தா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 3
தாக்கு 2
தாக்கும் 1
தாங்க 1
தாங்கவும் 1
தாங்கா 7
தாங்காது 2
தாங்கி 5
தாங்கிய 1
தாங்கினம் 1
தாங்கினன் 1
தாங்கு 2
தாங்கு-மின் 1
தாங்கும் 2
தாங்குறூஉம் 1
தாசியர் 1
தாடி 3
தாதகி 1
தாது 19
தாதுபடு 1
தாதை 8
தாதைக்கு 1
தாதையும் 2
தாதையை 1
தாபத 3
தாபதர் 1
தாம் 19
தாம்தாம் 1
தாமத்து 1
தாமம் 5
தாமரை 28
தாமும் 2
தாமே 5
தாய் 10
தாய்-பால் 1
தாய்மார் 1
தாய 2
தாயத்தாரோடும் 1
தாயத்து 2
தாயர் 3
தாயர்-தம்மொடு 1
தாயர்க்கும் 1
தாயரும் 6
தாயரை 1
தாயரொடு 1
தாயரோடு 2
தாயும் 4
தாயோ 1
தார் 24
தார 1
தாரகை 1
தாரத்து 2
தாரம் 2
தாரமும் 3
தாரமொடு 1
தாரன் 2
தாராது 1
தாராய் 1
தாரார் 1
தாரான் 1
தாரீரோ 1
தாருகன் 1
தாரும் 3
தாரை 3
தாரையும் 3
தாரோய் 3
தாரோன் 9
தால 1
தாலி 2
தாலும் 1
தாவா 1
தாவிய 1
தாழ் 30
தாழ்-வயின் 1
தாழ்தரு 7
தாழ்ந்த 5
தாழ்ந்தனள் 1
தாழ்ந்து 8
தாழ்வரை 1
தாழ 1
தாழி 4
தாழியில் 1
தாழும் 2
தாழை 8
தாழையும் 2
தாள் 16
தாள்_செறி 1
தாளொடு 1
தாறும் 2
தான் 89
தான்றியும் 1
தான 2
தானத்து 6
தானம் 14
தானம்-தன்னால் 1
தானமா 1
தானமும் 4
தானவர்-தம்மேல் 1
தானும் 5
தானே 9
தானை 23
தானைக்கு 1
தானையன் 1
தானையும் 1
தானையொடு 10
தானையோடு 3

தா (3)

படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/19
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி 27/196

மேல்


தாக்கு (2)

தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – சிலப்.மது 14/160
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய – மணி 3/57

மேல்


தாக்கும் (1)

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி 30/101

மேல்


தாங்க (1)

போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/81

மேல்


தாங்கவும் (1)

தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/93

மேல்


தாங்கா (7)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள் – சிலப்.புகார் 6/30
தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள் – சிலப்.மது 23/60
தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை – மணி 3/141
தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு – மணி 5/42
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர் – மணி 22/176
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி 28/126
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி 28/197

மேல்


தாங்காது (2)

தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி 5/51
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி 12/48

மேல்


தாங்கி (5)

நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி 18/122,123
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 24/137
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி 28/142,143
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி 30/1
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 30/78

மேல்


தாங்கிய (1)

தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி 28/142

மேல்


தாங்கினம் (1)

தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி 18/23

மேல்


தாங்கினன் (1)

தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி – சிலப்.வஞ்சி 26/67

மேல்


தாங்கு (2)

தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – சிலப்.மது 15/136
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி 19/143

மேல்


தாங்கு-மின் (1)

தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின்
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – சிலப்.வஞ்சி 30/190,191

மேல்


தாங்கும் (2)

இடுக்கண் செய்யாது இயங்குநர் தாங்கும்
மடுத்து உடன் கிடக்கும் மதுரை பெருவழி – சிலப்.மது 11/146,147
தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு – மணி 14/102

மேல்


தாங்குறூஉம் (1)

கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – சிலப்.மது 19/52,53

மேல்


தாசியர் (1)

மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – சிலப்.புகார் 6/125

மேல்


தாடி (3)

நயன் இல் மொழியின் நரை முது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/138,139
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – சிலப்.வஞ்சி 27/181
சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி 3/116

மேல்


தாதகி (1)

தாதகி பூவும் கட்டியும் இட்டு – மணி 27/264

மேல்


தாது (19)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – சிலப்.புகார் 2/19
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை – சிலப்.புகார் 3/7
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – சிலப்.புகார் 5/165
உள்ளக நறும் தாது உறைப்ப மீது அழிந்து – சிலப்.புகார் 5/235
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – சிலப்.புகார் 6/68
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – சிலப்.புகார் 6/177
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – சிலப்.புகார் 8/94
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – சிலப்.புகார் 10/69
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – சிலப்.மது 13/21
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – சிலப்.மது 13/119
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – சிலப்.மது 14/79
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – சிலப்.மது 16/102
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – சிலப்.மது 17/116
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – சிலப்.வஞ்சி 27/74
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
நறும் தாது உண்டு நயன் இல் காலை – மணி 18/19
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/176

மேல்


தாதுபடு (1)

தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – சிலப்.புகார் 4/39

மேல்


தாதை (8)

தாதை ஏவலின் மாதுடன் போகி – சிலப்.மது 14/46
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – சிலப்.வஞ்சி 27/90
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து – சிலப்.வஞ்சி 27/98
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி 3/55,56
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி 13/101
தாதை வாளால் தடியவும் பட்டனன் – மணி 22/79
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி 26/3
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி 28/73

மேல்


தாதைக்கு (1)

நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி 28/123

மேல்


தாதையும் (2)

தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி 28/93
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன் செய் தவ பயத்தால் – மணி 28/138,139

மேல்


தாதையை (1)

தாதையை கேட்கின் தன் குலவாணர் – சிலப்.மது 15/126

மேல்


தாபத (3)

தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த – சிலப்.வஞ்சி 27/179
தாபத கோலம் தாங்கினம் என்பது – மணி 18/23
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி 18/54

மேல்


தாபதர் (1)

இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – சிலப்.வஞ்சி 26/9

மேல்


தாம் (19)

தாம் இன்புறுவர் உலகத்து தையலார் – சிலப்.புகார் 9/61
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – சிலப்.மது 15/27
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – சிலப்.மது 19/16
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – சிலப்.மது 19/29
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – சிலப்.மது 22/15
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – சிலப்.மது 22/159
தாரும் தாரும் தாம் இடை மயங்க – சிலப்.வஞ்சி 26/204
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – சிலப்.வஞ்சி 26/229
வருக தாம் என வாகை பொலம் தோடு – சிலப்.வஞ்சி 27/43
தம்மின் துன்பம் தாம் நனி எய்த – சிலப்.வஞ்சி 30/31
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி 3/5
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/156
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய் – மணி 6/174
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி – மணி 8/7
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி – மணி 15/66
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் – மணி 27/8
தாம் பிருகற்பதி சினனே கபிலன் – மணி 27/81
தாம் இசையாமையில் அப்பிரசித்த உபயம் – மணி 29/185
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி 30/101

மேல்


தாம்தாம் (1)

தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி 30/94

மேல்


தாமத்து (1)

மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – சிலப்.புகார் 2/22

மேல்


தாமம் (5)

மாலை தாமம் வளையுடன் நாற்றி – சிலப்.புகார் 3/112
கோதை தாமம் குழலொடு களைந்து – சிலப்.வஞ்சி 27/107
கோதை தாமம் குழலொடு களைந்து – சிலப்.வஞ்சி 30/27
முத்து தாமம் முறையொடு நாற்று-மின் – மணி 1/49
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி 19/112

மேல்


தாமரை (28)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – சிலப்.புகார் 2/15,16
தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – சிலப்.புகார் 4/39
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – சிலப்.புகார் 4/74
பொய்கை தாமரை புள் வாய் புலம்ப – சிலப்.புகார் 6/115
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – சிலப்.புகார் 6/148
பழன தாமரை பைம் பூம் கானத்து – சிலப்.புகார் 10/113
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – சிலப்.மது 11/48
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – சிலப்.மது 11/134
தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – சிலப்.மது 11/201
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/107
புலரி வைகறை பொய்கை தாமரை
மலர் பொதி அவிழ்த்த உலகு தொழு மண்டிலம் – சிலப்.மது 14/3,4
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று – சிலப்.மது 22/19
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – சிலப்.மது 23/7
திரு மலர் தாமரை சே அடி பணியும் – சிலப்.வஞ்சி 26/29
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 27/194
முருகு விரி தாமரை முழு மலர் தோய – சிலப்.வஞ்சி 27/236
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – சிலப்.வஞ்சி 28/110
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி 3/12
தாமரை பீடிகை-தான் உண்டு ஆங்கு இடின் – மணி 3/66
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப – மணி 4/9,10
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி 4/16
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி 4/21,22
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி 4/94
தன் உறு பெடையை தாமரை அடக்க – மணி 5/124
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி 15/75
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி 16/33
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி 25/85
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் – மணி 28/20

மேல்


தாமும் (2)

தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – சிலப்.புகார் 7/143
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி 28/112

மேல்


தாமே (5)

அளிய தாமே சிறு பசும் கிளியே – சிலப்.புகார் 2/57
அரசர் தாமே அருளறம் பூண்டால் – மணி 25/226
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி 27/235,236
தாமே நெருப்பை சாதிக்க வேண்டும் – மணி 29/95
தாமே திட்டாந்த ஆபாசங்கள் – மணி 29/326

மேல்


தாய் (10)

வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – சிலப்.புகார் 7/123
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – சிலப்.புகார் 9/28
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – சிலப்.மது 21/31
தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர் – மணி 13/11
தந்தை முனியா தாய் பசு ஆக – மணி 25/70
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி 25/77
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி 25/111
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி 26/2
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/67
என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி 29/161

மேல்


தாய்-பால் (1)

பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால்
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – சிலப்.வஞ்சி 30/82,83

மேல்


தாய்மார் (1)

சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – சிலப்.வஞ்சி 24/55

மேல்


தாய (2)

தாய வேந்தர்-தம்முள் பகையுற – சிலப்.மது 23/144
தாய மன்னவர் வசுவும் குமரனும் – மணி 26/16

மேல்


தாயத்தாரோடும் (1)

தாயத்தாரோடும் வழக்கு உரைத்து தந்தைக்கும் – சிலப்.புகார் 9/31

மேல்


தாயத்து (2)

வழங்கு வில் தட கை மற குடி தாயத்து
பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி – சிலப்.மது 12/6,7
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – சிலப்.மது 12/14

மேல்


தாயர் (3)

தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/75
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/76
செல்லும்-காலை தாயர் தம்முடன் – மணி 28/235

மேல்


தாயர்-தம்மொடு (1)

தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி 15/56

மேல்


தாயர்க்கும் (1)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – சிலப்.புகார் 9/32

மேல்


தாயரும் (6)

தாயரும் நீயும் தவறு இன்று ஆக – மணி 21/170
தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி 22/101,102
அரும் தவன் தன்னுடன் ஆய்_இழை தாயரும்
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் – மணி 25/205,206
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி 28/81
பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர் – மணி 28/154
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி 29/35

மேல்


தாயரை (1)

தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி 27/284

மேல்


தாயரொடு (1)

பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி 0/55,56

மேல்


தாயரோடு (2)

ஆங்கு அ தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 0/89
ஆங்கு தாயரோடு அறவணர் தேர்ந்து – மணி 28/1

மேல்


தாயும் (4)

தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – சிலப்.மது 15/136
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த – மணி 3/5
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி 27/76
தையல் கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி 28/93,94

மேல்


தாயோ (1)

தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி 3/150

மேல்


தார் (24)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/2
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – சிலப்.புகார் 6/118
தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – சிலப்.மது 19/44
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – சிலப்.மது 23/142
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/74
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – சிலப்.வஞ்சி 26/19
தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் – சிலப்.வஞ்சி 26/80
தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் – சிலப்.வஞ்சி 27/36
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – சிலப்.வஞ்சி 27/62
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 28/95
நெடும் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே – சிலப்.வஞ்சி 28/122
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/150
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார்
பாழி தட வரை தோள் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/179,180
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/186
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/189
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – சிலப்.வஞ்சி 30/177
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி 0/68
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி 15/45
தலை தார் சேனையொடு மலைத்து தலைவந்தோர் – மணி 19/123
விரை தார் வேந்தே நீ நீடு வாழி – மணி 19/146
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன் – மணி 20/102
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி 23/68
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி 25/106
புது கோல் யானையும் பொன் தார் புரவியும் – மணி 28/60

மேல்


தார (1)

வன்மையின் கிடந்த தார பாகமும் – சிலப்.புகார் 3/72

மேல்


தாரகை (1)

தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – சிலப்.மது 13/19

மேல்


தாரத்து (2)

தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – சிலப்.புகார் 10/263
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – சிலப்.வஞ்சி 24/24

மேல்


தாரம் (2)

தளரா தாரம் விளரிக்கு ஈத்து – சிலப்.புகார் 3/76
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – சிலப்.மது 17/55

மேல்


தாரமும் (3)

மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் – சிலப்.புகார் 6/153
மலை பல் தாரமும் கடல் பல் தாரமும்
வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – சிலப்.புகார் 6/153,154
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும்
வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும் – சிலப்.மது 17/61,62

மேல்


தாரமொடு (1)

குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – சிலப்.புகார் 10/106,107

மேல்


தாரன் (2)

தாரன் மாலையன் தமனிய பூணினன் – சிலப்.மது 15/157
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி 3/36

மேல்


தாராது (1)

இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – சிலப்.மது 23/41

மேல்


தாராய் (1)

மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய்
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி 8/22,23

மேல்


தாரார் (1)

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழு துணை ஆவது – மணி 22/137,138

மேல்


தாரான் (1)

கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – சிலப்.வஞ்சி 25/130

மேல்


தாரீரோ (1)

தாரீரோ என சாற்றினள் கழறி – மணி 16/24

மேல்


தாருகன் (1)

கான்_அகம் உகந்த காளி தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் – சிலப்.மது 20/51,52

மேல்


தாரும் (3)

தாரும் மாலையும் மயங்கி கையற்று – சிலப்.புகார் 2/35
தாரும் தாரும் தாம் இடை மயங்க – சிலப்.வஞ்சி 26/204
தாரும் தாரும் தாம் இடை மயங்க – சிலப்.வஞ்சி 26/204

மேல்


தாரை (3)

தயங்கு இணர் கோதை தாரை சாவுற – மணி 7/100
தாரை தவ்வை தன்னொடு கூடிய – மணி 7/104
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் – மணி 12/48

மேல்


தாரையும் (3)

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி 10/51
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 11/136
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் – மணி 12/15

மேல்


தாரோய் (3)

ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி 19/3
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி 25/15
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய்
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/221,222

மேல்


தாரோன் (9)

மயங்கு இணர் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள் – சிலப்.புகார் 2/83
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி 4/72
அணி மலர் தாரோன் அவள்-பால் புக்கு – மணி 18/151
மது மலர் தாரோன் வஞ்சினம் கூற – மணி 19/2
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி 20/19
அல்லி அம் தாரோன் தன்-பால் செல்லல் – மணி 21/28
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி 22/152
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி 24/175
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று – மணி 25/28

மேல்


தால (1)

தால புல்லின் வால் வெண் தோட்டு – சிலப்.மது 16/35

மேல்


தாலி (2)

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – சிலப்.மது 12/28
அமளி துஞ்சும் ஐம்படை தாலி
குதலை செம் வாய் குறு நடை புதல்வர்க்கு – மணி 7/56,57

மேல்


தாலும் (1)

சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – சிலப்.மது 22/81

மேல்


தாவா (1)

தாவா நல் அரம் செய்திலர் அதனால் – சிலப்.வஞ்சி 30/125

மேல்


தாவிய (1)

தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – சிலப்.மது 17/144

மேல்


தாழ் (30)

மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – சிலப்.புகார் 2/80
தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – சிலப்.புகார் 3/27
தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த – சிலப்.புகார் 4/13
கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – சிலப்.புகார் 5/113
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – சிலப்.புகார் 10/32
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/3
வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் – சிலப்.மது 11/83
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – சிலப்.மது 11/89
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – சிலப்.மது 13/72
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும் – சிலப்.மது 14/76
தாழ் நீர் வேலி தலைச்செங்கானத்து – சிலப்.மது 15/11
தமர்_முதல் பெயர்வோன் தாழ் பொழில் ஆங்கண் – சிலப்.மது 15/16
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – சிலப்.மது 16/151
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – சிலப்.மது 19/37
தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – சிலப்.வஞ்சி 25/191
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – சிலப்.வஞ்சி 26/168
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – சிலப்.வஞ்சி 28/184
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – சிலப்.வஞ்சி 28/197
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – சிலப்.வஞ்சி 30/64
உறி தாழ் கரகமும் என் கை தந்து – சிலப்.வஞ்சி 30/90
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – சிலப்.வஞ்சி 30/113
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – சிலப்.வஞ்சி 30/169
தண் மணல் துருத்தியும் தாழ் பூம் துறைகளும் – மணி 1/65
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி 2/21
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி 4/88
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி 5/9
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் – மணி 8/6
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி – மணி 8/39
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி 25/77

மேல்


தாழ்-வயின் (1)

தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் – மணி 6/67

மேல்


தாழ்தரு (7)

தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/93
தாழ்தரு கோலம் தகை பாராட்ட – சிலப்.மது 14/84
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – சிலப்.மது 22/140
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து – சிலப்.வஞ்சி 26/122
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் – மணி 1/58
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி 21/33
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என – மணி 22/103

மேல்


தாழ்ந்த (5)

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் – சிலப்.மது 20/85
சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – சிலப்.மது 23/1
தவள நித்தில தாமம் தாழ்ந்த
கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி 19/112,113
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி – மணி 22/149,150
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் – மணி 28/62

மேல்


தாழ்ந்தனள் (1)

தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி – மணி 11/4

மேல்


தாழ்ந்து (8)

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.மது 16/141
சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி – சிலப்.வஞ்சி 26/145
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி – மணி 6/51
சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய – மணி 9/35
தாயர்-தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி – மணி 15/56
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி – மணி 19/106
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி 20/57
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி 27/120,121

மேல்


தாழ்வரை (1)

நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – சிலப்.வஞ்சி 24/13,14

மேல்


தாழ (1)

பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ
செம் வாய் குதலை மெய் பெறா மழலை – மணி 3/136,137

மேல்


தாழி (4)

தாழி குவளையொடு தண் செங்கழுநீர் – சிலப்.புகார் 4/64
தாழி குவளை சூழ் செங்கழுநீர் – சிலப்.புகார் 5/192
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி
தொடி தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு – சிலப்.வஞ்சி 26/242,243
ஆழி தாழி அகவரை திரிவோர் – மணி 6/173

மேல்


தாழியில் (1)

தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் – மணி 6/67

மேல்


தாழும் (2)

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – சிலப்.மது 17/153
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் – மணி 27/132

மேல்


தாழை (8)

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – சிலப்.புகார் 2/17
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – சிலப்.புகார் 6/166,167
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – சிலப்.புகார் 6/175
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – சிலப்.புகார் 8/49
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் – சிலப்.மது 22/68
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – சிலப்.வஞ்சி 27/237
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி 4/17
தாழை தண்டின் உணங்கல் காணாய் – மணி 20/62

மேல்


தாழையும் (2)

பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி 3/163,164
முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி 8/9,10

மேல்


தாள் (16)

வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – சிலப்.புகார் 6/97
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/10
வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் – சிலப்.மது 11/115
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – சிலப்.மது 11/134
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – சிலப்.மது 11/149
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – சிலப்.மது 16/74,75
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – சிலப்.வஞ்சி 25/46
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய – சிலப்.வஞ்சி 29/193
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – சிலப்.வஞ்சி 30/174
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி 14/103
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/53
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி – மணி 25/39
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி – மணி 25/98
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி – மணி 29/37
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி 30/200

மேல்


தாள்_செறி (1)

வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – சிலப்.புகார் 6/97,98

மேல்


தாளொடு (1)

தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – சிலப்.புகார் 10/7

மேல்


தாறும் (2)

கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும்
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – சிலப்.வஞ்சி 25/46,47
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் – சிலப்.வஞ்சி 25/47,48

மேல்


தான் (89)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – சிலப்.புகார் 0/25
மேல் நின்று தான் சுரத்தலான் – சிலப்.புகார் 1/9
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/224
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – சிலப்.புகார் 10/205
தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – சிலப்.புகார் 10/263
தான் நலம் திருக தன்மையில் குன்றி – சிலப்.மது 11/63
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – சிலப்.மது 13/72
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் – சிலப்.மது 13/171
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – சிலப்.மது 13/182
நா வல் அந்தணன் தான் நவின்று உரைப்போன் – சிலப்.மது 15/20
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – சிலப்.மது 15/65
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – சிலப்.மது 15/170
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – சிலப்.மது 16/102
சொல்லாடும் சொல்லாடும் தான்
எல்லா ஓ – சிலப்.மது 18/10,11
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/30
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
தருக என தந்து தான் முன் வைப்ப – சிலப்.மது 20/82
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – சிலப்.மது 21/21
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – சிலப்.மது 23/132
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/52
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – சிலப்.வஞ்சி 24/62
வேலன் மடவன் அவனினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/69
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/73
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – சிலப்.வஞ்சி 25/58
மாசாத்துவான் தான் துறப்பவும் – சிலப்.வஞ்சி 29/50
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – சிலப்.வஞ்சி 29/159
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – சிலப்.வஞ்சி 29/168
அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள் – சிலப்.வஞ்சி 30/13
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/72
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி 0/25
தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும் – மணி 0/48
மணி பூ கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி 3/42,43
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி 4/62
சங்கதருமன் தான் எமக்கு அருளிய – மணி 5/70
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி 5/86
மது மலர் குழலாள் மணிமேகலை தான்
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி 5/92,93
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214
துன்னியது உரைத்த சுதமதி தான் என் – மணி 7/134
மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் – மணி 11/2,3
தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் – மணி 11/50
தனக்கு உரை-செய்து தான் ஏகிய வண்ணமும் – மணி 12/22
தக்கண மதுரை தான் சென்று எய்தி – மணி 13/105
கண்படைகொள்ளும் காவலன் தான் என் – மணி 13/115
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே – மணி 14/15
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி 14/21
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி 14/82
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி 14/98
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி 15/6
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி 15/8
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/21
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ – மணி 15/78
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி 16/22
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி 16/98
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான்
புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி 16/130,131
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி – மணி 17/6
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி 17/90
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி 18/5,6
சித்திராபதி தான் சிறு நகை எய்தி – மணி 18/86
மணிமேகலை தான் வந்து தோன்ற – மணி 18/150
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172
மறு_இல் செய்கை மணிமேகலை தான்
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி 19/30,31
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி 19/141
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய – மணி 20/20
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின் – மணி 22/106
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி 22/121
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்ஞையன் – மணி 22/207
அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன் – மணி 23/26
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி 23/94
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி 23/106
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/111
தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை – மணி 23/145
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
தான் தனி தின்னும் தகைமையது ஆயது – மணி 25/104
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி 25/217
தவாது அ இடத்து தான் இலை என்றல் – மணி 27/52
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி 27/94
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி 27/187
தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய் – மணி 27/203
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி – மணி 28/142
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும் – மணி 28/176
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி 28/180
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி 28/197
தன் மகள் பீலிவளை தான் பயந்த – மணி 29/4
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி 29/22
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி 29/117,118
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏது – மணி 29/223,224
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி 29/370
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் – மணி 30/225

மேல்


தான்றியும் (1)

தான்றியும் ஓடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி – மணி 6/80

மேல்


தான (2)

தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – சிலப்.மது 15/185
தான பயத்தால் சாவக மன்னவன் – மணி 28/75

மேல்


தானத்து (6)

தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய – சிலப்.புகார் 3/3
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – சிலப்.மது 11/44,45
வரன்முறை வந்த மூ_வகை தானத்து
பாய் கலை பாவை பாடல்_பாணி – சிலப்.மது 13/110,111
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது – சிலப்.மது 15/34
இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – சிலப்.மது 15/196
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி 14/35

மேல்


தானம் (14)

புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் – சிலப்.மது 15/30
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் – சிலப்.மது 15/43
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – சிலப்.மது 15/72
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – சிலப்.மது 15/176
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – சிலப்.மது 15/181
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/100
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – சிலப்.வஞ்சி 27/101
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/108
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – சிலப்.வஞ்சி 29/89
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – சிலப்.வஞ்சி 29/94
தானம் செய் என தருமதத்தனும் – மணி 22/139
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 24/137
தானம் தாங்கி சீலம் தலை நின்று – மணி 30/1
சீலம் தாங்கி தானம் தலைநின்று – மணி 30/78

மேல்


தானம்-தன்னால் (1)

சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – சிலப்.மது 15/188,189

மேல்


தானமா (1)

மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/91

மேல்


தானமும் (4)

புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும்
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/180,181
தன் மனை நன் பல தானமும் செய்தனன் – மணி 16/127
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி 19/49
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தான பயத்தால் சாவக மன்னவன் – மணி 28/74,75

மேல்


தானவர்-தம்மேல் (1)

தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும் – சிலப்.வஞ்சி 26/78

மேல்


தானும் (5)

தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – சிலப்.புகார் 7/112
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி – மணி 16/12
சாதுவன் தானும் சாவுற்றான் என – மணி 16/21
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி 25/55,56
தாங்கா நல் அறம் தானும் கேட்டு – மணி 28/126

மேல்


தானே (9)

தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி 4/104
தானே தமியன் வருவோன் தன்முன் – மணி 14/72
தானே தமியன் வந்தனன் அளியன் – மணி 16/58
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி 18/124
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி 24/32
சாதன்மியம் எனப்படுவது தானே
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி 29/138,139
ஏது தானே விபரீதப்படுத்தல் – மணி 29/305
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி 29/447
இனையன எல்லாம் தானே ஆகிய – மணி 30/44

மேல்


தானை (23)

வலம்படு தானை மன்னர் இல்வழி – சிலப்.புகார் 4/11
வலம் படு தானை மன்னவன் ஏவ – சிலப்.மது 16/158
வலம் படு தானை மன்னன் முன்னர் – சிலப்.வஞ்சி 25/71
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – சிலப்.வஞ்சி 25/178
தானை தலைவர்-தம்மொடு குழீஇ – சிலப்.வஞ்சி 26/4
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் – சிலப்.வஞ்சி 26/7
அரும் படை தானை அமர் வேட்டு கலித்த – சிலப்.வஞ்சி 26/48
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 26/157
தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – சிலப்.வஞ்சி 26/181
அடும் தேர் தானை ஆரிய அரசர் – சிலப்.வஞ்சி 26/211
பல் வேல் தானை படை பல ஏவி – சிலப்.வஞ்சி 26/252
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/11
வலம் படு தானை மன்னவன் தன்னை – சிலப்.வஞ்சி 27/72
மா பெரும் தானை மன்ன_குமரர் – சிலப்.வஞ்சி 27/180
தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – சிலப்.வஞ்சி 28/94
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை
செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க – சிலப்.வஞ்சி 30/177,178
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி 1/19
துரக தானை துச்சயன் தேவி – மணி 7/99
துரக தானை துச்சயன் தேவி – மணி 11/134
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி 12/41
வடி தேர் தானை வத்தவன் தன்னை – மணி 15/62
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி 26/79
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் – மணி 28/2

மேல்


தானைக்கு (1)

பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம் பொழில் – மணி 4/1,2

மேல்


தானையன் (1)

நிலன் அகழ் உளியன் நீல தானையன்
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – சிலப்.மது 16/204,205

மேல்


தானையும் (1)

ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – சிலப்.வஞ்சி 30/166

மேல்


தானையொடு (10)

பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி – சிலப்.மது 13/17
ஆலும் புரவி அணி தேர் தானையொடு
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/84,85
நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர – சிலப்.வஞ்சி 26/187
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – சிலப்.வஞ்சி 26/191
செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/13,14
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – சிலப்.வஞ்சி 27/199,200
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – சிலப்.வஞ்சி 28/118
மற துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – சிலப்.வஞ்சி 30/213,214
அணி தேர் தானையொடு அரசிளங்குமரன் – மணி 4/47
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி 4/91

மேல்


தானையோடு (3)

விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – சிலப்.வஞ்சி 26/37,38
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி – சிலப்.வஞ்சி 28/143
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி 9/26,27

மேல்