நி – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிக்கந்த 1
நிகண்ட 1
நிகமனம் 3
நிகர் 4
நிகர்த்து 3
நிகழ்க 1
நிகழ்ச்சி 5
நிகழ்ச்சியில் 1
நிகழ்ச்சியும் 2
நிகழ்தரும் 1
நிகழ்தல் 1
நிகழ்தலின் 2
நிகழ்தலும் 1
நிகழ்ந்த 2
நிகழ்ந்ததை 1
நிகழ்ந்து 6
நிகழ்வ 1
நிகழ்வது 1
நிகழ்வன 1
நிகழ்வு 2
நிகழ்வும் 1
நிகழ 1
நிகழாது 1
நிகழாமையானும் 1
நிகழின் 1
நிகழும் 2
நிச்சயித்து 1
நிச்சயியா 1
நிண 2
நிணம் 5
நிணன் 1
நித்த 3
நித்தத்தினுக்கு 1
நித்தத்து 1
நித்தத்துவம் 2
நித்தத்துவமும் 1
நித்தத்தை 1
நித்தத்தோடு 1
நித்தம் 23
நித்தமும் 6
நித்தமோ 1
நித்தல் 1
நித்தியம் 5
நித்தியமா 1
நித்தியமாய் 1
நித்தில 6
நித்திலத்தின் 1
நித்திலத்து 1
நித்திலம் 1
நிதி 9
நிம்பத்து 1
நிம்பம் 1
நிமித்தம் 2
நிமிர் 1
நிமிர்த்து 1
நிமிர்ந்து 2
நிமிராது 1
நியம 1
நியமத்து 3
நியமமும் 1
நிர் 1
நிரந்தன 1
நிரப்பு 1
நிரப்புநர் 1
நிரம்பா 2
நிரம்பி 2
நிரம்பிய 1
நிரய 4
நிரல் 1
நிருத்தம் 1
நிரை 21
நிரைகள் 3
நிரைகளும் 1
நிரைத்த 1
நிரைத்தன-கொல் 1
நிரைத்து 1
நிரைநிரை 1
நிரையினர் 1
நிரையொடு 1
நில்லா 5
நில்லாது 5
நில 39
நிலத்தலை 1
நிலத்தில் 2
நிலத்தின் 2
நிலத்தினும் 2
நிலத்து 8
நிலத்து-ஆங்கு 1
நிலத்தை 3
நிலத்தோர் 1
நிலம் 40
நிலம்_தரு_திருவின் 1
நிலமும் 1
நிலயத்து 1
நிலவு 3
நிலவுப்பயன் 1
நிலன் 1
நிலனாய் 1
நிலனொடு 2
நிலா 16
நிலா_முன்றிலும் 1
நிலை 56
நிலை-தோறும் 1
நிலைக்களம் 2
நிலைபெற்ற 1
நிலைபெற 1
நிலைமையும் 1
நிலையா 3
நிலையாமை 1
நிலையாமையின் 1
நிலையும் 2
நிலையே 1
நிலைஇய 4
நிவந்த 1
நிவந்து 5
நிவப்பின் 2
நிழல் 20
நிழலில் 2
நிழலின் 2
நிழலொடு 1
நிற்க 2
நிற்கு 1
நிற்குநரும் 3
நிற்கும் 1
நிற்ப 7
நிற்பதும் 1
நிற்பதை 1
நிற்பன 1
நிற்பாய் 3
நிற்போர் 1
நிற்போனும் 1
நிற்றலின் 1
நிற்றலினால் 1
நிற்றலும் 5
நிற 16
நிறத்தாள் 1
நிறத்து 2
நிறம் 14
நிறீஇ 1
நிறு-மின் 1
நிறுத்த 5
நிறுத்தல் 2
நிறுத்தி 7
நிறுத்து 1
நிறுத்தும் 1
நிறுப்போர் 2
நிறை 26
நிறை_நிலா 1
நிறை_மதி 2
நிறை_மதியும் 1
நிறை_அரும் 1
நிறைத்த 1
நிறைத்து 1
நிறைதர 1
நிறைந்த 3
நிறைந்தன 3
நிறைந்து 1
நிறைய 1
நிறையின் 1
நிறையும் 2
நின் 140
நின்-பால் 6
நின்மிதி 1
நின்ற 29
நின்றது 4
நின்றவற்றின் 1
நின்றன் 2
நின்றனன் 1
நின்றாய் 1
நின்றாயால் 3
நின்றார் 4
நின்றாள் 3
நின்றாற்கு 1
நின்றான் 1
நின்றிடின் 1
நின்றிலள் 1
நின்றீர் 2
நின்று 57
நின்றே 4
நின்றேன் 1
நின்றோர் 1
நின்றோள் 3
நின்றோன் 2
நின்றோனை 2
நின்னது 1
நின்னாங்கு 2
நின்னால் 3
நின்னை 6
நின்னையும் 3
நின்னொடு 2
நின்னொடும் 3
நின்னோடு 3
நினக்கு 10
நினக்கும் 1
நினக்கே 1
நினது 1
நினை 2
நினைத்தல் 1
நினைந்தாள் 2
நினைந்து 1
நினைப்பினும் 1
நினைப்பு 4
நினையாது 2
நினைஇ 1

நிக்கந்த (1)

நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – சிலப்.புகார் 9/13

மேல்


நிகண்ட (1)

நிகண்ட வாதியை நீ உரை நின்னால் – மணி 27/167

மேல்


நிகமனம் (3)

நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி 29/58
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி 29/63
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி 29/109

மேல்


நிகர் (4)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – சிலப்.புகார் 1/23
நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த – சிலப்.புகார் 9/2
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – சிலப்.மது 12/147
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி 3/15

மேல்


நிகர்த்து (3)

நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட – சிலப்.புகார் 6/10
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற – சிலப்.புகார் 6/50
நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர – சிலப்.வஞ்சி 26/187

மேல்


நிகழ்க (1)

நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 30/152

மேல்


நிகழ்ச்சி (5)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி 3/4
ஏது_நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் – மணி 9/51
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 12/105
ஏது_நிகழ்ச்சி யாவும் பல உள – மணி 21/160
நிகழ்ச்சி பயன் ஆங்கே நேரும்-காலை – மணி 30/174

மேல்


நிகழ்ச்சியில் (1)

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி 30/201

மேல்


நிகழ்ச்சியும் (2)

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி 27/191,192
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி 27/192,193

மேல்


நிகழ்தரும் (1)

நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி 27/232

மேல்


நிகழ்தல் (1)

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் – மணி 27/183

மேல்


நிகழ்தலின் (2)

அரைசற்கு ஏது அ வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இ பூம் பொழில் இழிந்து – மணி 28/111,112
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் – மணி 29/401

மேல்


நிகழ்தலும் (1)

சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை – மணி 27/260

மேல்


நிகழ்ந்த (2)

ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி 12/106
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி 30/162

மேல்


நிகழ்ந்ததை (1)

நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி 13/43

மேல்


நிகழ்ந்து (6)

ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி – மணி 27/223,224
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி 29/91
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் – மணி 29/239
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது – மணி 29/249
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் – மணி 29/260
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி 29/263

மேல்


நிகழ்வ (1)

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி 27/61

மேல்


நிகழ்வது (1)

ஏக தேசத்து நிகழ்வது ஏகந்தம் அன்று – மணி 29/264

மேல்


நிகழ்வன (1)

ஈங்கு நிகழ்வன ஏது பல உள – மணி 7/29

மேல்


நிகழ்வு (2)

நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி 27/34
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி 27/204

மேல்


நிகழ்வும் (1)

அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி 27/169

மேல்


நிகழ (1)

நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி 28/42

மேல்


நிகழாது (1)

நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி 27/75,76

மேல்


நிகழாமையானும் (1)

பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில் – மணி 29/261,262

மேல்


நிகழின் (1)

நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி 27/138,139

மேல்


நிகழும் (2)

பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி 28/199
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி 29/121

மேல்


நிச்சயித்து (1)

நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல் – மணி 27/34

மேல்


நிச்சயியா (1)

ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ மகனோ என்றல் – மணி 27/65,66

மேல்


நிண (2)

பாசவர் வாசவர் பல் நிண விலைஞரோடு – சிலப்.புகார் 5/26
மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி 28/33

மேல்


நிணம் (5)

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – சிலப்.வஞ்சி 26/209
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/49
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி 6/84
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி 6/90

மேல்


நிணன் (1)

நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – சிலப்.மது 12/147

மேல்


நித்த (3)

அறனும் மறனும் அநித்தமும் நித்த
திறனும் துக்கமும் செல் உயிர் புக்கிலும் – மணி 25/3,4
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது – மணி 29/121
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் – மணி 29/220

மேல்


நித்தத்தினுக்கு (1)

அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு
சபக்க ஆகாச பரமாணுக்களின் – மணி 29/258,259

மேல்


நித்தத்து (1)

ஆகாசம் போல நித்தத்து அறிவோ – மணி 29/222

மேல்


நித்தத்துவம் (2)

சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி – மணி 29/347
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி 29/358

மேல்


நித்தத்துவமும் (1)

சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் – மணி 29/371,372

மேல்


நித்தத்தை (1)

ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு – மணி 29/286

மேல்


நித்தத்தோடு (1)

நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான் – மணி 29/346

மேல்


நித்தம் (23)

சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி 29/118
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி 29/226
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் – மணி 29/257
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி 29/272
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின் என்றால் பண்ணபடுவது – மணி 29/283,284
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/342
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில் – மணி 29/343,344
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் – மணி 29/352
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்தி போல் என்றால் – மணி 29/353,354
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் – மணி 29/367
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல் எனின் திட்டாந்தமாக – மணி 29/368,369
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் – மணி 29/383,384
சத்தம் நித்தம் மமூர்த்தத்து என்றால் – மணி 29/406
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் அதலின் – மணி 29/410
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் – மணி 29/412
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி 29/416
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி 29/417
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் – மணி 29/433
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/434
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம்
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி 29/443,444
நித்தம் பண்ணப்படாமையால் என்றால் – மணி 29/453
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/454
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் – மணி 29/462

மேல்


நித்தமும் (6)

அநித்தமும் நித்தமும் ஆகி நின்று – மணி 27/179
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி 29/407
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் – மணி 29/438
சாத்திய நித்தமும் சாதனாமா உள்ள – மணி 29/439
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அ – மணி 29/464
இடத்து நித்தமும் இல்லை என்றால் – மணி 29/467

மேல்


நித்தமோ (1)

அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி 29/265,266

மேல்


நித்தல் (1)

நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 30/152

மேல்


நித்தியம் (5)

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி 27/183,184
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் – மணி 27/226
அநித்திய கடத்தை நித்தியம் என்றல் – மணி 29/159
அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி 29/166
சாத்தியமான நித்தியம் மீண்டு – மணி 29/422

மேல்


நித்தியமா (1)

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும் – மணி 27/188,189

மேல்


நித்தியமாய் (1)

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி 27/231,232

மேல்


நித்தில (6)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – சிலப்.புகார் 1/51
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – சிலப்.மது 22/16
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி – சிலப்.மது 23/4
நித்தில இள நகை நிரம்பா அளவின – சிலப்.வஞ்சி 30/15
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி 18/46
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி 19/112

மேல்


நித்திலத்தின் (1)

நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து – சிலப்.புகார் 7/163

மேல்


நித்திலத்து (1)

ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து
மாலை தாமம் வளையுடன் நாற்றி – சிலப்.புகார் 3/111,112

மேல்


நித்திலம் (1)

ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – சிலப்.மது 22/18

மேல்


நிதி (9)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/33
இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – சிலப்.புகார் 6/121
இரு நிதி கிழவனும் பெரு மனை கிழத்தியும் – சிலப்.மது 13/57
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – சிலப்.மது 16/75
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – சிலப்.வஞ்சி 27/200
விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு – மணி 16/122
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/112
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி 22/116

மேல்


நிம்பத்து (1)

நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தியம் – மணி 27/184

மேல்


நிம்பம் (1)

நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் – மணி 27/183

மேல்


நிமித்தம் (2)

மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவி என்று – சிலப்.மது 16/166,167
நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் – சிலப்.மது 16/178

மேல்


நிமிர் (1)

விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – சிலப்.புகார் 4/71

மேல்


நிமிர்த்து (1)

செல் உயிர் நிமிர்த்து செங்கோல் ஆக்கியது – சிலப்.வஞ்சி 25/99

மேல்


நிமிர்ந்து (2)

விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – சிலப்.மது 13/166
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன் – மணி 19/51

மேல்


நிமிராது (1)

இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது
புல் மரம் புகைய புகை அழல் பொங்கி – மணி 11/81,82

மேல்


நியம (1)

தீது தீர் நியம தென் கரை எய்தி – சிலப்.புகார் 10/217

மேல்


நியமத்து (3)

சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பல பீடிகை – மணி 13/106,107
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து
தேவி சிந்தாவிளக்கு தோன்றி – மணி 14/10,11
சிந்தாதேவி செழு கலை நியமத்து
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி 14/17,18

மேல்


நியமமும் (1)

உவண சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் – சிலப்.மது 14/8,9

மேல்


நிர் (1)

சாதிக்கிற நிர் அவயவமாய் உள்ள – மணி 29/299

மேல்


நிரந்தன (1)

நாகம் நாறு நரந்தை நிரந்தன
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் – சிலப்.மது 12/75,76

மேல்


நிரப்பு (1)

நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி 14/51

மேல்


நிரப்புநர் (1)

அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/133,134

மேல்


நிரம்பா (2)

மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – சிலப்.மது 17/143
நித்தில இள நகை நிரம்பா அளவின – சிலப்.வஞ்சி 30/15

மேல்


நிரம்பி (2)

சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் – மணி 29/347,348
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் – மணி 29/358

மேல்


நிரம்பிய (1)

பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது – சிலப்.வஞ்சி 30/55,56

மேல்


நிரய (4)

விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு – சிலப்.வஞ்சி 26/37
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி 6/167
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி 20/2
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி 23/56

மேல்


நிரல் (1)

நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – சிலப்.வஞ்சி 27/151

மேல்


நிருத்தம் (1)

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி 27/101

மேல்


நிரை (21)

நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – சிலப்.புகார் 2/27
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/12
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – சிலப்.மது 12/28
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/125
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை – சிலப்.மது 12/126
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/146
பெரும் கை யானை இன நிரை பெயரும் – சிலப்.மது 14/64
உரையும் உண்டே நிரை தொடியோயே – சிலப்.மது 23/137
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – சிலப்.மது 23/142
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – சிலப்.வஞ்சி 26/36
வங்க பெரு நிரை செய்க-தாம் என – சிலப்.வஞ்சி 26/165
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – சிலப்.வஞ்சி 27/135
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – சிலப்.வஞ்சி 27/202
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/204
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – சிலப்.வஞ்சி 27/240
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன்-தான் – மணி 15/45
நிரை முத்து அனைய நகையும் காணாய் – மணி 20/49
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி 25/106
அறிவு வறிதாய் உயிர் நிரை காலத்து – மணி 30/7

மேல்


நிரைகள் (3)

தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள்
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/129,130
கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள்
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – சிலப்.மது 12/133,134
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள்
நயன் இல் மொழியின் நரை முது தாடி – சிலப்.மது 12/137,138

மேல்


நிரைகளும் (1)

மற வெம் களிறும் மட பிடி நிரைகளும்
விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன – சிலப்.மது 22/117,118

மேல்


நிரைத்த (1)

நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – சிலப்.வஞ்சி 27/151,152

மேல்


நிரைத்தன-கொல் (1)

முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல்
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/100,101

மேல்


நிரைத்து (1)

மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – சிலப்.புகார் 2/22

மேல்


நிரைநிரை (1)

நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – சிலப்.புகார் 6/152

மேல்


நிரையினர் (1)

முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர் – சிலப்.புகார் 1/61

மேல்


நிரையொடு (1)

பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என – சிலப்.வஞ்சி 27/239

மேல்


நில்லா (5)

ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் – சிலப்.புகார் 10/175
முந்தை நில்லா முனிவு இகந்தனனா – சிலப்.மது 16/76
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா – மணி 22/135
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா – மணி 22/135,136
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் – மணி 22/136,137

மேல்


நில்லாது (5)

யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் – சிலப்.வஞ்சி 28/150
செல்வம் நில்லாது என்பதை வெல் போர் – சிலப்.வஞ்சி 28/152
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – சிலப்.வஞ்சி 28/155
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் – மணி 11/113
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி 26/7

மேல்


நில (39)

திரை நீர் ஆடை இரு நில மடந்தை – சிலப்.புகார் 4/7
பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – சிலப்.புகார் 5/71
இரு நில மருங்கின் பொருநரை பெறாஅ – சிலப்.புகார் 5/89
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – சிலப்.புகார் 5/212
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/113
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – சிலப்.மது 15/146
நாணின் பாவாய் நீள் நில விளக்கே – சிலப்.மது 16/90
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/187
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட – சிலப்.மது 22/5
இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – சிலப்.மது 23/121
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – சிலப்.வஞ்சி 26/28
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/89
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – சிலப்.வஞ்சி 26/103
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து – சிலப்.வஞ்சி 27/25
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/80
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – சிலப்.வஞ்சி 27/116
நில அரசர் நீள் முடியால் – சிலப்.வஞ்சி 29/33
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/127
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/192
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி 0/6
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி 5/108
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும் – மணி 8/54
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி 9/18
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி 9/19
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி 9/23
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் – மணி 11/85
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து – மணி 13/51
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம் – மணி 13/52
நீள் நிதி செல்வன் ஆய் நீள் நில வேந்தனின் – மணி 22/112
இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே – மணி 22/122
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி 22/175
திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும் – மணி 23/4
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/80
முது நீர் அணு நில அணுவாய் திரியா – மணி 27/129
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி 27/137
நில கண் மூக்கு நாற்ற விகாரமும் – மணி 27/218

மேல்


நிலத்தலை (1)

நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி 6/113

மேல்


நிலத்தில் (2)

அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில்
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு – சிலப்.மது 23/105,106
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி – மணி 24/46

மேல்


நிலத்தின் (2)

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – சிலப்.புகார் 3/68
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/64

மேல்


நிலத்தினும் (2)

ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – சிலப்.மது 14/153
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவின் கலந்த பித்தையன் – சிலப்.மது 22/93,94

மேல்


நிலத்து (8)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – சிலப்.புகார் 2/13
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – சிலப்.புகார் 5/208
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – சிலப்.மது 15/101
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும் – சிலப்.மது 17/22
செறி நிலத்து மறிந்து வீழ்தரும் – சிலப்.மது 20/9
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – சிலப்.வஞ்சி 28/47,48
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – சிலப்.வஞ்சி 30/26
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி – மணி 19/118

மேல்


நிலத்து-ஆங்கு (1)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – சிலப்.மது 13/69

மேல்


நிலத்தை (3)

கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/48
வார நிலத்தை வாங்குபு வாங்கி – சிலப்.புகார் 3/49
வார நிலத்தை கேடு இன்று வளர்த்து ஆங்கு – சிலப்.புகார் 3/67

மேல்


நிலத்தோர் (1)

நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/113

மேல்


நிலம் (40)

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த – சிலப்.புகார் 1/31
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – சிலப்.புகார் 3/104
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி – சிலப்.புகார் 3/117
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய – சிலப்.புகார் 5/60
பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் – சிலப்.புகார் 5/71
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும் – சிலப்.புகார் 6/55
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட – சிலப்.புகார் 8/50
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – சிலப்.புகார் 10/210
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – சிலப்.மது 11/61
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – சிலப்.மது 11/108
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – சிலப்.மது 11/148
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி – சிலப்.மது 15/1
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – சிலப்.மது 18/31
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – சிலப்.மது 22/65
விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும் – சிலப்.வஞ்சி 26/93
நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர – சிலப்.வஞ்சி 26/187
நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது – சிலப்.வஞ்சி 28/3
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன் – சிலப்.வஞ்சி 28/78
துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம்
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – சிலப்.வஞ்சி 29/158,159
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/190
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/142
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய – மணி 3/124
செம் தளிர் சேவடி நிலம் வடு உறாமல் – மணி 3/159
உரை பெறு மும் முழம் நிலம் மிசை ஓங்கி – மணி 8/45
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி 8/46
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி 9/6
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி 9/7
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி 12/89
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி 14/51
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி 14/57
நெடியோன் மயங்கி நிலம் மிசை தோன்றி – மணி 17/9
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி 25/225
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/116
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி 27/120
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/122
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி 27/234
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி 27/248,249
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி 28/42
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி 28/195

மேல்


நிலம்_தரு_திருவின் (1)

நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது – சிலப்.வஞ்சி 28/3

மேல்


நிலமும் (1)

நீரும் நிலமும் காலமும் கருவியும் – மணி 28/230

மேல்


நிலயத்து (1)

நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் – சிலப்.வஞ்சி 26/101

மேல்


நிலவு (3)

நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – சிலப்.மது 13/12
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – சிலப்.வஞ்சி 25/137
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – சிலப்.வஞ்சி 26/54

மேல்


நிலவுப்பயன் (1)

நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – சிலப்.புகார் 4/31

மேல்


நிலன் (1)

நிலன் அகழ் உளியன் நீல தானையன் – சிலப்.மது 16/204

மேல்


நிலனாய் (1)

இ குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் – மணி 27/142,143

மேல்


நிலனொடு (2)

நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி 4/43
பல நாள் ஆயினும் நிலனொடு போகி – மணி 17/66

மேல்


நிலா (16)

வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – சிலப்.புகார் 2/32
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – சிலப்.புகார் 4/3
நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – சிலப்.புகார் 4/31
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய – சிலப்.புகார் 8/80
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – சிலப்.புகார் 9/13
வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – சிலப்.மது 11/185
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/27
எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – சிலப்.மது 14/83
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர – சிலப்.மது 14/103
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – சிலப்.மது 22/16
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி – சிலப்.மது 23/4
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – சிலப்.வஞ்சி 28/22
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – சிலப்.வஞ்சி 28/43
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர் பள்ளி – மணி 8/11
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி 28/27

மேல்


நிலா_முன்றிலும் (1)

வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – சிலப்.வஞ்சி 28/43

மேல்


நிலை (56)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – சிலப்.புகார் 0/35
நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – சிலப்.புகார் 2/13
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – சிலப்.புகார் 2/27
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – சிலப்.புகார் 3/107
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து – சிலப்.புகார் 5/145
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – சிலப்.புகார் 5/149
புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – சிலப்.புகார் 5/180
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/110
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – சிலப்.புகார் 8/17
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – சிலப்.மது 13/69
பணை நிலை புரவி ஆலும் ஓதையும் – சிலப்.மது 13/147
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – சிலப்.மது 13/148
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – சிலப்.மது 14/22
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/66
திறவாது அடைந்த திண் நிலை கதவம் – சிலப்.மது 23/109
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – சிலப்.மது 23/116
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் – சிலப்.மது 23/123
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/84
நிலை ஒன்று பாடுதும் யாம் – சிலப்.வஞ்சி 24/107
புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி – சிலப்.வஞ்சி 26/45
மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – சிலப்.வஞ்சி 26/82
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – சிலப்.வஞ்சி 27/200
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – சிலப்.வஞ்சி 28/48
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – சிலப்.வஞ்சி 28/67
நேரிவாயில் நிலை செரு வென்று – சிலப்.வஞ்சி 28/117
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/138
மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – சிலப்.வஞ்சி 30/124
கோள் நிலை திரிந்து கோடை நீடினும் – மணி 0/24
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை – மணி 0/25
கோள் நிலை திரியா கோலோன் ஆகுக – மணி 1/34
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி 1/42
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி 6/47
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி 7/8
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் – மணி 7/8
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி 7/9
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 7/94
பணை நிலை புரவி பல எழுந்து ஆல – மணி 7/117
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி 7/118
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி 15/25
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி 15/33
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 17/89
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/15
நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி 20/110
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின் – மணி 21/1
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி 21/2
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி 21/7
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி 21/133
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி 22/2
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ – மணி 25/112
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் – மணி 25/113
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி 26/50
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி 28/28
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/148
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி 30/30

மேல்


நிலை-தோறும் (1)

நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி 28/27

மேல்


நிலைக்களம் (2)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – சிலப்.புகார் 0/32
நிலைக்களம் காணாள் நீலி என்போள் – சிலப்.மது 23/159

மேல்


நிலைபெற்ற (1)

திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – சிலப்.மது 23/56

மேல்


நிலைபெற (1)

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி 28/99

மேல்


நிலைமையும் (1)

ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கி கிடந்த – சிலப்.புகார் 10/266,267

மேல்


நிலையா (3)

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – சிலப்.வஞ்சி 30/199,200
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி 28/99
பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி 30/176,177

மேல்


நிலையாமை (1)

நிலையாமை கண்டவர் போல் நின்று – சிலப்.புகார் 2/94

மேல்


நிலையாமையின் (1)

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் – மணி 30/101

மேல்


நிலையும் (2)

நிலையும் படிதமும் நீங்கா மரபின் – சிலப்.புகார் 6/65
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி 27/181

மேல்


நிலையே (1)

அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – சிலப்.மது 17/73

மேல்


நிலைஇய (4)

நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை – சிலப்.புகார் 1/17
நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில் – சிலப்.புகார் 5/63
தோரணம் நிலைஇய தோம் அறு பசும் பொன் – சிலப்.புகார் 5/152
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/142

மேல்


நிவந்த (1)

வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – சிலப்.புகார் 8/17

மேல்


நிவந்து (5)

நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – சிலப்.புகார் 5/104
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – சிலப்.புகார் 10/210
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – சிலப்.வஞ்சி 27/80
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை – சிலப்.வஞ்சி 27/200,201
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி 22/14

மேல்


நிவப்பின் (2)

கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – சிலப்.புகார் 10/104
புலவர் செம் நா பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது ஈங்கு – சிலப்.மது 13/130,131

மேல்


நிழல் (20)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – சிலப்.புகார் 0/4,5
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/108
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – சிலப்.புகார் 4/85
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – சிலப்.புகார் 5/127
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல்
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – சிலப்.புகார் 10/21,22
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/3
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி – சிலப்.மது 15/1
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.மது 15/152,153
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – சிலப்.மது 22/77
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – சிலப்.வஞ்சி 24/14
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய – சிலப்.வஞ்சி 28/2
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/30
பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை – சிலப்.வஞ்சி 28/221
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை – சிலப்.வஞ்சி 30/174
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி 16/71
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி 22/14
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி 22/185
தூ மலர் புன்னை துறை நிழல் இருப்ப – மணி 25/157
ஆய் மலர் புன்னை அணி நிழல் கீழால் – மணி 25/169

மேல்


நிழலில் (2)

விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று ஆங்கு – சிலப்.மது 16/192
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/146

மேல்


நிழலின் (2)

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – சிலப்.வஞ்சி 24/3
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம் – சிலப்.வஞ்சி 30/232

மேல்


நிழலொடு (1)

நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி 3/113

மேல்


நிற்க (2)

அ திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இ – சிலப்.வஞ்சி 25/113
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் – மணி 29/271,272

மேல்


நிற்கு (1)

நீயே ஆகி நிற்கு அமைந்த இ ஆசனம் – மணி 10/13

மேல்


நிற்குநரும் (3)

கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி 3/115,116
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி 3/131,132
காண்-மினோ என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை – மணி 3/145,146

மேல்


நிற்கும் (1)

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – சிலப்.வஞ்சி 25/36

மேல்


நிற்ப (7)

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – சிலப்.புகார் 3/130,131
நீர் நசைஇ வேட்கையின் நெடும் துறை நிற்ப
கான் உறை தெய்வம் காதலின் சென்று – சிலப்.மது 11/170,171
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண் தோடு சூடும் சென்னி – சிலப்.மது 12/53,54
குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – சிலப்.வஞ்சி 24/9
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி 0/26
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி 13/99,100
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி 26/9,10

மேல்


நிற்பதும் (1)

செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – சிலப்.மது 11/114

மேல்


நிற்பதை (1)

ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/38

மேல்


நிற்பன (1)

மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் – மணி 3/154,155

மேல்


நிற்பாய் (3)

ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய்
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/102,103
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/106,107
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய்
ஆங்கு – சிலப்.மது 12/110,111

மேல்


நிற்போர் (1)

பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர்
ஆங்கு அவர்-தம்மோடு அகல் இரு வானத்து – மணி 19/90,91

மேல்


நிற்போனும் (1)

கட்டி நிற்போனும் கலை உருவினோனும் – மணி 27/91

மேல்


நிற்றலின் (1)

தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது – மணி 29/294

மேல்


நிற்றலினால் (1)

எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல என்றால் – மணி 29/292,293

மேல்


நிற்றலும் (5)

இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என – சிலப்.மது 23/180
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும்
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/56,57
புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி 16/131,132
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி 27/259
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் – மணி 29/123

மேல்


நிற (16)

மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/53
தெளி நிற வெம் கதிரோன் தேர் – சிலப்.புகார் 6/178
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – சிலப்.புகார் 10/116
நல் நிற மேகம் நின்றது போல – சிலப்.மது 11/46
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – சிலப்.மது 12/34
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – சிலப்.மது 17/45
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று – சிலப்.மது 22/19
இன்னவை முடித்த நல் நிற சென்னியன் – சிலப்.மது 22/20
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன் – சிலப்.மது 22/62
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – சிலப்.மது 22/71
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன் – சிலப்.மது 22/72
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – சிலப்.மது 22/98
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – சிலப்.வஞ்சி 27/41
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/65
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி 8/31
வெண் திரை விரிந்த வெண் நிற சாமரை – மணி 18/49

மேல்


நிறத்தாள் (1)

பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி 6/145

மேல்


நிறத்து (2)

எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – சிலப்.புகார் 5/214
நீல நிறத்து திரி செக்கர் வார் சடை – சிலப்.மது 21/47

மேல்


நிறம் (14)

பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று – சிலப்.புகார் 5/120
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – சிலப்.புகார் 6/88
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு – சிலப்.புகார் 10/66
அணி நிறம் பாடுகேம் யாம் – சிலப்.மது 17/92
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/67
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள் – சிலப்.மது 23/6
நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை – சிலப்.வஞ்சி 24/13
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – சிலப்.வஞ்சி 27/41
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – சிலப்.வஞ்சி 28/110
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – சிலப்.வஞ்சி 30/19
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி 6/5
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி 16/32
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி 27/249
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை – மணி 27/252

மேல்


நிறீஇ (1)

கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை – சிலப்.மது 12/42,43

மேல்


நிறு-மின் (1)

பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின்
பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின் – சிலப்.வஞ்சி 24/19,20

மேல்


நிறுத்த (5)

நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – சிலப்.புகார் 3/164,165
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – சிலப்.புகார் 3/169,170
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.மது 14/158
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/140
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி 25/225

மேல்


நிறுத்தல் (2)

ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – சிலப்.புகார் 3/71
எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி 27/190

மேல்


நிறுத்தி (7)

தொன்று படு முறையான் நிறுத்தி
இடை முது_மகள் இவர்க்கு – சிலப்.மது 17/51,52
முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – சிலப்.மது 21/6
முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு – சிலப்.மது 21/14
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – சிலப்.வஞ்சி 28/30,31
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – சிலப்.வஞ்சி 28/231,232
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல் – மணி 4/91,92
வரம் தரற்கு உரியோர்-தமை முன் நிறுத்தி
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என – மணி 6/184,185

மேல்


நிறுத்து (1)

தெய்வம் உற்று மெய்ம் மயிர் நிறுத்து
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – சிலப்.மது 12/8,9

மேல்


நிறுத்தும் (1)

பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி 11/79,80

மேல்


நிறுப்போர் (2)

பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி 19/81,82
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் – மணி 19/83,84

மேல்


நிறை (26)

உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/238
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/47
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
நிறை நீர் வேலியும் முறைபட கிடந்த இ – சிலப்.மது 11/69
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – சிலப்.மது 13/173
நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – சிலப்.மது 14/208
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – சிலப்.மது 17/98
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – சிலப்.மது 19/4
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – சிலப்.மது 19/62
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – சிலப்.மது 21/20
புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன் – சிலப்.மது 23/58
நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – சிலப்.வஞ்சி 25/178
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/174
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/175,176
புறவு நிறை புக்கு பொன்_உலகம் ஏத்த – சிலப்.வஞ்சி 29/138
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் – மணி 5/55
நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி 6/61
இறை உறை புறவும் நிறை நீர் புள்ளும் – மணி 7/60
நிறை அழி யானை நெடும் கூ விளியும் – மணி 7/67
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு – மணி 9/26
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி 12/93
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் – மணி 19/23
நிறை உடை பெண்டிர்-தம்மே போல – மணி 22/66
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி 22/174
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி 23/48

மேல்


நிறை_நிலா (1)

நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184

மேல்


நிறை_மதி (2)

நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/47
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – சிலப்.மது 19/62

மேல்


நிறை_மதியும் (1)

நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133

மேல்


நிறை_அரும் (1)

நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து – சிலப்.வஞ்சி 25/178

மேல்


நிறைத்த (1)

சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – சிலப்.புகார் 10/69

மேல்


நிறைத்து (1)

அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி 26/45,46

மேல்


நிறைதர (1)

அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/133,134

மேல்


நிறைந்த (3)

நிறைந்த இ அணுக்கள் பூதமாய் நிகழின் – மணி 27/138
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் – மணி 28/14
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன – மணி 28/25,26

மேல்


நிறைந்தன (3)

நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/131,132
புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/135,136
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன
சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் – சிலப்.மது 12/139,140

மேல்


நிறைந்து (1)

அம் செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து – மணி 5/64

மேல்


நிறைய (1)

ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி – சிலப்.புகார் 6/20,21

மேல்


நிறையின் (1)

நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி 18/100

மேல்


நிறையும் (2)

நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் – சிலப்.மது 17/99
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் – மணி 5/20

மேல்


நின் (140)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.புகார் 0/50
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/51
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின்
சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் – சிலப்.புகார் 2/53,54
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலை கிளவிக்கு வருந்தின ஆகியும் – சிலப்.புகார் 2/58,59
மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – சிலப்.புகார் 2/60
நறு மலர் கோதை நின் நலம் பாராட்டுநர் – சிலப்.புகார் 2/62
கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/81
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/89
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/117
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/121
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – சிலப்.மது 11/191
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/128
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/132
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/136
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.மது 12/141
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
மணி உருவினை நின் மலர் அடி தொழுதேம் – சிலப்.மது 12/145
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – சிலப்.மது 12/150
மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச – சிலப்.மது 12/162
கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – சிலப்.மது 15/57
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – சிலப்.மது 15/86
அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின்
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – சிலப்.மது 15/109,110
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – சிலப்.மது 15/110
அதிரா கொள்கை அறிவனும் நயந்து நின்
மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – சிலப்.மது 15/172,173
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல – சிலப்.மது 17/139
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – சிலப்.மது 20/72
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/7
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – சிலப்.மது 23/23
வார் ஒலி கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.மது 23/173
கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/79
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/84
அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/87
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 25/56
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – சிலப்.வஞ்சி 25/62
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – சிலப்.வஞ்சி 25/90
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – சிலப்.வஞ்சி 25/92
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/150
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ – சிலப்.வஞ்சி 26/21,22
இமையவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர் – சிலப்.வஞ்சி 26/23
அமைக நின் சினம் என ஆசான் கூற – சிலப்.வஞ்சி 26/24
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 26/27
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர் தாமரை சே அடி பணியும் – சிலப்.வஞ்சி 26/28,29
நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் – சிலப்.வஞ்சி 26/101
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – சிலப்.வஞ்சி 26/103
குடவர் கோவே நின் நாடு புகுந்து – சிலப்.வஞ்சி 27/64
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா – சிலப்.வஞ்சி 27/117,118
பெறுக நின் செவ்வி பெருமகன் வந்தான் – சிலப்.வஞ்சி 27/215
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/113
அரைசர் ஏறே அமைக நின் சீற்றம் – சிலப்.வஞ்சி 28/124
மண் ஆள் வேந்தே நின் வாழ்நாட்கள் – சிலப்.வஞ்சி 28/125
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – சிலப்.வஞ்சி 28/129
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/134
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – சிலப்.வஞ்சி 28/184
யாது நின் கருத்து என் செய்கோ என – சிலப்.வஞ்சி 30/22
கேள் இது மன்னா கெடுக நின் தீயது – சிலப்.வஞ்சி 30/73
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என – மணி 0/31
அ வனம் அல்லது அணி_இழை நின் மகள் – மணி 3/80
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி 4/15
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி 4/19
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருக செவ்வி முகந்து தன் கண்ணால் – மணி 5/13,14
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி 5/28
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/80
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/160
விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு_இழை-தன்னை ஓர் – மணி 7/21
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/107
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/33
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி 9/47
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி 10/12
அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் – மணி 10/36
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி 10/41
இன்னும் கேளாய் இலக்குமி நீ நின்
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் – மணி 10/50,51
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி 10/87
நறு மலர் கோதை நின் ஊர் ஆங்கண் – மணி 11/51
மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி 11/61
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி 11/62
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி 11/63
துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி – மணி 11/64
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி 11/65
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி 11/66
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி 11/67
வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி – மணி 11/68
நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி – மணி 11/69
உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி 11/70
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி 12/35
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/76
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/9
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து – மணி 14/34
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி 16/43
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி 18/63
கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் – மணி 19/130
பெரும் பெயர் மன்ன நின் பெயர் வாழ்த்தி – மணி 19/134
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி 20/33
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி 21/11
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி 21/21
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என – மணி 21/44
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி 21/109
தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி – மணி 21/152
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி 21/156
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என – மணி 21/171
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள – மணி 21/174
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி 21/184
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது – மணி 22/69
நீட்டித்து இராது நின் நகர் அடைக என – மணி 22/120
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/133
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/134
மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன் – மணி 22/194
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி 23/18
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி 24/79
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி 24/81
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி 25/21
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி 25/110
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/149
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி 25/163
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி 25/164
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி 25/172
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி 25/172
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் – மணி 25/208,209
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/222
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி 25/225
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என – மணி 25/235
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
மன் பெரு நல் நாடு வாயெடுத்து அழைக்கும் – மணி 25/236,237
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி 26/24
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி 27/4
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி 27/88
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என – மணி 27/109
வைசேடிக நின் வழக்கு உரை என்ன – மணி 27/241
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது – மணி 27/283,284
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி 28/93
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி 28/123
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி 28/138
ஆங்கு அவன்-தானும் நின் அறத்திற்கு ஏது – மணி 28/151
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/161
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி 28/193
நின் உயிர் தந்தை நெடுங்குலத்து உதித்த – மணி 29/14
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி 29/31
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி 29/35
பகரும் நின் பொருட்டால் இ பதி பதர்ந்தனம் – மணி 29/36

மேல்


நின்-பால் (6)

என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால்
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.மது 20/73,74
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி 21/13
உவவன மருங்கில் நின்-பால் தோன்றி – மணி 21/185
அரசு ஆள் உரிமை நின்-பால் இன்மையின் – மணி 22/33
பரசுராமன் நின்-பால் வந்து அணுகான் – மணி 22/34
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் – மணி 22/74,75

மேல்


நின்மிதி (1)

நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி – மணி 30/37

மேல்


நின்ற (29)

பாற்பட நின்ற பாலைப்பண் மேல் – சிலப்.புகார் 3/149
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல் – சிலப்.புகார் 3/177
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – சிலப்.புகார் 5/127
தேர் முன் நின்ற திசைமுகன் காண – சிலப்.புகார் 6/44
நீர் திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற
சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் – சிலப்.புகார் 6/50,51
வருந்துபு நின்ற வசந்தமாலை கை – சிலப்.புகார் 6/171
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – சிலப்.புகார் 10/3
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – சிலப்.புகார் 10/18
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும் – சிலப்.மது 11/51
தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் – சிலப்.மது 12/66
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/87
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/91
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/95
என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு – சிலப்.மது 14/121
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – சிலப்.மது 19/2
அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/9,10
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – சிலப்.வஞ்சி 24/8
நீங்காது நின்ற நேர்_இழை-தன்னை – மணி 4/90
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி 5/93
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும் – மணி 6/47
நடுவு நின்ற மேரு குன்றமும் – மணி 6/193
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி 6/194
நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி 22/2
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/15
நின்ற சைவ வாதி நேர்படுதலும் – மணி 27/87
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி 27/250
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி 29/169
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான் – மணி 29/175,176
என்றால் என்று நின்ற இடத்து – மணி 29/463

மேல்


நின்றது (4)

குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – சிலப்.புகார் 3/139
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை – சிலப்.புகார் 3/140
பின் வழி நின்றது முழவே முழவொடு – சிலப்.புகார் 3/141
நல் நிற மேகம் நின்றது போல – சிலப்.மது 11/46

மேல்


நின்றவற்றின் (1)

நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி 29/311

மேல்


நின்றன் (2)

மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி 25/176
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி 25/223

மேல்


நின்றனன் (1)

நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி 19/77

மேல்


நின்றாய் (1)

ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/96

மேல்


நின்றாயால் (3)

கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால்
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – சிலப்.மது 12/100,101
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால்
அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – சிலப்.மது 12/104,105
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால்
கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – சிலப்.மது 12/108,109

மேல்


நின்றார் (4)

நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/192
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/193
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/196
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/197

மேல்


நின்றாள் (3)

சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – சிலப்.மது 18/9
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/73
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – சிலப்.மது 19/74

மேல்


நின்றாற்கு (1)

அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் – மணி 29/198,199

மேல்


நின்றான் (1)

நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – சிலப்.மது 19/62

மேல்


நின்றிடின் (1)

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
ஆங்கனம் அன்றியும் அணி_இழை கேளாய் – மணி 3/25,26

மேல்


நின்றிலள் (1)

நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – சிலப்.மது 19/2

மேல்


நின்றீர் (2)

முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – சிலப்.வஞ்சி 24/4
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி 6/15

மேல்


நின்று (57)

மேல் நின்று தான் சுரத்தலான் – சிலப்.புகார் 1/9
நிலையாமை கண்டவர் போல் நின்று – சிலப்.புகார் 2/94
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் – சிலப்.புகார் 3/137
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை – சிலப்.புகார் 3/142
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் – சிலப்.புகார் 5/138
இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – சிலப்.புகார் 5/225
வயல் உழை நின்று வடக்கு வாயில் உள் – சிலப்.புகார் 6/62
நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் – சிலப்.புகார் 8/93
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – சிலப்.புகார் 10/126
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – சிலப்.மது 11/78
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – சிலப்.மது 13/164
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் – சிலப்.மது 17/15
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – சிலப்.மது 20/2
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – சிலப்.மது 22/28,29
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/90
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 25/131
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/136
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/63
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – சிலப்.வஞ்சி 28/48
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/49
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/96
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – சிலப்.வஞ்சி 28/166
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ – சிலப்.வஞ்சி 30/115
சாகை சம்பு-தன் கீழ் நின்று
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி 0/5,6
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி 1/5,6
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி – மணி 3/143
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி 4/8,9
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி 4/11
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி 4/16
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய – மணி 4/29
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி 5/117
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி 6/79
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி 7/66
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி 7/85
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி 9/19
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த – மணி 10/65
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் – மணி 11/112
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி 11/123
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு – மணி 13/33
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை – மணி 13/46
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி – மணி 18/51
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி 18/116
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி 19/46
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/78
பொருந்துபு நின்று திருந்து நகை-செய்து – மணி 19/95
செம்மலர் செம் கை காட்டுபு நின்று
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி 19/99,100
தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி – மணி 23/10
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி 24/48,49
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/174
வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் – மணி 25/31
வணங்கி நின்று குணம் பல ஏத்தி – மணி 26/6
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே – மணி 27/179,180
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் – மணி 27/232
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி 28/164
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி 28/219
தானம் தாங்கி சீலம் தலை நின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் – மணி 30/1,2

மேல்


நின்றே (4)

போதல்-செய்யா உயிரொடு நின்றே
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி 2/39,40
ஆவி பனி என ஐயுறா நின்றே
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி 29/205,206
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் – மணி 29/356,357
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் – மணி 29/421

மேல்


நின்றேன் (1)

நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – சிலப்.வஞ்சி 24/93

மேல்


நின்றோர் (1)

ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – சிலப்.புகார் 10/135

மேல்


நின்றோள் (3)

கொலை தலைமகனை கூடுபு நின்றோள்
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் – சிலப்.மது 23/166,167
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப – மணி 10/6
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி 18/124

மேல்


நின்றோன் (2)

மற்றவை நினையாது மலை மிசை நின்றோன்
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின் – சிலப்.மது 11/133,134
உலக மன்னவன் நின்றோன் முன்னே – சிலப்.வஞ்சி 30/156

மேல்


நின்றோனை (2)

பெரு விறல் வானவன் வந்து நின்றோனை
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – சிலப்.மது 15/160,161
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை
செம் சடை வானவன் அருளினில் விளங்க – சிலப்.வஞ்சி 26/97,98

மேல்


நின்னது (1)

நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/148

மேல்


நின்னாங்கு (2)

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி 10/41
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி 11/47

மேல்


நின்னால் (3)

நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என – மணி 0/21
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி 12/104
நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
புகலும் தலைவன் யார் நூற்பொருள் யாவை – மணி 27/167,168

மேல்


நின்னை (6)

தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – சிலப்.புகார் 2/80
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – சிலப்.மது 21/50
நுந்தை தாள் நிழல் இருந்தோய் நின்னை
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – சிலப்.வஞ்சி 30/174,175
அ நாள் நின்னை அயர்த்து போயினர் – மணி 25/162
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது – மணி 25/222
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என் – மணி 28/91

மேல்


நின்னையும் (3)

அ வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும் – மணி 20/126
காவலன் நின்னையும் காவல்-செய்து ஆங்கு இடும் – மணி 21/75
காதலி நின்னையும் காவல் நீக்குவள் – மணி 21/81

மேல்


நின்னொடு (2)

வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த – சிலப்.வஞ்சி 26/148
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி 24/81

மேல்


நின்னொடும் (3)

கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 10/74
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர் – மணி 12/18
மா பெரும் தானை மன்ன நின்னொடும்
தேவியர் தமக்கும் தீது இன்றோ என – மணி 12/41,42

மேல்


நின்னோடு (3)

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – சிலப்.புகார் 2/40
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி 12/110,111
விரா மலர் கூந்தல் மெல்_இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது – மணி 21/61,62

மேல்


நினக்கு (10)

படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/48
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – சிலப்.புகார் 2/48
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் – சிலப்.வஞ்சி 28/175
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் – மணி 7/108
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/54
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி 12/35
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க – மணி 21/21
நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம் – மணி 21/29
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி 22/17
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று – மணி 27/76

மேல்


நினக்கும் (1)

நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின் – மணி 10/45

மேல்


நினக்கே (1)

மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய – மணி 26/65

மேல்


நினது (1)

துறை மிசை நினது இரு திருவடி தொடுநர் – சிலப்.வஞ்சி 24/88

மேல்


நினை (2)

கன்று நினை குரல மன்று வழி படர – மணி 5/132
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் – மணி 29/31

மேல்


நினைத்தல் (1)

புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி 27/74,75

மேல்


நினைந்தாள் (2)

நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/73
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – சிலப்.மது 19/74

மேல்


நினைந்து (1)

பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி 25/79,80

மேல்


நினைப்பினும் (1)

நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – சிலப்.வஞ்சி 25/62

மேல்


நினைப்பு (4)

நீங்காது யாங்கணும் நினைப்பு இலராய் இடின் – மணி 3/72
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி 23/56
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி 27/61
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி 27/75

மேல்


நினையாது (2)

எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க – சிலப்.புகார் 7/144
மற்றவை நினையாது மலை மிசை நின்றோன் – சிலப்.மது 11/133

மேல்


நினைஇ (1)

இ நகர் காப்போர் யார் என நினைஇ
நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்கு உற – மணி 22/28,29

மேல்