வை – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 6
வைக்கும் 1
வைகல் 2
வைகல்வைகல் 1
வைகலின் 1
வைகலும் 2
வைகறை 6
வைகி 2
வைகிய 1
வைகு 1
வைசேடிக 1
வைசேடிகண் 1
வைசேடிகம் 1
வைசேடிகன் 1
வைத்த 7
வைத்தலின் 1
வைத்தலும் 2
வைத்தனன் 1
வைத்திலேன் 1
வைத்து 15
வைத்து-ஆங்கு 2
வைத்தேன் 2
வைத்தோர் 2
வைதன்மிய 8
வைதன்மியம் 2
வைதாளீகரும் 1
வைதிக 1
வைப்ப 2
வைப்பது 1
வைப்பின் 1
வைப்போடு 1
வைம்-மின் 1
வையத்தின் 1
வையம் 6
வையமும் 2
வையமோ 1
வையாததும் 1
வையை 9
வையை_கோன் 1
வையையார் 2

வை (6)

வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – சிலப்.மது 16/33
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – சிலப்.மது 19/58
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – சிலப்.வஞ்சி 28/14
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/100
வை வாள் உழந்த மணி பூண் அகலத்து – மணி 8/42
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின் – மணி 21/23

மேல்


வைக்கும் (1)

கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி 21/77

மேல்


வைகல் (2)

முட்டா வைகல் முறைமையின் வழாஅ – சிலப்.மது 14/159
ஏம வைகல் இன் துயில் வதியும் – சிலப்.மது 14/165

மேல்


வைகல்வைகல் (1)

மருள வைகல்வைகல் மாறு அட்டு – சிலப்.மது 17/161

மேல்


வைகலின் (1)

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – சிலப்.புகார் 3/173

மேல்


வைகலும் (2)

வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128
உண்டு மகிழ்ந்து ஆனா வைகலும் வாழியர் – சிலப்.வஞ்சி 24/131

மேல்


வைகறை (6)

இரவு தலைப்பெயரும் வைகறை காறும் – சிலப்.புகார் 4/80
வைகறை யாமம் வாரணம் காட்ட – சிலப்.புகார் 6/116
வான் கண் விழியா வைகறை யாமத்து – சிலப்.புகார் 10/1
வைகறை யாமத்து வாரணம் கழிந்து – சிலப்.மது 11/11
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – சிலப்.மது 13/148
புலரி வைகறை பொய்கை தாமரை – சிலப்.மது 14/3

மேல்


வைகி (2)

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – சிலப்.வஞ்சி 24/1,2
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்ப கோட்டியும் – மணி 14/62,63

மேல்


வைகிய (1)

வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல் – மணி 4/65

மேல்


வைகு (1)

வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள் – மணி 20/88

மேல்


வைசேடிக (1)

வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி 27/241

மேல்


வைசேடிகண் (1)

பகர் வைசேடிகண் பௌத்தனை குறித்து – மணி 29/182

மேல்


வைசேடிகம் (1)

சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் – மணி 27/79,80

மேல்


வைசேடிகன் (1)

அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி 29/165,166

மேல்


வைத்த (7)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த
ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – சிலப்.புகார் 1/31,32
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – சிலப்.புகார் 3/104
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி 4/80
தவ திறம் பூண்டோள்-தன் மேல் வைத்த
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/13,14
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்த ஆங்கு – மணி 15/52
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி 16/29
ஈங்கு இ முதியாள் இட-வயின் வைத்த
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி 21/150,151

மேல்


வைத்தலின் (1)

வண்ண சே அடி மணி முடி வைத்தலின்
ஆங்கு அது வாங்கி அணி மணி புயத்து – சிலப்.வஞ்சி 26/65,66

மேல்


வைத்தலும் (2)

தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி 6/131,132
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெம் திறல் நாக நாட்டு அரசர் – மணி 9/57,58

மேல்


வைத்தனன் (1)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98

மேல்


வைத்திலேன் (1)

செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன – மணி 29/44,45

மேல்


வைத்து (15)

அசையா மரபின் அது பட வைத்து
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – சிலப்.புகார் 3/42,43
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – சிலப்.புகார் 3/66,67
பூதரை எழுதி மேல் நிலை வைத்து
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/107,108
மழலை தும்பி வாய் வைத்து ஊத – சிலப்.புகார் 4/16
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – சிலப்.புகார் 5/86
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/226
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால் – சிலப்.மது 11/106,107
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – சிலப்.மது 23/187
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – சிலப்.மது 23/190
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – சிலப்.வஞ்சி 29/2
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி 7/2
தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின் – மணி 17/31
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி 22/72
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி 28/219

மேல்


வைத்து-ஆங்கு (2)

வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை – சிலப்.புகார் 3/63,64
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் – சிலப்.புகார் 3/128,129

மேல்


வைத்தேன் (2)

வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு – மணி 7/22,23
நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன் – மணி 10/14

மேல்


வைத்தோர் (2)

கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி-தான் உறும் – மணி 3/70,71
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி 25/167

மேல்


வைதன்மிய (8)

வைதன்மிய திட்டாந்தம் ஆகும் – மணி 29/67
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் – மணி 29/140
என்ன வைதன்மிய திட்டாந்த – மணி 29/334
வைதன்மிய திட்டாந்தத்து – மணி 29/402
வைதன்மிய திட்டாந்தமாக – மணி 29/419
வைதன்மிய திட்டாந்தத்தினின்று – மணி 29/425
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் – மணி 29/432
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/436

மேல்


வைதன்மியம் (2)

சாதன்மியம் வைதன்மியம் என – மணி 29/137
வைதன்மியம் திட்டாந்தம் காட்டில் – மணி 29/445

மேல்


வைதாளீகரும் (1)

மாகத புலவரும் வைதாளீகரும்
சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த – சிலப்.வஞ்சி 26/74,75

மேல்


வைதிக (1)

வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி 27/3

மேல்


வைப்ப (2)

கறை கெழு குடிகள் கை தலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – சிலப்.புகார் 4/9,10
தருக என தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – சிலப்.மது 20/82,83

மேல்


வைப்பது (1)

மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி 23/58

மேல்


வைப்பின் (1)

பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என – சிலப்.வஞ்சி 26/17,18

மேல்


வைப்போடு (1)

என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும் – சிலப்.புகார் 10/265,266

மேல்


வைம்-மின் (1)

கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – சிலப்.வஞ்சி 24/17

மேல்


வையத்தின் (1)

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – சிலப்.புகார் 7/231

மேல்


வையம் (6)

மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – சிலப்.புகார் 6/120
வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – சிலப்.மது 14/145
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – சிலப்.மது 17/68
ஈண்டு நீர் வையம் காக்கும் – சிலப்.மது 20/28
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – சிலப்.வஞ்சி 28/129
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி 28/177

மேல்


வையமும் (2)

வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – சிலப்.மது 14/126
வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – சிலப்.மது 14/168

மேல்


வையமோ (1)

வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/216

மேல்


வையாததும் (1)

செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி – மணி 28/88,89

மேல்


வையை (9)

வையை என்ற பொய்யா குல_கொடி – சிலப்.மது 13/170
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – சிலப்.மது 14/72
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/4
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – சிலப்.மது 20/103
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/185
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – சிலப்.மது 23/212
வையை ஒருவழிக்கொண்டு – சிலப்.வஞ்சி 29/62
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – சிலப்.வஞ்சி 29/124,125
வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – சிலப்.வஞ்சி 30/108

மேல்


வையை_கோன் (1)

கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன்
கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – சிலப்.மது 20/103,104

மேல்


வையையார் (2)

வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – சிலப்.வஞ்சி 29/118,119
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை – சிலப்.வஞ்சி 29/120

மேல்