சீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

சீ (1)

குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி 20/48

மேல்


சீ-மின் (2)

சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – சிலப்.மது 23/126
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/203

மேல்


சீத்து (4)

கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி 7/126
குண திசை தோன்றி கார் இருள் சீத்து
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி 14/99,100
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 19/157
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து – மணி 20/11

மேல்


சீதத்தொடு (1)

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி 27/121

மேல்


சீதரன் (1)

சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் – மணி 9/43

மேல்


சீப்ப (1)

கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி 22/1,2

மேல்


சீப்பும் (1)

எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும் – சிலப்.மது 15/215

மேல்


சீயா (2)

கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/79
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/83

மேல்


சீர் (34)

பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – சிலப்.புகார் 0/19,20
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – சிலப்.புகார் 3/115
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/135
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – சிலப்.புகார் 5/209
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/38
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று – சிலப்.புகார் 9/40,41
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர்
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/75,76
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/130
சீர் இள வன முலை சேராது ஒழியவும் – சிலப்.மது 13/20
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும் – சிலப்.மது 15/2,3
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – சிலப்.மது 15/21
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – சிலப்.மது 17/61
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர்
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – சிலப்.மது 17/67,68
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/73
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/112
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/147
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் – சிலப்.வஞ்சி 24/47
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால் – சிலப்.வஞ்சி 26/20
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/178
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – சிலப்.வஞ்சி 28/97
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – சிலப்.வஞ்சி 28/99
உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர்
பலர் புகழ் மூதூர் பண்பு மேம்படீஇய – மணி 1/1,2
சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது – மணி 17/37
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/26
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி 19/54
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி 19/83
வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் – மணி 20/10
வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன் – மணி 22/162
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி 27/198
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் – மணி 28/231

மேல்


சீர்_சால் (1)

ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – சிலப்.புகார் 0/75

மேல்


சீர்க்கு (1)

ஆய் வளை சீர்க்கு அடி பெயர்த்திட்டு அசோதையார் தொழுது ஏத்த – சிலப்.மது 17/115

மேல்


சீர்சால் (1)

ஊர்சூழ்வரியும் சீர்சால் வேந்தனொடு – சிலப்.புகார் 0/79

மேல்


சீர்த்தகு (1)

சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – சிலப்.மது 23/90

மேல்


சீர்த்தி (1)

சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி 19/55

மேல்


சீர்மை (1)

மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் – மணி 27/254

மேல்


சீரார் (1)

வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – சிலப்.மது 17/62

மேல்


சீருடன் (1)

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் – சிலப்.புகார் 7/13

மேல்


சீரும் (1)

யாழும் குழலும் சீரும் மிடறும் – சிலப்.புகார் 3/26

மேல்


சீல (1)

சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி 28/12

மேல்


சீலத்து (1)

ஐவகை சீலத்து அமைதியும் காட்டி – மணி 2/68

மேல்


சீலம் (5)

சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி 21/57
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 24/137
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி 29/20
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி 30/1
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 30/78

மேல்


சீவன் (1)

சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி 27/195

மேல்


சீவனும் (1)

தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி 27/174

மேல்


சீற்றம் (6)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – சிலப்.புகார் 0/44
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/79,80
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – சிலப்.வஞ்சி 28/106
அரைசர் ஏறே அமைக நின் சீற்றம்
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – சிலப்.வஞ்சி 28/124,125
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – சிலப்.வஞ்சி 28/219
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி 26/34

மேல்


சீறடி (10)

அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/47
அலத்தகம் ஊட்டிய அம் செம் சீறடி
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ – சிலப்.புகார் 6/82,83
பாடக சீறடி பரல் பகை உழவா – சிலப்.புகார் 10/52
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – சிலப்.மது 12/2
இணை மலர் சீறடி இனைந்தனள் வருந்தி – சிலப்.மது 12/45
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – சிலப்.மது 12/63,64
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து – சிலப்.மது 13/4
வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – சிலப்.மது 15/138
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று – மணி 9/40
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி 25/85

மேல்


சீறியாழ் (1)

வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – சிலப்.வஞ்சி 28/31

மேல்


சீறினேன் (1)

கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – சிலப்.மது 21/42

மேல்


சீறூர் (1)

உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120

மேல்


சீறூர்க்கே (2)

திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/59,60
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே – சிலப்.புகார் 7/63,64

மேல்