நெ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ 1
நெஞ்சகம் 1
நெஞ்சத்து 8
நெஞ்சம் 14
நெஞ்சமொடு 6
நெஞ்சமோடு 2
நெஞ்சில் 4
நெஞ்சின் 7
நெஞ்சினள் 1
நெஞ்சினளாய் 1
நெஞ்சினன் 1
நெஞ்சினை 1
நெஞ்சு 19
நெஞ்சு-அன்றே 6
நெஞ்சோடு 1
நெட்டிடை 2
நெடியவும் 2
நெடியாது 1
நெடியோன் 9
நெடியோன்-தனாது 1
நெடு 71
நெடுங்கண் 1
நெடுங்கயல் 1
நெடுங்குலத்து 1
நெடுஞ்செழியனோடு 1
நெடுந்தகை 4
நெடும் 84
நெடுமுடிக்கிள்ளி 1
நெடுமொழி 3
நெய் 5
நெய்தல் 5
நெய்தலும் 2
நெய்தால் 1
நெய்ம் 1
நெயும் 1
நெரிக்கும் 1
நெரித்தது 1
நெரித்ததூஉம் 1
நெரிய 1
நெருஞ்சியும் 1
நெருப்பா 1
நெருப்பின் 1
நெருப்பு 8
நெருப்பை 2
நெல் 4
நெல்லி 1
நெல்லின் 1
நெல்லும் 3
நெல்லொடு 2
நெளிய 1
நெற்றி 2
நெற்றியில் 1
நெற்றியின் 1
நெறி 42
நெறிக்கு 1
நெறிப்பட 1
நெறியின் 2
நெறியின 1
நென்னல் 2

நெகிழ (1)

வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178

மேல்


நெஞ்சகம் (1)

அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி 5/64

மேல்


நெஞ்சத்து (8)

கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும் – சிலப்.புகார் 4/57
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – சிலப்.புகார் 9/42
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – சிலப்.மது 17/153
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – சிலப்.மது 20/37,38
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை – சிலப்.மது 23/37
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என – மணி 19/157,158
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் – மணி 20/6
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் – மணி 20/11,12

மேல்


நெஞ்சம் (14)

கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – சிலப்.புகார் 9/45
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் – சிலப்.மது 13/91
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – சிலப்.மது 17/98
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் – சிலப்.மது 17/99
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம்
வருந்தி புலம்புறு நோய் – சிலப்.மது 23/25,26
நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – சிலப்.மது 23/49
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன – சிலப்.வஞ்சி 24/102
போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம்
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – சிலப்.வஞ்சி 30/106,107
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை – மணி 3/7
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை – மணி 5/89,90
நெஞ்சம் நடுக்கு உறூஉம் நேர் இழை நல்லாள் – மணி 7/110
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு – மணி 18/107
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி 18/121
அறைபோய் நெஞ்சம் அவன்-பால் அணுகினும் – மணி 18/130

மேல்


நெஞ்சமொடு (6)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி – சிலப்.புகார் 4/33
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – சிலப்.புகார் 8/116,117
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும் – மணி 2/74
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை – மணி 5/22
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி – மணி 6/206
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி 19/140

மேல்


நெஞ்சமோடு (2)

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார் – சிலப்.புகார் 10/141
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை – மணி 3/31,32

மேல்


நெஞ்சில் (4)

துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி 0/42
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி 19/27
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி 20/128
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் – மணி 22/52

மேல்


நெஞ்சின் (7)

அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/7
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – சிலப்.மது 15/115
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான் – மணி 0/35
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் – மணி 7/77
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் – மணி 15/60
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி 20/5
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி 22/75

மேல்


நெஞ்சினள் (1)

விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி – மணி 18/4

மேல்


நெஞ்சினளாய் (1)

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – சிலப்.புகார் 7/231

மேல்


நெஞ்சினன் (1)

கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி 22/148

மேல்


நெஞ்சினை (1)

தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி 5/29

மேல்


நெஞ்சு (19)

நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – சிலப்.புகார் 6/10
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – சிலப்.மது 15/69
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/22
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – சிலப்.வஞ்சி 27/25
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/186
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி 4/69
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி 6/71
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/58
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து – மணி 11/116
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி 13/34
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 18/37
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி 21/41
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி 22/46
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி 22/67
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி 24/4

மேல்


நெஞ்சு-அன்றே (6)

ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/13,14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/17,18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/21,22
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/34,35
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/38,39
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – சிலப்.வஞ்சி 24/42,43

மேல்


நெஞ்சோடு (1)

அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி 13/54

மேல்


நெட்டிடை (2)

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி 3/41
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி 8/17

மேல்


நெடியவும் (2)

குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன – சிலப்.வஞ்சி 27/153
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி 6/58

மேல்


நெடியாது (1)

நெடியாது அளி-மின் நீர் என கூற – சிலப்.மது 16/21

மேல்


நெடியோன் (9)

நீல மேனி நெடியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/172
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் – சிலப்.புகார் 8/1
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும் – சிலப்.மது 11/51
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – சிலப்.மது 22/60
நெடியோன் மார்பில் ஆரம் போன்று – சிலப்.வஞ்சி 25/21
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி 17/9
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி 19/51
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி 19/77
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/25,26

மேல்


நெடியோன்-தனாது (1)

நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – சிலப்.வஞ்சி 28/3,4

மேல்


நெடு (71)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – சிலப்.புகார் 2/13
வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – சிலப்.புகார் 2/32
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/51
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – சிலப்.புகார் 3/97
நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – சிலப்.புகார் 4/31
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – சிலப்.புகார் 5/149
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – சிலப்.புகார் 10/8
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/174
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – சிலப்.மது 11/125
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – சிலப்.மது 11/148
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – சிலப்.மது 12/23
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – சிலப்.மது 12/58
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – சிலப்.மது 13/43
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – சிலப்.மது 13/69
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – சிலப்.மது 13/173
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – சிலப்.மது 14/111
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு – சிலப்.மது 16/64
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/4
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/57
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/64
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – சிலப்.மது 23/123
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – சிலப்.மது 23/189
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – சிலப்.மது 23/190
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – சிலப்.வஞ்சி 24/8
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – சிலப்.வஞ்சி 24/58
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – சிலப்.வஞ்சி 25/64
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – சிலப்.வஞ்சி 25/124
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/142
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – சிலப்.வஞ்சி 26/193
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – சிலப்.வஞ்சி 27/152
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – சிலப்.வஞ்சி 28/42
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – சிலப்.வஞ்சி 28/48
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/142
தம் பெரு நெடு நகர் சார்வதும் சொல்லி அ – சிலப்.வஞ்சி 28/200
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/192
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி – மணி 0/3
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி 3/106
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி 3/118
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி 4/102
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் – மணி 6/29
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி 6/47
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/51
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி 6/113
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி 7/85
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 7/94
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும் – மணி 8/34
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி 12/14
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி 13/34
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி 13/52
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி 15/33
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி 17/11
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 17/89
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி 19/89
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி 19/122
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி 20/110
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின் – மணி 21/1
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி 21/2
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி 21/7
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி 22/2
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி 22/166
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி 23/2
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி 23/7
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி – மணி 24/46
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி 27/192
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி 28/27
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/148

மேல்


நெடுங்கண் (1)

செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண்
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி 21/27,28

மேல்


நெடுங்கயல் (1)

நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – சிலப்.மது 19/74

மேல்


நெடுங்குலத்து (1)

நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி 29/14

மேல்


நெடுஞ்செழியனோடு (1)

நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா – சிலப்.மது 23/219

மேல்


நெடுந்தகை (4)

மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – சிலப்.மது 19/21,22
வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து – சிலப்.வஞ்சி 26/51
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – சிலப்.வஞ்சி 28/186
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – சிலப்.வஞ்சி 30/146

மேல்


நெடும் (84)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – சிலப்.புகார் 0/32
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – சிலப்.புகார் 3/97
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – சிலப்.புகார் 3/170
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – சிலப்.புகார் 4/53
விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – சிலப்.புகார் 4/71
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – சிலப்.புகார் 5/55
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – சிலப்.புகார் 5/127
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – சிலப்.புகார் 5/146
கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – சிலப்.புகார் 5/215
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு – சிலப்.புகார் 6/3
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – சிலப்.புகார் 6/174
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/55
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/86
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/159
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – சிலப்.புகார் 8/16
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – சிலப்.புகார் 8/72
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – சிலப்.புகார் 8/83
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – சிலப்.புகார் 8/88
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/118
காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – சிலப்.புகார் 9/80
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – சிலப்.புகார் 10/8
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – சிலப்.புகார் 10/22
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – சிலப்.புகார் 10/76
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – சிலப்.புகார் 10/79
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – சிலப்.புகார் 10/130
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – சிலப்.புகார் 10/215
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – சிலப்.புகார் 10/235
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – சிலப்.மது 11/35
நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – சிலப்.மது 11/70
கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – சிலப்.மது 11/71
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – சிலப்.மது 11/170
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/49
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – சிலப்.மது 13/166
கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – சிலப்.மது 13/184
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – சிலப்.மது 13/189
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/141
நல் நெடும் பூதம் நல்காது ஆகி – சிலப்.மது 15/83
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – சிலப்.மது 15/132
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – சிலப்.மது 16/94
சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – சிலப்.மது 16/138
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – சிலப்.மது 17/30
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/73
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – சிலப்.மது 22/53
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/85
கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு – சிலப்.வஞ்சி 26/111
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 26/120
கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – சிலப்.வஞ்சி 26/132
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – சிலப்.வஞ்சி 26/213
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – சிலப்.வஞ்சி 26/235
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – சிலப்.வஞ்சி 27/124
நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – சிலப்.வஞ்சி 27/151
குறு நடை புரவி நெடும் துயர் தீர – சிலப்.வஞ்சி 27/166
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 27/182
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை – சிலப்.வஞ்சி 28/1
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – சிலப்.வஞ்சி 28/12
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – சிலப்.வஞ்சி 28/90
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – சிலப்.வஞ்சி 28/118
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – சிலப்.வஞ்சி 28/119
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – சிலப்.வஞ்சி 28/122
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/165
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/55
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – சிலப்.வஞ்சி 30/181
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/7
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/101
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி 7/67
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி 7/82
புகர் முக வாரணம் நெடும் கூ விளிப்ப – மணி 7/115
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி 10/93
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி 12/35
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி 17/60
நகு_தக்கன்றே நல் நெடும் பேர் ஊர் – மணி 18/9
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/75
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/106
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி 18/113
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி 18/161
குறும் கால் நகுலமும் நெடும் செவி முயலும் – மணி 19/96
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி 21/41
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/177
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி 23/112
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடும் கோட்டு – மணி 24/27

மேல்


நெடுமுடிக்கிள்ளி (1)

கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா – மணி 24/29

மேல்


நெடுமொழி (3)

நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – சிலப்.மது 14/49
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – சிலப்.மது 23/115
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள் – சிலப்.வஞ்சி 25/82

மேல்


நெய் (5)

மை இரும் கூந்தல் நெய் அணி மறப்ப – சிலப்.புகார் 4/56
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – சிலப்.புகார் 6/78
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – சிலப்.மது 13/83
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/19
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி 3/134

மேல்


நெய்தல் (5)

கைதை வேலி நெய்தல் அம் கானல் – சிலப்.புகார் 6/150
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – சிலப்.புகார் 9/58
சேடல் நெய்தல் பூளை மருதம் – சிலப்.மது 22/69
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் – சிலப்.வஞ்சி 28/115
நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் – மணி 6/71

மேல்


நெய்தலும் (2)

கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – சிலப்.மது 14/77
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி 11/38

மேல்


நெய்தால் (1)

இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – சிலப்.புகார் 7/149

மேல்


நெய்ம் (1)

நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று – சிலப்.மது 17/7

மேல்


நெயும் (1)

பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் – சிலப்.மது 15/209

மேல்


நெரிக்கும் (1)

கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும்
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – சிலப்.புகார் 10/107,108

மேல்


நெரித்தது (1)

முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – சிலப்.வஞ்சி 27/51

மேல்


நெரித்ததூஉம் (1)

ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி 18/69,70

மேல்


நெரிய (1)

முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி 18/162

மேல்


நெருஞ்சியும் (1)

அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி 12/60

மேல்


நெருப்பா (1)

மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக – மணி 23/140

மேல்


நெருப்பின் (1)

வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் – மணி 29/93

மேல்


நெருப்பு (8)

மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து – சிலப்.மது 14/99
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல் – மணி 29/59
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி 29/63
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/64
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி 29/87
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து – மணி 29/88
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/101,102
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி 29/206

மேல்


நெருப்பை (2)

புகை இ நெருப்பை சாதித்தது என்னின் – மணி 29/90
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் – மணி 29/95

மேல்


நெல் (4)

நெல் உடை களனே புள் உடை கழனி – சிலப்.மது 22/76
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி 30/201
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி 30/227
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி 30/227

மேல்


நெல்லி (1)

தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி 29/83

மேல்


நெல்லின் (1)

பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – சிலப்.புகார் 10/137

மேல்


நெல்லும் (3)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – சிலப்.புகார் 6/124
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் – மணி 6/41
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும் – மணி 6/95

மேல்


நெல்லொடு (2)

நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – சிலப்.புகார் 9/2
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – சிலப்.புகார் 9/43

மேல்


நெளிய (1)

மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – சிலப்.வஞ்சி 26/82

மேல்


நெற்றி (2)

நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – சிலப்.மது 17/35
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி 19/19

மேல்


நெற்றியில் (1)

மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – சிலப்.வஞ்சி 29/15,16

மேல்


நெற்றியின் (1)

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும் – சிலப்.மது 17/1,2

மேல்


நெறி (42)

நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – சிலப்.புகார் 3/99
இ நெறி வகையால் இட தூண் சேர்ந்த – சிலப்.புகார் 3/133
தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – சிலப்.புகார் 3/134
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – சிலப்.புகார் 10/88
அயல்பட கிடந்த நெறி ஆங்கு இல்லை – சிலப்.புகார் 10/95
நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – சிலப்.புகார் 10/96
மா மறை முதல்வ மதுரை செம் நெறி
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – சிலப்.மது 11/58,59
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – சிலப்.மது 11/73
கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி
புதவம் பல உள போகு இடைகழியன – சிலப்.மது 11/118,119
அ நெறி படரீர் ஆயின் இடையது – சிலப்.மது 11/141
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – சிலப்.மது 11/142
நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – சிலப்.மது 11/161
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – சிலப்.மது 11/168
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – சிலப்.மது 11/169
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – சிலப்.மது 12/23
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – சிலப்.மது 13/43
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/77
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – சிலப்.மது 13/84
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – சிலப்.மது 15/42
நச்சு கொன்றேற்கு நல் நெறி உண்டோ – சிலப்.மது 16/66
அறன் அறி செங்கோல் மற நெறி நெடு வாள் – சிலப்.மது 23/57
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி
புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன் – சிலப்.வஞ்சி 28/173,174
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – சிலப்.வஞ்சி 28/224
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – சிலப்.வஞ்சி 30/167
தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி 5/29
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி 5/103
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி 7/31
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி 11/62
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி 12/113
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி 16/112
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி 16/113
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் – மணி 26/66
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் – மணி 26/75
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி 27/12
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி 27/55
ஆதி அந்தம் இலை அது நெறி எனும் – மணி 27/104
இன்னும் கேளாய் நல் நெறி மாதே – மணி 28/137
அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் – மணி 28/147
தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் – மணி 28/150
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/82
ஈர்_அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் – மணி 30/16

மேல்


நெறிக்கு (1)

கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல கேண்மோ – சிலப்.புகார் 10/64,65

மேல்


நெறிப்பட (1)

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப – சிலப்.புகார் 3/130

மேல்


நெறியின் (2)

நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – சிலப்.புகார் 10/237
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – சிலப்.மது 14/17

மேல்


நெறியின (1)

கூடிய நெறியின கொளுத்தும்-காலை – சிலப்.புகார் 3/17

மேல்


நென்னல் (2)

நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/196
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/197

மேல்