தோ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 1
தோகையர் 1
தோகையும் 1
தோட்ட 1
தோட்டிக்கு 1
தோட்டியும் 1
தோட்டு 17
தோட்டு_ஆர் 1
தோட்டுடன் 1
தோட்டொடு 2
தோடு 10
தோப்பி 1
தோம் 3
தோய் 5
தோய்ந்த 3
தோய்ந்தால் 1
தோய்ந்து 2
தோய 2
தோரண 2
தோரணங்களும் 1
தோரணம் 1
தோரிய 3
தோல் 6
தோலின் 2
தோழன் 1
தோழி 15
தோழிமீர் 1
தோழியும் 1
தோழீ 14
தோள் 25
தோள்_துணை 1
தோள்_வளை 1
தோளாய்க்கு 1
தோளாயோ 1
தோளி 5
தோளிக்கு 1
தோளியும் 1
தோளில் 2
தோளினர் 1
தோளுக்கு 1
தோளும் 5
தோற்க 2
தோற்ற 1
தோற்றத்து 5
தோற்றத்தோனும் 1
தோற்றம் 14
தோற்றமும் 6
தோற்றமை 1
தோற்றமொடு 1
தோற்றரவு 2
தோற்றற்கு 1
தோற்றான் 2
தோற்றி 2
தோற்றிய 2
தோற்றுதல் 1
தோற்றும் 2
தோன்ற 23
தோன்றப்படுவன 1
தோன்றல் 6
தோன்றலின் 2
தோன்றலும் 2
தோன்றற்கு 2
தோன்றா 4
தோன்றாது 2
தோன்றாதோ 2
தோன்றாமைக்கு 1
தோன்றாமையில் 1
தோன்றி 64
தோன்றிடும் 1
தோன்றிய 26
தோன்றியது 5
தோன்றியதும் 1
தோன்றியதூஉம் 1
தோன்றியும் 2
தோன்றிற்று 1
தோன்றிற்றே 1
தோன்றினர் 1
தோன்றினள் 2
தோன்றினன் 4
தோன்றினும் 1
தோன்றினை 1
தோன்றினையே 1
தோன்று 4
தோன்று-வழி 1
தோன்றுதற்கு 2
தோன்றும் 22
தோன்றும்-காலை 1
தோன்றும்-காறும் 1
தோன்றும்-மன் 1
தோன்றுமால் 2
தோன்றுமோ 2
தோன்றுவ 4
தோன்றுவர் 2

தோகை (1)

சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும் – மணி 28/146

மேல்


தோகையர் (1)

கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர்
சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி 28/5,6

மேல்


தோகையும் (1)

மட மயில் பேடையும் தோகையும் கூடி – மணி 19/62

மேல்


தோட்ட (1)

தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின் – மணி 18/135

மேல்


தோட்டிக்கு (1)

இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி 27/47,48

மேல்


தோட்டியும் (1)

மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும்
அதள் புனை அரணமும் அரியாயோகமும் – சிலப்.மது 14/169,170

மேல்


தோட்டு (17)

வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு – சிலப்.புகார் 0/73
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு
கோதை மாதவி சண்பக பொதும்பர் – சிலப்.புகார் 2/17,18
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு – சிலப்.புகார் 2/33
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – சிலப்.புகார் 5/230
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு
மாலை துயின்ற மணி வண்டு காலை – சிலப்.புகார் 6/175,176
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட – சிலப்.புகார் 8/49,50
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/111
மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/112
கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – சிலப்.மது 15/198
தால புல்லின் வால் வெண் தோட்டு
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – சிலப்.மது 16/35,36
வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு – சிலப்.வஞ்சி 26/70
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய் – சிலப்.வஞ்சி 27/183
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை – சிலப்.வஞ்சி 27/234
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/104
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/118,119
கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை – மணி 20/13
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி 21/10

மேல்


தோட்டு_ஆர் (1)

கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – சிலப்.மது 15/198

மேல்


தோட்டுடன் (1)

வட்கர் போகிய வான் பனம் தோட்டுடன்
புட்கை சேனை பொலிய சூட்டி – சிலப்.வஞ்சி 25/146,147

மேல்


தோட்டொடு (2)

கடகம் தோட்டொடு கையுறை ஈத்து – சிலப்.மது 23/97
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி 5/121

மேல்


தோடு (10)

தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – சிலப்.புகார் 6/158
தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – சிலப்.புகார் 8/114
மதியின் வெண் தோடு சூடும் சென்னி – சிலப்.மது 12/54
வருக தாம் என வாகை பொலம் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – சிலப்.வஞ்சி 27/43,44
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/45
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த – சிலப்.வஞ்சி 27/112
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – சிலப்.வஞ்சி 27/175
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 30/116
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி 5/121
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி 18/147

மேல்


தோப்பி (1)

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி 7/71

மேல்


தோம் (3)

தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன் – சிலப்.புகார் 5/152
தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – சிலப்.புகார் 10/98
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி 1/43

மேல்


தோய் (5)

புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – சிலப்.மது 14/98
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – சிலப்.வஞ்சி 27/38
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/19
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி 5/58

மேல்


தோய்ந்த (3)

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – சிலப்.மது 22/119
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை – மணி 6/116
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி 20/100

மேல்


தோய்ந்தால் (1)

தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – சிலப்.புகார் 2/91

மேல்


தோய்ந்து (2)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45
தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 10/128,129

மேல்


தோய (2)

முருகு விரி தாமரை முழு மலர் தோய
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – சிலப்.வஞ்சி 27/236,237
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி 24/58,59

மேல்


தோரண (2)

நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – சிலப்.புகார் 5/104
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும் – மணி 1/43

மேல்


தோரணங்களும் (1)

தூம கொடியும் சுடர் தோரணங்களும்
ஈம பந்தரும் யாங்கணும் பரந்து – மணி 6/64,65

மேல்


தோரணம் (1)

தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன் – சிலப்.புகார் 5/152

மேல்


தோரிய (3)

தொல் நெறி இயற்கை தோரிய மகளிரும் – சிலப்.புகார் 3/134
தோரிய மடந்தை வாரம் பாடலும் – சிலப்.புகார் 6/19
வாரம் பாடும் தோரிய மடந்தையும் – சிலப்.மது 14/155

மேல்


தோல் (6)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல்
பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி – சிலப்.புகார் 5/81,82
ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து – சிலப்.மது 12/99
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – சிலப்.வஞ்சி 26/193
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.வஞ்சி 26/198
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது – மணி 20/44
நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று – மணி 20/59

மேல்


தோலின் (2)

துன்னகாரரும் தோலின் துன்னரும் – சிலப்.புகார் 5/32
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் – மணி 28/39

மேல்


தோழன் (1)

ஓவியச்சேனன் என் உறு துணை தோழன்
ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ – மணி 21/135,136

மேல்


தோழி (15)

தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி – சிலப்.வஞ்சி 24/28
ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – சிலப்.வஞ்சி 24/28,29
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/34
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/38
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/42
குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் – சிலப்.வஞ்சி 24/46,47
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி – சிலப்.வஞ்சி 24/93,94
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/109
தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/70
சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/71
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/80
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/81
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி 2/7,8

மேல்


தோழிமீர் (1)

என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/109

மேல்


தோழியும் (1)

காவல்_பெண்டும் அடி_தோழியும் – சிலப்.வஞ்சி 29/53

மேல்


தோழீ (14)

கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ
பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் – சிலப்.மது 17/84,85
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – சிலப்.மது 17/87,88
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை – சிலப்.மது 17/90,91
ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/15,16
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ
தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன் – சிலப்.மது 18/19,20
தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன் – சிலப்.மது 18/20
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ
சொன்னது – சிலப்.மது 18/23,24
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/85,86
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – சிலப்.வஞ்சி 29/86,87
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ
மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/95,96
மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – சிலப்.வஞ்சி 29/96,97
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ
மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/100,101
மாமி மட_மகளை கண்டாயோ தோழீ
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/101,102
யான் பெறு மகளே என் துணை தோழீ
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – சிலப்.வஞ்சி 30/102,103

மேல்


தோள் (25)

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – சிலப்.புகார் 2/29
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – சிலப்.புகார் 3/6
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/93
விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு – சிலப்.புகார் 5/227
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/90
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – சிலப்.மது 12/65
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
வளர் இள வன முலை வாங்கு அமை பணை தோள்
முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – சிலப்.மது 15/201,202
மறி தோள் நவியத்து உறி காவாளரொடு – சிலப்.மது 15/205
பொன் தொடி மாதராள் தோள்
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/36,37
பெண் கொடி மாதர்-தன் தோள்
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – சிலப்.மது 17/40,41
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – சிலப்.மது 17/130
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – சிலப்.மது 17/164
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – சிலப்.வஞ்சி 24/97
தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின் – சிலப்.வஞ்சி 25/190
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – சிலப்.வஞ்சி 26/197
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – சிலப்.வஞ்சி 26/206
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – சிலப்.வஞ்சி 26/243
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள்
வளர் இள வன முலை தளர் இயல் மின் இடை – சிலப்.வஞ்சி 27/184,185
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/212
தோள் நலம் உணீஇய தும்பை போந்தையொடு – சிலப்.வஞ்சி 27/248
பாழி தட வரை தோள் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/180
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – சிலப்.வஞ்சி 29/184
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி 1/4
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி 20/107

மேல்


தோள்_துணை (1)

தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின் – சிலப்.வஞ்சி 25/190

மேல்


தோள்_வளை (1)

தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/90

மேல்


தோளாய்க்கு (1)

இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி 23/127

மேல்


தோளாயோ (1)

கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து – சிலப்.மது 21/13

மேல்


தோளி (5)

தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – சிலப்.புகார் 10/63
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – சிலப்.மது 11/111
என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – சிலப்.மது 19/1,2
வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி 5/113,114
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி 21/110

மேல்


தோளிக்கு (1)

தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/70

மேல்


தோளியும் (1)

பல் வளை தோளியும் பண்டு நம் குலத்து – சிலப்.மது 16/49

மேல்


தோளில் (2)

தொடி வளை செம் கை தோளில் காட்டி – சிலப்.மது 13/33
துயில் கண் விழித்தோன் தோளில் காணான் – சிலப்.மது 16/195

மேல்


தோளினர் (1)

பாடு பாணியர் பல் இயல் தோளினர்
ஆடு கூத்தர் ஆகி எங்கணும் – சிலப்.வஞ்சி 26/227,228

மேல்


தோளுக்கு (1)

தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/90

மேல்


தோளும் (5)

தொடி வளை தோளும் ஆகமும் தோய்ந்து – சிலப்.புகார் 10/128
தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய – சிலப்.வஞ்சி 26/205
தலையும் தோளும் விலைபெற கிடந்தோர் – சிலப்.வஞ்சி 27/28
வீழ்ந்தன இள வேய் தோளும் காணாய் – மணி 20/58
தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி 21/59

மேல்


தோற்க (2)

ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14

மேல்


தோற்ற (1)

பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா – மணி 30/176

மேல்


தோற்றத்து (5)

பால் வகை தெரிந்த பகுதி தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/177,178
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி – சிலப்.மது 11/4
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – சிலப்.மது 14/191
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி 0/1,2
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி 3/149

மேல்


தோற்றத்தோனும் (1)

துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி 27/93,94

மேல்


தோற்றம் (14)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – சிலப்.புகார் 7/45
தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – சிலப்.மது 16/174
தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல – மணி 6/4
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல் – மணி 21/33,34
பற்றே பவமே தோற்றம் வினை பயன் – மணி 24/107
தக்க தக்க சார்பில் தோற்றம் என – மணி 30/23
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி 30/27
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் – மணி 30/47
வருமே ஏனை வழிமுறை தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி 30/114,115
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி 30/115
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி 30/129
தோற்றம் மீளும் தோற்றம் மீள – மணி 30/129
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை – மணி 30/165
துன்பம் தோற்றம் பற்றே காரணம் – மணி 30/186

மேல்


தோற்றமும் (6)

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடல் பகுதியும் பண்ணின் பயங்களும் – சிலப்.மது 16/131,132
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி 21/163,164
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் – மணி 25/5
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும்
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி 26/49,50
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி 27/181
முயல்_கோடு இமையின் தோற்றமும் இல் எனல் – மணி 30/216

மேல்


தோற்றமை (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி 27/54

மேல்


தோற்றமொடு (1)

நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி 19/23

மேல்


தோற்றரவு (2)

துன்ப கதியில் தோற்றரவு இன்றி – மணி 26/56
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி 29/83

மேல்


தோற்றற்கு (1)

தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி 30/28

மேல்


தோற்றான் (2)

கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – சிலப்.மது 20/104
உண்டளவே தோற்றான் உயிர் – சிலப்.மது 20/105

மேல்


தோற்றி (2)

தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி 28/139
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி
வினைப்பயன் விளையும்-காலை உயிர்கட்கு – மணி 30/61,62

மேல்


தோற்றிய (2)

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த – சிலப்.புகார் 3/106
தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும் – சிலப்.மது 14/194

மேல்


தோற்றுதல் (1)

சால திரள் மயிர் தோற்றுதல் சாலும் – மணி 27/149

மேல்


தோற்றும் (2)

சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி 30/206
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் – மணி 30/227

மேல்


தோன்ற (23)

தருமம் சாற்றும் சாரணர் தோன்ற
பண்டை தொல் வினை பாறுக என்றே – சிலப்.புகார் 10/163,164
வெய்யவன் குண திசை விளங்கி தோன்ற
வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் – சிலப்.மது 11/12,13
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – சிலப்.மது 16/207,208
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/164
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/194
சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த – சிலப்.வஞ்சி 26/75
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை – சிலப்.வஞ்சி 26/96,97
மாதர் பாணி வரியொடு தோன்ற
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – சிலப்.வஞ்சி 26/115,116
கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து – சிலப்.வஞ்சி 26/121,122
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் – சிலப்.வஞ்சி 26/124,125
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – சிலப்.வஞ்சி 27/146,147
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற
குட திசை ஆளும் கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/196,197
பொங்கு நீர் பரப்பொடு பொருந்தி தோன்ற
ஆங்கு இனிது இருந்த அரும் தவ முதியோள் – மணி 0/14,15
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி 4/68,69
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன் – மணி 6/145,146
சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற
எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில் – மணி 6/190,191
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த – மணி 15/9
மணிமேகலை தான் வந்து தோன்ற
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி 18/150,151
காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி 21/54
வேலை பிழைத்த வெகுளி தோன்ற
தோளும் தலையும் துணிந்து வேறாக – மணி 21/58,59
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி 23/10
தானே தமியள் ஒருத்தி தோன்ற
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று – மணி 24/32,33
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று – மணி 24/47,48

மேல்


தோன்றப்படுவன (1)

நான்கு நயம் என தோன்றப்படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/217,218

மேல்


தோன்றல் (6)

வானவர் தோன்றல் வாய் வாள் கோதை – சிலப்.வஞ்சி 25/3
மண்_அரசர் பெரும் தோன்றல்
உள் நீர் அற்று உயிர் இழந்தமை – சிலப்.வஞ்சி 29/47,48
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/26
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ – மணி 27/72,73
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி 30/97,98
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி 30/155

மேல்


தோன்றலின் (2)

மூவா மருந்தின் முன்னர் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வ காவல் – சிலப்.புகார் 2/46,47
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின்
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி 29/269,270

மேல்


தோன்றலும் (2)

வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி – மணி 10/28
பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் – மணி 29/132,133

மேல்


தோன்றற்கு (2)

அநித்த ஏது செயலிடை தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும் – மணி 29/247,248
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி 29/270,271

மேல்


தோன்றா (4)

தோன்றா துடவையின் இட்டனள் நீங்க – மணி 13/10
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன் – மணி 13/87
பெரியவன் தோன்றா முன்னர் இ பீடிகை – மணி 25/54
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு – மணி 27/103

மேல்


தோன்றாது (2)

சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி – மணி 27/22,23
தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் – மணி 29/235

மேல்


தோன்றாதோ (2)

அழிந்து செயலில் தோன்றாதோ எனல் – மணி 29/242
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி 29/252

மேல்


தோன்றாமைக்கு (1)

செயலிடை தோன்றாமைக்கு சபக்க – மணி 29/237

மேல்


தோன்றாமையில் (1)

செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல் – மணி 29/79

மேல்


தோன்றி (64)

மதுரை மா தெய்வம் வந்து தோன்றி
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – சிலப்.புகார் 0/43,44
அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி
கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர் – சிலப்.புகார் 0/81,82
அந்தி வானத்து வெண் பிறை தோன்றி
புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – சிலப்.புகார் 4/23,24
உதைய மால் வரை உச்சி தோன்றி
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – சிலப்.புகார் 5/5,6
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – சிலப்.புகார் 6/162,163
மின் இடை வருத்த நல்_நுதல் தோன்றி
சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – சிலப்.புகார் 8/96,97
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – சிலப்.புகார் 10/129,130
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி
இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் – சிலப்.மது 11/111,112
வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – சிலப்.மது 11/121,122
நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி
இடுக்கண் செய்யாது இயங்குநர் தாங்கும் – சிலப்.மது 11/145,146
வயந்தமாலை வடிவில் தோன்றி
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன் – சிலப்.மது 11/173,174
தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி
தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – சிலப்.மது 13/18,19
கலவை கூட்டம் காண்வர தோன்றி
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின் – சிலப்.மது 13/129,130
உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – சிலப்.மது 15/180,181
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – சிலப்.மது 21/49,50
தலைவன் என்போன்-தானும் தோன்றி
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/102,103
முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – சிலப்.மது 23/16,17
மாடல மறையோன் வந்து தோன்றி
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/48,49
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின் – சிலப்.வஞ்சி 28/81,82
அங்கு உறை மறையோனாக தோன்றி
உறி தாழ் கரகமும் என் கை தந்து – சிலப்.வஞ்சி 30/89,90
ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – சிலப்.வஞ்சி 30/93,94
தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை – சிலப்.வஞ்சி 30/172,173
பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி 0/3,4
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி 0/51,52
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/53,54
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி 3/2,3
வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி 3/123,124
முன்னர் தோன்றி மன்னவன் மகனே – மணி 7/7
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி 8/55,56
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து – மணி 9/55,56
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி 9/68
தீவதிலகை செவ்வனம் தோன்றி
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி 11/6,7
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து – மணி 11/131
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 11/135,136
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி 12/24
தேவி சிந்தாவிளக்கு தோன்றி
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி 14/11,12
ஆர் உயிர் முதல்வன்-தன் முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி 14/33,34
குண திசை தோன்றி கார் இருள் சீத்து – மணி 14/99
மது மலர் குழலாள் வந்து தோன்றி
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி 15/68,69
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி 15/81,82
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் – மணி 16/44
நக்க சாரணர் நயம் இலர் தோன்றி
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன் – மணி 16/56,57
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று – மணி 17/9,10
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு – மணி 17/56,57
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி 17/70
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி 17/94,95
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி
செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த – மணி 18/81,82
தவிர்வு இலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி 21/14,15
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி 21/17,18
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி 21/177
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி 21/185,186
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/57
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என – மணி 22/191,192
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி
வினை பயன் விளையும்-காலை உயிர்கட்கு – மணி 24/120,121
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி 25/148
துன்னிய தூ மணல் அகழ தோன்றி
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி 25/215,216
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி
போதி-மூலம் பொருந்தி வந்தருளி – மணி 26/46,47
துறவி உள்ளம் தோன்றி தொடரும் – மணி 26/58
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி 28/79,80
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/161
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி 28/192,193
துடிதலோகம் ஒழிய தோன்றி
போதி மூலம் பொருந்தி இருந்து – மணி 30/9,10
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் – மணி 30/17
உணர்வும் உருவும் உடங்க தோன்றி
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி 30/157,158

மேல்


தோன்றிடும் (1)

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின் – மணி 27/266,267

மேல்


தோன்றிய (26)

உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய
கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும் – சிலப்.புகார் 2/10,11
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும் – சிலப்.புகார் 6/24,25
அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் – சிலப்.புகார் 8/58,59
காதலின் தோன்றிய கண்கூடு வரியும் – சிலப்.புகார் 8/77
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும் – சிலப்.மது 11/50,51
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
வஞ்சி தோன்றிய வானவ கேளாய் – சிலப்.வஞ்சி 26/99
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – சிலப்.வஞ்சி 28/39
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி 3/169
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி 6/2
நாம பேரூர்-தன்னோடு தோன்றிய
ஈம புறங்காடு ஈங்கு இதன் அயலது – மணி 6/37,38
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள் – மணி 8/25
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு – மணி 9/45,46
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி 10/5
உவவனம் மருங்கில் உன்-பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன் – மணி 10/42,43
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை – மணி 11/89
வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய
சாதுசக்கரன்-தனை யான் ஊட்டிய – மணி 11/102,103
முது மறை முதல்வன் முன்னர் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி 13/94,95
உஞ்ஞையில் தோன்றிய யூகி அந்தணன் – மணி 15/64
நீலபதி-தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி 23/67,68
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி 24/10
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி 24/16
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி 24/56,57
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு – மணி 25/107
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு – மணி 25/107
பனி பகை வானவன் வழியில் தோன்றிய
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/180,181

மேல்


தோன்றியது (5)

தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி 8/63
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி 10/11
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி 17/92
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என – மணி 25/105
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி 30/238

மேல்


தோன்றியதும் (1)

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும் – மணி 0/43,44

மேல்


தோன்றியதூஉம் (1)

நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் – மணி 21/29,30

மேல்


தோன்றியும் (2)

தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும்
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும் – மணி 30/155,156
உணர்வு உள் அடங்க உருவாய் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்க தோன்றி – மணி 30/156,157

மேல்


தோன்றிற்று (1)

தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் – மணி 30/203

மேல்


தோன்றிற்றே (1)

களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – சிலப்.புகார் 6/177

மேல்


தோன்றினர் (1)

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/131,132

மேல்


தோன்றினள் (2)

வந்து தோன்றினள் மதுராபதி என் – சிலப்.மது 22/157
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி 28/183

மேல்


தோன்றினன் (4)

தேவ குமரன் தோன்றினன் என்றலும் – சிலப்.மது 15/191
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி 12/76
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி 15/21,22
துயர் வினையாளன் தோன்றினன் என்பது – மணி 22/211

மேல்


தோன்றினும் (1)

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – சிலப்.புகார் 10/102,103

மேல்


தோன்றினை (1)

நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி 10/12

மேல்


தோன்றினையே (1)

நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி 25/106

மேல்


தோன்று (4)

ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/92
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் – மணி 22/36
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி 24/16
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி 27/178

மேல்


தோன்று-வழி (1)

தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல – மணி 6/4

மேல்


தோன்றுதற்கு (2)

எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி 27/205
எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி – மணி 27/229

மேல்


தோன்றும் (22)

மருத வேலியின் மாண்புற தோன்றும்
கைதை வேலி நெய்தல் அம் கானல் – சிலப்.புகார் 6/149,150
மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும் – சிலப்.புகார் 10/146,147
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு – சிலப்.புகார் 10/152,153
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும் – சிலப்.புகார் 10/266
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – சிலப்.மது 11/85,86
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/136,137
அரிதின் தோன்றும் அச்சிர-காலையும் – சிலப்.மது 14/105
நேர தோன்றும் வரியும் குரவையும் – சிலப்.மது 23/215
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி 7/25
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும்
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/43,44
போதி நீழல் பொருந்தி தோன்றும்
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி 11/73,74
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு – மணி 12/78
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி 12/83
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி 15/12,13
போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி 15/29,30
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி 16/42,43
ஆய் தொடிக்கு அ ஊர் அறனொடு தோன்றும்
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 21/159,160
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும்
அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது – மணி 25/46,47
காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின் – மணி 28/194
மூன்றாய் தோன்றும் மொழிந்த பக்கத்து – மணி 29/122
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின் – மணி 29/246
பற்றின் தோன்றும் கரும தொகுதி – மணி 30/112

மேல்


தோன்றும்-காலை (1)

புத்த ஞாயிறு தோன்றும்-காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி 12/86,87

மேல்


தோன்றும்-காறும் (1)

புத்த ஞாயிறு தோன்றும்-காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி 21/167,168

மேல்


தோன்றும்-மன் (1)

இடை முது_மகள் வந்து தோன்றும்-மன்
குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – சிலப்.மது 17/10,11

மேல்


தோன்றுமால் (2)

மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால்
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – சிலப்.வஞ்சி 29/105,106
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/125

மேல்


தோன்றுமோ (2)

அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி 29/241
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி 29/253

மேல்


தோன்றுவ (4)

உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி 24/126
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 24/128
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் – மணி 30/67
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 30/69

மேல்


தோன்றுவர் (2)

கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர்
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 24/134,135
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர்
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 30/75,76

மேல்