நீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 95
நீக்க 2
நீக்கி 11
நீக்கிய 2
நீக்கியது 1
நீக்கு 1
நீக்குதல் 1
நீக்கும் 3
நீக்குவல் 1
நீக்குவள் 1
நீங்க 21
நீங்கல் 2
நீங்கல்-மின் 1
நீங்கலும் 2
நீங்கா 10
நீங்காது 5
நீங்கார் 2
நீங்கான் 1
நீங்கி 41
நீங்கிடின் 1
நீங்கிய 16
நீங்கியது 2
நீங்கியோர் 2
நீங்கின் 1
நீங்கினர் 1
நீங்கினள் 1
நீங்கினன் 1
நீங்கினும் 1
நீங்கு 8
நீங்கு-மின் 4
நீங்குக 2
நீங்குதலும் 1
நீங்கும் 6
நீங்குவர் 1
நீங்கேன் 2
நீட்ட 2
நீட்டி 1
நீட்டித்து 2
நீட்டும் 1
நீடலும் 1
நீடாது 1
நீடி 3
நீடிய 3
நீடினும் 1
நீடு 11
நீடும் 1
நீடூழி 1
நீண்ட 1
நீத்த 7
நீத்தது-தான் 1
நீத்ததும் 1
நீத்தம் 2
நீத்தாள் 1
நீத்து 3
நீத்தோய் 1
நீத்தோர் 1
நீத்தோன் 2
நீந்த 1
நீந்தி 2
நீயிர் 1
நீயிரும் 2
நீயும் 7
நீயே 3
நீயேல் 1
நீயோ 3
நீர் 167
நீர்த்து 1
நீர்த்துறை 1
நீர்நாய் 1
நீர்ப்படுத்தி 1
நீர்ப்படை 4
நீர்மை 1
நீர்மைய 1
நீர்மையின் 1
நீர்மையேன் 1
நீர்மையை 1
நீரணி 1
நீரணி_மாடத்து 1
நீராட்ட 1
நீராய் 1
நீரால் 1
நீரின் 2
நீரினும் 2
நீரும் 12
நீரே 4
நீரேம் 1
நீல் 1
நீல 12
நீலத்து 2
நீலபதி 1
நீலபதி-தன் 1
நீலம் 2
நீலமும் 1
நீலன் 2
நீலி 3
நீழல் 10
நீள் 41
நீள்_மொழி 1
நீளத்து 1

நீ (95)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – சிலப்.புகார் 7/149
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/192
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/193
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/213
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – சிலப்.புகார் 7/217
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – சிலப்.புகார் 9/24
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – சிலப்.புகார் 9/36
நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – சிலப்.புகார் 10/96
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – சிலப்.மது 11/59
பிறந்த பிறப்பில் காணாயோ நீ
வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு – சிலப்.மது 11/157,158
நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – சிலப்.மது 11/161
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – சிலப்.மது 13/51
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – சிலப்.மது 13/54
நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – சிலப்.மது 14/49
சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ
அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு – சிலப்.மது 14/57,58
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/59
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/64
விருத்த கோபால நீ என வினவ – சிலப்.மது 15/94
அ தகு நல் உரை அறியாயோ நீ
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – சிலப்.மது 15/148,149
நீட்டித்து இராது நீ போக என்றே – சிலப்.மது 15/199
நீ விலையிடுதற்கு ஆதியோ என – சிலப்.மது 16/112
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – சிலப்.மது 18/50
யாரையோ நீ மட_கொடியோய் என – சிலப்.மது 20/61
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – சிலப்.மது 21/38
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/19
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ
ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து – சிலப்.மது 23/132,133
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ
உம்மை வினை வந்து உருத்த-காலை – சிலப்.மது 23/170,171
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – சிலப்.வஞ்சி 25/163
இது நீ கருதினை ஆயின் ஏற்பவர் – சிலப்.வஞ்சி 25/166
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/55
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – சிலப்.வஞ்சி 28/169
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/178
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என – சிலப்.வஞ்சி 28/201
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – சிலப்.வஞ்சி 29/92
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – சிலப்.வஞ்சி 30/80
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – சிலப்.வஞ்சி 30/87
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி 0/31
சித்திராபதிக்கும் செப்பு நீ என – மணி 2/71
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் – மணி 4/60
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி 6/153
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/161
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி 6/167
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி 6/170
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி 7/32
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் – மணி 9/10
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/31
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் – மணி 10/50
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி – மணி 10/85,86
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி 11/8
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி 11/9
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி 11/18
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி 11/119
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன் – மணி 12/34
பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் – மணி 12/50
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி 13/43
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி 13/60
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி 13/62
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 15/22,23
நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள் – மணி 15/80
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி 16/43
போந்தருள் நீ என அவருடன் போகி – மணி 16/65
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி 16/72
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி 16/99,100
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி 16/105,106
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி – மணி 17/15
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி 18/135
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி 19/143
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி 19/146
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி 20/43,44
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி 20/51,52
ஆவ கணை கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி 20/63,64
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி 20/65,66
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி 21/30
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி 21/162
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி 22/16
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/26
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி 22/44
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/58
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி 22/92
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின் – மணி 23/86
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/143,144
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி 25/27
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி 25/106
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி 25/110
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி 25/112,113
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி 25/234
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி 25/236
நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி 27/167
பூத வாதியை புகல் நீ என்ன – மணி 27/263
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே – மணி 29/46,47

மேல்


நீக்க (2)

அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/183
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு – மணி 24/5,6

மேல்


நீக்கி (11)

புதை இருள் படாஅம் போக நீக்கி
உதைய மால் வரை உச்சி தோன்றி – சிலப்.புகார் 5/4,5
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி
கானம் போன கணவனை கூட்டி – சிலப்.மது 15/72,73
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் – சிலப்.மது 16/15,16
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி
பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து – சிலப்.வஞ்சி 28/195,196
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி
பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால் – சிலப்.வஞ்சி 30/81,82
அகலிட பாரம் அகல நீக்கி
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – சிலப்.வஞ்சி 30/180,181
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி 4/69,70
சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இ நகர் காண – மணி 7/16,17
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி – மணி 10/62,63
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி 10/63,64
இடு சிறை நீக்கி இராசமாதேவி – மணி 21/76

மேல்


நீக்கிய (2)

ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – சிலப்.புகார் 10/168,169
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி 20/2

மேல்


நீக்கியது (1)

இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – சிலப்.மது 14/55,56

மேல்


நீக்கு (1)

வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/74

மேல்


நீக்குதல் (1)

ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/160,161

மேல்


நீக்கும் (3)

வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து – சிலப்.புகார் 8/30
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும் – சிலப்.வஞ்சி 27/229
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – சிலப்.வஞ்சி 30/103

மேல்


நீக்குவல் (1)

நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும் – சிலப்.மது 11/125

மேல்


நீக்குவள் (1)

காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்-பால் – மணி 21/81,82

மேல்


நீங்க (21)

சீர் இயல் பொலிய நீர் அல நீங்க
வாரம் இரண்டும் வரிசையின் பாட – சிலப்.புகார் 3/135,136
மென் துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் – சிலப்.புகார் 4/48,49
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க
பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து – சிலப்.புகார் 6/38,39
செரு வெம் கோலம் அவுணர் நீங்க
திருவின் செய்யோள் ஆடிய பாவையும் – சிலப்.புகார் 6/60,61
புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண்டலையில் புகுந்து உதிர்ந்த – சிலப்.புகார் 7/171
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – சிலப்.புகார் 10/2,3
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – சிலப்.மது 14/47
வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்க
கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை – சிலப்.மது 15/17,18
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – சிலப்.மது 15/71,72
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – சிலப்.மது 15/166
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – சிலப்.வஞ்சி 24/110
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும் – சிலப்.வஞ்சி 27/167,168
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப – சிலப்.வஞ்சி 28/40,41
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – சிலப்.வஞ்சி 28/78
மறையோன் உற்ற வான் துயர் நீங்க
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/120,121
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க
பகல் செல் வாயில் படியோர்-தம் முன் – சிலப்.வஞ்சி 30/178,179
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி 5/66,67
தோன்றா துடவையின் இட்டனள் நீங்க
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி 13/10,11
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி 21/53
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து – மணி 21/147
துன்பம் நீங்க சொரியும் அ நாள் – மணி 28/122

மேல்


நீங்கல் (2)

நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி – மணி 17/60
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி 25/235

மேல்


நீங்கல்-மின் (1)

பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின்
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – சிலப்.வஞ்சி 30/192,193

மேல்


நீங்கலும் (2)

தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார் – மணி 8/57
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி 27/161

மேல்


நீங்கா (10)

நிலையும் படிதமும் நீங்கா மரபின் – சிலப்.புகார் 6/65
பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/159,160
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை – சிலப்.மது 11/96
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – சிலப்.மது 13/167
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/48
நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி 10/45
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும் – மணி 12/94,95
சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு – மணி 21/57
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி 21/127,128
நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி 28/125

மேல்


நீங்காது (5)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – சிலப்.புகார் 2/60,61
பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என – சிலப்.புகார் 3/83,84
நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி 3/72
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி 4/90
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி 22/154

மேல்


நீங்கார் (2)

தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/57,58
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி 22/175

மேல்


நீங்கான் (1)

நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி 22/185

மேல்


நீங்கி (41)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – சிலப்.புகார் 0/51,52
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – சிலப்.புகார் 5/72,73
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி
கலையிலாளன் காமர் வேனிலொடு – சிலப்.புகார் 10/27,28
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று – சிலப்.புகார் 10/210,211
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர் – சிலப்.மது 13/42
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – சிலப்.மது 13/94,95
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் – சிலப்.மது 13/150,151
ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா – சிலப்.மது 14/181
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – சிலப்.மது 15/35
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் – சிலப்.மது 16/85,86
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி
வல்லா நடையில் மறுகில் செல்வோன் – சிலப்.மது 16/98,99
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – சிலப்.மது 16/137
தளர் நடை ஆயத்து தமர் முதல் நீங்கி
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – சிலப்.மது 23/86,87
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – சிலப்.மது 23/174,175
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் – சிலப்.வஞ்சி 25/9
வானவன் போல வஞ்சி நீங்கி
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – சிலப்.வஞ்சி 26/79,80
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து – சிலப்.வஞ்சி 26/175
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி
வஞ்சி மா நகர் புகுந்து – சிலப்.வஞ்சி 29/31,32
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி 1/70,71
ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய்_இழை – மணி 5/26
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி 6/188,189
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட – மணி 7/2,3
முருந்து ஏர் இள_நகை நீங்கி பூம் பொழில் – மணி 7/88
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி 9/27,28
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி
பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய் – மணி 12/112,113
ஆபுத்திரன்-தான் அம்பலம் நீங்கி
ஊர்ஊர்-தோறும் உண்போர் வினாஅய் – மணி 14/65,66
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி 16/45,46
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி 16/62
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள் – மணி 17/19
துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் – மணி 17/20
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த – மணி 18/143,144
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி
உதயகுமரன்-தன்-பால் சென்று – மணி 20/38,39
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய்_இழை இருந்த அம்பலம் அணைந்து – மணி 20/96,97
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி 20/114,115
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி 21/10,11
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள் – மணி 21/187,188
மனை_அகம் நீங்கி வாள் நுதல் விசாகை – மணி 22/89
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண் – மணி 22/145
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 24/136,137
ஆங்கு அவள் இவள் அ அகல் நகர் நீங்கி
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி 25/19,20
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 30/77,78

மேல்


நீங்கிடின் (1)

மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி 16/97,98

மேல்


நீங்கிய (16)

தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய
மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – சிலப்.புகார் 3/3,4
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/4
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – சிலப்.மது 14/198
வாலாமை நாள் நீங்கிய பின்னர் – சிலப்.மது 15/24
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் – சிலப்.மது 23/155
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – சிலப்.வஞ்சி 30/87
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – சிலப்.வஞ்சி 30/157
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள் – மணி 1/39
சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி – மணி 5/69
அந்தி மாலை நீங்கிய பின்னர் – மணி 6/1
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் – மணி 11/1
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி 12/12
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு – மணி 19/61
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று – மணி 20/15
ஆங்கு அவள்-தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து – மணி 22/9,10
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/56,57

மேல்


நீங்கியது (2)

எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – சிலப்.வஞ்சி 27/149,150
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி 10/93

மேல்


நீங்கியோர் (2)

நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – சிலப்.புகார் 10/237
நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – சிலப்.மது 14/17

மேல்


நீங்கின் (1)

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது – மணி 4/114

மேல்


நீங்கினர் (1)

நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி 22/174

மேல்


நீங்கினள் (1)

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/36

மேல்


நீங்கினன் (1)

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி 3/41

மேல்


நீங்கினும் (1)

கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும் – சிலப்.வஞ்சி 28/180

மேல்


நீங்கு (8)

வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – சிலப்.புகார் 3/175
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – சிலப்.புகார் 5/107
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – சிலப்.மது 14/146
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – சிலப்.மது 15/152
வேக யானையின் வழியோ நீங்கு என – சிலப்.வஞ்சி 27/222
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி 22/36
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி – மணி 26/40
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/260

மேல்


நீங்கு-மின் (4)

பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என – சிலப்.புகார் 10/226
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – சிலப்.மது 14/27
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு-மின்
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – சிலப்.வஞ்சி 30/186,187
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின்
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189,190

மேல்


நீங்குக (2)

நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – சிலப்.மது 15/69
கறவை கன்று துயர் நீங்குக எனவே – சிலப்.மது 17/32

மேல்


நீங்குதலும் (1)

நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – சிலப்.புகார் 9/36

மேல்


நீங்கும் (6)

சுழல வந்து தொழ துயர் நீங்கும்
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – சிலப்.புகார் 5/126,127
தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கி – சிலப்.வஞ்சி 26/78,79
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – சிலப்.வஞ்சி 28/180,181
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என – மணி 4/24
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி 12/95,96
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி – மணி 17/56

மேல்


நீங்குவர் (1)

மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி 17/40,41

மேல்


நீங்கேன் (2)

நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி 21/133
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/169

மேல்


நீட்ட (2)

கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – சிலப்.புகார் 7/18
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – சிலப்.மது 13/82,83

மேல்


நீட்டி (1)

காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி 19/21

மேல்


நீட்டித்து (2)

நீட்டித்து இராது நீ போக என்றே – சிலப்.மது 15/199
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி 22/120

மேல்


நீட்டும் (1)

நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/108,109

மேல்


நீடலும் (1)

நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி 3/113

மேல்


நீடாது (1)

ஊடல் செவ்வி பார்த்து நீடாது
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி 25/84,85

மேல்


நீடி (3)

நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – சிலப்.புகார் 3/89
ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – சிலப்.புகார் 9/77,78
நீடி தலையை வணங்கி தலை சுமந்த – சிலப்.மது 21/33

மேல்


நீடிய (3)

கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – சிலப்.புகார் 8/124,125
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – சிலப்.புகார் 9/64,65
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – சிலப்.மது 21/34,35

மேல்


நீடினும் (1)

கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி 0/24,25

மேல்


நீடு (11)

நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/4
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி – சிலப்.மது 22/70
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/66
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – சிலப்.வஞ்சி 27/116
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – சிலப்.வஞ்சி 27/200
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – சிலப்.வஞ்சி 28/186
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – சிலப்.வஞ்சி 30/146
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம் – சிலப்.வஞ்சி 30/232
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/49
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி 5/117
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி 19/146

மேல்


நீடும் (1)

நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி 3/113

மேல்


நீடூழி (1)

எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி
செங்குட்டுவன் வாழ்க என்று – சிலப்.வஞ்சி 29/194,195

மேல்


நீண்ட (1)

வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/137,138

மேல்


நீத்த (7)

மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – சிலப்.புகார் 10/56
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – சிலப்.மது 13/34
கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – சிலப்.மது 21/22,23
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – சிலப்.வஞ்சி 29/98,99
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/57
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி 26/59

மேல்


நீத்தது-தான் (1)

காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – சிலப்.வஞ்சி 29/88

மேல்


நீத்ததும் (1)

தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி 23/111,112

மேல்


நீத்தம் (2)

கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம்
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/160,161
இரும் பெரு நீத்தம் புகுவது போல – மணி 12/80

மேல்


நீத்தாள் (1)

கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/17

மேல்


நீத்து (3)

அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை – சிலப்.புகார் 10/16
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/102
நாணமும் உடையும் நன்கனம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி 3/88,89

மேல்


நீத்தோய் (1)

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே – மணி 7/101,102

மேல்


நீத்தோர் (1)

நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி 25/164,165

மேல்


நீத்தோன் (2)

மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ அதனை – மணி 15/16,17
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன் – மணி 15/36,37

மேல்


நீந்த (1)

நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – சிலப்.மது 15/31,32

மேல்


நீந்தி (2)

நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – சிலப்.மது 11/70
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி 26/40,41

மேல்


நீயிர் (1)

செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – சிலப்.மது 11/114

மேல்


நீயிரும் (2)

பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என – மணி 10/70
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி 11/143

மேல்


நீயும் (7)

உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும்
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம் – சிலப்.புகார் 7/82,83
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும்
வடம் கொள் முலையால் மழை மின்னு போல – சிலப்.புகார் 7/86,87
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும்
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – சிலப்.புகார் 7/90,91
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை – சிலப்.வஞ்சி 28/158
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி 6/28
தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி 21/170
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே – மணி 26/62,63

மேல்


நீயே (3)

தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – சிலப்.மது 15/136
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி 3/15
நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி 10/13

மேல்


நீயேல் (1)

இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல்
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – சிலப்.புகார் 7/209,210

மேல்


நீயோ (3)

நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி 10/12
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் – மணி 14/69
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி 21/38

மேல்


நீர் (167)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – சிலப்.புகார் 0/32
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/8
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – சிலப்.புகார் 1/11
நல் நீர் பண்ணை நனி மலர் செறியவும் – சிலப்.புகார் 2/56
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 3/121
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 3/135
முழு நீர் வார முழு மெயும் பனித்து – சிலப்.புகார் 4/6
திரை நீர் ஆடை இரு நில மடந்தை – சிலப்.புகார் 4/7
அன்னம் மெல் நடை நல் நீர் பொய்கை – சிலப்.புகார் 4/72
உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி – சிலப்.புகார் 4/79
கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – சிலப்.புகார் 5/12
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – சிலப்.புகார் 5/99
நாவொடு நவிலாது நவை நீர் உகுத்து – சிலப்.புகார் 5/137
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – சிலப்.புகார் 5/166
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி – சிலப்.புகார் 5/168
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – சிலப்.புகார் 5/208
சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி – சிலப்.புகார் 5/209
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/238
சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – சிலப்.புகார் 6/28
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/38
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற – சிலப்.புகார் 6/50
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – சிலப்.புகார் 6/78
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – சிலப்.புகார் 6/106
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – சிலப்.புகார் 6/141
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – சிலப்.புகார் 6/148
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – சிலப்.புகார் 7/29
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/56
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/107
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/141
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/153
களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/180
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/201
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – சிலப்.புகார் 10/22
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – சிலப்.புகார் 10/53
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – சிலப்.புகார் 10/83
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி – சிலப்.புகார் 10/88
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – சிலப்.புகார் 10/90
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – சிலப்.புகார் 10/108
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – சிலப்.புகார் 10/111
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – சிலப்.புகார் 10/116
பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – சிலப்.புகார் 10/148
நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும் – சிலப்.புகார் 10/237
வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – சிலப்.மது 11/13
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – சிலப்.மது 11/41
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – சிலப்.மது 11/69
வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – சிலப்.மது 11/74
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – சிலப்.மது 11/78
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – சிலப்.மது 11/123
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப – சிலப்.மது 11/170
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – சிலப்.மது 13/43
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – சிலப்.மது 13/114
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – சிலப்.மது 13/134
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – சிலப்.மது 13/173
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி – சிலப்.மது 13/187
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – சிலப்.மது 13/192
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – சிலப்.மது 13/192
புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – சிலப்.மது 14/1
இலங்கு நீர் பரப்பின் வலம் புணர் அகழியில் – சிலப்.மது 14/63
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – சிலப்.மது 14/74
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – சிலப்.மது 14/76
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – சிலப்.மது 15/11
மங்கல மடந்தையை நல் நீர் ஆட்டி – சிலப்.மது 15/131
நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – சிலப்.மது 16/8
நெடியாது அளி-மின் நீர் என கூற – சிலப்.மது 16/21
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – சிலப்.மது 16/38,39
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – சிலப்.மது 16/124
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/12
மட கண் நீர் சோர்தலும் – சிலப்.மது 17/19
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/4
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/73
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – சிலப்.மது 19/74
ஈண்டு நீர் வையம் காக்கும் – சிலப்.மது 20/28
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – சிலப்.மது 20/60
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – சிலப்.மது 22/41
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/185
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/45
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும் – சிலப்.வஞ்சி 25/13
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – சிலப்.வஞ்சி 25/123
முது நீர் உலகின் முழுவதும் இல்லை – சிலப்.வஞ்சி 25/167
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/64
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/105
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/153
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/155
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – சிலப்.வஞ்சி 26/168
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/173
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – சிலப்.வஞ்சி 26/179
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – சிலப்.வஞ்சி 27/10
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – சிலப்.வஞ்சி 27/23
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – சிலப்.வஞ்சி 27/51
நல் நீர் கங்கை ஆட போந்தேன் – சிலப்.வஞ்சி 27/110
பரம்பு நீர் கங்கை பழன பாசடை – சிலப்.வஞ்சி 27/193
பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – சிலப்.வஞ்சி 27/239
குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – சிலப்.வஞ்சி 27/243
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – சிலப்.வஞ்சி 28/66
முது_நீர் உலகின் முழுவதும் இல்லை – சிலப்.வஞ்சி 28/182
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/197
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி – சிலப்.வஞ்சி 28/206
சில செம் கயல் நீர் உமிழ – சிலப்.வஞ்சி 29/40
உள் நீர் அற்று உயிர் இழந்தமை – சிலப்.வஞ்சி 29/48
தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/122,123
வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை – சிலப்.வஞ்சி 29/124
வாழியரோ வாழி வரு புனல் நீர் ஆன்பொருநை – சிலப்.வஞ்சி 29/128
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – சிலப்.வஞ்சி 29/133
முதிராது அ நீர் மு திற மகளிரை – சிலப்.வஞ்சி 30/66
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – சிலப்.வஞ்சி 30/94
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற – மணி 0/14
ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி 0/16
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி 2/23
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி 2/45
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து – மணி 2/48
புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர் – மணி 3/9
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி 3/14
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி 3/22
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி 3/55
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி 3/138
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி 4/7
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி 5/31
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி 5/53
பல் மலர் சிறந்த நல் நீர் அகழி – மணி 5/110
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/26
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி 6/78
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி 7/60
கோமகன் கோயில் குறு நீர் கன்னலின் – மணி 7/64
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி 7/70
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின் – மணி 8/3
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி – மணி 8/8
வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும் – மணி 8/33
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி 11/39
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி 12/67
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல – மணி 12/68
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/28
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி 14/84
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி 14/91
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி 15/28
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி 15/48
மேரு குன்றத்து ஊரும் நீர் சரவணத்து – மணி 18/92
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி 19/104
பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி 19/104
முது மர இடங்களும் முது நீர் துறைகளும் – மணி 21/121
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி 22/40
முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில் – மணி 22/169
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி 23/112
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி 23/117
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து – மணி 23/138
தேறு படு சில் நீர் போல தெளிந்து – மணி 23/142
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி 25/125
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி 25/191
பரப்பு நீர் பௌவம் பலர் தொழ காப்போள் – மணி 25/207
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி 26/14
சிங்கபுரமும் செழு நீர் கபிலையும் – மணி 26/17
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/116
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/122
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி 27/129
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி 27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி 27/247
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி 28/65
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது – மணி 28/200
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி 28/202
நாடன் ஆவோன் நளி நீர் பரப்பின் – மணி 29/24
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி 30/199

மேல்


நீர்த்து (1)

நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – சிலப்.மது 23/115

மேல்


நீர்த்துறை (1)

காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – சிலப்.வஞ்சி 27/240

மேல்


நீர்நாய் (1)

நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – சிலப்.புகார் 10/79

மேல்


நீர்ப்படுத்தி (1)

நங்கை-தன்னை நீர்ப்படுத்தி
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி – சிலப்.வஞ்சி 29/30,31

மேல்


நீர்ப்படை (4)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – சிலப்.புகார் 0/84
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என – சிலப்.வஞ்சி 25/121
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/153
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – சிலப்.வஞ்சி 27/16

மேல்


நீர்மை (1)

என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் – மணி 27/255

மேல்


நீர்மைய (1)

வந்த நீர்மைய வட்ட தொகுதியும் – சிலப்.மது 14/196

மேல்


நீர்மையின் (1)

நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – சிலப்.புகார் 6/88

மேல்


நீர்மையேன் (1)

நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி – சிலப்.மது 14/17

மேல்


நீர்மையை (1)

நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி 4/69

மேல்


நீரணி (1)

நீரணி_மாடத்து நெடும் துறை போகி – சிலப்.புகார் 10/215

மேல்


நீரணி_மாடத்து (1)

நீரணி_மாடத்து நெடும் துறை போகி – சிலப்.புகார் 10/215

மேல்


நீராட்ட (1)

இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட
மாதவி மணிமேகலை முகம் நோக்கி – மணி 3/10,11

மேல்


நீராய் (1)

சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் – மணி 27/143

மேல்


நீரால் (1)

பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி 14/52

மேல்


நீரின் (2)

பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – சிலப்.புகார் 10/140
நீரின் பெய்த மூரி வார் சிலை – மணி 19/53

மேல்


நீரினும் (2)

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும் – சிலப்.மது 14/193,194
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – சிலப்.மது 22/93

மேல்


நீரும் (12)

உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – சிலப்.மது 15/169,170
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – சிலப்.மது 20/98
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/146
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – சிலப்.வஞ்சி 30/58,59
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் – மணி 6/41
சுரும் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் – மணி 28/6,7
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் – மணி 28/8,9
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்
மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி 28/10,11
சீல உபாகர் செம் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி 28/12,13
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி 28/14,15
செறித்து அரைப்போர்-தம் செழு மனை நீரும்
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி 28/16,17
நீரும் நிலமும் காலமும் கருவியும் – மணி 28/230

மேல்


நீரே (4)

அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – சிலப்.புகார் 0/62
அடிகள் நீரே அருளிதிர் ஆயின் இ – சிலப்.புகார் 10/62
இட்டசித்தி எய்துவிர் நீரே
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 11/103,104
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி 28/17

மேல்


நீரேம் (1)

கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என – மணி 5/55,56

மேல்


நீல் (1)

கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – சிலப்.மது 12/34

மேல்


நீல (12)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – சிலப்.புகார் 1/51
நீல மேனி நெடியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/172
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/39,40
நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – சிலப்.மது 11/35
நிலன் அகழ் உளியன் நீல தானையன் – சிலப்.மது 16/204
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – சிலப்.மது 21/47
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – சிலப்.வஞ்சி 24/76
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/85
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி 4/43
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி 8/17
நீல யானை மேலோர் இன்றி – மணி 19/20
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி 22/154

மேல்


நீலத்து (2)

இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – சிலப்.புகார் 6/103
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய – மணி 3/21

மேல்


நீலபதி (1)

நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி 9/44

மேல்


நீலபதி-தன் (1)

நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய – மணி 23/67

மேல்


நீலம் (2)

கள் வாய் நீலம் கையின் ஏந்தி – சிலப்.புகார் 7/101
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும் – சிலப்.மது 23/5

மேல்


நீலமும் (1)

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் – சிலப்.மது 14/186

மேல்


நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 28/80
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – சிலப்.வஞ்சி 28/109

மேல்


நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – சிலப்.மது 12/68
சங்கரி அந்தரி நீலி சடாமுடி – சிலப்.மது 12/154
நிலைக்களம் காணாள் நீலி என்போள் – சிலப்.மது 23/159

மேல்


நீழல் (10)

புன்னை நீழல் புது மணல் பரப்பில் – சிலப்.புகார் 6/168
புன்னை நீழல் புலவு திரை_வாய் – சிலப்.புகார் 7/97
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல்
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை – சிலப்.புகார் 7/211,212
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – சிலப்.புகார் 9/26
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி – சிலப்.புகார் 10/12
பசும் கொடி படாகை பந்தர் நீழல்
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – சிலப்.மது 14/216,217
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – சிலப்.வஞ்சி 26/72
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – சிலப்.வஞ்சி 29/178
போதி நீழல் பொருந்தி தோன்றும் – மணி 11/73
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/53,54

மேல்


நீள் (41)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – சிலப்.புகார் 0/35
நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு – சிலப்.புகார் 1/21
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – சிலப்.புகார் 1/22
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – சிலப்.புகார் 5/208
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும் – சிலப்.புகார் 6/55
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/113
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – சிலப்.புகார் 10/8
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – சிலப்.புகார் 10/210
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – சிலப்.மது 11/136
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – சிலப்.மது 11/148
நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – சிலப்.மது 11/161
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – சிலப்.மது 13/12
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – சிலப்.மது 15/146
நாணின் பாவாய் நீள் நில விளக்கே – சிலப்.மது 16/90
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – சிலப்.மது 21/20
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – சிலப்.மது 22/65
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – சிலப்.மது 22/77
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – சிலப்.மது 23/123
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/136
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – சிலப்.வஞ்சி 25/137
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – சிலப்.வஞ்சி 26/54
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – சிலப்.வஞ்சி 27/25
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/80
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – சிலப்.வஞ்சி 27/116
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – சிலப்.வஞ்சி 28/12
நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு – சிலப்.வஞ்சி 28/90
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – சிலப்.வஞ்சி 28/109
நில அரசர் நீள் முடியால் – சிலப்.வஞ்சி 29/33
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/127
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/158
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/192
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி 3/124
நீள் முக நரியின் தீ விளி கூவும் – மணி 6/74
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி 9/19
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி 14/51
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/112
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/112
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி 22/175
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி 25/96
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி 25/225

மேல்


நீள்_மொழி (1)

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – சிலப்.வஞ்சி 28/109

மேல்


நீளத்து (1)

எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – சிலப்.புகார் 3/101,102

மேல்