தெ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெக்கண 1
தெங்கின் 5
தெங்கும் 2
தெண் 2
தெய்வ 22
தெய்வத்து 1
தெய்வத 1
தெய்வதம் 9
தெய்வம் 74
தெய்வம்-கொல் 1
தெய்வம்-கொல்லோ 1
தெய்வம்-தான் 1
தெய்வமாக 1
தெய்வமும் 7
தெரி 9
தெரிந்த 7
தெரிந்து 2
தெரிந்தோன் 1
தெரிய 1
தெரியல் 3
தெரியலும் 1
தெரியா 2
தெரியாதாகும் 1
தெரியாது 2
தெரியாமை 1
தெரியாய் 1
தெரியான் 1
தெரிவு 1
தெரிவுற 1
தெரிவுறு 1
தெரிவோர் 2
தெரு 4
தெருட்சியள் 1
தெருட்டல் 1
தெருட்டவும் 1
தெருமரல் 2
தெருவில் 1
தெருவின் 2
தெருவும் 5
தெருளாது 1
தெவ்வர் 2
தெழித்து 1
தெள் 4
தெள்ளு 4
தெளி 3
தெளி-மின் 1
தெளிகுவர் 1
தெளித்தனை 1
தெளித்தனையவும் 2
தெளித்திலேன் 1
தெளித்து 3
தெளிதல் 5
தெளிந்த 3
தெளிந்ததை 1
தெளிந்து 4
தெளிந்தே 1
தெளிந்தோர் 1
தெளிப்ப 1
தெளியா 1
தெளிவாய் 1
தெற்கு 1
தெற்றியும் 2
தெற்றென் 1
தெற்றென 1
தெறல் 3
தெறி 1
தெறித்தது 1
தெறித்து 1
தெறுதலும் 1
தென் 29
தென்-கண் 1
தென்_தமிழ் 1
தென்மேற்காக 1
தென்மேற்கு 1
தென்றல் 2
தென்றலொடு 2
தென்னம் 1
தென்னர் 5
தென்னவ 1
தென்னவர் 2
தென்னவன் 14
தென்னன் 3
தென்னனை 1

தெக்கண (1)

தெக்கண மலயக செழும் சேறு ஆடி – சிலப்.மது 14/81

மேல்


தெங்கின் (5)

தெங்கின் பழனும் தேமா கனியும் – சிலப்.வஞ்சி 25/43
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே – மணி 3/98,99
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி 5/126
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி 20/57
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் – மணி 20/66

மேல்


தெங்கும் (2)

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும்
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – சிலப்.மது 11/83,84
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – சிலப்.மது 13/193

மேல்


தெண் (2)

தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – சிலப்.புகார் 10/138
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/189

மேல்


தெய்வ (22)

தேவர் கோமான் தெய்வ காவல் – சிலப்.புகார் 2/47
தெய்வ மால் வரை திரு முனி அருள – சிலப்.புகார் 3/1
தெய்வ உத்தியொடு செழு நீர் வலம்புரி – சிலப்.புகார் 6/106
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – சிலப்.புகார் 10/256
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – சிலப்.மது 13/117,118
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – சிலப்.மது 15/37
தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – சிலப்.மது 16/174
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – சிலப்.மது 21/60
கைவினை முற்றிய தெய்வ படிமத்து – சிலப்.வஞ்சி 28/228
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து – சிலப்.வஞ்சி 29/67,68
தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி 0/28
தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி 0/78
திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின் – மணி 7/97
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி 14/45
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி 21/46
மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி 21/130
தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள் – மணி 21/143
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி 21/151
தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா – மணி 23/89
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி 26/89
ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி 27/146
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி 27/281

மேல்


தெய்வத்து (1)

ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – சிலப்.மது 22/1

மேல்


தெய்வத (1)

பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி 6/179

மேல்


தெய்வதம் (9)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம்
சாகை சம்பு-தன் கீழ் நின்று – மணி 0/4,5
உவவன மருங்கின் அ உரை-சால் தெய்வதம்
சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி 0/45,46
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி 2/2
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என – மணி 9/70
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி 21/126
ஆங்கு அ தெய்வதம் அ இடம் நீங்கா – மணி 21/127
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி 25/159
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி 26/70
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி 28/205

மேல்


தெய்வம் (74)

மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – சிலப்.புகார் 0/43
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/113
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – சிலப்.புகார் 10/100
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம்
நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி – சிலப்.மது 11/144,145
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – சிலப்.மது 11/160
கான் உறை தெய்வம் காதலின் சென்று – சிலப்.மது 11/171
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/192
தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து – சிலப்.மது 12/8
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/50
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – சிலப்.மது 15/143
பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால் – சிலப்.மது 15/144
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் – சிலப்.மது 16/166
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – சிலப்.மது 17/159
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/24
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – சிலப்.மது 19/26
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – சிலப்.மது 22/148
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – சிலப்.மது 23/177
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – சிலப்.மது 23/201
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – சிலப்.மது 23/202
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் தெய்வம் ஆய் – சிலப்.மது 23/202
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/10
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/15
சிமைய சென்னி தெய்வம் பரசி – சிலப்.வஞ்சி 28/227
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – சிலப்.வஞ்சி 30/45
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – சிலப்.வஞ்சி 30/187
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி 0/43
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 0/51
பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக – மணி 1/55
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி 3/70
வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
பதி_அகத்து உறையும் ஓர் பைம்_தொடி ஆகி – மணி 5/95,96
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/26
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி 6/170
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/205
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/213,214
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி – மணி 7/2
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/33
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/40
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி 7/90
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி – மணி 9/55
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம்
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி 9/67,68
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப – மணி 10/5,6
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் – மணி 11/1
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/15
வழு_அறு தெய்வம் வாய்மையின் உரைத்த – மணி 11/128
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை – மணி 12/9
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி 12/23
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை – மணி 12/25
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி 12/28,29
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி 12/35
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி 19/6
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது – மணி 19/152
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி 20/127
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி 21/35
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் – மணி 21/38
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி 21/46
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி 21/109
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய் – மணி 21/182,183
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி 22/59
தெய்வம் காட்டும் திப்பிய ஓவிய – மணி 22/84
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி 22/95
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என – மணி 24/73
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி 25/198
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி 25/209,210
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி 25/213
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம்
இது நீர் முன் செய் வினையின் பயனால் – மணி 26/13,14
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி 27/88
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி – மணி 28/79
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி 28/192
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி 29/33,34
புனர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் – மணி 30/158

மேல்


தெய்வம்-கொல் (1)

மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல்
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/68,69

மேல்


தெய்வம்-கொல்லோ (1)

தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ – மணி 18/84

மேல்


தெய்வம்-தான் (1)

நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி 10/93

மேல்


தெய்வமாக (1)

கடம் பூண் தெய்வமாக நேரார் – சிலப்.வஞ்சி 24/98

மேல்


தெய்வமும் (7)

தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/59
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – சிலப்.மது 19/59
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி 18/101
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி 19/10
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி 28/213

மேல்


தெரி (9)

நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – சிலப்.புகார் 5/53
நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – சிலப்.புகார் 6/18
தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – சிலப்.புகார் 10/263
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – சிலப்.மது 12/134
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – சிலப்.மது 14/199
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/203
நான்மறை மரபின் நயம் தெரி நாவின் – சிலப்.வஞ்சி 28/191
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி 7/43
பத்து வகையால் பயன் தெரி புலவர் – மணி 24/131

மேல்


தெரிந்த (7)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/90
பால் வகை தெரிந்த பகுதி பண்டமொடு – சிலப்.புகார் 5/22
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும் – சிலப்.புகார் 5/45
பால் வகை தெரிந்த பகுதி தோற்றத்து – சிலப்.புகார் 5/177
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் – சிலப்.மது 11/181
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 14/212
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 22/110

மேல்


தெரிந்து (2)

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது – மணி 23/77
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும் – மணி 26/48,49

மேல்


தெரிந்தோன் (1)

சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – சிலப்.புகார் 10/167

மேல்


தெரிய (1)

அன்று எனும் இ வெதிரேகம் தெரிய
சொல்லாது குடத்தின்-கண்ணே பண்ணப்படுதலும் – மணி 29/456,457

மேல்


தெரியல் (3)

போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – சிலப்.வஞ்சி 28/9,10
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – சிலப்.வஞ்சி 28/116
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் – மணி 19/125

மேல்


தெரியலும் (1)

ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – சிலப்.வஞ்சி 26/19

மேல்


தெரியா (2)

பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து – சிலப்.மது 14/206
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் – சிலப்.மது 21/2

மேல்


தெரியாதாகும் (1)

என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்து உடைய – மணி 29/392,393

மேல்


தெரியாது (2)

தெரியாது மலைந்த கனக_விசயரை – சிலப்.வஞ்சி 27/190
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது – மணி 29/459,460

மேல்


தெரியாமை (1)

தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி 29/168,169

மேல்


தெரியாய் (1)

வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என – மணி 20/69

மேல்


தெரியான் (1)

கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான்
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – சிலப்.மது 13/47,48

மேல்


தெரிவு (1)

வகை தெரிவு அறியா வளம் தலைமயங்கிய – சிலப்.மது 14/178

மேல்


தெரிவுற (1)

தெரிவுற கேட்ட திரு தகு நல்லீர் – சிலப்.வஞ்சி 30/185

மேல்


தெரிவுறு (1)

தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் – சிலப்.வஞ்சி 30/231

மேல்


தெரிவோர் (2)

ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடக காப்பிய நல்_நூல் நுனிப்போர் – மணி 19/79,80
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி 19/82,83

மேல்


தெரு (4)

அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன – சிலப்.மது 22/116
பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி 0/62
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/21
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி 15/58

மேல்


தெருட்சியள் (1)

பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் – சிலப்.வஞ்சி 30/43

மேல்


தெருட்டல் (1)

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் – சிலப்.புகார் 7/13

மேல்


தெருட்டவும் (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி 7/52

மேல்


தெருமரல் (2)

தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி 10/25
தெருமரல் உள்ளத்து சிறியை நீ அ – மணி 13/60

மேல்


தெருவில் (1)

பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் – சிலப்.மது 16/104

மேல்


தெருவின் (2)

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின்
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 6/122,123
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – சிலப்.மது 15/60

மேல்


தெருவும் (5)

பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – சிலப்.புகார் 5/41
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் – சிலப்.மது 14/212,213
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – சிலப்.மது 22/110,111
பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு – மணி 4/38
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் – மணி 7/68

மேல்


தெருளாது (1)

தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி 7/52

மேல்


தெவ்வர் (2)

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – சிலப்.வஞ்சி 25/36
செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும் – மணி 23/12

மேல்


தெழித்து (1)

ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – சிலப்.மது 15/48

மேல்


தெள் (4)

திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து – சிலப்.புகார் 8/43
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – சிலப்.மது 22/90
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/64
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/111

மேல்


தெள்ளு (4)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/153
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – சிலப்.வஞ்சி 27/23
தெள்ளு நீர் காவிரி ஆடினள் வரூஉம் – மணி 22/40

மேல்


தெளி (3)

தெளி நிற வெம் கதிரோன் தேர் – சிலப்.புகார் 6/178
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – சிலப்.வஞ்சி 30/94
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ – மணி 16/105

மேல்


தெளி-மின் (1)

தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – சிலப்.வஞ்சி 30/187

மேல்


தெளிகுவர் (1)

தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – சிலப்.மது 16/174

மேல்


தெளித்தனை (1)

தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – சிலப்.வஞ்சி 30/67

மேல்


தெளித்தனையவும் (2)

பூச உருவின் பொலம் தெளித்தனையவும்
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/188,189
இருள் தெளித்தனையவும் இரு வேறு உருவவும் – சிலப்.மது 14/190

மேல்


தெளித்திலேன் (1)

தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி 22/95

மேல்


தெளித்து (3)

தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – சிலப்.மது 16/41
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – சிலப்.வஞ்சி 30/96
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து
தேன் ஆர் ஓதி செவி-முதல் வார்த்து – மணி 23/138,139

மேல்


தெளிதல் (5)

முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 24/114,115
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல்
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி 27/50,51
தேராது தெளிதல் கண்டு உணராமை – மணி 27/59
தேராது தெளிதல் செண்டு வெளியில் – மணி 27/67
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் – மணி 30/54,55

மேல்


தெளிந்த (3)

தெய்வ கிளவியின் தெளிந்த வண்ணமும் – மணி 0/78
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி 4/7
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி 25/93

மேல்


தெளிந்ததை (1)

தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா – மணி 23/89

மேல்


தெளிந்து (4)

உண்டு தெளிந்து இ யோகத்து உறு பயன் – மணி 3/100
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி 5/8,9
தேவி வஞ்சம் இது என தெளிந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி – மணி 23/51,52
தேறு படு சில் நீர் போல தெளிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி 23/142,143

மேல்


தெளிந்தே (1)

ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி 21/184,185

மேல்


தெளிந்தோர் (1)

தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – சிலப்.வஞ்சி 30/187

மேல்


தெளிப்ப (1)

தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – சிலப்.வஞ்சி 30/96,97

மேல்


தெளியா (1)

தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து – மணி 24/85

மேல்


தெளிவாய் (1)

இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என – மணி 9/64

மேல்


தெற்கு (1)

விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – சிலப்.மது 14/104

மேல்


தெற்றியும் (2)

நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி 6/61
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் – மணி 26/72

மேல்


தெற்றென் (1)

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி 27/101

மேல்


தெற்றென (1)

தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி 26/26

மேல்


தெறல் (3)

அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – சிலப்.மது 13/137
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும் – சிலப்.மது 14/200
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – சிலப்.மது 15/195

மேல்


தெறி (1)

பத்து வகையால் பயன் தெறி புலவர் – மணி 30/72

மேல்


தெறித்தது (1)

மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – சிலப்.மது 20/84

மேல்


தெறித்து (1)

மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/14

மேல்


தெறுதலும் (1)

தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி 27/123

மேல்


தென் (29)

தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/38
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – சிலப்.புகார் 6/5
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – சிலப்.புகார் 8/19
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – சிலப்.புகார் 8/19
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – சிலப்.புகார் 10/58
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – சிலப்.புகார் 10/103
தீது தீர் நியம தென் கரை எய்தி – சிலப்.புகார் 10/217
தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று – சிலப்.மது 11/10
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – சிலப்.மது 11/22
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – சிலப்.மது 12/48
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – சிலப்.மது 13/180
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – சிலப்.மது 20/88
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – சிலப்.மது 23/217
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – சிலப்.வஞ்சி 25/135
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – சிலப்.வஞ்சி 25/171
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/5
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – சிலப்.வஞ்சி 27/23
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/133
தென் திசை பெயர்ந்த வென்றி தானையொடு – சிலப்.வஞ்சி 27/199
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/213
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் – சிலப்.வஞ்சி 29/13
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – சிலப்.வஞ்சி 29/173
தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி 0/4
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த – மணி 6/212
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி 9/57
தென் திசை குமரி ஆடி வருவோள் – மணி 13/7
தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை – மணி 15/82
தென் திசை பொதியில் காணிய வந்தேன் – மணி 17/24
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி 25/139

மேல்


தென்-கண் (1)

தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி 13/83

மேல்


தென்_தமிழ் (1)

செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/5

மேல்


தென்மேற்காக (1)

தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி 25/155

மேல்


தென்மேற்கு (1)

சேதியம் தொழுது தென்மேற்கு ஆக – மணி 28/175

மேல்


தென்றல் (2)

பொதியில் தென்றல் போலாது ஈங்கு – சிலப்.மது 13/131
மதுரை தென்றல் வந்தது காணீர் – சிலப்.மது 13/132

மேல்


தென்றலொடு (2)

புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/26,27
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – சிலப்.மது 14/115

மேல்


தென்னம் (1)

தென்னம் பொருப்பின் தலைவ வாழி – சிலப்.மது 20/43

மேல்


தென்னர் (5)

செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – சிலப்.புகார் 4/22
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – சிலப்.மது 17/121
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – சிலப்.வஞ்சி 25/79
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – சிலப்.வஞ்சி 25/93
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து – சிலப்.வஞ்சி 26/169

மேல்


தென்னவ (1)

செழிய வாழி தென்னவ வாழி – சிலப்.மது 20/44

மேல்


தென்னவர் (2)

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – சிலப்.மது 13/9
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – சிலப்.மது 20/35

மேல்


தென்னவன் (14)

தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – சிலப்.மது 11/22
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – சிலப்.மது 11/54
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – சிலப்.மது 11/85
தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி – சிலப்.மது 13/18
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து – சிலப்.மது 14/115
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – சிலப்.மது 15/9
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – சிலப்.மது 16/109
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – சிலப்.மது 17/164
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/44
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/20
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி – சிலப்.மது 20/90,91
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – சிலப்.வஞ்சி 27/71
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – சிலப்.வஞ்சி 27/115
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – சிலப்.வஞ்சி 29/106

மேல்


தென்னன் (3)

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் – சிலப்.மது 23/74
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/156
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/160

மேல்


தென்னனை (1)

தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – சிலப்.மது 11/30

மேல்