம் 1
அறிந்தனள் 2
அறிந்தனை 4
அறிந்தனையோ 1
அறிந்திடற்கு 1
அறிந்திலம் 1
அறிந்திலர் 1
அறிந்திலள் 2
அறிந்திலை 2
அறிந்தீ-மின் 2
அறிந்தீர் 2
அறிந்து 20
அறிந்து-ஆங்கு 1
அறிந்து_அருள் 1
அறிந்துகொள் 1
அறிந்தேன் 8
அறிந்தோர் 7
அறிந்தோன் 1
அறிந 1
அறிய 8
அறியப்படுதல் 1
அறியப்படுதலின் 1
அறியல் 2
அறியா 22
அறியாதன 1
அறியாது 9
அறியாதேற்கு 1
அறியாமல் 1
அறியாமை 2
அறியாமையின் 1
அறியாய் 5
அறியாய்-கொல்லோ 1
அறியாயோ 1
அறியார் 6
அறியாள் 2
அறியான் 3
அறியின் 4
அறியும் 4
அறியேம் 1
அறியேன் 9
அறிவது 4
அறிவதும் 1
அறிவன் 3
அறிவனும் 1
அறிவனை 2
அறிவாம் 1
அறிவாய் 1
அறிவாரா 1
அறிவாளன் 1
அறிவிப்பாயே 2
அறிவியின் 1
அறிவினள் 1
அறிவினன் 1
அறிவினேன் 1
அறிவினோர் 1
அறிவீர் 1
அறிவு 17
அறிவுடையேன் 1
அறிவும் 2
அறிவுரைத்த 1
அறிவுறுத்த 1
அறிவே 1
அறிவேனேல் 2
அறிவை 1
அறிவோ 2
அறிவோற்கு 1
அறு 64
அறுக்கும் 5
அறுக 7
அறுகால் 1
அறுகு 1
அறுகும் 1
அறுகை 1
அறுகையும் 2
அறுத்த 2
அறுத்தது 1
அறுத்திடுதல் 2
அறுத்திடும் 1
அறுத்து 4
அறுத்தோர்-தம் 1
அறுமுக 2
அறுமுக_ஒருவன் 1
அறுமுகம் 1
அறுவர் 1
அறுவர்க்கு 1
அறுவித்த 1
அறுவை 3
அறுவையர் 1
அறுவையும் 2
அறை 13
அறைதல் 1
அறைதலும் 1
அறைந்த 3
அறைந்ததும் 1
அறைந்தனர் 2
அறைந்தனன் 1
அறைந்தீர் 1
அறைந்து 2
அறைந்தோன் 1
அறைபோகாது 1
அறைபோகிய 1
அறைபோகு 2
அறைபோய் 1
அறையினும் 1
அறையும் 1
அறையோர் 1
அன்பரோடு 1
அன்பனை 3
அன்பினின் 1
அன்பினை 1
அன்பு 4
அன்புடன் 1
அன்பும் 1
அன்புறு 2
அன்மை 1
அன்மையின் 3
அன்றாய் 1
அன்றால் 2
அன்றி 10
அன்றியும் 36
அன்றியே 1
அன்றில் 1
அன்று 36
அன்றே 18
அன்றை 2
அன்றோ 10
அன்ன 20
அன்னங்காள் 1
அன்னதை 1
அன்னம் 11
அன்னமும் 2
அன்னமே 1
அன்னமொடு 1
அன்னாய் 3
அன்னார் 1
அன்னாள் 3
அன்னாளை 1
அன்னியதர 1
அன்னியதரா 1
அன்னுவயத்தாலும் 1
அன்னுவயத்தாலே 1
அன்னுவயத்து 1
அன்னுவயம் 4
அன்னை 9
அன்னோர் 1
அன்னோன் 2
அன 3
அனந்தர் 1
அனுபவித்து 1
அனுமான 3
அனுமானத்தால் 1
அனுமானத்து 1
அனுமானத்தும் 1
அனுமானம் 2
அனுமிக்க 1
அனுமித்தல் 1
அனுமேய 1
அனை 3
அனை-தன் 1
அனைத்துடன் 1
அனைத்தும் 3
அனைய 1
அனையது 2
அனையவர் 1
அனையாய் 2
அனையார் 1
அனையார்க்கு 1
அனையாள் 2
அனையாற்கு 1
அனையான் 1
அனையேம் 1
அனையேன் 1
அனையையும் 1
அனைவரை 1

அ (177)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – சிலப்.புகார் 0/14
கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – சிலப்.புகார் 0/29
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 0/30
ஆறும் நாலும் அ முறை போக்கி – சிலப்.புகார் 3/154
பின்னையும் அ முறை பேரிய பின்றை – சிலப்.புகார் 3/156
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் – சிலப்.புகார் 5/94
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/110
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – சிலப்.புகார் 9/23
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – சிலப்.புகார் 9/25
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – சிலப்.புகார் 9/28
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – சிலப்.மது 11/86
அ வழி படரீர் ஆயின் இடத்து – சிலப்.மது 11/87
அ நெறி படரீர் ஆயின் இடையது – சிலப்.மது 11/141
என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி – சிலப்.மது 11/162
பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/165
அ தகு நல் உரை அறியாயோ நீ – சிலப்.மது 15/148
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும் – சிலப்.மது 15/194
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – சிலப்.மது 16/125
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.மது 16/153
அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/183
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – சிலப்.மது 16/201,202
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/73
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – சிலப்.மது 18/9
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – சிலப்.மது 20/68
கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – சிலப்.மது 20/104
இன்று அ வேலி காவாதோ என – சிலப்.மது 23/47
தங்கால் என்பது ஊரே அ ஊர் – சிலப்.மது 23/75
பரதன் என்னும் பெயரன் அ கோவலன் – சிலப்.மது 23/154
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – சிலப்.வஞ்சி 25/113
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/161
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/171
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/178
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – சிலப்.வஞ்சி 28/200,201
முதிராது அ நீர் மு திற மகளிரை – சிலப்.வஞ்சி 30/66
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – சிலப்.வஞ்சி 30/71
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – சிலப்.வஞ்சி 30/94
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி 0/13
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி 0/26
செம்மலர் முதியோன் செய்த அ நாள் – மணி 0/29
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி 0/39
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம் – மணி 0/45
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/47
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/61
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி 0/62
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 0/89
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ
தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி 4/77,78
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/83
சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி 6/186
ஆங்கு வாழ் உயிர்களும் அ உயிர் இடங்களும் – மணி 6/199
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி 7/28
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி 7/109
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/31
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும் – மணி 9/32
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி 9/37
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி 9/56
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி 9/70
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/40
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/40
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி 10/71
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 10/78
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
அ நாள் இ நாள் அ பொழுது இ பொழுது – மணி 11/46
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி 12/11
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி 12/36
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/68
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி 12/99
அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி 13/27
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி 13/38
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி 13/60,61
தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர் – மணி 13/108
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி 14/22
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/78
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி 14/96
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி 15/2
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/19
துஞ்சு துயில்-கொள்ள அ சூர் மலை வாழும் – மணி 16/55
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி 16/78
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/94
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/94
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி 16/104
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/39
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி 17/47
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/67
வல முறை மு முறை வந்தனை செய்து அ
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி 17/85,86
அ திறம் விடுவாய் அரசிளங்குருசில் – மணி 18/87
அடியில் படியை அடக்கிய அ நாள் – மணி 19/52
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி 20/13
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/121
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி 20/126
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி 21/67
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை – மணி 21/70
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/90
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி 21/92
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 21/102
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி 21/127
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி 21/127
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/155
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி 21/159
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி 21/162
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி 22/39
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ
பொய்_இல்_புலவன் பொருள் உரை தேறாய் – மணி 22/60,61
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன் – மணி 22/77,78
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/134
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி 22/143
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி 22/184
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/78
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி 23/110
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/44
பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி 24/57
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது – மணி 24/60
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி 24/70
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி 24/171
அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து – மணி 25/1
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி 25/19
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி 25/23
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று – மணி 25/27,28
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/35
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி 25/47
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/52
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி 25/59
வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி 25/61
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி 25/69
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி 25/127
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி 25/161
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி 25/162
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி 25/191
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி 25/210
அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி 26/36
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி 26/50
அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி 26/60
நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி 27/34
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி 27/52
அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட – மணி 27/114
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி 27/119
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி 27/169
நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி 27/175
நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி 27/184
இயற்றி அ பயறு அழிதலும் ஏது – மணி 27/186
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் – மணி 27/230
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான் – மணி 27/246
சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி 27/260
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி 27/267
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி 28/77
அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி 28/111
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி 28/122
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ
தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது – மணி 28/135,136
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி 28/140
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/147
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/148
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி 28/153
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி 28/154
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி 28/158
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின் – மணி 28/160
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி 28/204,205
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி 28/206
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி 28/207
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி 28/210
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி 28/214
கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி 29/8
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி 29/43
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/82
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் – மணி 29/102,103
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி 29/270
என்ன நான்கு வகையது ஆகும் அ
தன்ம சொரூப விபரீத சாதனம் – மணி 29/280,281
அ வெதிரேகம் ஆவது சாத்தியம் – மணி 29/450
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே – மணி 29/464,465
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி 29/466,467
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி 30/84
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் – மணி 30/95
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி 30/143
அ நோய் தனக்கு – மணி 30/183
அ பொருளிடை பற்று ஆகாது என்றும் – மணி 30/230

மேல்


அ_தக (1)

ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி 28/214

மேல்


அஃது (6)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9
இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – சிலப்.புகார் 8/63
நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது
எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – சிலப்.வஞ்சி 26/11,12
சக்கரவாள கோட்டம் அஃது என – மணி 6/31
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி 29/189
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால் – மணி 29/417,418

மேல்


அக்கபாதன் (1)

அக்கபாதன் கணாதன் சைமினி – மணி 27/82

மேல்


அக (4)

அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/105
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில் – சிலப்.மது 14/69
அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/109
அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – சிலப்.மது 16/164

மேல்


அக-வயின் (17)

அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து – சிலப்.புகார் 6/100
அம் காது அக-வயின் அழகுற அணிந்து – சிலப்.புகார் 6/105
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – சிலப்.புகார் 6/167
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின்
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – சிலப்.மது 11/6,7
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – சிலப்.வஞ்சி 25/90
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி 0/38
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி 2/13
புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின்
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி 10/21,22
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி 10/27,28
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 10/52,53
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின்
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி 18/1,2
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த – மணி 19/39
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி 19/71
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து – மணி 19/133
முதியாள் கோட்டத்து அக-வயின் கிடந்த – மணி 21/3
பூம் பொழில் அக-வயின் இழிந்து பொறை_உயிர்த்து – மணி 24/165
ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அக-வயின்
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/160,161

மேல்


அக_நகர் (1)

அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/109

மேல்


அகடு (1)

விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா – சிலப்.மது 14/215

மேல்


அகத்தன (1)

கை_அகத்தன போல் கண்டனை அன்றே – சிலப்.வஞ்சி 30/144

மேல்


அகத்தாள் (2)

கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – சிலப்.மது 20/40
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி 7/5

மேல்


அகத்தாளே (2)

கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே – சிலப்.மது 20/55
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என – சிலப்.மது 20/56

மேல்


அகத்தியன்-தனாது (1)

அமர முனிவன் அகத்தியன்-தனாது
கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணி 0/11,12

மேல்


அகத்தியன்-தான் (1)

அமர முனிவன் அகத்தியன்-தான் அது – மணி 22/35

மேல்


அகத்து (27)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – சிலப்.புகார் 2/42
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/238
மடி_அகத்து இட்டாள் மகவை இடியுண்ட – சிலப்.புகார் 9/22
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/76
தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – சிலப்.புகார் 10/44
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – சிலப்.புகார் 10/264
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – சிலப்.மது 12/31
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/41
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – சிலப்.மது 16/78
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – சிலப்.மது 16/147
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – சிலப்.மது 16/175
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/174
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு – சிலப்.வஞ்சி 28/88
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – சிலப்.வஞ்சி 30/224
ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது – மணி 2/43
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/49
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/96
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து – மணி 6/183
நனவே போல கனவு அகத்து உரைத்தேன் – மணி 7/38
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/21
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி 13/69
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி 15/10,11
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி 23/21
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி 25/136

மேல்


அகத்துள் (2)

எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி 11/9
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி 30/227

மேல்


அகத்தே (1)

முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி 26/63,64

மேல்


அகநகர் (4)

அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி 1/72
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி 23/57
ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு – மணி 25/69
அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும் – மணி 25/122

மேல்


அகநிலை (2)

அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில் – சிலப்.புகார் 5/161
அகநிலை மருதமும் புறநிலை மருதமும் – சிலப்.புகார் 8/39

மேல்


அகப்படலும் (1)

கறை கெழு பாசத்து_கை அகப்படலும்
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு – சிலப்.மது 15/79,80

மேல்


அகப்பா (1)

அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/144

மேல்


அகம் (40)

வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/20
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/195
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – சிலப்.புகார் 10/229
ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – சிலப்.மது 13/86
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய – சிலப்.மது 13/100
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – சிலப்.மது 16/42
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – சிலப்.மது 16/80
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – சிலப்.மது 16/126
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
கான்_அகம் உகந்த காளி தாருகன் – சிலப்.மது 20/51
திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/155
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த – சிலப்.வஞ்சி 26/59
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/14
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/78
புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது – சிலப்.வஞ்சி 30/16
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/121
வெம் துயர் இடும்பை செவி_அகம் வெதுப்ப – மணி 3/6
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி 5/138
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி 11/49
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி 14/14
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/72
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி 16/130
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/134
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே – மணி 18/36
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி 18/77
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு – மணி 18/107
குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு – மணி 18/145
பதி_அகம் திரிதரும் பைம் தொடி நங்கை – மணி 19/41
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி 19/46
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/49
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி 22/89
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி 25/129
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி 28/201
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி 28/207

மேல்


அகல் (16)

கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – சிலப்.புகார் 6/138
அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை – சிலப்.புகார் 9/1
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – சிலப்.புகார் 10/42
அட்டில் புகையும் அகல் அங்காடி – சிலப்.மது 13/122
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – சிலப்.வஞ்சி 25/113
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – சிலப்.வஞ்சி 27/143
அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு – மணி 7/42
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி 10/55
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி 19/17
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி 19/91
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம் – மணி 22/144
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி 23/39
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி 25/19
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி 28/195
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி 28/198

மேல்


அகல்க (1)

எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க
அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள் – சிலப்.புகார் 7/144,145

மேல்


அகல்வார் (1)

மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் – சிலப்.புகார் 7/190

மேல்


அகல்வோன் (1)

அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை – மணி 5/22

மேல்


அகல (2)

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய – சிலப்.புகார் 10/168
அகலிட பாரம் அகல நீக்கி – சிலப்.வஞ்சி 30/180

மேல்


அகலத்து (7)

எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – சிலப்.புகார் 3/101
ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி – சிலப்.புகார் 4/45
நறும் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு – சிலப்.மது 14/100
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 28/95
திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/157
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – சிலப்.வஞ்சி 30/113
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து
ஐயாவோ என்று அழுவோள் முன்னர் – மணி 8/42,43

மேல்


அகலமும் (1)

எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – சிலப்.வஞ்சி 28/13,14

மேல்


அகலா (2)

பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – சிலப்.மது 21/38,39
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி 19/97

மேல்


அகலாதது (1)

இராகுலன் தன்னை இட்டு அகலாதது
தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய – மணி 21/62,63

மேல்


அகலாது (4)

பால் விரிந்து அகலாது படிந்தது போல – சிலப்.மது 11/36
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – சிலப்.வஞ்சி 30/193
ஆய் இழை-தன்னை அகலாது அணுகலும் – மணி 0/74
அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி 20/126

மேல்


அகலார் (1)

அமய கணக்கரும் அகலார் ஆகி – மணி 1/14

மேல்


அகலிட (1)

அகலிட பாரம் அகல நீக்கி – சிலப்.வஞ்சி 30/180

மேல்


அகலு-மின் (1)

செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின்
வெண் மணல் குன்றமும் விரி பூ சோலையும் – மணி 1/63,64

மேல்


அகலுள் (1)

அகலுள் மங்கல அணி எழுந்தது – சிலப்.புகார் 1/49

மேல்


அகலேன் (1)

வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/108,109

மேல்


அகவயிற்று (1)

யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி 17/7

மேல்


அகவரை (1)

ஆழி தாழி அகவரை திரிவோர் – மணி 6/173

மேல்


அகவல் (1)

அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் – சிலப்.வஞ்சி 28/35

மேல்


அகவையா (1)

ஆழி மால் வரை அகவையா எனவே – சிலப்.புகார் 7/237

மேல்


அகவையாள் (1)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள்
அவளும்-தான் – சிலப்.புகார் 1/24,25

மேல்


அகவையான் (1)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான்
அவனும்-தான் – சிலப்.புகார் 1/34,35

மேல்


அகவையின் (4)

காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.மது 16/140,141
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும் – மணி 11/42,43
சலாகை நுழைந்த மணி துளை அகவையின்
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி 12/66,67
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின்
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து – மணி 15/25,26

மேல்


அகவையினான் (1)

அடர் பொன் முட்டை அகவையினான் என – மணி 15/14

மேல்


அகழ் (5)

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – சிலப்.புகார் 10/68
நிலன் அகழ் உளியன் நீல தானையன் – சிலப்.மது 16/204
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/237,238
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – சிலப்.வஞ்சி 28/127
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி 28/22

மேல்


அகழ (1)

துன்னிய தூ மணல் அகழ தோன்றி – மணி 25/215

மேல்


அகழா (1)

கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – சிலப்.மது 13/5,6

மேல்


அகழால் (1)

அகழால் அமைந்த அவனிக்கு மாலை – சிலப்.புகார் 10/271

மேல்


அகழி (2)

அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி – சிலப்.மது 13/183
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/110,111

மேல்


அகழியில் (1)

இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில்
பெரும் கை யானை இன நிரை பெயரும் – சிலப்.மது 14/63,64

மேல்


அகற்றிய (1)

அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் – மணி 12/10

மேல்


அகறலும் (1)

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ – மணி 3/24

மேல்


அகன் (10)

கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை – சிலப்.புகார் 5/3
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – சிலப்.புகார் 5/47
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – சிலப்.மது 11/6
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – சிலப்.மது 11/86
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – சிலப்.மது 11/108
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – சிலப்.மது 13/137
அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – சிலப்.மது 22/116
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர – மணி 16/133
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி 25/224

மேல்


அகன்_தலை (1)

நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – சிலப்.மது 11/108,109

மேல்


அகன்ற (4)

சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய – சிலப்.மது 22/92
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/96
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் – மணி 3/121
அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி – மணி 17/51,52

மேல்


அகன்றது (2)

புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது
தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – சிலப்.வஞ்சி 30/16,17
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214

மேல்


அகன்றனன் (3)

ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும் – சிலப்.புகார் 9/37
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி 6/19
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி 16/5

மேல்


அகன்றனையோ (1)

மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் – மணி 8/24,25

மேல்


அகன்று (3)

மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் – சிலப்.மது 13/160
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி 3/40
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி 8/46,47

மேல்


அகன்றோன் (1)

அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி – மணி 13/38,39

மேல்


அகனும் (1)

இழுக்கா யாப்பின் அகனும் புறனும் – சிலப்.வஞ்சி 30/225

மேல்


அகில் (7)

நான நல் அகில் நறும் புகை அன்றியும் – சிலப்.புகார் 2/67
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – சிலப்.புகார் 4/36
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – சிலப்.மது 13/115
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – சிலப்.மது 14/98
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய – சிலப்.மது 22/91,92
அகில் உண விரித்த அம் மென் கூந்தல் – சிலப்.வஞ்சி 28/17
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி 28/13

மேல்


அகிலின் (1)

யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – சிலப்.வஞ்சி 25/37

மேல்


அகிலும் (2)

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் – சிலப்.புகார் 5/18,19
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் – சிலப்.மது 14/108

மேல்


அகை (1)

அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176

மேல்


அங்க (1)

ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி 10/52

மேல்


அங்கண் (1)

சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – சிலப்.மது 16/124

மேல்


அங்கம் (1)

அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி – சிலப்.புகார் 10/187

மேல்


அங்காடி (3)

அட்டில் புகையும் அகல் அங்காடி
முட்டா கூவியர் மோதக புகையும் – சிலப்.மது 13/122,123
அரசு விழை திருவின் அங்காடி வீதியும் – சிலப்.மது 14/179
அங்காடி பட்டு அரும்_கலன் பகரும் – சிலப்.மது 23/150

மேல்


அங்காரகன் (1)

சந்திர_குருவே அங்காரகன் என – சிலப்.மது 14/195

மேல்


அங்கி (3)

மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – சிலப்.மது 21/49
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி 18/95
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி
ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் – மணி 27/209,210

மேல்


அங்கியில் (1)

அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் – மணி 27/216

மேல்


அங்கு (17)

அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும் – சிலப்.புகார் 6/25
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/6
அங்கு வாழும் மாதவர் வந்து – சிலப்.வஞ்சி 29/19
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/148
அங்கு உறை மறையோனாக தோன்றி – சிலப்.வஞ்சி 30/89
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/26
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/78
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் – மணி 14/86
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி 18/83
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி 19/9
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி 21/8
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு – மணி 23/37
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி 25/185
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி 26/18
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/32
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/116
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி 28/210

மேல்


அங்குசம் (1)

உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54

மேல்


அங்குலி (1)

அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – சிலப்.மது 22/44

மேல்


அங்கை (1)

அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால் – மணி 0/59

மேல்


அங்கையில் (4)

அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி 5/59
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி 25/9
அமுதசுரபி அங்கையில் தந்து என் – மணி 25/146
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி 25/160

மேல்


அங்கையின் (4)

கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/38
அமுதசுரபியை அங்கையின் வாங்கி – மணி 19/40
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு – மணி 28/181
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை – மணி 28/218

மேல்


அச்சம் (2)

மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம்
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/100,101
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி – சிலப்.வஞ்சி 25/101,102

மேல்


அச்சிர-காலையும் (1)

அரிதின் தோன்றும் அச்சிர-காலையும்
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – சிலப்.மது 14/105,106

மேல்


அசத்து (1)

இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு – மணி 29/381

மேல்


அசரீரி (1)

அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் – மணி 16/44

மேல்


அசலன் (1)

ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி 13/63

மேல்


அசன்னா (1)

அசன்னா உள்ள உபய தன்ம விகலம் – மணி 29/373

மேல்


அசன்னும் (1)

அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி 29/362,363

மேல்


அசாதாரணம் (2)

சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச – மணி 29/212
என்னல் அசாதாரணம் ஆவது தான் – மணி 29/223

மேல்


அசித்தம் (12)

அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என – மணி 29/192
உபய அசித்தம் அன்னியதரா அசித்தம் – மணி 29/193
உபய அசித்தம் அன்னியதரா அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் – மணி 29/193,194
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் – மணி 29/194
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி 29/194,195
என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி 29/195
என நான்கு அசித்தம் உபய அசித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றி – மணி 29/195,196
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி 29/198
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் – மணி 29/202
சித்த அசித்தம் ஆவது – மணி 29/203
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு – மணி 29/207
தன்மி அசித்தம் அநைகாந்திகமும் – மணி 29/211

மேல்


அசுசி (1)

அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என – மணி 30/254

மேல்


அசும்பின் (1)

ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி 8/6,7

மேல்


அசுரர் (1)

அசுரர் வாட அமரர்க்கு ஆடிய – சிலப்.மது 12/114

மேல்


அசுரரும் (1)

பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் – மணி 6/180

மேல்


அசைத்தல் (1)

காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை – மணி 27/124

மேல்


அசைந்த (2)

மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – சிலப்.புகார் 7/41
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் – மணி 16/31

மேல்


அசைந்தன (1)

அம் துகில் மேகலை அசைந்தன வருந்த – சிலப்.புகார் 4/30

மேல்


அசைய (3)

கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – சிலப்.புகார் 7/43
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/120
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/121

மேல்


அசையா (2)

அசையா மரபின் இசையோன்-தானும் – சிலப்.புகார் 3/36
அசையா மரபின் அது பட வைத்து – சிலப்.புகார் 3/42

மேல்


அசையாது (1)

மேகலை ஒலியாது மென் முலை அசையாது
வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது – சிலப்.வஞ்சி 28/72,73

மேல்


அசைவு (1)

அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – சிலப்.புகார் 5/95

மேல்


அசோகம் (1)

மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/120

மேல்


அசோகமும் (1)

குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெரும் சண்பகமும் – மணி 3/164,165

மேல்


அசோதரம் (1)

அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி 9/38

மேல்


அசோதை (1)

ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த – சிலப்.மது 16/46

மேல்


அசோதையார் (2)

ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133

மேல்


அஞ்சல் (5)

வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – சிலப்.மது 15/33
அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – சிலப்.மது 15/68
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – சிலப்.வஞ்சி 24/29
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் – மணி 7/18
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி 7/109

மேல்


அஞ்சன (3)

அஞ்சன_வண்ணன் ஆடிய ஆடலுள் – சிலப்.புகார் 6/47
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – சிலப்.வஞ்சி 24/24
அஞ்சன திரளும் அணி அரிதாரமும் – சிலப்.வஞ்சி 25/40

மேல்


அஞ்சன_வண்ணன் (1)

அஞ்சன_வண்ணன் ஆடிய ஆடலுள் – சிலப்.புகார் 6/47

மேல்


அஞ்சனம் (3)

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – சிலப்.புகார் 4/53
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – சிலப்.மது 15/132
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி 18/161

மேல்


அஞ்சாது (2)

அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் – சிலப்.வஞ்சி 30/126
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி 25/141

மேல்


அஞ்சான் (2)

காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – சிலப்.மது 17/33
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி 22/187

மேல்


அஞ்சி (12)

அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி
திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/206,207
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி
பல் உயிர் பருகும் பகு வாய் கூற்றம் – சிலப்.புகார் 5/218,219
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/60
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி
கூடலான் கூடு ஆயினான் – சிலப்.மது 20/100,101
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – சிலப்.மது 23/49
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல் – சிலப்.வஞ்சி 25/102,103
கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி 13/6,7
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 13/30
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி 13/31,32
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி 13/33
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி 24/80

மேல்


அஞ்சினர்க்கு (1)

அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின் – சிலப்.வஞ்சி 26/21

மேல்


அஞ்சினன் (1)

அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற – மணி 17/51

மேல்


அஞ்சினேன் (1)

அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி – மணி 24/74

மேல்


அஞ்சு (1)

அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – சிலப்.மது 22/44

மேல்


அஞ்சு-மின் (2)

பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – சிலப்.வஞ்சி 30/188
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195

மேல்


அஞ்சு_மகன் (1)

அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – சிலப்.மது 22/44

மேல்


அஞ்சுவென் (1)

ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி 8/27

மேல்


அஞ்சேன் (1)

ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி 3/31

மேல்


அஞ்ஞை (1)

அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – சிலப்.புகார் 9/24

மேல்


அஞர் (17)

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.புகார் 0/42
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி – சிலப்.புகார் 10/84
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – சிலப்.புகார் 10/88
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/144
கடும் கதிர் திருகலின் நடுங்க அஞர் எய்தி – சிலப்.மது 12/1
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி – சிலப்.மது 13/80
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – சிலப்.மது 13/150
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/203
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – சிலப்.மது 22/155
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – சிலப்.மது 23/20
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/21
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும் – சிலப்.வஞ்சி 28/164
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி – சிலப்.வஞ்சி 30/77
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி 12/96
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த – மணி 14/8
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி 23/8
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி 25/42

மேல்


அட்ட (1)

மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/54

மேல்


அட்டமி (1)

அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று – சிலப்.மது 23/134

மேல்


அட்டாய் (1)

மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/142

மேல்


அட்டில் (4)

மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும் புகை – சிலப்.புகார் 10/143,144
அட்டில் புகையும் அகல் அங்காடி – சிலப்.மது 13/122
கரி புற அட்டில் கண்டனள் பெயர – சிலப்.மது 16/32
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் – மணி 20/7

மேல்


அட்டு (1)

மருள வைகல்வைகல் மாறு அட்டு
வெற்றி விளைப்பது-மன்னோ கொற்றத்து – சிலப்.மது 17/161,162

மேல்


அட்டோய் (1)

வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி 24/67

மேல்


அட்டோன் (1)

வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி 24/45

மேல்


அடக்க (1)

தன் உறு பெடையை தாமரை அடக்க
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு – மணி 5/124,125

மேல்


அடக்கலும் (1)

ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை – சிலப்.புகார் 3/53

மேல்


அடக்கி (3)

கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/173,174
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன் – மணி 4/46,47
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி 23/21,22

மேல்


அடக்கிய (4)

கட களிறு அடக்கிய கருணை மறவ – சிலப்.மது 15/53
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து – மணி 6/183
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி – மணி 17/7,8
அடியில் படியை அடக்கிய அ நாள் – மணி 19/52

மேல்


அடக்குதல் (1)

பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல்
கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும் – மணி 18/110,111

மேல்


அடங்க (1)

உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி 30/156

மேல்


அடங்கலும் (4)

பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி – சிலப்.புகார் 5/71,72
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி 14/51,52
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/134
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி 28/227

மேல்


அடங்கா (4)

அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப – சிலப்.புகார் 6/165
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி – சிலப்.புகார் 10/84
அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி – சிலப்.மது 20/46
மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா
கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – சிலப்.வஞ்சி 28/15,16

மேல்


அடங்காத (1)

மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – சிலப்.புகார் 7/83

மேல்


அடங்காது (2)

ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் – மணி 2/43,44
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி 11/72

மேல்


அடங்கான் (1)

இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி – மணி 18/119

மேல்


அடங்கானாய் (1)

இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி 10/22

மேல்


அடங்கி (4)

அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று – சிலப்.மது 11/9,10
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி
மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப – சிலப்.மது 15/50,51
விழவு களி அடங்கி முழவு கண் துயின்று – மணி 7/62
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி 27/224,225

மேல்


அடங்கிய (4)

அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர் – சிலப்.புகார் 3/147
அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/16
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/29
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் – மணி 25/73

மேல்


அடங்கினர் (2)

அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – சிலப்.மது 12/15
காம கள்ளாட்டு அடங்கினர் மயங்க – சிலப்.மது 22/127

மேல்


அடங்கினரும் (1)

நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி 26/74,75

மேல்


அடங்கினவே (1)

பறவை பாட்டு அடங்கினவே பகல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/183

மேல்


அடங்கினள் (1)

அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி 20/121,122

மேல்


அடங்கினன் (1)

புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் – மணி 20/80,81

மேல்


அடங்கு (2)

புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி 4/117
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி 20/80

மேல்


அடங்கும் (1)

திட்டாந்தத்திலே சென்று அடங்கும்
பக்கம் ஏது திட்டாந்தங்கள் – மணி 29/110,111

மேல்


அடர் (3)

அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி 13/40
அடர் பொன் முட்டை அகவையினான் என – மணி 15/14
அடர் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் – மணி 25/73

மேல்


அடர்த்தாற்கு (2)

நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – சிலப்.மது 17/35
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/45

மேல்


அடர்த்தாற்கே (2)

நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/39
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/41

மேல்


அடர்த்து (1)

அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி – சிலப்.மது 20/46

மேல்


அடர்ந்து (2)

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி 6/81,82
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி 12/60

மேல்


அடல் (5)

அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – சிலப்.மது 14/67
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – சிலப்.வஞ்சி 26/156
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று – மணி 17/10
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி 26/18

மேல்


அடவி (1)

அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை – சிலப்.மது 14/54

மேல்


அடவியும் (1)

உஞ்சை அம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – சிலப்.புகார் 6/29,30

மேல்


அடி (101)

அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/183
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222
இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – சிலப்.புகார் 10/38
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.புகார் 10/45
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் – சிலப்.புகார் 10/89
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – சிலப்.புகார் 10/92
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – சிலப்.புகார் 10/198
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – சிலப்.புகார் 10/204
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – சிலப்.மது 11/160
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி – சிலப்.மது 12/11
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/141
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம் – சிலப்.மது 12/145
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – சிலப்.மது 12/150
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – சிலப்.மது 13/2
இரும் துயர் உற்றோள் இணை அடி தொழுதேன் – சிலப்.மது 13/73
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் – சிலப்.மது 13/87
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – சிலப்.மது 13/98
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.மது 15/119
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/38
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – சிலப்.மது 16/58
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/92
ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115
நடந்த அடி பஞ்சவர்க்கு தூது ஆக நடந்த அடி – சிலப்.மது 17/141
நடந்த அடி பஞ்சவர்க்கு தூது ஆக நடந்த அடி
மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/141,142
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/4
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – சிலப்.மது 20/93
நன் பகல் வர அடி ஊன்றிய காலினன் – சிலப்.மது 22/30
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது – சிலப்.மது 23/33
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – சிலப்.மது 23/190
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/84
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/87
குரங்கின் குட்டியும் குடா அடி உளியமும் – சிலப்.வஞ்சி 25/50
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – சிலப்.வஞ்சி 25/81
ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – சிலப்.வஞ்சி 26/25
திரு மலர் தாமரை சே அடி பணியும் – சிலப்.வஞ்சி 26/29
உலகு பொதி உருவத்து உயர்ந்தோன் சே அடி
மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து – சிலப்.வஞ்சி 26/55,56
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – சிலப்.வஞ்சி 26/65
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/89
பாடக சிறு அடி ஆரிய பேடியோடு – சிலப்.வஞ்சி 27/186
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – சிலப்.வஞ்சி 27/229
தமரின் சென்று தகை அடி வணங்க – சிலப்.வஞ்சி 28/89
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – சிலப்.வஞ்சி 28/184
காவல்_பெண்டும் அடி_தோழியும் – சிலப்.வஞ்சி 29/53
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/111
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/19
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – சிலப்.வஞ்சி 30/169
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி 2/61
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி 3/92
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி 5/104,105
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி
ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி 5/111,112
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி 6/110
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி 6/125
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த – மணி 7/127
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி 10/12
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி 10/23
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது – மணி 10/33
அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி 11/23
மாரனை வெல்லும் வீர நின் அடி
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி 11/61,62
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி 11/62,63
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி
துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி 11/63,64
துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி 11/64,65
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி 11/65,66
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி 11/66,67
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி 11/67,68
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி 11/68,69
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி
உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி 11/69,70
உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி 11/70,71
தீவதிலகை-தன் அடி வணங்கி – மணி 11/124
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி 11/137
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி – மணி 12/5,6
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய – மணி 12/37
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி 12/111,112
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி – மணி 15/41
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி 16/107
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி 18/51
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி 18/129
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி 18/171
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி – மணி 19/1
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என – மணி 19/13
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை – மணி 19/42
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ – மணி 20/65
நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து – மணி 21/55
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி 21/78
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/133
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/134
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/9
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி 24/87
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/92
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின் – மணி 24/96
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/97
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி 24/148
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி 24/166
தருமசாவகன்-தன் அடி வணங்கி – மணி 25/2
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/38
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/52
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் – மணி 25/149,150
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது – மணி 25/151,152
பங்கய சே அடி விளக்கி பான்மையின் – மணி 28/115
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி 28/239
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி 28/240

மேல்


அடி-தான் (1)

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/71

மேல்


அடி-அதனை (1)

மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி – மணி 9/33,34

மேல்


அடி_தோழியும் (1)

காவல்_பெண்டும் அடி_தோழியும்
கடவுள் சாத்தனுடன் உறைந்த – சிலப்.வஞ்சி 29/53,54

மேல்


அடி_இணை (1)

ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி 24/166

மேல்


அடிக்கு (1)

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/71

மேல்


அடிகட்கு (1)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – சிலப்.புகார் 0/2

மேல்


அடிகள் (14)

அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – சிலப்.புகார் 0/62
உரை_சால் அடிகள் அருள மதுரை – சிலப்.புகார் 0/88
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – சிலப்.புகார் 10/62
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் – சிலப்.மது 13/87
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/24
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் – சிலப்.மது 16/18
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – சிலப்.மது 16/43
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் – மணி 0/57
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி 2/61
வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன் – மணி 3/92
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி 3/93
ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள்
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/1,2
அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள்
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி 24/50,51
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன – மணி 29/45

மேல்


அடிகள்-தம்-பால் (1)

அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் – மணி 11/140

மேல்


அடிகளுக்கு (1)

அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி 21/51

மேல்


அடிகளும் (3)

கரும் தடம் கண்ணியும் கவுந்தி அடிகளும்
வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப – சிலப்.மது 11/166,167
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி 28/81
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி – மணி 28/236,237

மேல்


அடிசில் (2)

அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் – சிலப்.மது 16/20
அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல் – மணி 21/51

மேல்


அடித்துமே (4)

தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/156,157
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/157,158
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/160,161
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/161,162

மேல்


அடித்தொழிலாட்டி (1)

ஐயை காணீர் அடித்தொழிலாட்டி
பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – சிலப்.மது 16/12,13

மேல்


அடிப்படுத்து (1)

அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என – சிலப்.வஞ்சி 27/52

மேல்


அடிமுதல் (1)

அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – சிலப்.மது 11/175

மேல்


அடியான் (2)

இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143

மேல்


அடியிட்டு (1)

ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி 20/101

மேல்


அடியில் (2)

அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி – சிலப்.மது 11/17
அடியில் படியை அடக்கிய அ நாள் – மணி 19/52

மேல்


அடியீடு (2)

அடியீடு பரசி ஏத்த – சிலப்.மது 20/31
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – சிலப்.வஞ்சி 26/90

மேல்


அடியேம் (1)

ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 25/56

மேல்


அடியேன் (1)

அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர் – சிலப்.மது 16/113

மேல்


அடியை (1)

தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65

மேல்


அடியோர் (1)

அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி – சிலப்.மது 16/85

மேல்


அடு (11)

நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – சிலப்.மது 12/147
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – சிலப்.மது 12/150
பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் – சிலப்.மது 15/209
அரைசர் பெருமான் அடு போர் செழியன் – சிலப்.மது 22/3
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின் – சிலப்.வஞ்சி 26/21
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/189
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி 7/71
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் – மணி 16/66
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/115
அ வினை இறுதியின் அடு சின பாவம் – மணி 26/36
துப்பு அடு செ வாய் துடி இடையாரொடும் – மணி 28/105

மேல்


அடுக்கத்து (5)

குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – சிலப்.புகார் 10/157,158
பஃறுளி ஆற்றுடன் பல் மலை அடுக்கத்து
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – சிலப்.மது 11/19,20
பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து
நறு மடி செறிந்த அறுவை வீதியும் – சிலப்.மது 14/206,207
விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு – சிலப்.வஞ்சி 26/37
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – சிலப்.வஞ்சி 26/206,207

மேல்


அடுக்களை (1)

வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி 29/61

மேல்


அடுக்கி (1)

நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – சிலப்.புகார் 3/164

மேல்


அடுக்கிய (4)

கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – சிலப்.புகார் 6/121
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – சிலப்.புகார் 10/30
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – சிலப்.மது 11/1
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி 3/44

மேல்


அடுக்கும் (1)

தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி 29/83

மேல்


அடுத்து (1)

மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – சிலப்.மது 11/84

மேல்


அடுத்துஅடுத்து (1)

அடுத்துஅடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் – சிலப்.புகார் 8/107

மேல்


அடுப்பில் (1)

முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – சிலப்.வஞ்சி 26/242

மேல்


அடுப்பும் (1)

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும் – சிலப்.மது 15/211,212

மேல்


அடும் (1)

அடும் தேர் தானை ஆரிய அரசர் – சிலப்.வஞ்சி 26/211

மேல்


அடும்பு (1)

அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/67

மேல்


அடும்புகாள் (1)

அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள் – சிலப்.புகார் 7/145

மேல்


அடுவர் (1)

உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து – மணி 2/47,48

மேல்


அடை (2)

எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – சிலப்.புகார் 10/90
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் – மணி 30/171

மேல்


அடைக்கல (1)

அடைக்கல காதையும் கொலைக்கள காதையும் – சிலப்.புகார் 0/76

மேல்


அடைக்கலம் (5)

இடை குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் – சிலப்.மது 15/130
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற – சிலப்.மது 16/1
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – சிலப்.வஞ்சி 27/76
அடைக்கலம் இழந்து உயிர் இழந்த – சிலப்.வஞ்சி 29/59
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – சிலப்.வஞ்சி 29/97

மேல்


அடைக்கலம்-தான் (1)

தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – சிலப்.மது 15/149

மேல்


அடைக்காய் (1)

அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த – சிலப்.மது 16/55

மேல்


அடைக்கும் (1)

குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும் – சிலப்.மது 14/101

மேல்


அடைக (1)

நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி 22/120

மேல்


அடைகரை (14)

பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – சிலப்.புகார் 10/140
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – சிலப்.மது 14/73,74
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – சிலப்.வஞ்சி 25/22,23
குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – சிலப்.வஞ்சி 27/243
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி 8/3
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/29,30
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி 10/56
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி 15/82,83
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி 16/52,53
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/47,48
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி 25/32
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/37,38
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி 25/191
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி 26/84

மேல்


அடைகரைக்கு (1)

அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் – மணி 29/9

மேல்


அடைச்சி (1)

கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த – சிலப்.மது 14/77,78

மேல்


அடைத்த (2)

தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி 11/67
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று – மணி 17/10

மேல்


அடைத்தன (1)

காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடு போர் செழியன் – சிலப்.மது 22/2,3

மேல்


அடைத்து (2)

கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும் – சிலப்.புகார் 4/61,62
அற செவி திறந்து மற செவி அடைத்து
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/60,61

மேல்


அடைத்து-ஆங்கு (1)

அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி 12/60,61

மேல்


அடைதலும் (3)

பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி 15/58,59
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி 16/88,89
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி 16/89,90

மேல்


அடைந்த (10)

அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/64,65
திறவாது அடைந்த திண் நிலை கதவம் – சிலப்.மது 23/109
அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – சிலப்.வஞ்சி 25/113
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/115,116
அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் – மணி 0/69
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை – மணி 12/25
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின் – மணி 21/89
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி 22/100
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி 22/106
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின் – மணி 30/5

மேல்


அடைந்தது (1)

மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி 18/8,9

மேல்


அடைந்ததும் (5)

பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி 0/62,63
ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/66,67
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/82,83
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும்
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை – மணி 12/24,25
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி – மணி 24/20,21

மேல்


அடைந்தன (1)

அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன
மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/116,117

மேல்


அடைந்தனர் (1)

ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – சிலப்.மது 11/216

மேல்


அடைந்தனள் (4)

நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – சிலப்.வஞ்சி 25/90
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/67
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் – மணி 22/179,180
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி 22/183,184

மேல்


அடைந்தனன் (1)

ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை – மணி 22/187,188

மேல்


அடைந்தால் (1)

இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி 27/142

மேல்


அடைந்திடமாட்டா (1)

ஆய தொழிலை அடைந்திடமாட்டா
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி 27/145,146

மேல்


அடைந்து (3)

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி 8/41,42
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/153
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/222

மேல்


அடைந்தோன் (1)

மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன்
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – சிலப்.மது 14/51,52

மேல்


அடைப்ப (1)

பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி 23/60,61

மேல்


அடைப்பையும் (1)

சாமரை கவரியும் தமனிய அடைப்பையும்
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – சிலப்.மது 14/128,129

மேல்


அடைப்போர் (1)

தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் – மணி 6/67

மேல்


அடைய (1)

உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – சிலப்.மது 17/136

மேல்


அடையல் (6)

அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/199
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/199
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/200
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/200
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/202
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/202

மேல்


அடையவும் (1)

சாயற்கு இடைந்து தண் கான் அடையவும்
அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து – சிலப்.புகார் 2/54,55

மேல்


அடையாது (1)

அலர் முலை ஆகத்து அடையாது வருந்த – சிலப்.புகார் 4/63

மேல்


அடையார் (1)

அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – சிலப்.புகார் 2/42

மேல்


அடையும் (1)

மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி 29/51

மேல்


அடையேன் (1)

இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/133,134

மேல்


அடையேன்-மன்னோ (2)

அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/52,53
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56

மேல்


அண்டலை (1)

அண்டலை முதலிய கண்டும் அறியாமை – மணி 27/70

மேல்


அண்ணல் (5)

நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல்
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – சிலப்.மது 11/148,149
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின் – சிலப்.வஞ்சி 26/21
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – சிலப்.வஞ்சி 27/99
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு – மணி 25/106,107
அண்ணல் அற கதிர் விரிக்கும்-காலை – மணி 26/53

மேல்


அண்ணற்கு (1)

திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – சிலப்.புகார் 6/12

மேல்


அண (2)

இலக்கு அண தொடர்தலின் – மணி 30/18
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி 30/24

மேல்


அணங்கு (15)

துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – சிலப்.புகார் 5/70
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/52
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – சிலப்.புகார் 7/66
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/67
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் – சிலப்.மது 11/47
கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – சிலப்.மது 12/42
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய – சிலப்.மது 12/61
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – சிலப்.மது 14/160
ஆர் அணங்கு ஆக அறம் தலைப்பட்டோர் – சிலப்.மது 15/193
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – சிலப்.மது 20/50
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – சிலப்.வஞ்சி 29/26
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி 3/57
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி 17/12
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால் – மணி 17/53
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி 18/93

மேல்


அணங்கும் (2)

ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் – சிலப்.வஞ்சி 25/48
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி 6/150

மேல்


அணங்கே (1)

கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே
கள்வனை கோறல் கடும் கோல் அன்று – சிலப்.மது 20/75,76

மேல்


அணங்கோ (2)

ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி 6/135
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி 6/148

மேல்


அணி (104)

மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – சிலப்.புகார் 1/42
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – சிலப்.புகார் 1/43
அகலுள் மங்கல அணி எழுந்தது – சிலப்.புகார் 1/49
பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/64
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – சிலப்.புகார் 4/3
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/47
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – சிலப்.புகார் 4/50
மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – சிலப்.புகார் 4/56
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – சிலப்.புகார் 5/47
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – சிலப்.புகார் 5/170
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ – சிலப்.புகார் 6/83
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கு_அணி – சிலப்.புகார் 6/107
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – சிலப்.புகார் 6/118
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – சிலப்.புகார் 6/118
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 6/123
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/111
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/9
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி – சிலப்.புகார் 10/12
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – சிலப்.புகார் 10/22
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – சிலப்.புகார் 10/205
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/214
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – சிலப்.மது 11/136
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/87
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/91
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/95
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு – சிலப்.மது 12/144
பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – சிலப்.மது 13/1
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – சிலப்.மது 13/144
அருவி முல்லை அணி நகை_ஆட்டி – சிலப்.மது 13/165
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – சிலப்.மது 13/191
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர் – சிலப்.மது 15/38
அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – சிலப்.மது 15/103
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ என – சிலப்.மது 16/111,112
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/127
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய – சிலப்.மது 17/25
அணி நிறம் பாடுகேம் யாம் – சிலப்.மது 17/92
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – சிலப்.மது 18/25
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் – சிலப்.மது 20/17
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – சிலப்.மது 20/83
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/21
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – சிலப்.மது 23/130
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி – சிலப்.மது 23/203
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – சிலப்.வஞ்சி 24/51
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/78
அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை – சிலப்.வஞ்சி 24/96
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/113
அஞ்சன திரளும் அணி அரிதாரமும் – சிலப்.வஞ்சி 25/40
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – சிலப்.வஞ்சி 25/175
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – சிலப்.வஞ்சி 25/194
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – சிலப்.வஞ்சி 26/66
ஆலும் புரவி அணி தேர் தானையொடு – சிலப்.வஞ்சி 26/84
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என – சிலப்.வஞ்சி 27/216
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/60
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – சிலப்.வஞ்சி 28/65
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – சிலப்.வஞ்சி 28/221
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/148
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/187
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/8
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது – சிலப்.வஞ்சி 30/56
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 30/152
நல் நாள் செய்த நாள் அணி வேள்வியில் – சிலப்.வஞ்சி 30/162
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி 0/38
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/83
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி 1/72
அணி மலர் மண்டபத்து அக-வயின் செலீஇ – மணி 2/13
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி 3/21
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/26
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி 3/83
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி – மணி 3/84
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி 3/134
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி 3/149
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன் – மணி 4/47
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி 4/73
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி 4/77
இந்திர கோடணை விழா அணி விரும்பி – மணி 5/94
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/36
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி 11/78
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் – மணி 12/10
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி 13/2
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/57
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/72
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி 15/75
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி 16/5
இந்திர கோடணை விழவு அணி வரு நாள் – மணி 17/69
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி 18/151
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி 19/71
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர் – மணி 19/147
அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி 21/188
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி 25/96
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/149
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி 25/169
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி 25/199
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/239
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி 26/1
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி 27/261
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 28/155
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/176
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி 29/40

மேல்


அணி_இழாய் (1)

ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23

மேல்


அணி_இழாஅய் (1)

ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய்
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – சிலப்.மது 23/21,22

மேல்


அணி_இழை (8)

ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/83
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/26
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/36
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி 13/2
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி 26/1
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 28/155

மேல்


அணி_இழை-தன்னை (2)

அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி – மணி 16/5

மேல்


அணி_இழை-தான் (1)

அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/239

மேல்


அணி_இழைக்கு (1)

ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63

மேல்


அணித்தகு (1)

அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – சிலப்.மது 15/99

மேல்


அணித்தா (1)

அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் – மணி 29/9

மேல்


அணிதரு (1)

ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் – சிலப்.வஞ்சி 28/63

மேல்


அணிந்த (1)

கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – சிலப்.மது 12/109

மேல்


அணிந்தனர் (1)

இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/72

மேல்


அணிந்து (12)

மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – சிலப்.புகார் 3/122,123
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து – சிலப்.புகார் 6/85,86
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.புகார் 6/90,91
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து
வாளை பகுவாய் வணக்கு உறு மோதிரம் – சிலப்.புகார் 6/94,95
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து
சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/98,99
அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – சிலப்.புகார் 6/100,101
அம் காது அக-வயின் அழகுற அணிந்து
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – சிலப்.புகார் 6/105,106
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – சிலப்.புகார் 6/108,109
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து
வான வண் கையன் அத்திரி ஏற – சிலப்.புகார் 6/118,119
நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து – சிலப்.புகார் 7/163
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – சிலப்.வஞ்சி 26/51,52
பாடக தாமரை சீறடி அணிந்து
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி 25/85,86

மேல்


அணிந்தோர் (2)

சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – சிலப்.வஞ்சி 26/20
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்
திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ – சிலப்.வஞ்சி 27/36,37

மேல்


அணிய (1)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/64

மேல்


அணியின் (1)

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – சிலப்.புகார் 4/50

மேல்


அணியினர் (1)

தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர்
இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – சிலப்.வஞ்சி 26/107,108

மேல்


அணியினும் (1)

தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த – மணி 20/68

மேல்


அணியுடன் (1)

அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் – சிலப்.புகார் 6/64

மேல்


அணியும் (1)

ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள – சிலப்.புகார் 6/74

மேல்


அணியே (2)

மறு இல் மங்கல அணியே அன்றியும் – சிலப்.புகார் 2/63
ஆடும் கூத்தியர் அணியே போல – மணி 12/51

மேல்


அணியொடு (2)

அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – சிலப்.மது 14/93
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி 12/52

மேல்


அணு (6)

உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு
அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட – மணி 27/113,114
அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட – மணி 27/114
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி 27/129
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி 27/146
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி 27/163
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் – மணி 27/197

மேல்


அணுக்கள் (1)

நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி 27/138

மேல்


அணுக (1)

அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – சிலப்.மது 15/63

மேல்


அணுகல் (2)

அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன – மணி 20/112
அணுகல் அணுகல் விஞ்சை காஞ்சன – மணி 20/112

மேல்


அணுகலும் (1)

ஆய் இழை-தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை – மணி 0/74,75

மேல்


அணுகார் (1)

அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி 23/55,56

மேல்


அணுகான் (1)

பரசுராமன் நின்-பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன்-தான் அது – மணி 22/34,35

மேல்


அணுகியும் (1)

பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும்
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி 22/21,22

மேல்


அணுகினும் (1)

அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும்
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும் – மணி 18/130,131

மேல்


அணுகு-மின் (1)

அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின்
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/193,194

மேல்


அணுகும் (1)

அம் செம் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் – சிலப்.வஞ்சி 30/126,127

மேல்


அணுகும்-காலை (1)

ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி 21/67,68

மேல்


அணுவாய் (1)

முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி 27/129

மேல்


அணை (6)

இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – சிலப்.புகார் 4/67
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – சிலப்.மது 13/121
துணை அணை பள்ளி துயில் ஆற்றுப்படுத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/209
ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/51
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/134
வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி – மணி 4/54

மேல்


அணைகுவர் (1)

கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அது உறற்பாலார் – மணி 27/155,156

மேல்


அணைதலும் (1)

பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும்
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி 23/50,51

மேல்


அணைந்து (6)

ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – சிலப்.மது 13/103
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை – சிலப்.வஞ்சி 28/220
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி 9/16
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/12
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி 20/97,98
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி 25/141

மேல்


அணைய (1)

வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்து – சிலப்.புகார் 1/52

மேல்


அணைவுற (2)

இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு – சிலப்.புகார் 3/90
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும் – சிலப்.புகார் 10/261

மேல்


அணைவுறு (1)

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – சிலப்.புகார் 3/173

மேல்


அத்தகு (3)

அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர் – சிலப்.புகார் 2/9
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் – சிலப்.புகார் 3/55
முத்த பூணூல் அத்தகு புனை கலம் – சிலப்.மது 23/96

மேல்


அத்தத்து (1)

ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது – சிலப்.மது 11/209

மேல்


அத்தம் (3)

நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – சிலப்.மது 11/70
கல் அதர் அத்தம் கடக்க யாவதும் – சிலப்.மது 16/57
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி – மணி 13/39

மேல்


அத்திபதி (2)

அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் – மணி 9/14
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி – மணி 9/42

மேல்


அத்திரி (1)

வான வண் கையன் அத்திரி ஏற – சிலப்.புகார் 6/119

மேல்


அதர் (3)

மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – சிலப்.மது 11/206
கல் அதர் அத்தம் கடக்க யாவதும் – சிலப்.மது 16/57
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி – மணி 13/39

மேல்


அதர்பட (1)

மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/82,83

மேல்


அதரிதிரித்த (1)

ஆள் அழி வாங்கி அதரிதிரித்த
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/233,234

மேல்


அதலின் (1)

பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் அதலின்
சாதன அமூர்த்தம் மீண்டு – மணி 29/410,411

மேல்


அதள் (1)

அதள் புனை அரணமும் அரியாயோகமும் – சிலப்.மது 14/170

மேல்


அதற்கு (2)

என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – சிலப்.புகார் 10/208,209
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – சிலப்.மது 15/176

மேல்


அதன் (23)

படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/48
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – சிலப்.மது 11/120
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி – சிலப்.வஞ்சி 30/79
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி 3/62
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது – மணி 3/64
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி 3/69
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி 6/34
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி 6/197
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 11/105
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் – மணி 11/108
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி 11/119
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி 11/122
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி 12/78
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர – மணி 13/12
ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து – மணி 15/10
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும் – மணி 20/101
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி 23/116
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது – மணி 23/121
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/153
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து – மணி 26/85
அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும் – மணி 27/189
கட்டும் வீடும் அதன் காரணத்தது – மணி 30/250

மேல்


அதன்-கண் (5)

அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண் – மணி 27/208
அதன்-கண் ஆகாயம் வெளிப்பட்டு அதன்-கண்
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி – மணி 27/208,209
வாயு வெளிப்பட்டு அதன்-கண் அங்கி – மணி 27/209
ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின் – மணி 27/210
அதன்-கண் இன்மையானே குறையும் – மணி 29/382

மேல்


அதன்-பால் (1)

வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி 17/82

மேல்


அதன்மாத்திகாயமும் (1)

அதன்மாத்திகாயமும் காலா காயமும் – மணி 27/173

மேல்


அதனால் (4)

அதனால்
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – சிலப்.புகார் 1/20,21
தாவா நல் அரம் செய்திலர் அதனால்
அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் – சிலப்.வஞ்சி 30/125,126
அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப – மணி 13/45
அரிதாம் அதனால் அதுவும் ஆகாது – மணி 29/108

மேல்


அதனிடை (1)

உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர் – மணி 17/78,79

மேல்


அதனுள் (1)

உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – சிலப்.வஞ்சி 30/59

மேல்


அதனை (3)

மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி – சிலப்.புகார் 3/151,152
தற்காத்து அளித்த தகை ஆ அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி 15/17,18
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி 29/323

மேல்


அதனையே (1)

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து – மணி 29/106

மேல்


அதனொடு (1)

தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/107

மேல்


அதிசயம் (1)

பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – சிலப்.புகார் 10/162

மேல்


அதிபதி (1)

ஆதி பூதத்து அதிபதி கடவுளும் – சிலப்.மது 22/36

மேல்


அதிர் (1)

அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை – மணி 19/42

மேல்


அதிர்ந்தன (1)

முரசு இயம்பின முருகு அதிர்ந்தன
முறை எழுந்தன பணிலம் வெண்குடை – சிலப்.புகார் 1/46,47

மேல்


அதிர்ந்திடும் (2)

திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – சிலப்.மது 20/4
இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவது ஓர் துன்பம் உண்டு – சிலப்.மது 20/13,14

மேல்


அதிர்வே (1)

செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து – சிலப்.புகார் 8/29,30

மேல்


அதிர (1)

மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/196,197

மேல்


அதிரலும் (1)

விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும் – சிலப்.மது 13/156

மேல்


அதிரா (3)

அதிரா சிறப்பின் மதுரை மூதூர் – சிலப்.புகார் 0/39
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – சிலப்.புகார் 8/23
அதிரா கொள்கை அறிவனும் நயந்து நின் – சிலப்.மது 15/172

மேல்


அதிராது (1)

பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி 8/51,52

மேல்


அதில் (6)

ஆங்கு அதில் பெய்த ஆர்_உயிர்_மருந்து – மணி 11/48
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புக திறந்த பகு வாய் வாயில் – மணி 17/76,77
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி 27/211
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது – மணி 27/244
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வெளிப்பட்டுள்ள தன்மி இனையும் – மணி 29/112,113
பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி – மணி 29/119

மேல்


அதின் (1)

முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா – மணி 9/4,5

மேல்


அது (58)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – சிலப்.புகார் 0/11
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – சிலப்.புகார் 0/20
அசையா மரபின் அது பட வைத்து – சிலப்.புகார் 3/42
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/49
வளை வெண் கோடு பறித்து மற்று அது
முளை வெண் திங்கள் என்ன சாத்தி – சிலப்.மது 12/25,26
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – சிலப்.மது 14/106
மிக பேர் இன்பம் தரும் அது கேளாய் – சிலப்.மது 15/150
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத – சிலப்.மது 23/93,94
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு – சிலப்.மது 23/106
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – சிலப்.வஞ்சி 26/66
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/103
அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள் – சிலப்.வஞ்சி 30/13
ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் – சிலப்.வஞ்சி 30/29
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/92
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – சிலப்.வஞ்சி 30/107
ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும் – சிலப்.வஞ்சி 30/165
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/23
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/23
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி 4/61
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/160
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி 6/163
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி 9/1
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி 10/92
பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி 11/80
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி 12/47
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி 16/22
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது
ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் – மணி 16/30,31
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி 18/1
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி 19/158
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி 21/118
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி 21/133
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி 21/149
அமர முனிவன் அகத்தியன்-தான் அது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி 22/35,36
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி 22/173
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் – மணி 24/64,65
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 24/124
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி 25/198
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/28
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி 27/104
அழியல் வேண்டார் அது உறற்பாலார் – மணி 27/156
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி 27/158
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி 27/201
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/64
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி 29/82,83
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி 29/101
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி 29/117
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/343
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/353
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/368
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் – மணி 29/377
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி 29/389
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி 29/398
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின் – மணி 29/407,408
ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் – மணி 30/65
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி 30/212
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் – மணி 30/233

மேல்


அது-தன்னில் (1)

போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில்
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – சிலப்.புகார் 1/22,23

மேல்


அது-தன்னை (1)

ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி 6/105

மேல்


அது-தான் (2)

மயன் பண்டு இழைத்த மரபினது அது-தான்
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/79,80
அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும் – மணி 29/362

மேல்


அதுவும் (3)

அரிதாம் அதனால் அதுவும் ஆகாது – மணி 29/108
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய – மணி 29/455,456
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் – மணி 30/233

மேல்


அதுவே (2)

ஒரு முறையாக பெற்றனள் அதுவே
நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – சிலப்.புகார் 3/163,164
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி 27/48

மேல்


அந்த (4)

காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி 17/34
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப – மணி 23/61,62
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி 28/85
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி 29/30

மேல்


அந்தணர் (13)

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் – சிலப்.மது 13/141
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/70
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் – சிலப்.மது 16/71
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர்
காவிதி மந்திர கணக்கர் தம்மொடு – சிலப்.மது 22/8,9
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – சிலப்.மது 23/70
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் – சிலப்.வஞ்சி 26/102
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி – சிலப்.வஞ்சி 28/222
அந்தி அந்தணர் செம் தீ பேண – மணி 5/133
நான்மறை அந்தணர் நல்_நூல் உரைக்கும் – மணி 6/169
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி 13/40
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி 13/46
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் – மணி 13/96
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி 13/102

மேல்


அந்தணர்க்கு (3)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி 5/43
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி 13/25
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி 13/100

மேல்


அந்தணன் (5)

நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – சிலப்.மது 15/20
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி 11/84,85
அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி 13/27
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி 13/70
உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி 15/64,65

மேல்


அந்தணாளன் (1)

அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி 22/115

மேல்


அந்தணிர் (1)

முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ – மணி 13/56

மேல்


அந்தத்து (1)

மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் – மணி 30/100

மேல்


அந்தம் (3)

அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/182
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி 27/104
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி 27/225

மேல்


அந்தர (4)

அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர் – சிலப்.புகார் 3/147
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி 25/213
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி 25/224
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி 28/69

மேல்


அந்தரசாரிகள் (2)

அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் – சிலப்.புகார் 10/13
அந்தரசாரிகள் ஆறு_ஐம்பதின்மர் – சிலப்.வஞ்சி 27/93

மேல்


அந்தரத்து (4)

அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/95
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – சிலப்.வஞ்சி 29/159
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/40
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/239

மேல்


அந்தரத்துள்ளோர் (1)

அந்தரத்துள்ளோர் அறியா மரபின் – சிலப்.புகார் 6/72

மேல்


அந்தரம் (12)

ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி – சிலப்.புகார் 3/143
அந்தரம் ஆறா படர்வோர் தொழுது – சிலப்.புகார் 10/212
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி 6/211
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி 10/81
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி 10/92
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் – மணி 16/44
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து – மணி 17/43
காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம்
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும் – மணி 20/108,109
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த – மணி 20/116
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி 23/98
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி 24/163
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து – மணி 26/1

மேல்


அந்தரி (3)

சங்கரி அந்தரி நீலி சடாமுடி – சிலப்.மது 12/154
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் – சிலப்.மது 13/104
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த – மணி 20/116

மேல்


அந்தி (10)

அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – சிலப்.புகார் 0/66
அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – சிலப்.புகார் 4/23
அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – சிலப்.புகார் 8/58
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/84
அந்தி விழவும் ஆரண ஓதையும் – சிலப்.மது 22/147
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – சிலப்.வஞ்சி 27/146
அந்தி அந்தணர் செம் தீ பேண – மணி 5/133
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி – மணி 5/140
அந்தி மாலை நீங்கிய பின்னர் – மணி 6/1
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி 24/160

மேல்


அந்தியும் (1)

அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் – சிலப்.மது 14/213

மேல்


அந்தில் (5)

அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – சிலப்.மது 11/6
அந்தில் எழுதிய அற்புத பாவை – மணி 7/95
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் – மணி 11/132
அந்தில் முன்றில் அம்பல பீடிகை – மணி 13/107
அந்தில் பாவை அருளும் ஆயிடின் – மணி 15/34

மேல்


அந்நுவயம் (1)

இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் – மணி 27/30

மேல்


அநன்னுவயத்தில் (1)

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது – மணி 29/77

மேல்


அநன்னுவயம் (2)

விகலமும் அநன்னுவயம் விபரீதான்னுவயம் – மணி 29/333
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் – மணி 29/385

மேல்


அநான்மவாதி (1)

என்றால் அவன் அநான்மவாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் – மணி 29/177,178

மேல்


அநான்மா (1)

அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என – மணி 30/254

மேல்


அநித்த (2)

அநித்த வாதியா உள்ள வைசேடிகன் – மணி 29/165
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு – மணி 29/247

மேல்


அநித்தத்தினுக்கு (1)

விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க – மணி 29/134,135

மேல்


அநித்தத்து (1)

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி 29/221

மேல்


அநித்தம் (35)

ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி 29/69
அநித்தம் கடம் போல் என்றல் சபக்க – மணி 29/73
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி 29/74
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி 29/118
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி 29/121
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் – மணி 29/127
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி 29/128
அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது – மணி 29/130
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி 29/139
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம்
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி 29/188,189
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல் – மணி 29/197
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி 29/200
அநித்தம் அறியப்படுதலின் என்றால் – மணி 29/219
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் – மணி 29/220
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி 29/235
என்றால் அநித்தம் என்ற ஏது – மணி 29/236
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி 29/240
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி 29/246
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி 29/252
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி 29/253
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி 29/269
அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட – மணி 29/285
அநித்தம் சாதித்தலான் விபரீதம் – மணி 29/287
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி 29/357
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/376
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து – மணி 29/377,378
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் – மணி 29/388
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் – மணி 29/389
கிருத்தம் அநித்தம் காணப்பட்ட – மணி 29/391
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின் – மணி 29/395
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி 29/396
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி 29/398
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் – மணி 29/421
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் – மணி 29/442
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என – மணி 30/254

மேல்


அநித்தமும் (5)

அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி 25/3
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி 27/179
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் – மணி 29/379,380
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் – மணி 29/448
அநித்தமும் கண்டேம் ஆதலான் – மணி 29/458

மேல்


அநித்தமோ (1)

அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி 29/266

மேல்


அநித்திய (1)

அநித்திய கடத்தை நித்தியம் என்றல் – மணி 29/159

மேல்


அநித்தியத்தை (1)

அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி 29/166

மேல்


அநித்தியம் (1)

நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம்
பயற்று தன்மை கெடாது கும்மாயம் – மணி 27/184,185

மேல்


அநேக (1)

அ திறம் ஆயினும் அநேக காலம் – மணி 26/60

மேல்


அநேகம் (1)

என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் – மணி 27/255,256

மேல்


அநேகாந்திகம் (1)

சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் – மணி 29/230

மேல்


அநைகாந்திகம் (1)

அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என – மணி 29/192

மேல்


அநைகாந்திகமும் (1)

தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைகதேச – மணி 29/211,212

மேல்


அப்படி (2)

அப்படி கருதின் வியாபகம் வியாப்பியத்தை – மணி 29/400
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/409

மேல்


அப்படித்து (1)

அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும் – மணி 27/189

மேல்


அப்பிய (1)

ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி 3/134

மேல்


அப்பிரசித்த (9)

விருத்தம் ஆகம விருத்தம் அப்பிரசித்த
விசேடணம் அப்பிரசித்த – மணி 29/150,151
விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம் – மணி 29/151,152
விசேடியம் அப்பிரசித்த உபயம் – மணி 29/152
அப்பிரசித்த சம்பந்தம் என – மணி 29/153
அப்பிரசித்த விசேடணம் ஆவது – மணி 29/167
அப்பிரசித்த விசேடியம் ஆவது – மணி 29/173
அப்பிரசித்த உபயம் ஆவது – மணி 29/179
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி 29/185
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது – மணி 29/186

மேல்


அப்பிரசித்தம் (2)

சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் – மணி 29/172
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது – மணி 29/178,179

மேல்


அப்பிரசித்தமாய் (1)

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் – மணி 29/181

மேல்


அப்பில் (1)

தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி 27/217

மேல்


அப்பின் (1)

ஆனது வெளிப்பட்டு அதன்-கண் அப்பின்
தன்மை வெளிப்பட்டு அதில் மண் வெளிப்பட்டு – மணி 27/210,211

மேல்


அபஞ்சிகன் (1)

ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் – மணி 13/4

மேல்


அபாவம் (5)

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி 27/11
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி 27/51
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள் – மணி 27/84,85
அபாவம் ஆக்குதலான் விபரீதம் – மணி 29/318
தன்மி விசேட அபாவம் சாதித்தல் – மணி 29/320

மேல்


அம் (100)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
அம் கண் உலகு அளித்தலான் – சிலப்.புகார் 1/3
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை – சிலப்.புகார் 1/65
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/51
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/117
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – சிலப்.புகார் 4/3
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – சிலப்.புகார் 4/4
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த – சிலப்.புகார் 4/30
காவி அம் கண்ணார் களி துயில் எய்த – சிலப்.புகார் 4/46
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/47
அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி – சிலப்.புகார் 5/206
உஞ்சை அம் பதியும் விஞ்சத்து அடவியும் – சிலப்.புகார் 6/29
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – சிலப்.புகார் 6/82
அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து – சிலப்.புகார் 6/100
அம் காது அக-வயின் அழகுற அணிந்து – சிலப்.புகார் 6/105
கைதை வேலி நெய்தல் அம் கானல் – சிலப்.புகார் 6/150
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/60
அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள் – சிலப்.புகார் 7/145
அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை – சிலப்.புகார் 8/47
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – சிலப்.புகார் 9/58
குறுநர் இட்ட குவளை அம் போதொடு – சிலப்.புகார் 10/86
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – சிலப்.மது 11/62
பாவையும் கிளியும் தூவி அம் சிறை – சிலப்.மது 12/33
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – சிலப்.மது 12/106
அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – சிலப்.மது 13/125
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – சிலப்.மது 14/71
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – சிலப்.மது 14/80
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – சிலப்.மது 14/93
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – சிலப்.மது 14/133
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு – சிலப்.மது 14/138
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன – சிலப்.மது 14/140
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – சிலப்.மது 15/15
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த – சிலப்.மது 16/55
நாவல் அம் தண் பொழில் மன்னர் – சிலப்.மது 17/3
முல்லை அம் பூம் குழல்-தான் – சிலப்.மது 17/38
கொன்றை அம் பூம் குழலாள் – சிலப்.மது 17/44
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/84
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/87
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – சிலப்.மது 17/88
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/90
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால் – சிலப்.மது 17/126
ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன் – சிலப்.மது 20/99
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – சிலப்.மது 21/15
நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – சிலப்.மது 22/80
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – சிலப்.மது 23/8
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – சிலப்.வஞ்சி 25/75
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/173
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 26/157
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – சிலப்.வஞ்சி 27/57
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – சிலப்.வஞ்சி 27/69
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – சிலப்.வஞ்சி 27/99
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – சிலப்.வஞ்சி 27/250
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – சிலப்.வஞ்சி 27/250
அகில் உண விரித்த அம் மென் கூந்தல் – சிலப்.வஞ்சி 28/17
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் – சிலப்.வஞ்சி 28/35
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/62
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – சிலப்.வஞ்சி 29/99
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/103
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/153
அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் – சிலப்.வஞ்சி 30/126
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் – மணி 3/121
பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு – மணி 4/1
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை – மணி 4/21
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி – மணி 4/26
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து – மணி 5/8
அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி 5/23
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி 5/37
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி 5/64
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி 5/104
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி 6/6
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி 6/28
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி 6/192
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி 8/12
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/2
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி 10/37
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 10/74
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 10/78
போய பிறவியில் பூமி அம் கிழவன் – மணி 11/11
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி 11/13
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 12/18
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி 13/84
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி 13/95
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி 18/68
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர் – மணி 19/88
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி 21/28
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 21/102
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி 22/29
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/24
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் – மணி 24/28
நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி 25/12
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி 25/87
கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/44
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி 26/84
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி 26/87
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி 28/143
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி 28/180

மேல்


அம்_சில்_ஓதி (3)

அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – சிலப்.வஞ்சி 25/75
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி 8/12,13
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/24

மேல்


அம்பண (1)

அம்பண அளவையர் எங்கணும் திரிதர – சிலப்.மது 14/209

மேல்


அம்பல (6)

அந்தில் முன்றில் அம்பல பீடிகை – மணி 13/107
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி 14/1
ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை – மணி 14/59
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/98
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி 19/151
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி 20/87

மேல்


அம்பலத்து (3)

பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது – மணி 18/62
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி 22/196
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி 22/202,203

மேல்


அம்பலம் (10)

ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும் – மணி 0/66
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே – மணி 0/67
அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் – மணி 0/69
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ – மணி 14/4
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி – மணி 14/65
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி – மணி 18/114
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி 20/97
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி 22/183
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் – மணி 22/187
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு – மணி 25/141

மேல்


அம்பி (1)

அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் – மணி 29/9

மேல்


அம்பியும் (3)

பரி முக அம்பியும் கரி முக அம்பியும் – சிலப்.மது 13/176
பரி முக அம்பியும் கரி முக அம்பியும்
அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் – சிலப்.மது 13/176,177
அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் – சிலப்.மது 13/177

மேல்


அம்பின் (1)

மலர் வாய் அம்பின் வாசம் கமழ – மணி 24/40

மேல்


அம்பு (2)

எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – சிலப்.புகார் 6/41
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – சிலப்.மது 12/153

மேல்


அம்ம (1)

பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – சிலப்.வஞ்சி 24/124

மேல்


அம்மனை (1)

அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/148

மேல்


அம்மாமி-தன் (1)

அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/86

மேல்


அம்மானை (12)

ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – சிலப்.வஞ்சி 29/134,135
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை
சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136,137
சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/137,138
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – சிலப்.வஞ்சி 29/139,140
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை
காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/141,142
காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – சிலப்.வஞ்சி 29/142,143
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/144,145
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை
கொற்றவன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/146,147
கொற்றவன் பூம் புகார் பாடேலோர் அம்மானை
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/147,148
தம் மனையில் பாடும் தகையேலோர் அம்மானை
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/149,150
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – சிலப்.வஞ்சி 29/151,152
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – சிலப்.வஞ்சி 29/153,154

மேல்


அமய (1)

அமய கணக்கரும் அகலார் ஆகி – மணி 1/14

மேல்


அமயத்து (5)

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – சிலப்.மது 15/166,167
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப – சிலப்.மது 15/203,204
கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி 5/60
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி 10/27
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய – மணி 11/102

மேல்


அமயம் (1)

பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – சிலப்.வஞ்சி 27/44

மேல்


அமர் (29)

அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – சிலப்.புகார் 2/42
மான் அமர் நோக் – சிலப்.புகார் 3/167
ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – சிலப்.புகார் 5/83
இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – சிலப்.புகார் 5/225
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – சிலப்.புகார் 6/120
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – சிலப்.புகார் 7/67
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – சிலப்.மது 11/40
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – சிலப்.மது 12/16
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – சிலப்.மது 12/17
அமர் இளம் குமரியும் அருளினள் – சிலப்.மது 12/73
கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – சிலப்.மது 14/120
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – சிலப்.மது 21/41
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/91
கலை அமர் செல்வி கதவம் திறந்தது – சிலப்.மது 23/125
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – சிலப்.மது 23/200
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/70
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – சிலப்.வஞ்சி 24/77
அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – சிலப்.வஞ்சி 26/48
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/27
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – சிலப்.வஞ்சி 27/29
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு – சிலப்.வஞ்சி 28/88
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – சிலப்.வஞ்சி 28/90
ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள் – மணி 3/144
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி 6/53
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி 6/83
ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து – மணி 13/92
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி 18/115
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி 18/128
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு – மணி 18/140

மேல்


அமர்க்களத்து (2)

ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய – சிலப்.வஞ்சி 26/217
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த – சிலப்.வஞ்சி 28/98

மேல்


அமர்க்களம் (1)

அமர்க்களம் அரசனது ஆக துறந்து – சிலப்.வஞ்சி 28/104

மேல்


அமர்ந்த (1)

அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து – சிலப்.புகார் 10/9,10

மேல்


அமர்ந்து (5)

பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து
நாள்_மகிழ்_இருக்கை நாளங்காடியில் – சிலப்.புகார் 5/195,196
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல – சிலப்.மது 13/14,15
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – சிலப்.மது 14/75,76
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து
நறும் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு – சிலப்.மது 14/99,100
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் – மணி 28/69

மேல்


அமர்ந்து-ஆங்கு (1)

பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு
எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – சிலப்.மது 14/82,83

மேல்


அமர்ந்தோன் (1)

ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/62,63

மேல்


அமர (3)

அமர முனிவன் அகத்தியன்-தனாது – மணி 0/11
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி 10/36
அமர முனிவன் அகத்தியன்-தான் அது – மணி 22/35

மேல்


அமரக (1)

அமரக மருங்கில் கணவனை இழந்து – மணி 5/137

மேல்


அமரசுந்தரி (1)

ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி 25/76

மேல்


அமரர் (15)

அமரர் தலைவனை வணங்குதும் யாம் என – சிலப்.புகார் 6/27
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – சிலப்.புகார் 9/9
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு – சிலப்.மது 12/144
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139
பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான் – சிலப்.மது 19/66
வச்சிர தட கை அமரர் கோமான் – சிலப்.மது 23/50
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – சிலப்.வஞ்சி 24/119
அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி 1/9
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி 14/76
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/19
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி 18/91
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம் – மணி 22/144
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி 28/196
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப – மணி 30/8

மேல்


அமரர்_தரு (1)

அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – சிலப்.புகார் 9/9

மேல்


அமரர்க்கு (3)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள் – சிலப்.புகார் 0/6
அசுரர் வாட அமரர்க்கு ஆடிய – சிலப்.மது 12/114
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த – சிலப்.மது 23/197

மேல்


அமரரும் (1)

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/140,141

மேல்


அமரனின் (1)

அமராபதி காத்து அமரனின் பெற்று – சிலப்.புகார் 6/14

மேல்


அமராபதி (1)

அமராபதி காத்து அமரனின் பெற்று – சிலப்.புகார் 6/14

மேல்


அமரி (1)

அமரி குமரி கவுரி சமரி – சிலப்.மது 12/67

மேல்


அமலை (3)

மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி 17/2,3

மேல்


அமளி (9)

மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய – சிலப்.புகார் 1/66
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – சிலப்.புகார் 2/12
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை – சிலப்.புகார் 6/170
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – சிலப்.புகார் 8/117
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/34
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/78
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர் – சிலப்.வஞ்சி 26/91
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/207
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி 7/56

மேல்


அமளியில் (2)

பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி – சிலப்.மது 22/130
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி 7/6

மேல்


அமளியும் (2)

வையமும் சிவிகையும் மணி கால் அமளியும்
உய்யானத்தின் உறு துணை மகிழ்ச்சியும் – சிலப்.மது 14/126,127
வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும் – சிலப்.வஞ்சி 28/45

மேல்


அமிழ்தம் (1)

அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்து பல பல சிறப்பொடு – மணி 28/116,117

மேல்


அமிழ்து (1)

நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி – மணி 25/88

மேல்


அமிழ்தும் (1)

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – சிலப்.புகார் 2/58

மேல்


அமிழ்தே (1)

அலையிடை பிறவா அமிழ்தே என்கோ – சிலப்.புகார் 2/78

மேல்


அமுதசுரபி (5)

ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/44
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/142
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும் – மணி 12/114
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி 17/95
அமுதசுரபி அங்கையில் தந்து என் – மணி 25/146

மேல்


அமுதசுரபியின் (1)

அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர – மணி 16/133

மேல்


அமுதசுரபியை (2)

அமுதசுரபியை அங்கையின் வாங்கி – மணி 19/40
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி 28/218,219

மேல்


அமுதசுரபியொடு (1)

அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இ பதி தருமத வனத்தே – மணி 28/181,182

மேல்


அமுதசுரபியோடு (1)

அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி 17/94

மேல்


அமுதபதி (2)

அலத்தக சீறடி அமுதபதி வயிற்று – மணி 9/40
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி – மணி 11/135

மேல்


அமுதம் (3)

அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – சிலப்.மது 16/43
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி 17/17,18
முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி 18/71,72

மேல்


அமுதின் (1)

நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – சிலப்.புகார் 5/208,209

மேல்


அமுது (5)

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் – சிலப்.மது 12/158
நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு – சிலப்.மது 16/48
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/85
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி 21/183
இன்ப ஆர் அமுது இறைவன் செவி-முதல் – மணி 28/121

மேல்


அமுதை (1)

வெண்_திரை தந்த அமுதை வானோர் – மணி 15/51

மேல்


அமுதொடு (1)

அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி 10/37

மேல்


அமூர்த்த (2)

அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு – மணி 29/258
சாதனமான அமூர்த்த மீளாது – மணி 29/423

மேல்


அமூர்த்தத்து (1)

சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி 29/416

மேல்


அமூர்த்தத்துவம் (2)

சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி 29/348
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி 29/357,358

மேல்


அமூர்த்தத்துவமும் (1)

சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி 29/372

மேல்


அமூர்த்தம் (13)

நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி 29/257
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ – மணி 29/265
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி 29/266
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/342
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/343
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் – மணி 29/352
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/353
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே – மணி 29/356
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/367
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் – மணி 29/368
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் – மணி 29/384
சாதன அமூர்த்தம் மீண்டு – மணி 29/411
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி 29/433

மேல்


அமூர்த்தமாய் (1)

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் – மணி 29/421

மேல்


அமூர்த்தமும் (5)

அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின் – மணி 29/408
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால் – மணி 29/418
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் – மணி 29/435
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் – மணி 29/438
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இமையின் – மணி 29/440

மேல்


அமை (13)

பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி – சிலப்.புகார் 0/18
பண் அமை முழவின் கண் எறி அறிந்து – சிலப்.புகார் 3/61
பாடு அமை சேக்கை பள்ளியுள் இருந்தோள் – சிலப்.புகார் 6/110
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து – சிலப்.புகார் 10/157
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/70
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள் – சிலப்.மது 15/201
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் – சிலப்.வஞ்சி 27/184
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – சிலப்.வஞ்சி 27/206
அமை விளை தேறல் மாந்திய கானவன் – சிலப்.வஞ்சி 27/217
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி 3/149
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி 27/204
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி 29/61

மேல்


அமைக (2)

அமைக நின் சினம் என ஆசான் கூற – சிலப்.வஞ்சி 26/24
அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் – சிலப்.வஞ்சி 28/124

மேல்


அமைச்சர் (2)

அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – சிலப்.புகார் 5/130
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர்
தானை தலைவர்-தம்மொடு குழீஇ – சிலப்.வஞ்சி 26/3,4

மேல்


அமைச்சு (1)

அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி 28/57

மேல்


அமைத்த (3)

அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன் – சிலப்.மது 22/64
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – சிலப்.வஞ்சி 27/22,23
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி 21/2

மேல்


அமைத்தது (1)

தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி 28/205,206

மேல்


அமைத்து (1)

பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை – மணி 25/62

மேல்


அமைதி (1)

ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி 30/33

மேல்


அமைதியும் (3)

ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – சிலப்.புகார் 6/17
ஐவகை சீலத்து அமைதியும் காட்டி – மணி 2/68
ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி 25/6

மேல்


அமைந்த (12)

ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும் – சிலப்.புகார் 3/25
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/114
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி – சிலப்.புகார் 8/26
அகழால் அமைந்த அவனிக்கு மாலை – சிலப்.புகார் 10/271
புகழால் அமைந்த புகார் – சிலப்.புகார் 10/272
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் – சிலப்.மது 16/20
ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி – சிலப்.மது 22/99
பாடற்கு அமைந்த பல துறை போகி – சிலப்.மது 22/100
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே – மணி 8/49
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி 10/13
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி 24/95
கடை காப்பு அமைந்த காவலாளர் – மணி 28/29

மேல்


அமைந்தன (1)

அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் – மணி 6/166

மேல்


அமைந்தோன் (1)

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து – சிலப்.வஞ்சி 26/26

மேல்


அமையம் (1)

படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு – சிலப்.மது 13/16

மேல்


அமையா (1)

அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி – சிலப்.வஞ்சி 26/10

மேல்


அமையான் (1)

துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 12/54,55

மேல்


அமைவர (1)

ஆசான் திறத்தின் அமைவர கேட்டு – சிலப்.மது 13/112

மேல்


அமைவு (1)

ஆரியன் அமைதியும் அமைவு உற கேட்டு – மணி 25/6

மேல்


அமைவுற (2)

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/85
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/94

மேல்


அயர் (1)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 6/162

மேல்


அயர்த்து (1)

அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி 25/162

மேல்


அயர்தலும் (1)

மனை விளக்குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – சிலப்.மது 22/149,150

மேல்


அயர்ந்த (1)

நங்கைக்கு சிறப்பு அயர்ந்த
செங்குட்டுவற்கு திறம் உரைப்பர்-மன் – சிலப்.வஞ்சி 29/65,66

மேல்


அயர்ந்தனன் (1)

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – சிலப்.புகார் 3/173

மேல்


அயர்ந்து (12)

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – சிலப்.வஞ்சி 28/36,37
அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின் – மணி 2/11
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/83
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய – மணி 5/123
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும் – மணி 6/102,103
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும் – மணி 7/71,72
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும் – மணி 16/78,79
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் – மணி 19/92,93
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி 19/131
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி 20/87
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை – மணி 21/112
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து
பத்தினி பெண்டிர்-பால் சென்று அணுகியும் – மணி 22/20,21

மேல்


அயர்ந்தோர் (1)

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்
உலையா வெம் சமம் ஊர்ந்து அமர் உழக்கி – சிலப்.வஞ்சி 27/26,27

மேல்


அயர்ப்பது (1)

அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக – மணி 23/42

மேல்


அயர்ப்பது-செய்யா (1)

அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன் – மணி 23/93

மேல்


அயர்ப்பாய் (2)

அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி 18/83
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி 19/9

மேல்


அயர்வு (1)

அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி 29/11

மேல்


அயர்வு-இடத்து (1)

வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – சிலப்.மது 21/26

மேல்


அயர்வோர் (1)

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் – மணி 11/113

மேல்


அயர (1)

அறுவை ஒளித்தான் அயர அயரும் – சிலப்.மது 17/95

மேல்


அயராது (1)

ஆகலின் நல்_வினை அயராது ஓம்பு-மின் – மணி 25/44

மேல்


அயரும் (3)

விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – சிலப்.புகார் 6/4
அறுவை ஒளித்தான் அயர அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/95,96
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் – மணி 6/91

மேல்


அயல் (9)

வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – சிலப்.புகார் 2/16
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/137
அயல் எழுதிய புலியும் வில்லும் – சிலப்.மது 17/2
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த – சிலப்.வஞ்சி 25/138
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல்
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி 0/13,14
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/21
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி 23/98
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி 27/48

மேல்


அயல்_மணம் (1)

அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82

மேல்


அயல்_அகத்து (1)

ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து – மணி 11/21

மேல்


அயல்பட (1)

அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – சிலப்.புகார் 10/95

மேல்


அயலது (2)

அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது
பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – சிலப்.புகார் 8/54,55
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா_நல்_தேர் ஓவிய படுத்து – மணி 6/38,39

மேல்


அயா (3)

அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து – சிலப்.மது 11/202
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/29
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி 21/26

மேல்


அயா_உயிர்த்து (1)

அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி 21/26

மேல்


அயிர்-தன்னொடு (1)

குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – சிலப்.புகார் 4/35,36

மேல்


அயிர்ப்பு (1)

குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – சிலப்.புகார் 9/26

மேல்


அயிராணி (1)

அயிராணி மடந்தை ஆடிய கடையமும் – சிலப்.புகார் 6/63

மேல்


அயிராது (1)

அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – சிலப்.மது 14/67

மேல்


அயிரை (1)

உரு கெழு மரபின் அயிரை மண்ணி – சிலப்.வஞ்சி 28/145

மேல்


அயில் (1)

இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/146

மேல்


அயினி (1)

சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – சிலப்.மது 22/48

மேல்


அயோத்தி (1)

அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/65

மேல்


அர (1)

அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி 7/73

மேல்


அரக்கர்க்கு (1)

வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற – மணி 0/7

மேல்


அரங்க (2)

அனையேன் ஆகி அரங்க கூத்தியர் – மணி 18/35
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி 24/22

மேல்


அரங்கத்து (8)

விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த – சிலப்.புகார் 3/113,114
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – சிலப்.புகார் 3/131,132
பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து – சிலப்.புகார் 6/39
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற – சிலப்.புகார் 6/50
ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – சிலப்.புகார் 10/156
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – சிலப்.மது 11/6
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி 6/118,119
அகல் மனை அரங்கத்து ஆசிரியர்-தம்மொடு – மணி 7/42

மேல்


அரங்கம் (2)

நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – சிலப்.புகார் 3/99
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம்
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – சிலப்.வஞ்சி 28/65,66

மேல்


அரங்கமும் (3)

பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 27/18
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும்
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும் – சிலப்.வஞ்சி 27/20,21
மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – சிலப்.வஞ்சி 28/44

மேல்


அரங்கில் (3)

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த – சிலப்.புகார் 3/106
வாக்கினால் ஆடு_அரங்கில் வந்து – சிலப்.புகார் 3/179
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண் – மணி 4/6

மேல்


அரங்கின் (2)

உத்தர பலகையோடு அரங்கின் பலகை – சிலப்.புகார் 3/103
தமனிய மாளிகை புனை மணி அரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை – சிலப்.வஞ்சி 28/50,51

மேல்


அரங்கு (7)

தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி – சிலப்.புகார் 3/161
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – சிலப்.மது 22/142
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் – சிலப்.வஞ்சி 26/68
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் – சிலப்.வஞ்சி 30/228
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் – மணி 7/44
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி 18/33
நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி 18/103

மேல்


அரங்கும் (2)

அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் – சிலப்.புகார் 10/258
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி – சிலப்.வஞ்சி 25/14

மேல்


அரங்கேற்று (1)

மங்கை மாதவி அரங்கேற்று காதையும் – சிலப்.புகார் 0/65

மேல்


அரச (3)

அரச குமரரும் பரத குமரரும் – சிலப்.புகார் 5/158
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி 4/10
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி 25/27

மேல்


அரசர் (12)

அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – சிலப்.மது 16/44
அரசர் முறையோ பரதர் முறையோ – சிலப்.மது 23/160
அடும் தேர் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – சிலப்.வஞ்சி 26/211,212
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய – சிலப்.வஞ்சி 26/217
பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா – சிலப்.வஞ்சி 27/53
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – சிலப்.வஞ்சி 28/207
நில அரசர் நீள் முடியால் – சிலப்.வஞ்சி 29/33
மண்_அரசர் பெரும் தோன்றல் – சிலப்.வஞ்சி 29/47
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/127
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/58,59
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி 23/55
அரசர் தாமே அருளறம் பூண்டால் – மணி 25/226

மேல்


அரசர்க்கு (4)

அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி – சிலப்.மது 11/17
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/177
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் – மணி 6/54
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் – மணி 6/166

மேல்


அரசரும் (1)

ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும்
ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – சிலப்.வஞ்சி 30/165,166

மேல்


அரசரை (1)

ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – சிலப்.வஞ்சி 28/195

மேல்


அரசற்கு (4)

ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/211
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – சிலப்.வஞ்சி 30/37
அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் – மணி 23/3
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி 25/170

மேல்


அரசன் (13)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள் – சிலப்.புகார் 0/6
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – சிலப்.மது 19/75
யானோ அரசன் யானே கள்வன் – சிலப்.மது 20/87
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த – சிலப்.மது 23/197
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/128,129
அன்ன சேவல் அரசன் ஆக – மணி 8/30
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி – மணி 9/42
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி 19/140
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி 19/145
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால் – மணி 20/1
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி – மணி 24/74
அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து – மணி 25/1
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி 25/96

மேல்


அரசன்-தன் (1)

முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – சிலப்.மது 19/3

மேல்


அரசனது (1)

அமர்க்களம் அரசனது ஆக துறந்து – சிலப்.வஞ்சி 28/104

மேல்


அரசனுக்கு (1)

அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/24

மேல்


அரசனும் (2)

ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் – சிலப்.வஞ்சி 30/29
ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும் – சிலப்.வஞ்சி 30/165

மேல்


அரசாளன் (1)

கார் அரசாளன் வாடையொடு வரூஉம் – சிலப்.மது 14/96

மேல்


அரசியல் (2)

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் – மணி 4/109
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி 23/26

மேல்


அரசிளங்குமரரும் (1)

அரசிளங்குமரரும் உரிமை சுற்றமும் – சிலப்.புகார் 6/155

மேல்


அரசிளங்குமரன் (4)

அம்பலம் அடைந்த அரசிளங்குமரன் முன் – மணி 0/69
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன்
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி 4/47,48
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி 4/95
அரசிளங்குமரன் ஆ_இழை-தன் மேல் – மணி 6/17

மேல்


அரசிளங்குமரனும் (1)

ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் – மணி 20/82,83

மேல்


அரசிளங்குருசில் (1)

அ திறம் விடுவாய் அரசிளங்குருசில்
காம கள்ளாட்டிடை மயக்குற்றன – மணி 18/87,88

மேல்


அரசு (31)

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த – சிலப்.புகார் 0/1
அரசு எழுந்ததொர்படி எழுந்தன – சிலப்.புகார் 1/48
அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – சிலப்.புகார் 3/124
இளையர் ஆயினும் பகை அரசு கடியும் – சிலப்.புகார் 4/21
மீன்_அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து – சிலப்.புகார் 4/26
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – சிலப்.புகார் 5/143
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – சிலப்.புகார் 5/164
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – சிலப்.புகார் 7/234
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து – சிலப்.மது 14/50
பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – சிலப்.மது 14/112
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – சிலப்.மது 14/147
அரசு விழை திருவின் அங்காடி வீதியும் – சிலப்.மது 14/179
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – சிலப்.மது 17/4
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – சிலப்.மது 18/25
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – சிலப்.வஞ்சி 24/5
பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின் – சிலப்.வஞ்சி 26/17
அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/95
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – சிலப்.வஞ்சி 27/47
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – சிலப்.வஞ்சி 28/42
ஆரிய நாட்டு அரசு ஓட்டி – சிலப்.வஞ்சி 29/25
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று – சிலப்.வஞ்சி 30/182
ஆங்கு அ பூம்பொழில் அரசு இள குமரனை – மணி 0/39
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி 1/25
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் – மணி 9/14
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி 11/84
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப – மணி 19/18
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/162
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி 22/33
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால் – மணி 25/211
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி 29/27

மேல்


அரசும் (1)

அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும் – மணி 25/122

மேல்


அரசே (2)

அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – சிலப்.மது 13/64
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என – சிலப்.வஞ்சி 27/52

மேல்


அரசொடு (2)

அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு – சிலப்.மது 12/144
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி – மணி 9/34

மேல்


அரசோடு (1)

ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – சிலப்.மது 21/37

மேல்


அரட்டன் (2)

அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – சிலப்.வஞ்சி 30/49
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – சிலப்.வஞ்சி 30/129

மேல்


அரணம் (2)

ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/134
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – சிலப்.வஞ்சி 29/135

மேல்


அரணமும் (1)

அதள் புனை அரணமும் அரியாயோகமும் – சிலப்.மது 14/170

மேல்


அரணும் (1)

சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145

மேல்


அரத்த (2)

அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – சிலப்.மது 14/86
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – சிலப்.மது 22/46

மேல்


அரந்தை (1)

அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/185

மேல்


அரம் (1)

தாவா நல் அரம் செய்திலர் அதனால் – சிலப்.வஞ்சி 30/125

மேல்


அரமியம் (2)

நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – சிலப்.புகார் 2/27
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி 12/47

மேல்


அரவ (3)

அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – சிலப்.மது 12/85
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி 9/38
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும் – மணி 18/43

மேல்


அரவத்து (2)

இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – சிலப்.வஞ்சி 26/92
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி 17/97

மேல்


அரவம் (3)

குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – சிலப்.மது 18/6
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி 14/60
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப – மணி 20/104

மேல்


அரவமும் (2)

யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி 7/65,66
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி 7/76,77

மேல்


அரவமோடு (1)

இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப – சிலப்.வஞ்சி 25/32

மேல்


அரவின் (5)

அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/9
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – சிலப்.மது 12/22
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி 4/117
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி 20/80
நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி – மணி 23/84

மேல்


அரவு (13)

அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி – சிலப்.புகார் 5/206
அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும் – சிலப்.புகார் 6/25
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/60
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – சிலப்.மது 12/58
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/92
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/93
செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/155
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – சிலப்.வஞ்சி 26/34
ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/51
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/134
பை_அரவு அல்குல் பலர் பசி களைய – மணி 19/11
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி 24/7
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி 28/220

மேல்


அரவு_அணை (1)

ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/134

மேல்


அரவு_அல்குல் (1)

அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும் – சிலப்.புகார் 6/25

மேல்


அரவும் (1)

அரவும் சூரும் இரை தேர் முதலையும் – சிலப்.மது 13/7

மேல்


அரற்றலும் (1)

தெய்வம் நீ என சே_இழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/56,57

மேல்


அரற்றான் (1)

எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான்
மல்லின் காண மணி தூண் காட்டி – சிலப்.மது 16/197,198

மேல்


அரற்றி (2)

என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – சிலப்.வஞ்சி 30/112
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறுவரை ஏறி – மணி 26/29,30

மேல்


அரற்றிய (1)

வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார் – சிலப்.வஞ்சி 30/4

மேல்


அரற்றினள் (1)

அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி – மணி 8/37

மேல்


அரற்றினன் (1)

அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி 12/43

மேல்


அரற்றினென் (1)

அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – சிலப்.வஞ்சி 30/37

மேல்


அரற்று (4)

அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/116
சாக்காடு அவலம் அரற்று கவலை – மணி 30/131
அவலம் அரற்று கவலை கையாறுகள் – மணி 30/168
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/181

மேல்


அரற்றும் (3)

செவ்வழி பண்ணின் சிறை வண்டு அரற்றும்
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – சிலப்.மது 11/88,89
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – சிலப்.மது 23/10
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் – மணி 3/110

மேல்


அரற்றுவாள் (1)

ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – சிலப்.மது 19/25,26

மேல்


அரன் (1)

அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/105

மேல்


அராந்தாணத்து (1)

தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி 3/87

மேல்


அராந்தாணத்துள் (1)

அம் செம் சாயல் அராந்தாணத்துள் ஓர் – மணி 5/23

மேல்


அரி (26)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – சிலப்.புகார் 0/25
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/94
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – சிலப்.புகார் 8/72
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த – சிலப்.புகார் 10/136
அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/105
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – சிலப்.மது 12/116
அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் – சிலப்.மது 13/177
சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – சிலப்.மது 16/138
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – சிலப்.மது 19/25
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/34
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/39
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – சிலப்.வஞ்சி 24/24
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/78
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 27/182
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/189
சிதர் அரி பரந்த செழும் கடை தூது – சிலப்.வஞ்சி 28/20
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/77
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/7
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி 3/118
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/111
அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி 5/127
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/45
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி 21/27
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/177
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி 23/7

மேல்


அரி_மான் (2)

அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/34
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/78

மேல்


அரிசி (1)

சாலி அரிசி தம் பால் பயனொடு – சிலப்.மது 16/27

மேல்


அரிசியும் (1)

நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை – மணி 6/95,96

மேல்


அரிதாம் (1)

அரிதாம் அதனால் அதுவும் ஆகாது – மணி 29/108

மேல்


அரிதாய் (1)

தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி 27/203

மேல்


அரிதாரமும் (1)

அஞ்சன திரளும் அணி அரிதாரமும்
ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் – சிலப்.வஞ்சி 25/40,41

மேல்


அரிதால் (1)

தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும் – மணி 25/121,122

மேல்


அரிதின் (2)

அரிதின் தோன்றும் அச்சிர-காலையும் – சிலப்.மது 14/105
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி – மணி 11/135

மேல்


அரிது (5)

அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ – சிலப்.புகார் 10/54
தீது இயல் கானம் செலவு அரிது என்று – சிலப்.மது 11/204
அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும் – சிலப்.மது 16/210
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – சிலப்.வஞ்சி 29/193
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப – மணி 18/55

மேல்


அரிந்த (3)

மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – சிலப்.மது 14/94
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/139
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – சிலப்.வஞ்சி 29/140

மேல்


அரிந்திலையோ (1)

நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – சிலப்.மது 14/49

மேல்


அரிந்து (3)

அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த – சிலப்.புகார் 10/136
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் – சிலப்.வஞ்சி 27/40
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – சிலப்.வஞ்சி 27/168

மேல்


அரிபுரம் (1)

எல் வளையாளோடு அரிபுரம் எய்தி – மணி 26/22

மேல்


அரிமா (1)

இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/188,189

மேல்


அரிமான் (2)

செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/108
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – சிலப்.வஞ்சி 26/1

மேல்


அரிய (1)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34

மேல்


அரியகம் (1)

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து – சிலப்.புகார் 6/85

மேல்


அரியது (1)

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/77,78

மேல்


அரியர் (1)

அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி 11/34

மேல்


அரியாயோகமும் (1)

அதள் புனை அரணமும் அரியாயோகமும்
வளைதரு குழியமும் வால் வெண் கவரியும் – சிலப்.மது 14/170,171

மேல்


அரியின் (2)

அரியின் உரிவை மேகலை_ஆட்டி – சிலப்.மது 12/62
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் – சிலப்.வஞ்சி 25/48

மேல்


அரியே (2)

என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே
தருக என தந்து தான் முன் வைப்ப – சிலப்.மது 20/81,82

மேல்


அரியொடு (1)

கருவிளை புரையும் மேனியன் அரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – சிலப்.மது 22/89,90

மேல்


அரில் (2)

மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து – சிலப்.புகார் 10/74
பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – சிலப்.மது 13/158

மேல்


அரிவை (1)

ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 25/70

மேல்


அரிவையும் (1)

மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும்
வாரம் பாடும் தோரிய மடந்தையும் – சிலப்.மது 14/154,155

மேல்


அரு (24)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – சிலப்.மது 11/73
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – சிலப்.மது 11/128
அரு மணி இழந்த நாகம் போன்றதும் – சிலப்.மது 13/58
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி – சிலப்.மது 13/183
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – சிலப்.மது 15/63
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – சிலப்.மது 16/10
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – சிலப்.மது 16/44
அரு மறை அந்தணர் ஆங்கு உளர் வாழ்வோர் – சிலப்.வஞ்சி 26/102
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – சிலப்.வஞ்சி 27/172
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/76
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/177
தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி 3/87
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி 11/84
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி 12/36
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/81
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி 13/59
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் – மணி 13/96
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி 16/89
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று – மணி 17/10
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து – மணி 19/133
எண் அரு சக்கரவாளம் எங்கணும் – மணி 26/52
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி 27/182
அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல் – மணி 27/200

மேல்


அருகத்தானத்து (1)

ஐ_வகை நின்ற அருகத்தானத்து
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி – சிலப்.புகார் 10/18,19

மேல்


அருகர் (1)

அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் – சிலப்.புகார் 10/202

மேல்


அருகன் (1)

அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி – சிலப்.புகார் 10/187

மேல்


அருகனேன் (1)

அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி 28/96

மேல்


அருகியல் (1)

அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் – சிலப்.புகார் 8/40

மேல்


அருகு (2)

காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/120
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/121

மேல்


அருட்கண் (1)

வேலும் கோலும் அருட்கண் விழிக்க – மணி 22/15

மேல்


அருத்தாபத்தி (2)

அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை – மணி 27/45
உவமானம் அருத்தாபத்தி அபாவம் – மணி 27/84

மேல்


அருத்தாபத்தியோடு (1)

ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு – மணி 27/10

மேல்


அருந்த (3)

அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை – மணி 14/68
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி 18/28,29
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப – மணி 18/72

மேல்


அருந்ததி (1)

அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை – சிலப்.புகார் 1/65

மேல்


அருந்தவர்க்கு (1)

அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் – மணி 6/54

மேல்


அருந்தி (2)

தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி
எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – சிலப்.மது 15/170,171
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி 25/88,89

மேல்


அருந்தியோர்க்கு (1)

அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 28/228

மேல்


அருந்து (2)

அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி 25/143
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி 25/160

மேல்


அருந்துதல் (1)

அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி 16/74

மேல்


அருந்துநர் (1)

அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும் – மணி 20/7

மேல்


அருந்துவோர் (1)

அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி 14/76

மேல்


அருந்தெய்வம் (1)

அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி – சிலப்.புகார் 0/81

மேல்


அருப்பு (3)

சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி 18/105
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை – மணி 20/92
கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ – மணி 25/90

மேல்


அரும் (112)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – சிலப்.புகார் 0/16
அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம் – சிலப்.புகார் 2/5
அத்தகு திருவின் அரும் தவம் முடித்தோர் – சிலப்.புகார் 2/9
அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – சிலப்.புகார் 2/75
மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – சிலப்.புகார் 2/85
மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – சிலப்.புகார் 3/4
அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் – சிலப்.புகார் 3/55
விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – சிலப்.புகார் 3/113
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – சிலப்.புகார் 5/20
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – சிலப்.புகார் 5/37
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும் – சிலப்.புகார் 5/110
ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – சிலப்.புகார் 5/140
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/186
ஆண்மையில் திரிந்து தன் அரும் தொழில் திரியாது – சிலப்.புகார் 5/220
களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176
அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – சிலப்.புகார் 8/58
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – சிலப்.புகார் 9/40
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர் – சிலப்.புகார் 10/101
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – சிலப்.மது 11/37
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – சிலப்.மது 11/159
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – சிலப்.மது 11/164
அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – சிலப்.மது 11/175
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – சிலப்.மது 11/191
அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து – சிலப்.மது 11/202
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – சிலப்.மது 12/52
ஆய் கலை பாவை அரும் கல பாவை – சிலப்.மது 12/71
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – சிலப்.மது 13/50
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – சிலப்.மது 13/64
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/65
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – சிலப்.மது 13/137
அரி முக அம்பியும் அரும் துறை இயக்கும் – சிலப்.மது 13/177
ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு – சிலப்.மது 14/68
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – சிலப்.மது 14/154
அரும் பறல் அறிவும் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 14/161
அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – சிலப்.மது 15/68
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – சிலப்.மது 15/127
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும் – சிலப்.மது 15/194
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற – சிலப்.மது 16/1
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – சிலப்.மது 16/59
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – சிலப்.மது 16/116
அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – சிலப்.மது 16/164
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – சிலப்.மது 16/179
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – சிலப்.மது 16/186
அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – சிலப்.மது 20/67
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – சிலப்.மது 22/56
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும் – சிலப்.மது 22/61
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து – சிலப்.மது 22/83
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – சிலப்.மது 23/147
அங்காடி பட்டு அரும்_கலன் பகரும் – சிலப்.மது 23/150
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – சிலப்.வஞ்சி 25/33
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – சிலப்.வஞ்சி 25/178
ஆசான் பெருங்கணி அரும் திறல் அமைச்சர் – சிலப்.வஞ்சி 26/3
அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – சிலப்.வஞ்சி 26/48
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – சிலப்.வஞ்சி 26/90
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – சிலப்.வஞ்சி 26/161
தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – சிலப்.வஞ்சி 26/181
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/39
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/189
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/144
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும் – சிலப்.வஞ்சி 28/171
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – சிலப்.வஞ்சி 28/195
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது – சிலப்.வஞ்சி 28/207
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – சிலப்.வஞ்சி 30/157
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி 0/15
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி 0/20
ஓங்கு உயர் மலயத்து அரும் தவன் உரைப்ப – மணி 1/3
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும் – மணி 2/56
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி 3/149
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/26
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி 6/60
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி 6/105
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/185
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/40
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு – மணி 9/26
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி 9/67
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி 10/81
அரும் பசி களைய ஆற்றுவது காணான் – மணி 11/86
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் – மணி 11/93
ஆதி முதல்வன் அரும் துயர் கெடுக்கும் – மணி 12/108
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான் – மணி 13/79
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி 14/44
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை – மணி 16/37
அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் – மணி 16/50
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி 16/63
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/119
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால் – மணி 17/53
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி 17/80
ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அக-வயின் – மணி 18/1
அரும் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய – மணி 18/93
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி 19/143
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி 19/153
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/159
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய – மணி 20/35
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/90
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி 21/109
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி 23/28
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி 23/135
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி 24/7
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி 24/11
அரும் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி – மணி 24/95
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி 25/49
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி 25/66
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும் – மணி 25/205
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி 25/213
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி – மணி 26/40
கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/44
அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி 26/45
மறையோர் அரும் தொழில் குறையா மறுகும் – மணி 28/56
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/162

மேல்


அரும்_கலன் (1)

அங்காடி பட்டு அரும்_கலன் பகரும் – சிலப்.மது 23/150

மேல்


அரும்_திறல் (1)

அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/65

மேல்


அரும்_பெறல் (1)

அரும்_பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் – சிலப்.மது 20/67

மேல்


அரும்ப (2)

இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப
புலவி காலத்து போற்றாது உரைத்த – சிலப்.மது 14/136,137
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி 20/104,105

மேல்


அரும்பவும் (1)

திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – சிலப்.புகார் 2/71

மேல்


அரும்பாலை (1)

படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என – சிலப்.புகார் 3/84

மேல்


அரும்பி (3)

நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
காலை அரும்பி மலரும் கதிரவனும் – சிலப்.புகார் 10/269
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல் – மணி 4/100

மேல்


அரும்பிய (3)

திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – சிலப்.மது 14/143
கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி – சிலப்.மது 23/3
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – சிலப்.வஞ்சி 28/24

மேல்


அரும்பியதூஉம் (1)

விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி 18/73,74

மேல்


அரும்பினள் (2)

விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – சிலப்.மது 12/53
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – சிலப்.வஞ்சி 30/40

மேல்


அரும்பு (6)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – சிலப்.புகார் 2/15
அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – சிலப்.புகார் 4/17
அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை – சிலப்.புகார் 9/1
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன – சிலப்.மது 14/140
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – சிலப்.வஞ்சி 26/113
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி 3/67

மேல்


அருமைத்து (1)

அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் – சிலப்.புகார் 2/39

மேல்


அருவி (11)

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – சிலப்.மது 11/41
அருவி முல்லை அணி நகை_ஆட்டி – சிலப்.மது 13/165
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – சிலப்.வஞ்சி 24/2
நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை – சிலப்.வஞ்சி 24/13
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/27
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/30
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் – சிலப்.வஞ்சி 25/6
பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/28
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி 17/25
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி 17/50
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி 28/62

மேல்


அருவியும் (1)

வந்து வீழ் அருவியும் மலர் பூம் பந்தரும் – மணி 19/103

மேல்


அருள் (23)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9
அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/183
அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி – சிலப்.புகார் 10/187
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – சிலப்.புகார் 10/200
உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/159
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/161
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/163
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – சிலப்.மது 16/77
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82
போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – சிலப்.வஞ்சி 27/126
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி 11/120
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி 13/54
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி 15/47
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/67
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி 19/140
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி 19/142
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 19/157
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி 20/6
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 20/11
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி 21/44
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி 21/144

மேல்


அருள்_செய்ய (1)

அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய
இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன் – மணி 17/67,68

மேல்


அருள்_அறம் (2)

அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93

மேல்


அருள்கூர்ந்து (1)

சிறந்து அருள்கூர்ந்து திருவாய் மொழிந்தது – மணி 30/15

மேல்


அருள்மொழி-அதனால் (1)

அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால்
அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி 5/63,64

மேல்


அருள (3)

உரை_சால் அடிகள் அருள மதுரை – சிலப்.புகார் 0/88
தெய்வ மால் வரை திரு முனி அருள
எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – சிலப்.புகார் 3/1,2
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/162

மேல்


அருளல் (1)

அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப – மணி 26/9

மேல்


அருளவும் (1)

செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும்
செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும் – சிலப்.வஞ்சி 28/69,70

மேல்


அருளறம் (4)

அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி 9/36
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி 12/99
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி 21/176
அரசர் தாமே அருளறம் பூண்டால் – மணி 25/226

மேல்


அருளாய் (1)

ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி 18/157

மேல்


அருளால் (9)

மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி 15/42,43
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி 19/117,118
அரசன் ஆணையின் ஆய்_இழை அருளால்
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி 20/1,2
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/155
அமரர் அருளால் அகல் நகர் இடூஉம் – மணி 22/144
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் – மணி 23/1
வந்த பிறவியும் மா முனி அருளால்
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி 25/71,72
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி 25/74
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி 28/196

மேல்


அருளாவிடின் (1)

மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின்
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி 6/170,171

மேல்


அருளி (8)

இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/161
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/154
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/90,91
இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – சிலப்.வஞ்சி 25/5
தேவந்திகையை செய்க என்று அருளி
வலமுறை மு முறை வந்தனன் வணங்கி – சிலப்.வஞ்சி 30/154,155
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி 0/95
அற்றோர் உறுவது அறிக என்று அருளி
ஐவகை சீலத்து அமைதியும் காட்டி – மணி 2/67,68
தண்டா காட்சி தவத்தோர் அருளி
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி 28/134,135

மேல்


அருளிதிர் (1)

அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – சிலப்.புகார் 10/62

மேல்


அருளிய (8)

ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – சிலப்.மது 20/50
சங்கதருமன் தான் எமக்கு அருளிய
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/70,71
உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள் – மணி 9/37
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/40
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி_இழை கேளாய் – மணி 13/1,2
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி 13/58,59
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி 25/170,171
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை – மணி 28/120

மேல்


அருளில் (1)

என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154

மேல்


அருளின் (2)

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – சிலப்.புகார் 7/211
ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தொன்றி – சிலப்.வஞ்சி 30/141

மேல்


அருளினர்-கொல் (1)

வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என – மணி 20/36

மேல்


அருளினள் (1)

அமர் இளம் குமரியும் அருளினள்
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே – சிலப்.மது 12/73,74

மேல்


அருளினன் (2)

உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்
மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி 2/69,70
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி 25/64

மேல்


அருளினில் (1)

செம் சடை வானவன் அருளினில் விளங்க – சிலப்.வஞ்சி 26/98

மேல்


அருளுக (2)

அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – சிலப்.புகார் 0/62
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன – மணி 29/45

மேல்


அருளும் (4)

இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/141
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி 3/59
அந்தில் பாவை அருளும் ஆயிடின் – மணி 15/34
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு – மணி 21/178

மேல்


அருளே (1)

ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – சிலப்.புகார் 7/126

மேல்


அருளொடும் (3)

அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர் – சிலப்.வஞ்சி 30/34
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி 12/24
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி 17/61

மேல்


அருஉரு (12)

பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி 24/105,106
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை – மணி 30/45,46
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி 30/84
சாக்காடு என்பது அருஉரு தன்மை – மணி 30/102
உணர்ச்சி சார்வா அருஉரு ஆகும் – மணி 30/106
அருஉரு சார்வா வாயில் ஆகும் – மணி 30/107
உணர்ச்சி மீள அருஉரு மீளும் – மணி 30/121
அருஉரு மீள வாயில் மீளும் – மணி 30/122
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி 30/138
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி 30/163
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி 30/172
உணர்வே அருஉரு வாயில் ஊறே – மணி 30/179

மேல்


அரூப (1)

நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி 6/176

மேல்


அரை (5)

அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் – சிலப்.புகார் 4/81
பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – சிலப்.மது 11/76
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் – சிலப்.மது 12/149
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – சிலப்.மது 14/86
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி 27/140

மேல்


அரைச (2)

அரைச பூதத்து அரும் திறல் கடவுளும் – சிலப்.மது 22/61
அரைச வேலி அல்லது யாவதும் – சிலப்.மது 23/44

மேல்


அரைசர் (4)

அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/109
அரைசர் பெருமான் அடு போர் செழியன் – சிலப்.மது 22/3
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி – சிலப்.வஞ்சி 26/10
அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் – சிலப்.வஞ்சி 28/124

மேல்


அரைசற்கு (2)

அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின் – மணி 28/111
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி 29/11

மேல்


அரைசன் (2)

அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர் – மணி 24/141
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி 25/129

மேல்


அரைசியல் (1)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – சிலப்.புகார் 0/55

மேல்


அரைசு (16)

உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – சிலப்.புகார் 2/1
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.புகார் 4/8
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/135
அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில் – சிலப்.புகார் 5/161
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 8/5
அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது – சிலப்.மது 22/7
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன் – சிலப்.மது 22/64
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் – சிலப்.மது 23/136
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – சிலப்.மது 23/142
அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர – சிலப்.வஞ்சி 26/47
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.வஞ்சி 27/132
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – சிலப்.வஞ்சி 30/175
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி 15/44
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி 21/82
அரைசு வீற்றிருந்து புரையோர் பேணி – மணி 25/81
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் – மணி 28/57

மேல்


அரைசு_கட்டிலில் (1)

அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது – சிலப்.மது 22/7

மேல்


அரைசொடு (1)

அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும் – சிலப்.புகார் 3/126

மேல்


அரைத்து (1)

கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/24

மேல்


அரைப்போர்-தம் (1)

செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும் – மணி 28/16

மேல்


அரையர் (1)

நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர்
அம்பண அளவையர் எங்கணும் திரிதர – சிலப்.மது 14/208,209

மேல்


அரையன் (1)

மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – சிலப்.வஞ்சி 29/126

மேல்


அல் (4)

பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – சிலப்.மது 13/136
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – சிலப்.மது 16/80
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி 16/89
பற்று இறந்தானோ அல் மகனோ எனல் – மணி 30/242

மேல்


அல்_இடை (1)

பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – சிலப்.மது 13/136

மேல்


அல்கினர் (1)

அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி – சிலப்.மது 11/9

மேல்


அல்குல் (17)

செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த – சிலப்.புகார் 4/29,30
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – சிலப்.புகார் 4/48
அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும் – சிலப்.புகார் 6/25
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/92
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/93
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல்
வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி – சிலப்.மது 13/160,161
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – சிலப்.மது 21/23
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் – சிலப்.மது 22/128
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – சிலப்.வஞ்சி 24/116
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் – சிலப்.வஞ்சி 24/117
தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது – சிலப்.வஞ்சி 30/17
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் – மணி 3/121
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி 6/112
பை_அரவு அல்குல் பலர் பசி களைய – மணி 19/11
அரவு ஏர் அல்குல் அரும் தவ மடவார் – மணி 24/7
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி 28/220

மேல்


அல்ல (13)

குவளை அல்ல கொடிய கொடிய – சிலப்.புகார் 7/96
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – சிலப்.புகார் 7/104
காண்தகு மரபின அல்ல மற்றவை. – சிலப்.மது 11/132
எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி 3/157,158
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி 5/53
கண்ட பிறவியே அல்ல காரிகை – மணி 21/32
இன்றே அல்ல இ பதி மருங்கில் – மணி 22/19
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி 22/163
இலகு மதி சந்திரன் அல்ல என்றல் – மணி 29/163
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு – மணி 29/210
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி 29/251
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னை திருத்தக விளம்பின் – மணி 29/274,275
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு – மணி 29/446

மேல்


அல்லது (61)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – சிலப்.புகார் 5/116
வயலும் சோலையும் அல்லது யாங்கணும் – சிலப்.புகார் 10/94
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – சிலப்.புகார் 10/109,110
காவதம் அல்லது கடவார் ஆகி – சிலப்.புகார் 10/154
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது
போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/190,191
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/195
நாமம் அல்லது நவிலாது என் நா – சிலப்.புகார் 10/197
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது
கைவரை காணினும் காணா என் கண் – சிலப்.புகார் 10/198,199
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – சிலப்.புகார் 10/200
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் – சிலப்.புகார் 10/202
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – சிலப்.புகார் 10/204
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – சிலப்.புகார் 10/206,207
ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – சிலப்.மது 11/209,210
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – சிலப்.மது 12/16,17
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – சிலப்.மது 12/20,21
பெரு_மகன் ஏவல் அல்லது யாங்கணும் – சிலப்.மது 13/63
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – சிலப்.மது 14/37,38
அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – சிலப்.மது 15/107
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – சிலப்.மது 15/143,144
நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் – சிலப்.மது 16/178
மறை நா ஓசை அல்லது யாவதும் – சிலப்.மது 23/31
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் – சிலப்.மது 23/33,34
அரைச வேலி அல்லது யாவதும் – சிலப்.மது 23/44
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என – சிலப்.மது 23/179,180
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/104
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – சிலப்.வஞ்சி 26/14,15
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – சிலப்.வஞ்சி 28/207,208
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி – மணி 2/34,35
அரும் தவ படுத்தல் அல்லது யாவதும் – மணி 2/56
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி 3/48,49
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
தகைபாராட்டுதல் அல்லது யாவதும் – மணி 5/78
அம் செம் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி 6/28,29
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழி தாழி அகவரை திரிவோர் – மணி 6/172,173
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி 8/50
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி 11/49,50
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி 11/71
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது – மணி 11/121
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி 12/64
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி 12/106,107
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/7
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி 14/14,15
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி 14/39,40
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி 17/41,42
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி 18/101
பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி 22/73
விரி தரு பூ குழல் விசாகையை அல்லது
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி 22/108,109
நகுதல் அல்லது நாடக கணிகையர் – மணி 24/23
ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி 24/60,61
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி 25/25,26
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை – மணி 25/47,48
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அ பீடிகை தன் மிசை பொறாஅது – மணி 25/58,59
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது
வானவன் வணங்கான் மற்று அ வானவன் – மணி 25/60,61
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி 25/152,153
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி 25/230,231
இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய் – மணி 27/142
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் – மணி 27/274
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி 27/287
சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல் – மணி 29/201
பக்கத்து உள்ளது ஆயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் – மணி 29/228,229
பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய் – மணி 30/38

மேல்


அல்லதை (7)

கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.புகார் 0/23
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.புகார் 0/52,53
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் – சிலப்.புகார் 1/17,18
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – சிலப்.மது 12/160
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.மது 16/121
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – சிலப்.மது 23/175,176
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – சிலப்.வஞ்சி 28/214

மேல்


அல்லர் (4)

மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்
கானல் வேலி கழி_வாய் வந்து – சிலப்.புகார் 7/190,191
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர்
அன்னம் துணையோடு ஆட கண்டு – சிலப்.புகார் 7/194,195
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – சிலப்.புகார் 7/198
இமையவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர்
அமைக நின் சினம் என ஆசான் கூற – சிலப்.வஞ்சி 26/23,24

மேல்


அல்லல் (3)

அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – சிலப்.மது 19/15
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/89
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் – மணி 23/133

மேல்


அல்லல்-காலை (2)

அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – சிலப்.புகார் 4/8,9
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/132,133

மேல்


அல்லவை (5)

அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – சிலப்.மது 20/94
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – சிலப்.வஞ்சி 30/196
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று – மணி 22/126
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி 22/173
அல்லவை கடிந்த அறவண அடிகளும் – மணி 28/236

மேல்


அல்லள் (7)

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 12/17,18
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்
அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை – சிலப்.மது 14/53,54
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள்
அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை – சிலப்.மது 20/48,49
பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் – சிலப்.மது 20/52,53
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர் – மணி 3/43,44
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி – மணி 18/102,103

மேல்


அல்லன் (8)

திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் – சிலப்.புகார் 8/59,60
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – சிலப்.மது 14/52
கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய் – சிலப்.மது 18/52
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – சிலப்.மது 19/7
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன்
இன்னும் கேட்டி நல் நுதல் மடந்தையர் – சிலப்.மது 23/34,35
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது – மணி 4/49
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி 13/19
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர் பொன் முட்டை அகவையினான் என – மணி 15/13,14

மேல்


அல்லனோ (1)

நரி மகன் அல்லனோ கேசகம்பளன் – மணி 13/65

மேல்


அல்லாதது (1)

அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது – மணி 29/130

மேல்


அல்லாது (2)

நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/64
பண்ணப்படுவது அல்லாது அதுவும் – மணி 29/455

மேல்


அல்லாய் (2)

நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி 13/43
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி 13/62

மேல்


அல்லார் (1)

சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி 23/31,32

மேல்


அல்லால் (2)

இன்றே அல்லால் இறந்தோர் பலரால் – சிலப்.மது 14/44
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால்
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின் – சிலப்.வஞ்சி 26/20,21

மேல்


அல்லி (3)

அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 10/78
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி 21/28
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 21/102

மேல்


அல்லிடை (1)

அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி 13/38

மேல்


அல்லிய (1)

அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த – சிலப்.புகார் 6/48

மேல்


அல்லேம் (1)

பத்தினி பெண்டிர் அல்லேம் பலர் தம் – மணி 18/15

மேல்


அல்லேன் (3)

அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும் – சிலப்.வஞ்சி 28/171
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் – மணி 16/101
தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள் – மணி 21/143

மேல்


அல்லை (2)

கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – சிலப்.புகார் 9/55
அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு – சிலப்.மது 14/58

மேல்


அல்லையோ (2)

கண்டனை அல்லையோ காவல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/154
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி 25/174

மேல்


அல (4)

சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/135
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/38
நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – சிலப்.புகார் 10/237
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி 27/278

மேல்


அலகு (3)

அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி 2/34
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 24/116
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 30/56

மேல்


அலங்கல் (2)

மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி 4/63
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி 20/73

மேல்


அலச (1)

இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி 9/7

மேல்


அலத்தக (2)

அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – சிலப்.புகார் 8/54
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று – மணி 9/40

மேல்


அலத்தகம் (2)

அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி – சிலப்.புகார் 6/82
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி 6/110

மேல்


அலத்தல்-காலை (2)

அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி 15/50
அலத்தல்-காலை ஆகியது அறியேன் – மணி 28/191

மேல்


அலது (4)

சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/30
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/204
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி 27/284,285
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி 30/229

மேல்


அலந்தனள் (1)

அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் – சிலப்.மது 23/105

மேல்


அலந்தாய் (1)

கானல் பாணிக்கு அலந்தாய் காண் – சிலப்.புகார் 8/126

மேல்


அலம் (1)

அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி 10/36

மேல்


அலம்பவும் (1)

செம் சடை சென்று திசைமுகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகம் துளங்காது – சிலப்.வஞ்சி 28/70,71

மேல்


அலம்வந்த (1)

அலம்வந்த மதி முகத்தில் – சிலப்.வஞ்சி 29/39

மேல்


அலம்வரும் (2)

அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.புகார் 4/8
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை – சிலப்.வஞ்சி 27/132

மேல்


அலமந்து (2)

வல_முறை மும் முறை வாரா அலமந்து
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து – சிலப்.மது 21/44,45
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – சிலப்.மது 23/13,14

மேல்


அலமரு (1)

அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன் – சிலப்.மது 23/15

மேல்


அலர் (35)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.புகார் 0/28
வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு – சிலப்.புகார் 0/73
கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர் – சிலப்.புகார் 0/82
கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/2
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த – சிலப்.புகார் 4/63
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – சிலப்.புகார் 5/189
அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – சிலப்.புகார் 6/124
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – சிலப்.புகார் 8/105
தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – சிலப்.புகார் 8/114
ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – சிலப்.புகார் 9/77
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – சிலப்.புகார் 10/220
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – சிலப்.மது 13/50
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – சிலப்.மது 16/149
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/36
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – சிலப்.வஞ்சி 24/61
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – சிலப்.வஞ்சி 24/101
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த – சிலப்.வஞ்சி 25/138
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – சிலப்.வஞ்சி 26/19
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – சிலப்.வஞ்சி 27/237
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/179
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 30/116
பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி 0/34
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி 0/68
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி 2/9
ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை – மணி 3/32
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி 3/43
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் – மணி 3/162
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது – மணி 4/49
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி 18/147
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி 19/67
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி 20/100
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி 20/102
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி 21/10
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி 22/87

மேல்


அலர்ந்த (2)

அம் சிறை விரிய அலர்ந்த தாமரை – மணி 4/21
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர் வாய் அம்பின் வாசம் கமழ – மணி 24/39,40

மேல்


அலர்ந்தன (1)

அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி 3/67

மேல்


அலவ (1)

அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – சிலப்.புகார் 7/66

மேல்


அலவல் (1)

அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் – சிலப்.புகார் 5/129

மேல்


அலவலை (1)

அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற – மணி 17/51

மேல்


அலவன் (1)

புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி – சிலப்.புகார் 7/139

மேல்


அலவனும் (1)

பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – சிலப்.புகார் 10/91

மேல்


அலவும் (2)

அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/17
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/18

மேல்


அலவுற்று (3)

அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – சிலப்.வஞ்சி 24/2
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப – மணி 4/42

மேல்


அலவைகள் (1)

பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் – மணி 27/77,78

மேல்


அலற (2)

கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் – சிலப்.மது 12/133
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/137

மேல்


அலறு (1)

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் – சிலப்.மது 11/75

மேல்


அலன் (1)

கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – சிலப்.மது 16/163

மேல்


அலாததும் (1)

அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் – மணி 30/233

மேல்


அலை (5)

அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56
அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப – மணி 13/45
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி 16/73
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி 16/74
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி 25/199

மேல்


அலைக்கும் (3)

கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – சிலப்.புகார் 9/57
அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும் – சிலப்.மது 16/210
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி 13/46

மேல்


அலைத்தற்கு (1)

வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி – மணி 11/110

மேல்


அலைநீர் (2)

அலைநீர் ஆடை மலை முலை ஆகத்து – சிலப்.புகார் 5/1
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி 16/52

மேல்


அலையிடை (1)

அலையிடை பிறவா அமிழ்தே என்கோ – சிலப்.புகார் 2/78

மேல்


அவ்வவ் (2)

அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி 27/267
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி 27/271

மேல்


அவ்வவர் (2)

அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி 26/64
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி 28/87

மேல்


அவ்வழி (2)

அவ்வழி
முரசு இயம்பின முருகு அதிர்ந்தன – சிலப்.புகார் 1/45,46
மன்றத்து இருத்தி சென்றீர் அவ்வழி
இன்று அ வேலி காவாதோ என – சிலப்.மது 23/46,47

மேல்


அவ்விய (1)

அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை – மணி 5/22

மேல்


அவ்வியம் (1)

அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள் – சிலப்.வஞ்சி 30/13

மேல்


அவ்வெதிரேகம் (1)

உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் – மணி 29/338,339

மேல்


அவ்வை (2)

அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/85
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – சிலப்.வஞ்சி 29/99

மேல்


அவ்வையர் (1)

அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் – மணி 11/137

மேல்


அவ (1)

அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/14

மேல்


அவட்கு (2)

ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று – மணி 7/39
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன் – மணி 18/65

மேல்


அவண் (2)

தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம் – மணி 18/96
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி 25/218

மேல்


அவதி (1)

அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி 21/188

மேல்


அவது (1)

கருத்து அளவு அவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேய – மணி 27/25,26

மேல்


அவந்தி (4)

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த – சிலப்.புகார் 5/103
வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய – சிலப்.வஞ்சி 28/86
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி 9/28
அவந்தி கொல்லரும் யவன தச்சரும் – மணி 19/108

மேல்


அவம் (1)

அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் – சிலப்.புகார் 5/129

மேல்


அவயவம் (1)

ஆன்மாவை சா அவயவம் ஆக – மணி 29/300

மேல்


அவயவமாய் (1)

சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள – மணி 29/299

மேல்


அவர் (50)

வினை விளை காலம் என்றீர் யாது அவர்
வினை விளைவு என்ன விறலோய் கேட்டி – சிலப்.புகார் 0/37,38
அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர்
மங்கல வாழ்த்து பாடலும் குரவர் – சிலப்.புகார் 0/62,63
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – சிலப்.புகார் 5/107
இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர்
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – சிலப்.புகார் 5/225,226
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – சிலப்.புகார் 6/53
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – சிலப்.புகார் 7/189
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/193
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/197
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – சிலப்.புகார் 7/217
அடுத்துஅடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் – சிலப்.புகார் 8/107
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – சிலப்.புகார் 8/108
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – சிலப்.புகார் 9/30
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.புகார் 10/254
அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி – சிலப்.மது 11/9
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய – சிலப்.மது 13/100
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – சிலப்.மது 16/80
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – சிலப்.மது 16/184
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – சிலப்.மது 16/186
எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/31
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/35
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/39
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே – சிலப்.வஞ்சி 24/85
நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர்
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் – சிலப்.வஞ்சி 25/116,117
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 26/104
பாலகுமரன் மக்கள் மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/158,159
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – சிலப்.வஞ்சி 26/172
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/178
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – சிலப்.வஞ்சி 29/26
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.வஞ்சி 30/209
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி 0/92
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/71
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/71
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/26
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அக-வயின் – மணி 10/52
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர்
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி 11/117,118
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி 11/131
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி 13/70
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி 14/22
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி 14/44,45
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி 14/94
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி 16/16
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/60
ஆங்கு அவர் உரைப்போர் அரும் திறல் கேளாய் – மணி 16/63
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/115
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/121
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே – மணி 19/36,37
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி 25/166
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி 26/87
சென்று அவர் தம்மை திரு அடி வணங்கி – மணி 28/239

மேல்


அவர்-தம் (6)

அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம்
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – சிலப்.புகார் 10/251,252
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம்
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – சிலப்.புகார் 10/255,256
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம்
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – சிலப்.மது 23/207,208
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம்
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – சிலப்.மது 23/211,212
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம்
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – சிலப்.வஞ்சி 30/206,207
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/19

மேல்


அவர்-தம்முடன் (2)

ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள் – மணி 12/1
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்-பால் வர – மணி 24/87,88

மேல்


அவர்-தம்மோடு (1)

ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி 19/91

மேல்


அவர்-தாம் (1)

அவர்-தாம்
செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – சிலப்.மது 17/71,72

மேல்


அவர்க்கு (4)

அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி – மணி 11/34
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் – மணி 11/132
ஆபுத்திரன்-தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன் – மணி 13/49
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/116

மேல்


அவரவர் (3)

அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் – சிலப்.புகார் 6/64
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் – சிலப்.புகார் 6/64

மேல்


அவருடன் (4)

மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – சிலப்.வஞ்சி 30/124
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி 10/55
போந்தருள் நீ என அவருடன் போகி – மணி 16/65
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் – மணி 25/166

மேல்


அவருடை (1)

ஒடியா இன்பத்து அவருடை நாட்டு – சிலப்.மது 23/210

மேல்


அவரும் (1)

பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி 12/118,119

மேல்


அவருள் (1)

அவருள்
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – சிலப்.மது 17/65,66

மேல்


அவரை (2)

அவரை
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – சிலப்.புகார் 1/40,41
அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/183

மேல்


அவரையும் (1)

மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி 24/158

மேல்


அவரொடு (1)

பாடல்_பாணி அளைஇ அவரொடு
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/113,114

மேல்


அவல் (1)

அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா – மணி 27/131

மேல்


அவல (3)

அவல என்னாள் அவலித்து இழிதலின் – சிலப்.மது 23/186
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி 6/163
அவல வெவ் வினை என்போர் அறியார் – மணி 21/64

மேல்


அவலத்து (1)

தையால் உன் தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி 23/102,103

மேல்


அவலம் (10)

அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/16
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார் – சிலப்.புகார் 10/141
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/37
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/41
அவலம் கவலை கையாறு அழுங்கல் – மணி 4/118
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ – மணி 23/125
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/116
சாக்காடு அவலம் அரற்று கவலை – மணி 30/131
அவலம் அரற்று கவலை கையாறுகள் – மணி 30/168
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/181

மேல்


அவலித்து (1)

அவல என்னாள் அவலித்து இழிதலின் – சிலப்.மது 23/186

மேல்


அவள் (55)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – சிலப்.புகார் 0/6,7
கண்ணகி என்பாள் மனைவி அவள் கால் – சிலப்.புகார் 0/17
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/19
கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – சிலப்.மது 11/118
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – சிலப்.மது 13/93
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் – சிலப்.மது 15/77
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – சிலப்.மது 16/83
மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – சிலப்.மது 17/80
கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – சிலப்.மது 19/63
வருக மற்று அவள் தருக ஈங்கு என – சிலப்.மது 20/57
இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள்
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே – சிலப்.மது 23/121,122
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – சிலப்.வஞ்சி 24/86
ஐயை அவள் மகளோடும் – சிலப்.வஞ்சி 29/61
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 30/5
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் – மணி 0/40
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி 0/91
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி 4/73
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி 4/122
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி 6/16
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி 7/28
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி 7/32
நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாரா தனி துயர் உழப்ப – மணி 7/131,132
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/53
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி 11/123
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/89
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி 15/79
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி 16/28
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி 16/36
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி 16/52
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி 17/18
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் – மணி 17/19,20
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/83
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி 18/29
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள் – மணி 18/83
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி 18/157
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி 20/17
ஆங்கு அவள் உரைத்த அரசிளங்குமரனும் – மணி 20/82
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள் – மணி 20/113
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/121
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து – மணி 21/79
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி 22/8
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி 22/100
மற்று அவள் பெற்ற மணிமேகலை-தான் – மணி 22/180
ஆங்கு அவள் அ இயல்பினளே ஆயினும் – மணி 22/184
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் – மணி 23/20
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு – மணி 23/37
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு – மணி 23/37
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/66
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் – மணி 23/110
ஆங்கு அவள் தொழுதலும் ஆய்_இழை பொறாஅள் – மணி 23/144
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி – மணி 25/19
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி 28/194
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் – மணி 28/196
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை – மணி 29/30

மேல்


அவள்-தன் (3)

தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – சிலப்.மது 15/72
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே – மணி 19/9
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன் – மணி 20/27

மேல்


அவள்-தன்னுடன் (1)

ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – சிலப்.வஞ்சி 28/65

மேல்


அவள்-தன்னை (2)

ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய – மணி 22/9
ஆங்கு அவள்-தன்னை அம்பலத்து ஏற்றி – மணி 22/196

மேல்


அவள்-தனக்கு (1)

ஆய்_இழை சென்றதூஉம் ஆங்கு அவள்-தனக்கு
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி 20/9,10

மேல்


அவள்-தான் (1)

அவள்-தான்
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – சிலப்.மது 18/8,9

மேல்


அவள்-பால் (2)

அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி 18/151
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும் – மணி 20/109

மேல்


அவள்-வயின் (1)

தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – சிலப்.புகார் 3/78

மேல்


அவளுக்கு (2)

தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/33,34
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – சிலப்.மது 21/28

மேல்


அவளுடன் (1)

ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி 22/141

மேல்


அவளும்-தான் (1)

அவளும்-தான்
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/25,26

மேல்


அவளை (1)

நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி 22/185

மேல்


அவளொடு (1)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – சிலப்.புகார் 0/7

மேல்


அவளொடும் (1)

குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும்
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/86,87

மேல்


அவற்கு (5)

பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/173,174
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி 4/74
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி 14/1
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி 16/73
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி 21/8

மேல்


அவற்றில் (2)

கடியப்பட்டன ஐந்து உள அவற்றில்
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் – மணி 22/170,171
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி 29/58,59

மேல்


அவற்றின் (1)

அவற்றின் கூட்டத்தில் மனம் வெளிப்பட்டு – மணி 27/212

மேல்


அவற்று (1)

அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – சிலப்.வஞ்சி 30/226

மேல்


அவற்றுள் (1)

கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம் – மணி 29/328,329

மேல்


அவற்றை (1)

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி 30/201

மேல்


அவற்றொடு (1)

ஆடற்கு அமைந்த அவற்றொடு பொருந்தி – சிலப்.மது 22/99

மேல்


அவன் (84)

அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – சிலப்.புகார் 0/10
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/8
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – சிலப்.புகார் 1/11
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – சிலப்.புகார் 10/208
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன்
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – சிலப்.மது 11/135,136
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன்
அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – சிலப்.மது 11/174,175
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – சிலப்.மது 13/133
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து அவன்
சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் – சிலப்.மது 15/87,88
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – சிலப்.மது 16/209
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/83
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/86
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/89
காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – சிலப்.மது 19/11
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – சிலப்.மது 19/38
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – சிலப்.வஞ்சி 25/85
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் – சிலப்.வஞ்சி 27/122,123
கூத்த சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – சிலப்.வஞ்சி 28/77,78
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – சிலப்.வஞ்சி 30/96
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன்
துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி 0/41,42
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/77
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் – மணி 3/39
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி 3/40
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர் – மணி 4/123
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/83
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி 6/16
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி – மணி 10/22,23
விரா மலர் கூந்தல் அவன் வாய் புதையா – மணி 10/32
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/40
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி 10/43
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி 10/44
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி 10/55
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி 10/59,60
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி 10/71
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி 12/83,84
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி 12/99
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி 14/16
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி 14/53
அ நாள் ஆங்கு அவன் தன்-பால் சென்றேன் – மணி 14/96
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி 15/43
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி 16/70
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி 16/71,72
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி 16/106
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி 17/47
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக – மணி 17/59
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி 17/61
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/67
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி 17/72
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை – மணி 18/31
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன்
மாதவி மணிமேகலையுடன் எய்திய – மணி 18/52,53
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி 18/85
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி 19/28
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி 20/106,107
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி 21/111
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை – மணி 21/112
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி 21/172
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி 21/172
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி 22/72
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன் – மணி 22/78,79
மற்று அவன் இ ஊர் வந்தமை கேட்டு – மணி 22/123
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம் – மணி 22/141
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி 22/193
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து – மணி 22/202
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/49
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி 23/57
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி 24/11
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி 24/51
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி 24/93
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/147
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி 25/47
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி 25/98
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி 25/185
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன்
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால் – மணி 25/210,211
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி 26/29
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி 26/57
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி 27/201
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/147
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி 29/7
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வு உற்று – மணி 29/11
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி 29/34
அவன் அவிநாசவாதி ஆதலின் – மணி 29/171
என்றால் அவன் அநான்மவாதி – மணி 29/177
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி 29/189

மேல்


அவன்-தன் (5)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/123
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – சிலப்.மது 11/106
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – சிலப்.வஞ்சி 24/92
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – சிலப்.வஞ்சி 29/107
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி 15/38

மேல்


அவன்-தன்-பால் (1)

ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி 9/16

மேல்


அவன்-தன்னொடு (1)

நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி 10/34,35

மேல்


அவன்-தன்னோடு (1)

ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி – மணி 0/83

மேல்


அவன்-தான் (2)

ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/104
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான்
துறக்க வேந்தன் துய்ப்பு இலன்-கொல்லோ – மணி 15/45,46

மேல்


அவன்-தானும் (1)

ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி 28/151

மேல்


அவன்-பால் (8)

ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி 10/44
அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி 10/58
அரைசு ஆள் செல்வம் அவன்-பால் உண்மையின் – மணி 15/44
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால்
போந்தருள் நீ என அவருடன் போகி – மணி 16/64,65
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி 18/130
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி – மணி 20/38
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று – மணி 22/126
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து – மணி 25/185

மேல்


அவன்-வயின் (1)

அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/14

மேல்


அவனிக்கு (1)

அகழால் அமைந்த அவனிக்கு மாலை – சிலப்.புகார் 10/271

மேல்


அவனின் (1)

வரும் ஆயின் வேலன் மடவன் அவனின்
குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – சிலப்.வஞ்சி 24/65,66

மேல்


அவனினும் (1)

வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/69

மேல்


அவனுக்கும் (1)

அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் – மணி 29/384

மேல்


அவனுடன் (1)

அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம் – மணி 21/137

மேல்


அவனும் (1)

கோவலன் கை யாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – சிலப்.புகார் 7/18,19

மேல்


அவனும்-தான் (1)

அவனும்-தான்
மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – சிலப்.புகார் 1/35,36

மேல்


அவனே (1)

உள் மகிழ்ந்து உண்ணுவோனே அவனே
நாஞ்சில் அம் படையும் வாய்ந்து உறை துலா முன் – சிலப்.மது 22/79,80

மேல்


அவனை (4)

தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – சிலப்.புகார் 9/38
முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு – சிலப்.மது 21/14
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி 15/2
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி 24/48

மேல்


அவனொடு (2)

இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி 9/46,47
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50

மேல்


அவனொடும் (2)

போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி – மணி 21/84
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி 21/85

மேல்


அவாவே (2)

அவாவே பற்றே பேதைமை என்று இவை – மணி 30/170
பேதைமை செய்கை அவாவே பற்று – மணி 30/184

மேல்


அவித்து (1)

தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து
கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – சிலப்.புகார் 7/230,231

மேல்


அவித்தோன் (1)

ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – சிலப்.புகார் 10/194

மேல்


அவிந்து (2)

அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – சிலப்.மது 12/15
ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – சிலப்.மது 22/11

மேல்


அவிநயம் (2)

ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் – மணி 19/79
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி 24/9

மேல்


அவிநாசவாதி (1)

அவன் அவிநாசவாதி ஆதலின் – மணி 29/171

மேல்


அவிப்ப (2)

முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழி படர – மணி 5/131,132
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப
தேறு படு சில் நீர் போல தெளிந்து – மணி 23/141,142

மேல்


அவிய (1)

நால் வகை மரபின் அவிய களத்தினும் – சிலப்.மது 14/152

மேல்


அவியா (1)

தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – சிலப்.வஞ்சி 26/249

மேல்


அவிர் (7)

உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – சிலப்.புகார் 5/6
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – சிலப்.மது 13/167
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – சிலப்.மது 22/16
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி 8/44
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி 8/53
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி 12/84
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/149

மேல்


அவிர்ந்து (1)

அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் – சிலப்.மது 20/17

மேல்


அவிழ் (30)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – சிலப்.புகார் 0/69
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/66
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை – சிலப்.புகார் 3/7
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – சிலப்.புகார் 6/2
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/68
மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – சிலப்.புகார் 6/113
தளை அவிழ் நறு மலரே தனியவள் திரி இடமே – சிலப்.புகார் 7/78
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/177
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/185
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – சிலப்.புகார் 8/14
அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை – சிலப்.புகார் 9/1
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – சிலப்.புகார் 9/58
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – சிலப்.மது 13/81
கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – சிலப்.மது 14/77
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107
அரும்பு அவிழ் வேனில் வந்தது வாரார் – சிலப்.வஞ்சி 26/113
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை – சிலப்.வஞ்சி 28/8
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – சிலப்.வஞ்சி 30/177
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி 3/9
அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி 3/67
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு – மணி 4/63
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி 6/8
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி 18/26
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி 19/3
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி 19/56
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி 22/152
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி 23/38
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி 25/15
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ – மணி 28/189

மேல்


அவிழ்_செய்யும் (1)

அரும்பு அவிழ்_செய்யும் அலர்ந்தன வாடா – மணி 3/67

மேல்


அவிழ்க்கும் (2)

போது அவிழ்க்கும் கங்குல் பொழுது – சிலப்.புகார் 4/88
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36

மேல்


அவிழ்த்த (1)

மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – சிலப்.மது 14/4

மேல்


அவிழ்த்தனன் (1)

போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்
மத்தக மணியொடு வயிரம் கட்டிய – சிலப்.மது 16/116,117

மேல்


அவிழ்த்து (1)

அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன – சிலப்.மது 14/140

மேல்


அவிழ்ந்த (7)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – சிலப்.புகார் 2/15
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து – சிலப்.புகார் 4/27,28
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து – சிலப்.புகார் 8/66
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து – சிலப்.மது 11/110
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – சிலப்.மது 22/121
நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி – சிலப்.மது 22/122
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி 4/17,18

மேல்


அவிழ்ந்தது (1)

காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி 18/59,60

மேல்


அவிழ்ந்து (1)

கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி 4/30,31

மேல்


அவிழ (1)

மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/120

மேல்


அவிழவும் (1)

ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி 25/216

மேல்


அவிழா (1)

தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி 25/217

மேல்


அவிழாது (1)

வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/73,74

மேல்


அவுணர் (7)

கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – சிலப்.புகார் 6/7
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த – சிலப்.புகார் 6/52
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – சிலப்.புகார் 6/58
செரு வெம் கோலம் அவுணர் நீங்க – சிலப்.புகார் 6/60
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/53

மேல்


அவுணரை (1)

அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – சிலப்.மது 23/189

மேல்


அவுணன் (3)

அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த – சிலப்.புகார் 6/48
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்
தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் – சிலப்.மது 12/65,66
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – சிலப்.வஞ்சி 24/57

மேல்


அவை (12)

இறுதி ஆதி ஆக ஆங்கு அவை
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது – சிலப்.புகார் 3/82,83
பகைபுறத்து தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
திகை_முக வேழத்தின் செவி_அகம் புக்கன – சிலப்.வஞ்சி 25/154,155
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது – சிலப்.வஞ்சி 30/56
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – சிலப்.வஞ்சி 30/193
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி 12/106
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/68
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி 27/161
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி 27/198
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி 27/251
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும் – மணி 27/271
மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி 29/51

மேல்


அவை_களம் (2)

அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – சிலப்.வஞ்சி 30/193
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194

மேல்


அவைப்பார் (1)

பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – சிலப்.வஞ்சி 29/178

மேல்


அவையத்து (3)

அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/135
அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/95,96
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.வஞ்சி 26/144,145

மேல்


அவையம் (1)

அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர – சிலப்.வஞ்சி 26/47

மேல்


அவையோர் (1)

பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா – சிலப்.மது 20/95

மேல்


அவைஅவை (1)

குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – சிலப்.புகார் 10/97

மேல்


அழ (1)

முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 30/115,116

மேல்


அழகும் (2)

ஆடலும் பாடலும் அழகும் என்று இ – சிலப்.புகார் 3/8
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி 18/104

மேல்


அழகுற (2)

அம் காது அக-வயின் அழகுற அணிந்து – சிலப்.புகார் 6/105
ஆரிய மன்னர் அழகுற அமைத்த – சிலப்.வஞ்சி 27/22

மேல்


அழகொடு (1)

அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் – சிலப்.புகார் 2/39

மேல்


அழல் (23)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – சிலப்.புகார் 0/44
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – சிலப்.புகார் 5/124
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – சிலப்.புகார் 9/24
மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – சிலப்.புகார் 10/143
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – சிலப்.மது 21/56
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது – சிலப்.மது 22/113
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – சிலப்.மது 22/156
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – சிலப்.மது 23/48
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று – சிலப்.மது 23/134
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்டபின் – சிலப்.மது 23/178
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – சிலப்.வஞ்சி 28/106
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – சிலப்.வஞ்சி 28/219
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி 2/53
மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன் – மணி 5/34
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் – மணி 6/92
அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி 6/101
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி 11/82
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி 16/23
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி 17/13
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி 21/12
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி 23/69
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் – மணி 26/12

மேல்


அழல்_வீடு (1)

விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்டபின் – சிலப்.மது 23/178

மேல்


அழல்படு (1)

அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி – சிலப்.புகார் 0/81

மேல்


அழி (5)

ஆள் அழி வாங்கி அதரிதிரித்த – சிலப்.வஞ்சி 26/233
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி 7/67
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி 12/43
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ – மணி 13/68
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி 19/23

மேல்


அழி_தகவு (1)

அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி 12/43

மேல்


அழிக்கும் (2)

வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – சிலப்.வஞ்சி 27/121
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் – மணி 11/76

மேல்


அழித்த (1)

சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/145,146

மேல்


அழித்து (4)

பொய்தல் அழித்து போனார் ஒருவர் – சிலப்.புகார் 7/188
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – சிலப்.புகார் 7/189
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் – சிலப்.வஞ்சி 27/25,26
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி 3/8,9

மேல்


அழிதரும் (1)

அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து அவன் – சிலப்.மது 15/87

மேல்


அழிதலும் (2)

ஆங்கு பதி அழிதலும் ஈங்கு பதி கெடுதலும் – மணி 24/66
இயற்றி அ பயறு அழிதலும் ஏது – மணி 27/186

மேல்


அழிந்து (5)

அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து
நல் நீர் பண்ணை நனி மலர் செறியவும் – சிலப்.புகார் 2/55,56
உள்ளக நறும் தாது உறைப்ப மீது அழிந்து
கள் உக நடுங்கும் கழுநீர் போல – சிலப்.புகார் 5/235,236
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் – மணி 28/156,157
அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி 29/241
அழிந்து செயலில் தோன்றாதோ எனல் – மணி 29/242

மேல்


அழிப்ப (3)

மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – சிலப்.மது 16/10,11

மேல்


அழிய (1)

பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய் – மணி 21/148,149

மேல்


அழியல் (3)

ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி 14/12
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி 25/145
அழியல் வேண்டார் அது உறற்பாலார் – மணி 27/156

மேல்


அழியாது (1)

அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற – சிலப்.மது 21/9

மேல்


அழியும் (2)

பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/53
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே – மணி 27/274,275

மேல்


அழிவலோ (3)

அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி – சிலப்.மது 18/37,38
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/41,42
இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ
காணிகா – சிலப்.மது 18/45,46

மேல்


அழிவினள் (1)

அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின் – மணி 2/11

மேல்


அழிவு (2)

தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – சிலப்.புகார் 3/78
அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி – சிலப்.மது 13/80

மேல்


அழிவுகளின் (1)

அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் – மணி 27/267,268

மேல்


அழிவுறு (1)

அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி 26/50

மேல்


அழு (2)

பிறவோர் இறந்த அழு விளி பூசலும் – மணி 6/73
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/45

மேல்


அழுக்கு (1)

அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர் – மணி 3/94

மேல்


அழுகு (1)

அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடி – சிலப்.புகார் 5/119

மேல்


அழுங்கல் (1)

அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்-பால் உடையது – மணி 4/118,119

மேல்


அழுங்கி (1)

கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/103,104

மேல்


அழுங்குவேன் (1)

அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் – மணி 25/143

மேல்


அழுத்தி (1)

கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி
தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து – சிலப்.புகார் 10/127,128

மேல்


அழுத்திய (1)

யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – சிலப்.வஞ்சி 28/11

மேல்


அழுத (1)

அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/89

மேல்


அழுதனள் (4)

அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் – சிலப்.மது 23/105
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி – மணி 8/37
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும் – மணி 21/26
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி 26/29

மேல்


அழுதனை (1)

யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு – மணி 23/71

மேல்


அழுதனையேல் (2)

உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை – மணி 23/74
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் – மணி 23/76

மேல்


அழுதனையோ (2)

உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ – மணி 23/73
உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
உடற்கு அழுதனையேல் உன் மகன்-தன்னை – மணி 23/73,74

மேல்


அழுதாள் (1)

செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – சிலப்.மது 18/32

மேல்


அழுதாளுக்கு (1)

மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – சிலப்.புகார் 9/23

மேல்


அழுது (4)

ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – சிலப்.மது 19/25
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/9
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப – மணி 26/9

மேல்


அழுந்தி (1)

கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவு களி அடங்கி முழவு கண் துயின்று – மணி 7/61,62

மேல்


அழுந்திய (1)

உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய
கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – சிலப்.புகார் 10/120,121

மேல்


அழுந்தினர் (1)

அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்
கழல் கண் கூளி கடு நவை பட்டோர் – சிலப்.புகார் 5/124,125

மேல்


அழும்பில் (2)

அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – சிலப்.வஞ்சி 25/177
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை – சிலப்.வஞ்சி 28/205

மேல்


அழுவத்து (6)

ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து
சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/83,84
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் – சிலப்.மது 11/206,207
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து
வாள் வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் – சிலப்.வஞ்சி 27/29,30
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – சிலப்.வஞ்சி 28/90
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி 7/87,88
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி 7/125,126

மேல்


அழுவாள் (1)

என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – சிலப்.மது 19/60

மேல்


அழுவாளை (1)

அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – சிலப்.மது 19/15

மேல்


அழுவோள் (1)

ஐயாவோ என்று அழுவோள் முன்னர் – மணி 8/43

மேல்


அழூஉம் (3)

பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் – சிலப்.புகார் 5/138
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் – மணி 3/110
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/71

மேல்


அழைக்கும் (2)

அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி 13/33
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும்
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று – மணி 25/237,238

மேல்


அழைத்தது (2)

காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது
நா தொலைவு இல்லை ஆயினும் தளர்ந்து – மணி 24/98,99
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி 25/222,223

மேல்


அழைத்தனை (1)

இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி 6/143,144

மேல்


அழைஇ (1)

அன்றில் பேடை அரி குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப – மணி 5/127,128

மேல்


அள்ளல் (1)

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – சிலப்.புகார் 7/13,14

மேல்


அளக்கர் (1)

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி 17/12

மேல்


அளக்கும் (1)

நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக – சிலப்.புகார் 3/99,100

மேல்


அளகத்து (1)

புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று – சிலப்.புகார் 2/20

மேல்


அளகமும் (2)

திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் – சிலப்.புகார் 8/74
கோதையும் குழலும் தாது சேர் அளகமும்
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – சிலப்.புகார் 8/94,95

மேல்


அளந்தான்-தன் (1)

வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – சிலப்.மது 17/68

மேல்


அளந்து (4)

மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – சிலப்.புகார் 3/151
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – சிலப்.புகார் 5/20
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/128
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – சிலப்.வஞ்சி 25/33

மேல்


அளந்தோன் (2)

நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும் – சிலப்.புகார் 6/55
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி 3/124

மேல்


அளப்பு (3)

அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/81
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/166
அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி 26/45

மேல்


அளப்பு_அரு (1)

அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/81

மேல்


அளப்பு_அரும் (1)

அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி 26/45

மேல்


அளப்பு_இல் (1)

அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/166

மேல்


அளவா (1)

அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/81

மேல்


அளவின (1)

நித்தில இள நகை நிரம்பா அளவின
புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது – சிலப்.வஞ்சி 30/15,16

மேல்


அளவு (7)

கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக – சிலப்.புகார் 3/100
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி – சிலப்.மது 11/17
ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி – மணி 5/116
அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி 26/45
கருத்து அளவு அவது – மணி 27/25
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் – மணி 27/274
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/48

மேல்


அளவும் (4)

உடை பெரும் செல்வர் மனை புகும் அளவும்
இடை குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் – சிலப்.மது 15/129,130
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி 22/36,37
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் – மணி 27/225,226
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும்
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி 30/100,101

மேல்


அளவை (5)

திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – சிலப்.வஞ்சி 27/192
வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி 27/3
உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/41,42
ஆகம அளவை அறிவன் நூலால் – மணி 27/43
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே – மணி 29/47

மேல்


அளவைக்கு (1)

இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி 11/81

மேல்


அளவைகள் (2)

இவையே இப்போது இயன்று உள அளவைகள்
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி 27/85,86
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் – மணி 29/55

மேல்


அளவையர் (1)

அம்பண அளவையர் எங்கணும் திரிதர – சிலப்.மது 14/209

மேல்


அளவையை (1)

கருத்து அளவையை மாறாக கூறல் – மணி 29/158

மேல்


அளி (1)

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/8

மேல்


அளி-மின் (1)

நெடியாது அளி-மின் நீர் என கூற – சிலப்.மது 16/21

மேல்


அளிக்க (2)

படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/48
மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க
பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – சிலப்.புகார் 9/5,6

மேல்


அளிக்கும் (4)

ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – சிலப்.மது 15/120,121
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின் – சிலப்.வஞ்சி 26/21
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும்
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் – சிலப்.வஞ்சி 28/175,176
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி 11/66

மேல்


அளித்த (6)

மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/134
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/146
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி – சிலப்.வஞ்சி 29/168,169
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை – மணி 12/13
தற்காத்து அளித்த தகை ஆ அதனை – மணி 15/17
உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி 24/8

மேல்


அளித்ததும் (3)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும்
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி 0/54,55
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை – மணி 12/12,13
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால் – மணி 12/26,27

மேல்


அளித்தல் (1)

மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே – மணி 19/37

மேல்


அளித்தலான் (1)

அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – சிலப்.புகார் 1/3,4

மேல்


அளித்தலும் (2)

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் – சிலப்.மது 16/71
ஓங்கு உயர் பெரும் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
பன்னீராண்டு பாண்டி நல் நாடு – மணி 14/54,55

மேல்


அளித்து (11)

கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு – சிலப்.புகார் 4/32
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து
பாடு அமை சேக்கை பள்ளியுள் இருந்தோள் – சிலப்.புகார் 6/109,110
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 8/71
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – சிலப்.மது 22/84
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/176
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து
காசறை திலக கரும் கறை கிடந்த – சிலப்.வஞ்சி 28/26,27
ஆர் புனை சென்னி அரசற்கு அளித்து
செங்கோல் வளைய உயிர் வாழாமை – சிலப்.வஞ்சி 28/211,212
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – சிலப்.வஞ்சி 28/213,214
குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – சிலப்.வஞ்சி 28/217,218
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி 17/5,6
பாத்திரத்து அளித்து பல பல சிறப்பொடு – மணி 28/117

மேல்


அளித்து-ஆங்கு (2)

இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – சிலப்.வஞ்சி 26/89,90
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – சிலப்.வஞ்சி 26/171,172

மேல்


அளித்தோள் (1)

தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – சிலப்.மது 15/185

மேல்


அளிப்ப (1)

கூல மறுகின் கோவலற்கு அளிப்ப
திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் – சிலப்.புகார் 8/73,74

மேல்


அளிப்பவும் (1)

மணிமேகலையை மாதவி அளிப்பவும்
நனவு போல நள்ளிருள்யாமத்து – சிலப்.மது 15/104,105

மேல்


அளிப்பன (1)

யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும் – மணி 14/48

மேல்


அளிப்போர் (1)

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் – மணி 11/92

மேல்


அளிய (1)

அளிய தாமே சிறு பசும் கிளியே – சிலப்.புகார் 2/57

மேல்


அளியள் (1)

தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள்
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு – சிலப்.மது 15/122,123

மேல்


அளியன் (2)

தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/58,59
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள் – மணி 16/75

மேல்


அளை (2)

அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு – சிலப்.மது 16/3
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி 20/99

மேல்


அளைந்த (1)

நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – சிலப்.வஞ்சி 25/137

மேல்


அளைஇ (7)

வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – சிலப்.புகார் 2/16
சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ
சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை – சிலப்.புகார் 4/42,43
அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – சிலப்.புகார் 8/54
பாடல்_பாணி அளைஇ அவரொடு – சிலப்.மது 13/113
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – சிலப்.மது 13/126
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – சிலப்.மது 16/77,78
நள்ளியம் பலவும் நயந்து உடன் அளைஇ
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – சிலப்.மது 22/74,75

மேல்


அளைஇய (1)

அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால் – மணி 5/63

மேல்


அற்பு (4)

அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – சிலப்.மது 16/77
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – சிலப்.வஞ்சி 30/129
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும் – சிலப்.வஞ்சி 30/137
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி 26/7

மேல்


அற்புத (3)

அந்தில் எழுதிய அற்புத பாவை – மணி 7/95
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி 21/8
அற்புத கிளவி அறிந்தோர் கூற – மணி 28/145

மேல்


அற்புதம் (1)

அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் – மணி 11/132

மேல்


அற்றம் (1)

அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி 3/139

மேல்


அற்றிடுக (1)

திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை – மணி 30/257,258

மேல்


அற்று (3)

மால் மணி நிலத்து அற்று வீழ்தலும் – சிலப்.மது 17/22
உள் நீர் அற்று உயிர் இழந்தமை – சிலப்.வஞ்சி 29/48
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி 10/10

மேல்


அற்றோர் (1)

அற்றோர் உறுவது அறிக என்று அருளி – மணி 2/67

மேல்


அற (32)

மறுப்பு_அரும் கேண்மையொடு அற பரிசாரமும் – சிலப்.புகார் 2/85
வர்த்தனை நான்கும் மயல் அற பெய்து ஆங்கு – சிலப்.புகார் 3/58
அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – சிலப்.புகார் 10/57
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – சிலப்.மது 12/15
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – சிலப்.மது 13/79
தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும் – சிலப்.மது 14/194
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – சிலப்.மது 22/8
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – சிலப்.வஞ்சி 26/246
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/94
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/131
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி – சிலப்.வஞ்சி 28/222
அற பயன் விளைதலும் மற பயன் விளைதலும் – சிலப்.வஞ்சி 30/138
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – சிலப்.வஞ்சி 30/196
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி 4/7
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி 5/76
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி 6/6
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன் – மணி 6/11
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி 9/11
அற செவி திறந்து மற செவி அடைத்து – மணி 9/60
ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன் – மணி 10/61
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் – மணி 14/41
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு_இல் இருத்தியொடு – மணி 21/166
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி 25/65
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி 25/92
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால் – மணி 25/211
அண்ணல் அற கதிர் விரிக்கும்-காலை – மணி 26/53
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி 27/19
செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி 27/240
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/147
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி 29/27
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் – மணி 29/27
முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன் – மணி 30/6

மேல்


அற_கள (1)

அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/131

மேல்


அற_களத்து (2)

ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – சிலப்.மது 22/8
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி – சிலப்.வஞ்சி 28/222

மேல்


அற_ஆழி_ஆள்வோன் (1)

ஆதி முதல்வன் அற_ஆழி_ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி 10/61,62

மேல்


அறக்கோல் (2)

ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/96
அறக்கோல் வேந்தன் அருள் இலன்-கொல்லோ – மணி 15/47

மேல்


அறங்கடை (1)

அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் – மணி 11/113

மேல்


அறச்சாலை (1)

நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் – மணி 28/238

மேல்


அறத்தகை (2)

பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி 8/53
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை – மணி 28/120

மேல்


அறத்திற்கு (2)

அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி 28/96
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி 28/151

மேல்


அறத்தின் (3)

அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி 10/48
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி 17/3
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி 28/100

மேல்


அறத்து (1)

அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – சிலப்.மது 15/107

மேல்


அறத்துறை (2)

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் – சிலப்.மது 14/11
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி – சிலப்.மது 14/28

மேல்


அறத்தொடு (1)

புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய – சிலப்.வஞ்சி 30/212

மேல்


அறத்தோர் (1)

அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி 6/19

மேல்


அறம் (75)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – சிலப்.புகார் 0/55
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – சிலப்.புகார் 5/135
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – சிலப்.புகார் 10/200
அறம் புரி மாந்தர் அன்றி சேரா – சிலப்.மது 13/195
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/7
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/115
ஆர் அணங்கு ஆக அறம் தலைப்பட்டோர் – சிலப்.மது 15/193
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் – சிலப்.மது 20/94
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/100
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/108
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – சிலப்.வஞ்சி 27/168
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – சிலப்.வஞ்சி 28/179
புறம் புதைப்ப அறம் பழித்து – சிலப்.வஞ்சி 29/42
ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம் – சிலப்.வஞ்சி 30/221
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 0/72
நறு மலர் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு – மணி 0/81
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
மிக்க நல் அறம் விரும்பாது வாழும் – மணி 6/103
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/162
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 8/61
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/61
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி 10/9
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம்
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி 10/40,41
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி 10/65
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி 10/75
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி 10/76
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி 11/31
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி 11/63
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் – மணி 11/92
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி 11/98
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் – மணி 11/108
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி 11/120
பெருமை-சால் நல் அறம் பெருகாது ஆகி – மணி 12/58
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி 12/69
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி 12/81,82
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி 12/117
தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின் – மணி 12/119
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி 13/54
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி 14/40
அருள்_அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் – மணி 14/93
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி 15/15
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் – மணி 16/88
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும் – மணி 16/89
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி 16/111
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி 16/113
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி 16/118
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி 18/5
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன் – மணி 18/139
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி 21/20
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி 21/65
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி 21/161
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி 21/171
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி 21/173
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு – மணி 21/178
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி 22/53
பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் – மணி 22/117
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால் – மணி 22/141,142
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி 24/142
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/144
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் – மணி 24/156
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி 25/9
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி 25/47
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி – மணி 25/50
அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி 25/228
நல்_நுதல் உரைத்த நல் அறம் செய்கேன் – மணி 25/233
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி 26/57
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி 28/13
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி 28/71
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி 28/89
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி 28/126
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி 28/141,142
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி 28/144
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி 28/199
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி 28/244
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி 29/2

மேல்


அறம்_கூறு_அவையத்து (1)

அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – சிலப்.புகார் 5/135,136

மேல்


அறம்படுத்தனள் (1)

போதித்தானம் புரிந்து அறம்படுத்தனள்
ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும் – சிலப்.வஞ்சி 30/28,29

மேல்


அறமும் (1)

மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் – மணி 25/117

மேல்


அறமே (2)

நண்ணும் இரு வினையும் நண்ணு-மின்கள் நல் அறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – சிலப்.மது 16/218,219
மிக்க அறமே விழு துணை ஆவது – மணி 22/138

மேல்


அறமொழி (1)

அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக – மணி 11/34,35

மேல்


அறல் (4)

தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – சிலப்.புகார் 4/74
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – சிலப்.மது 13/167
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி 8/11
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி – மணி 20/41

மேல்


அறவண (6)

அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் – மணி 0/57
அறவண அடிகள் அடி மிசை வீழ்ந்து – மணி 2/61
அறவண அடிகள்-தம்-பால் பெறு-மின் – மணி 11/140
ஆங்கு அவர்-தம்முடன் அறவண அடிகள் – மணி 12/1
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி 28/81
அல்லவை கடிந்த அறவண அடிகளும் – மணி 28/236

மேல்


அறவணர் (4)

யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி 0/56
ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 0/89
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர்-தம்முடன் – மணி 24/87
ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 28/1

மேல்


அறவணன் (8)

அறவணன் ஆங்கு அவன்-பால் சென்றோனை – மணி 10/58
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி 15/38
அறவணன் அருளால் ஆய்_தொடி அ ஊர் – மணி 21/155
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி 21/162
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி 25/17
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி 28/150
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் – மணி 29/2
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி – மணி 29/37

மேல்


அறவணன்-தன்-பால் (4)

அறவணன்-தன்-பால் கேட்குவை இதன் திறம் – மணி 11/52
ஆங்கு அவர்-தம் திறம் அறவணன்-தன்-பால்
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி 12/19,20
ஆபுத்திரன் திறம் அறவணன்-தன்-பால்
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/27,28
அற அரசு ஆண்டதும் அறவணன்-தன்-பால்
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/211,212

மேல்


அறவணன்-தானும் (1)

அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி 21/153

மேல்


அறவழிப்படூஉம் (1)

ஆதி-சால் முனிவன் அறவழிப்படூஉம்
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி 7/19,20

மேல்


அறவன் (1)

அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் – சிலப்.புகார் 10/202

மேல்


அறவி (2)

அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் – மணி 11/25
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி 17/78

மேல்


அறவி-பால் (1)

ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – சிலப்.மது 13/103

மேல்


அறவியம் (1)

அறவியம் கிழவோன் அடி இணை ஆகிய – மணி 11/23

மேல்


அறவியின் (3)

உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி 7/93
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி 17/86
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி 20/21

மேல்


அறவியும் (3)

பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 12/55
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 21/105
உலக அறவியும் முதியாள் குடிகையும் – மணி 24/161

மேல்


அறவு (1)

பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் – சிலப்.புகார் 5/10

மேல்


அறவுரை (1)

அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து – சிலப்.மது 13/35

மேல்


அறவை (1)

அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – சிலப்.மது 22/116

மேல்


அறவோர் (10)

அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் – சிலப்.புகார் 5/179
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் – சிலப்.மது 14/11
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/7
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/115
பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர் – சிலப்.மது 21/53
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது – சிலப்.மது 22/113
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – சிலப்.வஞ்சி 30/193
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி 5/56
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி 20/6
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 20/12

மேல்


அறவோர்க்கு (3)

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் – சிலப்.மது 16/71
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி 19/158
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/162

மேல்


அறவோற்கு (1)

அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே – மணி 8/49

மேல்


அறவோன் (6)

அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி – சிலப்.புகார் 10/12
அறிவன் அறவோன் அறிவு வரம்பு இகந்தோன் – சிலப்.புகார் 10/176
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த – மணி 10/1
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி 12/11
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல – மணி 17/3,4
அங்கு அ பீடிகை இது என அறவோன்
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து – மணி 28/210,211

மேல்


அறவோன்-தன் (1)

அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – சிலப்.மது 15/103

மேல்


அறன் (7)

அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் – சிலப்.புகார் 5/179
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/41
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/57
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி 9/16
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை – மணி 21/158

மேல்


அறனும் (4)

அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.புகார் 10/251
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.மது 23/207
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – சிலப்.வஞ்சி 30/206
அறனும் மறனும் அநித்தமும் நித்த – மணி 25/3

மேல்


அறனொடு (1)

ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும் – மணி 21/159

மேல்


அறனோடு (1)

அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை – மணி 21/104

மேல்


அறாது (1)

இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி 6/79,80

மேல்


அறி (20)

அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/9
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – சிலப்.புகார் 10/165
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – சிலப்.மது 14/34
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/59
இம்மை செய்தன யான் அறி நல்வினை – சிலப்.மது 15/91
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – சிலப்.மது 16/34
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/57
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே – சிலப்.வஞ்சி 24/85
நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – சிலப்.வஞ்சி 25/116
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – சிலப்.வஞ்சி 26/62
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி 1/57
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் – மணி 8/15
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி 10/75
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து – மணி 16/107
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி 20/17
ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும் – மணி 21/92
நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி 22/164
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி 24/148
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு – மணி 26/64
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் – மணி 28/87

மேல்


அறி-மினோ (1)

ஆயினன் இ வடிவு அறி-மினோ என – சிலப்.மது 15/189

மேல்


அறி_துயில் (1)

அணி கிளர் அரவின் அறி_துயில் அமர்ந்த – சிலப்.புகார் 10/9

மேல்


அறிக (2)

அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – சிலப்.வஞ்சி 25/75
அற்றோர் உறுவது அறிக என்று அருளி – மணி 2/67

மேல்


அறிகில்லேன் (1)

யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினை-கொல்லோ பூத சதுக்கத்து – மணி 22/54,55

மேல்


அறிகுநர் (2)

அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ – சிலப்.புகார் 10/54
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என – மணி 18/146

மேல்


அறிகுவம் (3)

ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – சிலப்.புகார் 10/222
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – சிலப்.வஞ்சி 30/96
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி 15/35

மேல்


அறிகுவர் (4)

பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 24/109,110
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர்
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 24/110,111
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 30/49,50
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர்
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 30/50,51

மேல்


அறிகுவன் (3)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – சிலப்.புகார் 0/11
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/71
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி 20/90

மேல்


அறிகுவென் (1)

ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/195

மேல்


அறிகோம் (4)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136

மேல்


அறிதலும் (2)

அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின் – மணி 21/43
அறிதலும் அறிதியோ அறியாய்-கொல்லோ – மணி 21/117

மேல்


அறிதற்கு (1)

அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி – மணி 27/227

மேல்


அறிதி (1)

பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – சிலப்.மது 18/50,51

மேல்


அறிதியோ (8)

வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/150,151
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – சிலப்.மது 23/20
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில் – மணி 18/97
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின் – மணி 21/43
அறிதலும் அறிதியோ அறியாய்-கொல்லோ – மணி 21/117
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் – மணி 22/119
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி – மணி 23/119
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் – மணி 23/123

மேல்


அறிந்த (6)

தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி – சிலப்.புகார் 3/38
அறவோன் ஆசனத்து ஆய்_இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி 10/1,2
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
தீவதிலகை செவ்வனம் உரைக்கும் – மணி 11/19,20
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி 13/26
அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி 21/188
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் – மணி 28/47

மேல்


அறிந்தமை (1)

ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/19

மேல்


அறிந்தன (2)

ஐயம் இன்றி அறிந்தன போல – சிலப்.மது 13/186
அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள் – சிலப்.வஞ்சி 30/13

மேல்


அறிந்தனம் (1)

ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் – சிலப்.மது 22/105

மேல்


அறிந்தனள் (2)

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் – சிலப்.மது 13/171
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/289

மேல்


அறிந்தனை (4)

அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி 10/75,76
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி 11/122,123
அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின் – மணி 21/43
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி 23/33

மேல்


அறிந்தனையோ (1)

யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி 23/86

மேல்


அறிந்திடற்கு (1)

அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் – மணி 27/230

மேல்


அறிந்திலம் (1)

நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள் – மணி 22/127

மேல்


அறிந்திலர் (1)

அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – சிலப்.வஞ்சி 26/161

மேல்


அறிந்திலள் (2)

வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள்
கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு – சிலப்.மது 15/138,139
அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – சிலப்.வஞ்சி 30/13,14

மேல்


அறிந்திலை (2)

அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி 25/23
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி 25/24

மேல்


அறிந்தீ-மின் (2)

இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – சிலப்.புகார் 8/63
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என – சிலப்.மது 23/112

மேல்


அறிந்தீர் (2)

கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என – சிலப்.புகார் 10/228
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என – மணி 1/67

மேல்


அறிந்து (20)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9
இரு வகை கூத்தின் இலக்கணம் அறிந்து
பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து – சிலப்.புகார் 3/12,13
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – சிலப்.புகார் 3/19
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து
நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – சிலப்.புகார் 3/43,44
கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – சிலப்.புகார் 3/52
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் – சிலப்.புகார் 3/57
பண் அமை முழவின் கண் எறி அறிந்து
தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி – சிலப்.புகார் 3/61,62
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – சிலப்.புகார் 3/150,151
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/30,31
அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/16
குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – சிலப்.புகார் 10/97
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/61
மாத்திரை அறிந்து மயங்கா மரபின் – சிலப்.மது 14/149
மர பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட – சிலப்.வஞ்சி 26/244
அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர் – சிலப்.வஞ்சி 27/211
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின் – மணி 1/61
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/111
அங்கு அவன்-பால் சென்று அவன் திறம் அறிந்து
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி 25/185,186
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி – மணி 27/19,20
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக – மணி 30/256,257

மேல்


அறிந்து-ஆங்கு (1)

விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் – சிலப்.புகார் 3/15,16

மேல்


அறிந்து_அருள் (1)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9

மேல்


அறிந்துகொள் (1)

ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி 29/472

மேல்


அறிந்தேன் (8)

மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/28
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/118
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/122
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/21
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல் – மணி 4/96,97
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன்
வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை – மணி 5/80,81
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி 25/138

மேல்


அறிந்தோர் (7)

ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யு-மின் – மணி 1/57
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார் – மணி 3/58
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி 21/124
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர்
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் – மணி 23/134,135
அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் – மணி 27/280
அற்புத கிளவி அறிந்தோர் கூற – மணி 28/145
சாரணர் அறிந்தோர் காரணம் கூற – மணி 29/29

மேல்


அறிந்தோன் (1)

அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – சிலப்.வஞ்சி 30/94

மேல்


அறிந (1)

ஆசீவக நூல் அறிந புராணனை – மணி 27/108

மேல்


அறிய (8)

இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி – சிலப்.புகார் 3/37,38
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/217,218
வட திசை மருங்கின் மன்னவர் அறிய
குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/216,217
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி 6/34
அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி – மணி 6/108
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி 27/286,287
மண்டில வகையாய் அறிய காட்டி – மணி 30/19

மேல்


அறியப்படுதல் (1)

அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் – மணி 29/220

மேல்


அறியப்படுதலின் (1)

அநித்தம் அறியப்படுதலின் என்றால் – மணி 29/219

மேல்


அறியல் (2)

அறியாமை என்று அறியல் வேண்டும் – சிலப்.புகார் 10/238
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி 27/158

மேல்


அறியா (22)

பதி எழு அறியா பழம் குடி கெழீஇய – சிலப்.புகார் 1/15
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் – சிலப்.புகார் 3/174
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் – சிலப்.புகார் 5/10
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகும் – சிலப்.புகார் 5/20,21
அந்தரத்துள்ளோர் அறியா மரபின் – சிலப்.புகார் 6/72
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 6/145
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – சிலப்.மது 13/128
அறியா தேயத்து ஆர் இடை உழந்து – சிலப்.மது 14/19
வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய – சிலப்.மது 14/178
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும் – சிலப்.மது 14/200
பதி எழு அறியா பண்பு மேம்பட்ட – சிலப்.மது 15/5
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – சிலப்.மது 15/78
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – சிலப்.மது 23/116
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – சிலப்.வஞ்சி 25/33
ஏத்தினர் அறியா இரும் கலன் நல்கி – சிலப்.வஞ்சி 26/126
பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகை திறம் கூறினை நான்மறையாள – சிலப்.வஞ்சி 27/53,54
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – மணி 4/5
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி 6/146
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி 14/58
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க – மணி 23/109
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி 25/109,110

மேல்


அறியாதன (1)

கண்டு அறியாதன கண்ணில் காணா – மணி 8/16

மேல்


அறியாது (9)

போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/40
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் – சிலப்.புகார் 10/89
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் – சிலப்.மது 13/90,91
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – சிலப்.மது 15/145,146
அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – சிலப்.மது 22/7,8
அறியாது மலைந்த ஆரிய மன்னரை – சிலப்.வஞ்சி 27/6
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி – மணி 4/33
அரு மறை நல்_நூல் அறியாது இகழ்ந்தனை – மணி 13/59
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் – மணி 24/172,173

மேல்


அறியாதேற்கு (1)

மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/41,42

மேல்


அறியாமல் (1)

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி – மணி 26/21,22

மேல்


அறியாமை (2)

அறியாமை என்று அறியல் வேண்டும் – சிலப்.புகார் 10/238
அண்டலை முதலிய கண்டும் அறியாமை
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி 27/70,71

மேல்


அறியாமையின் (1)

அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – சிலப்.புகார் 10/241

மேல்


அறியாய் (5)

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி 13/61,62
ஆர் உயிர் உண்டது ஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன – மணி 20/124,125
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி 21/118
மன் பெரும் செல்வத்து மயங்கினை அறியாய்
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி 25/22,23
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி 25/26,27

மேல்


அறியாய்-கொல்லோ (1)

அறிதலும் அறிதியோ அறியாய்-கொல்லோ
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய் – மணி 21/117,118

மேல்


அறியாயோ (1)

அ தகு நல் உரை அறியாயோ நீ – சிலப்.மது 15/148

மேல்


அறியார் (6)

கட்டியது ஆதலின் பட்டதை அறியார்
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – சிலப்.புகார் 10/234,235
அவல வெவ் வினை என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி 21/64,65
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி 21/134,135
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 24/110
மாலை போதில் ஒரு மயிர் அறியார்
சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி 27/148,149
அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் – மணி 30/50

மேல்


அறியாள் (2)

அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – சிலப்.வஞ்சி 24/61
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள்
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/1,2

மேல்


அறியான் (3)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான்
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் – சிலப்.மது 16/100,101
ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான்
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/110,111
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா – மணி 24/34

மேல்


அறியின் (4)

ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 24/109
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 30/49

மேல்


அறியும் (4)

தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் – சிலப்.மது 16/101
தளர் இடை அறியும் தன்மையள்-கொல்லோ – மணி 4/98
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று – மணி 15/38
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே – மணி 19/34

மேல்


அறியேம் (1)

நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என – சிலப்.வஞ்சி 25/62,63

மேல்


அறியேன் (9)

அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/52
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்
வறுமொழியாளரொடு வம்ப பரத்தரொடு – சிலப்.மது 16/62,63
அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர் – சிலப்.மது 16/113
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி 6/32,33
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி 8/21,22
வஞ்சம் செய்தனள்-கொல்லோ அறியேன்
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி 8/26,27
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி 23/56
அலத்தல்-காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி 28/191,192

மேல்


அறிவது (4)

மாந்தர் அறிவது வானவர் அறியார் – மணி 21/134
குணம் கிரியையின் அறிவது ஆகும் – மணி 27/24
அ வகை அறிவது உயிர் எனப்படுமே – மணி 27/119
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி – மணி 30/150

மேல்


அறிவதும் (1)

இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/7

மேல்


அறிவன் (3)

அறிவன் அறவோன் அறிவு வரம்பு இகந்தோன் – சிலப்.புகார் 10/176
ஆகம அளவை அறிவன் நூலால் – மணி 27/43
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து – மணி 27/112

மேல்


அறிவனும் (1)

அதிரா கொள்கை அறிவனும் நயந்து நின் – சிலப்.மது 15/172

மேல்


அறிவனை (2)

அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த – சிலப்.புகார் 10/57
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி – சிலப்.மது 11/4

மேல்


அறிவாம் (1)

பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி 19/16

மேல்


அறிவாய் (1)

இந்த ஞாலத்து எ வகை அறிவாய்
மெய்யுணர்வு இன்றி மெய்ப்பொருள் உணர்வு அறிய – மணி 27/285,286

மேல்


அறிவாரா (1)

பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் – சிலப்.வஞ்சி 30/43

மேல்


அறிவாளன் (1)

பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி 12/78

மேல்


அறிவிப்பாயே (2)

அறிவிப்பாயே அறிவிப்பாயே என – சிலப்.மது 20/41
அறிவிப்பாயே அறிவிப்பாயே என – சிலப்.மது 20/41

மேல்


அறிவியின் (1)

உலக அறிவியின் ஊடு சென்று ஏறி – மணி 22/90

மேல்


அறிவினள் (1)

அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக – மணி 23/42

மேல்


அறிவினன் (1)

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி – சிலப்.புகார் 3/32

மேல்


அறிவினேன் (1)

அயர்ப்பது-செய்யா அறிவினேன் ஆயினேன் – மணி 23/93

மேல்


அறிவினோர் (1)

நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – சிலப்.மது 21/25

மேல்


அறிவீர் (1)

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்து-மின் – மணி 1/59

மேல்


அறிவு (17)

அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி – சிலப்.புகார் 10/84
அறிவன் அறவோன் அறிவு வரம்பு இகந்தோன் – சிலப்.புகார் 10/176
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து – சிலப்.மது 20/37
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – சிலப்.மது 21/24
பெறு முறை மரபின் அறிவு வர காட்டி – மணி 6/198
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/8
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் – மணி 10/84
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி 18/76
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி 18/141
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி 23/26
அறிவு தலைப்பட்ட ஆய்_இழை தனக்கு – மணி 23/29
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம் – மணி 23/39
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி 24/93
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி 27/11,12
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி 27/203
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி 30/7
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி 30/190

மேல்


அறிவுடையேன் (1)

பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் – மணி 24/53

மேல்


அறிவும் (2)

அரும் பறல் அறிவும் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 14/161
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் – மணி 4/109

மேல்


அறிவுரைத்த (1)

அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இ – மணி 20/87

மேல்


அறிவுறுத்த (1)

அறிவுறுத்த இடத்து ஆங்கண் – சிலப்.வஞ்சி 29/20

மேல்


அறிவே (1)

பற்று எனப்படுவது பசையிய அறிவே
பவம் எனப்படுவது கரும ஈட்டம் – மணி 30/92,93

மேல்


அறிவேனேல் (2)

அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/52
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56

மேல்


அறிவை (1)

ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும் – மணி 25/76

மேல்


அறிவோ (2)

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ
ஆகாசம் போல நித்தத்து அறிவோ – மணி 29/221,222
ஆகாசம் போல நித்தத்து அறிவோ
என்னல் அசாதாரணம் ஆவது தான் – மணி 29/222,223

மேல்


அறிவோற்கு (1)

அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் – சிலப்.புகார் 10/202

மேல்


அறு (64)

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – சிலப்.புகார் 1/16
மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – சிலப்.புகார் 2/73
காசு அறு விரையே கரும்பே தேனே – சிலப்.புகார் 2/74
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – சிலப்.புகார் 3/35
மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் – சிலப்.புகார் 5/19
தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன் – சிலப்.புகார் 5/152
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – சிலப்.புகார் 5/170
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – சிலப்.புகார் 5/176
பழுது அறு திரு மொழியே பணை இள வன முலையே – சிலப்.புகார் 7/70
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – சிலப்.புகார் 8/11
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – சிலப்.புகார் 8/22
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – சிலப்.புகார் 10/56
தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – சிலப்.புகார் 10/98
மை அறு சிறப்பின் வான நாடி – சிலப்.மது 11/215
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – சிலப்.மது 13/34
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/189
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/12
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – சிலப்.மது 19/13
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து – சிலப்.மது 20/37
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – சிலப்.மது 20/63
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – சிலப்.மது 23/70
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – சிலப்.மது 23/107
காசறை கருவும் ஆசு அறு நகுலமும் – சிலப்.வஞ்சி 25/52
தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை – சிலப்.வஞ்சி 26/130
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – சிலப்.வஞ்சி 26/253
நவை அறு நன்பொருள் உரைமினோ என – மணி 0/87
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி 1/43
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/60
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி 3/128
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி 5/54
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி 5/122
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி 6/5
பொரு_அறு சிறப்பின் புரையோர் ஏத்தும் – மணி 8/62
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/33
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி 10/35
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/57
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி 11/98
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி 11/128
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி 11/145
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி 13/110
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/60
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி 16/85
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி 16/132
துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர் – மணி 17/75
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி 21/16
வழு அறு மரனும் மண்ணும் கல்லும் – மணி 21/115
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி 21/164
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 24/116
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/29
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி 25/34
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி 25/137
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி 26/48
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி 26/70
நவை அறு நன்பொருள் உரை-மினோ என – மணி 27/1
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் – மணி 28/71
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/116
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி 28/221
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி 28/241
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி 30/16
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் – மணி 30/56
அறு வகை வழக்கும் மறு இன்றி கிளப்பின் – மணி 30/191

மேல்


அறுக்கும் (5)

காமன் கையற கடு நவை அறுக்கும்
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி 7/36,37
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி 10/91
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/139
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் – மணி 23/136
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏம கட்டுரை – மணி 30/12,13

மேல்


அறுக (7)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
பந்தம் அறுக என பணிந்தனர் போந்து – சிலப்.புகார் 10/213
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – சிலப்.மது 15/177
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி 0/94
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி 10/15
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/134
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி 30/264

மேல்


அறுகால் (1)

அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – சிலப்.புகார் 4/17

மேல்


அறுகு (1)

அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – சிலப்.புகார் 9/43

மேல்


அறுகும் (1)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – சிலப்.புகார் 6/124

மேல்


அறுகை (1)

வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று – சிலப்.மது 22/19

மேல்


அறுகையும் (2)

கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – சிலப்.புகார் 10/132
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி 12/60

மேல்


அறுத்த (2)

தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – சிலப்.புகார் 8/2
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – மணி 22/25

மேல்


அறுத்தது (1)

வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது
புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – சிலப்.மது 16/213,214

மேல்


அறுத்திடுதல் (2)

அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல்
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி 27/200,201
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல்
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து – மணி 30/255,256

மேல்


அறுத்திடும் (1)

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய – மணி 10/41,42

மேல்


அறுத்து (4)

பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து
பல் ஆண்டு புரந்த இல்லோர் செம்மல் – சிலப்.மது 15/89,90
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி 21/98
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி – மணி 21/179
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி 25/5

மேல்


அறுத்தோர்-தம் (1)

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – சிலப்.மது 15/100

மேல்


அறுமுக (2)

அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – சிலப்.புகார் 2/49
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/87

மேல்


அறுமுக_ஒருவன் (1)

அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – சிலப்.புகார் 2/49

மேல்


அறுமுகம் (1)

அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை – சிலப்.வஞ்சி 24/96

மேல்


அறுவர் (1)

சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர்
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/55,56

மேல்


அறுவர்க்கு (1)

அறுவர்க்கு இளைய நங்கை இறைவனை – சிலப்.மது 20/49

மேல்


அறுவித்த (1)

பவம் அறுவித்த வானோர் பாவாய் – மணி 25/147

மேல்


அறுவை (3)

நறு மடி செறிந்த அறுவை வீதியும் – சிலப்.மது 14/207
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/94
அறுவை ஒளித்தான் அயர அயரும் – சிலப்.மது 17/95

மேல்


அறுவையர் (1)

வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி 28/53

மேல்


அறுவையும் (2)

தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும்
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – சிலப்.புகார் 10/98,99
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் – மணி 6/93,94

மேல்


அறை (13)

அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – சிலப்.மது 11/73
ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும் – சிலப்.மது 11/80
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – சிலப்.மது 14/30
சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – சிலப்.வஞ்சி 24/55
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – சிலப்.வஞ்சி 25/177
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – சிலப்.வஞ்சி 25/194
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – சிலப்.வஞ்சி 26/1
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி 4/88
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி 4/105
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி 5/97
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி – மணி 19/8
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி 20/107

மேல்


அறைதல் (1)

ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன் – மணி 29/164,165

மேல்


அறைதலும் (1)

அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/44,45

மேல்


அறைந்த (3)

கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் – சிலப்.மது 23/131
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல் – மணி 27/221,222
அன்றே கனவில் நனவு என அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் – மணி 29/32,33

மேல்


அறைந்ததும் (1)

பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என – மணி 0/34

மேல்


அறைந்தனர் (2)

அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் – சிலப்.புகார் 10/13
அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப – மணி 13/45

மேல்


அறைந்தனன் (1)

அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி 1/72

மேல்


அறைந்தீர் (1)

நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர்
அ உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த – மணி 25/51,52

மேல்


அறைந்து (2)

அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – சிலப்.மது 15/78
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி 28/204

மேல்


அறைந்தோன் (1)

அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை – மணி 21/104

மேல்


அறைபோகாது (1)

விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம் – மணி 3/63

மேல்


அறைபோகிய (1)

அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து – சிலப்.மது 20/37

மேல்


அறைபோகு (2)

அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – சிலப்.புகார் 4/10
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – சிலப்.புகார் 5/130

மேல்


அறைபோய் (1)

அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி 18/130

மேல்


அறையினும் (1)

நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – சிலப்.மது 14/29,30

மேல்


அறையும் (1)

அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – சிலப்.மது 11/68

மேல்


அறையோர் (1)

போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/191

மேல்


அன்பரோடு (1)

நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி 2/46,47

மேல்


அன்பனை (3)

அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/17
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/18
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/37

மேல்


அன்பினின் (1)

அறம் செய் காதல் அன்பினின் ஆயினும் – மணி 21/65

மேல்


அன்பினை (1)

அ உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்_தொடி – மணி 23/78

மேல்


அன்பு (4)

அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர் – சிலப்.வஞ்சி 30/34
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி 23/137
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய – மணி 25/170
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி 28/96

மேல்


அன்புடன் (1)

அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால் – மணி 5/63

மேல்


அன்பும் (1)

அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி 3/59

மேல்


அன்புறு (2)

அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி – மணி 6/108
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு – மணி 26/57

மேல்


அன்மை (1)

நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி 27/184

மேல்


அன்மையின் (3)

தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் – மணி 24/24,25
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் – மணி 28/88
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் – மணி 29/44

மேல்


அன்றாய் (1)

உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி 29/199

மேல்


அன்றால் (2)

கற்ற கல்வி அன்றால் காரிகை – மணி 23/130
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி 25/117,118

மேல்


அன்றி (10)

ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – சிலப்.புகார் 8/52
அறம் புரி மாந்தர் அன்றி சேரா – சிலப்.மது 13/195
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி
பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – சிலப்.மது 16/4,5
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/4,5
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என – சிலப்.மது 23/101,102
அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி – மணி 27/227,228
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி – மணி 27/228,229
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் – மணி 27/229,230
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி 27/283
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி – மணி 28/127,128

மேல்


அன்றியும் (36)

மறு இல் மங்கல அணியே அன்றியும்
பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/63,64
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும்
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/65,66
நான நல் அகில் நறும் புகை அன்றியும்
மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – சிலப்.புகார் 2/67,68
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும்
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/69,70
கோலம் கொண்ட மாதவி அன்றியும்
குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு – சிலப்.புகார் 4/34,35
கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும்
காதலர் பிரிந்த மாதர் நோதக – சிலப்.புகார் 4/57,58
அரும் பெறல் மரபின் மண்டபம் அன்றியும்
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – சிலப்.புகார் 5/110,111
எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – சிலப்.புகார் 5/214,215
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்
அந்தரத்துள்ளோர் அறியா மரபின் – சிலப்.புகார் 6/71,72
குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும்
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் – சிலப்.புகார் 8/35,36
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும்
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – சிலப்.புகார் 8/104,105
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்
கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – சிலப்.புகார் 10/126,127
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்
பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – சிலப்.புகார் 10/147,148
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – சிலப்.மது 13/89
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் – சிலப்.மது 14/97
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – சிலப்.மது 14/106
பொறி வரி வண்டு இனம் புல்லுவழி அன்றியும்
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு – சிலப்.மது 14/134,135
காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு – சிலப்.மது 14/210
புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயில் கடை மணி நடு நா நடுங்க – சிலப்.மது 20/64,65
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து – சிலப்.வஞ்சி 25/117,118
பருவம் அன்றியும் பைம் தொடி நங்கை – சிலப்.வஞ்சி 30/35
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும்
ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/50,51
ஆங்கனம் அன்றியும் ஆய்_இழை கேளாய் – மணி 2/58
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/26
நீல மா கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப – மணி 8/17,18
ஆங்கு அவன் அன்றியும் அவன்-பால் உள்ளம் – மணி 10/44
அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம் – மணி 12/36
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி 15/30
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி 18/18,19
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி 19/118
காதல பயந்தோய் அன்றியும் காவலன் – மணி 23/146
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் – மணி 24/25
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா – மணி 27/131
அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 28/155
அன்றியும் அது-தான் சன்னும் அசன்னும் – மணி 29/362
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி – மணி 29/426,427

மேல்


அன்றியே (1)

காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – சிலப்.புகார் 7/232

மேல்


அன்றில் (1)

அன்றில் பேடை அரி குரல் அழைஇ – மணி 5/127

மேல்


அன்று (36)

இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – சிலப்.புகார் 8/63
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – சிலப்.புகார் 9/18
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/64
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – சிலப்.புகார் 10/55
அன்று அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி – சிலப்.மது 11/9
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – சிலப்.மது 13/133
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – சிலப்.மது 13/174
கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – சிலப்.மது 15/57
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும் – சிலப்.மது 15/194
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் – சிலப்.மது 16/101
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று
காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – சிலப்.மது 19/69,70
கள்வனை கோறல் கடும் கோல் அன்று
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/76,77
கொங்கை பூசல் கொடிதோ அன்று என – சிலப்.மது 22/136
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – சிலப்.மது 23/115
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
புன் மயிர் சடை_முடி புலரா உடுக்கை – சிலப்.வஞ்சி 25/125,126
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – சிலப்.வஞ்சி 28/93
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/161
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி 9/56
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி 10/71
நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி – மணி 18/133
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை – மணி 21/112
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல் – மணி 29/156
ஏக தேசத்து நிகழ்வது ஏகந்தம் அன்று
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ – மணி 29/264,265
பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி 29/306,307
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி 29/307
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி 29/407
அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின் – மணி 29/408
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி 29/417
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால் – மணி 29/418
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் – மணி 29/434,435
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் – மணி 29/435
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி 29/444
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும் – மணி 29/454,455
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய – மணி 29/456
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் – மணி 30/233
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் – மணி 30/233

மேல்


அன்றே (18)

இறு முறை காணும் இயல்பினின் அன்றே
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/50,51
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே
வருந்தாது ஏகி மன்னவன் கூடல் – சிலப்.மது 14/59,60
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – சிலப்.மது 16/168
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா – சிலப்.மது 20/95
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை – சிலப்.வஞ்சி 30/64,65
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 30/140
கை_அகத்தன போல் கண்டனை அன்றே
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 30/144,145
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி 18/16,17
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி 18/24,25
வாளின் தப்பிய வல் வினை அன்றே
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு – மணி 21/60,61
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி 22/174
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி 22/175
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி 23/85,86
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி 25/18
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி 25/66
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி 25/115,116
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி 25/190
அன்றே கனவில் நனவு என அறைந்த – மணி 29/32

மேல்


அன்றை (2)

அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – சிலப்.மது 11/164
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 9/63

மேல்


அன்றோ (10)

நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ
வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து – சிலப்.மது 14/49,50
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – சிலப்.மது 14/56
யாம் முறை போவது இயல்பு அன்றோ என – சிலப்.மது 22/106
தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – சிலப்.வஞ்சி 25/176,177
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் – மணி 3/25
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் – மணி 11/91,92
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள் அவள் மனை இ மனை – மணி 15/78,79
கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும் – மணி 18/111
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி 23/96,97
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி 28/149,150

மேல்


அன்ன (20)

ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – சிலப்.புகார் 2/6
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – சிலப்.புகார் 2/12
துணை புணர் அன்ன தூவியின் செறித்த – சிலப்.புகார் 4/66
இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/146
வாய் திறந்து அன்ன மதில் அக வரைப்பில் – சிலப்.மது 14/69
அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/140,141
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன் – சிலப்.மது 22/17
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும் – சிலப்.மது 22/60,61
எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற – சிலப்.வஞ்சி 25/95
குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி – சிலப்.வஞ்சி 27/153,154
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை – சிலப்.வஞ்சி 28/1
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/58
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி 5/13
அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய – மணி 5/123
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/58,59
அன்ன சேவல் அரசன் ஆக – மணி 8/30
முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் – மணி 18/71
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி 22/88,89
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி 28/26,27
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே – மணி 29/40

மேல்


அன்னங்காள் (1)

அம் மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் – சிலப்.புகார் 7/145,146

மேல்


அன்னதை (1)

அன்னதை அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 28/155

மேல்


அன்னம் (11)

அன்னம் நல்_நுதல் மெல் நடைக்கு அழிந்து – சிலப்.புகார் 2/55
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை – சிலப்.புகார் 4/72
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் – சிலப்.புகார் 7/98
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் – சிலப்.புகார் 7/99
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/105
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/108
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
அன்னம் துணையோடு ஆட கண்டு – சிலப்.புகார் 7/195
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள – மணி 3/152
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி 4/10

மேல்


அன்னமும் (2)

தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – சிலப்.புகார் 10/6
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – சிலப்.புகார் 10/115

மேல்


அன்னமே (1)

பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே
ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – சிலப்.புகார் 7/157,158

மேல்


அன்னமொடு (1)

புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி 19/61,62

மேல்


அன்னாய் (3)

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி 5/90
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி 11/10
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி 11/18

மேல்


அன்னார் (1)

போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார்
காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – சிலப்.புகார் 1/62,63

மேல்


அன்னாள் (3)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24
அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் – மணி 24/50
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த – மணி 28/198

மேல்


அன்னாளை (1)

அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார் தங்கிய – சிலப்.புகார் 1/65,66

மேல்


அன்னியதர (1)

அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி 29/198

மேல்


அன்னியதரா (1)

உபய அசித்தம் அன்னியதரா அசித்தம் – மணி 29/193

மேல்


அன்னுவயத்தாலும் (1)

அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து – மணி 29/88

மேல்


அன்னுவயத்தாலே (1)

அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல் – மணி 29/394

மேல்


அன்னுவயத்து (1)

அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி 29/139

மேல்


அன்னுவயம் (4)

அன்னுவயம் சாதிக்கின் முன்னும் – மணி 29/96
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து – மணி 29/99
அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே – மணி 29/390
என்றால் அன்னுவயம் தெரியாதாகும் – மணி 29/392

மேல்


அன்னை (9)

என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – சிலப்.வஞ்சி 24/61
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/90,91
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – சிலப்.வஞ்சி 29/91,92
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – சிலப்.வஞ்சி 30/80
அன்னை கேள் இ அரும் தவ முதியோள் – மணி 0/20
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி 17/15

மேல்


அன்னோர் (1)

புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி 7/78

மேல்


அன்னோன் (2)

அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் – மணி 21/97
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி 27/95

மேல்


அன (3)

கிளி புரை கிளவியும் மட அன நடையும் – சிலப்.புகார் 8/86
அன நடை மாதரும் ஐயனும் தொழுது – சிலப்.மது 13/175
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி 21/110

மேல்


அனந்தர் (1)

பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும் – மணி 7/72

மேல்


அனுபவித்து (1)

அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல் – மணி 27/200

மேல்


அனுமான (3)

பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக – மணி 29/148,149
மற்று அனுமான விருத்தம் ஆவது – மணி 29/157
காட்டும் அனுமான ஆபாசத்தின் – மணி 29/470

மேல்


அனுமானத்தால் (1)

தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி 27/284

மேல்


அனுமானத்து (1)

குறிக்கொள் அனுமானத்து அனுமேய – மணி 27/26

மேல்


அனுமானத்தும் (1)

மற்று அவை அனுமானத்தும் அடையும் என – மணி 29/51

மேல்


அனுமானம் (2)

மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் – மணி 27/83
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற – மணி 29/56

மேல்


அனுமிக்க (1)

அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி 29/101

மேல்


அனுமித்தல் (1)

நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம் அதனால் அதுவும் ஆகாது – மணி 29/107,108

மேல்


அனுமேய (1)

குறிக்கொள் அனுமானத்து அனுமேய
தகைமை உணரும் தன்மையது ஆகும் – மணி 27/26,27

மேல்


அனை (3)

யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி 5/32
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி 6/129
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி 10/39

மேல்


அனை-தன் (1)

தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி 6/131

மேல்


அனைத்துடன் (1)

குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – சிலப்.புகார் 0/83,84

மேல்


அனைத்தும் (3)

என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/265
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த – சிலப்.வஞ்சி 30/228,229
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும் – மணி 21/94,95

மேல்


அனைய (1)

நிரை முத்து அனைய நகையும் காணாய் – மணி 20/49

மேல்


அனையது (2)

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி 4/111
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி 17/29

மேல்


அனையவர் (1)

அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – சிலப்.மது 12/150

மேல்


அனையாய் (2)

பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய் – மணி 2/16
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/66

மேல்


அனையார் (1)

தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – சிலப்.மது 14/160

மேல்


அனையார்க்கு (1)

மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ – மணி 18/140,141

மேல்


அனையாள் (2)

செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/30
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி 24/49

மேல்


அனையாற்கு (1)

கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – சிலப்.மது 13/75

மேல்


அனையான் (1)

கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/48

மேல்


அனையேம் (1)

அனையேம் ஆகி ஆடவர் துறப்பேம் – மணி 18/22

மேல்


அனையேன் (1)

அனையேன் ஆகி அரங்க கூத்தியர் – மணி 18/35

மேல்


அனையையும் (1)

அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு – சிலப்.மது 14/58

மேல்


அனைவரை (1)

அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை – மணி 26/87

மேல்