சங்க இலக்கியம், திருக்குறள் – கூட்டுத் தொடரடைவு

அடியிற்கண்டுள்ள அட்டவணையில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச்சுட்டியினால் தட்டினால், அவ் எழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் கூட்டுத் தொடரடைவு அடிகள் கிடைக்கும்.

கட்டுருபன்கள்


1. சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பொதுச் சொற்கள்

2. (சங்க இலக்கியத்தில் இல்லாமல்)திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள்

முக்கிய குறிப்பு

ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்ட சொற்களே பொதுவான சொற்களாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அஃது, அஃதே என்பன வெவ்வேறான சொற்கள்

திருக்குறளில் உள்ள அஞ்சுக என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அஞ்சி, அஞ்சுதும், அஞ்சுவர் போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு.
எனவே,
(சங்க இலக்கியத்தில் இல்லாமல்)திருக்குறளில் மட்டும் காணப்படும் சொற்கள் –
என்ற பகுதியில் உள்ள சொற்களை ஒட்டிய சொற்கள் சங்க இலக்கியத்தில்
உள்ளனவா என்று தீவிரமாகக் கவனிக்கவேண்டும்.

அடிமை, பகவன் ஆகிய சொற்களும் அந்தச் சொற்களை ஒட்டிய சொற்களும் சங்க இலக்கியத்தில் இல்லை.

பொதுச் சொற்களுக்குரிய கூட்டுத் தொடரடைவுகளில் பொதுவான தொடர்கள் உள்ளனவா என்று கண்டறிதல் சிறப்பு.

முழு நூல்களை காண கீழே உள்ள நூலின் பெயர் மீது சொடுக்கவும்

 1 திருக்குறள்

 1.திருமுருகாற்றுப்படை
 2.பொருநராற்றுப்படை
 3.சிறுபாணாற்றுப்படை
 4.பெரும்பாணாற்றுப்படை
 5.முல்லைப்பாட்டு
 6.மதுரைக்காஞ்சி
 7.நெடுநல்வாடை
 8.குறிஞ்சிப்பாட்டு
 9.பட்டினப்பாலை
 10.மலைபடுகடாம்
 11.நற்றிணை
 12.குறுந்தொகை
 13.ஐங்குறுநூறு
 14.பதிற்றுப்பத்து
 15.பரிபாடல்
 16.கலித்தொகை
 17.அகநானூறு
 18.புறநானூறு