மா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 182
மா_மகளும் 1
மாக்கட்கு 11
மாக்கள் 43
மாக்களில் 1
மாக்களின் 7
மாக்களும் 11
மாக்களை 6
மாக்களொடு 5
மாக்காள் 3
மாக 1
மாகத 1
மாகதர் 1
மாங்கனி 1
மாங்காட்டு 1
மாசாத்து 1
மாசாத்துவான் 3
மாசு 22
மாசு_அறு 2
மாசு_இல் 2
மாட்சி 1
மாட்டேமால் 1
மாட 11
மாடகம் 1
மாடத்து 12
மாடம் 3
மாடமும் 2
மாடமொடு 1
மாடல 10
மாடலன் 5
மாண் 15
மாண்_இழை 1
மாண்ட 3
மாண்பினர் 1
மாண்பு 5
மாண்புற 3
மாண்பொடு 2
மாண 2
மாணி 3
மாத்திகாயமும் 1
மாத்திரத்தினை 1
மாத்திரம் 1
மாத்திரை 3
மாத்திறத்தால் 1
மாத்துவத்தான் 1
மாதகர் 1
மாதர் 30
மாதர்-தலை 1
மாதர்-தன் 1
மாதர்க்கு 7
மாதராய் 3
மாதரார் 2
மாதரால் 1
மாதராள் 1
மாதரி 3
மாதரி-தன்னுடன் 1
மாதரும் 2
மாதரை 1
மாதரொடு 2
மாதரொடும் 1
மாதரோ 1
மாதவ 2
மாதவத்து 5
மாதவத்து_ஆட்டிக்கு 1
மாதவத்து_ஆட்டியும் 2
மாதவத்து_ஆட்டியொடு 2
மாதவர் 25
மாதவர்க்கு 1
மாதவரும் 1
மாதவன் 30
மாதவன்-தன்னால் 1
மாதவன்-தன்னை 1
மாதவி 54
மாதவி-தன் 2
மாதவி-தன்னை 2
மாதவி-தன்னொடு 1
மாதவி-தன்னோடு 2
மாதவி-தனக்கு 1
மாதவி-தான் 2
மாதவிக்கு 3
மாதவிக்கும் 1
மாதவியும் 1
மாதவிர் 1
மாதிரம் 2
மாது 2
மாதுடன் 1
மாதுளம் 1
மாதே 5
மாதொடும் 1
மாதோ 1
மாந்தர் 4
மாந்தரஞ்சேரல் 1
மாந்தி 2
மாந்திய 1
மாந்தினர் 1
மாநகர் 1
மாநாய்கன் 1
மாநாய்கன்-தன் 1
மாநீர் 3
மாபெருந்தேவி 3
மாமணி 1
மாமன் 4
மாமன்_மகள்-பால் 1
மாமி 1
மாய்ந்த 2
மாய்ந்ததூஉம் 1
மாய்ந்தனள் 1
மாய்ந்து 1
மாய்வான் 1
மாய 4
மாயத்தாள் 1
மாயம் 6
மாயம்-கொல் 1
மாயம்-கொல்லோ 1
மாயம்_இல் 2
மாயமோ 3
மாயவள் 1
மாயவன் 8
மாயவனுடன் 1
மாயவனை 1
மாயை 1
மாயையின் 1
மாயோன் 1
மார்க்கத்து 2
மார்க்கமும் 2
மார்ப 1
மார்பத்து 1
மார்பம் 3
மார்பமும் 1
மார்பர் 1
மார்பன் 7
மார்பனொடு 1
மார்பிடை 1
மார்பில் 4
மார்பின் 10
மார்பினவே 1
மார்பினன் 4
மார்பினும் 1
மார்பீர் 1
மார்பு 3
மார்பும் 1
மார்போடு 1
மாரன் 1
மாரனை 2
மாராயம் 1
மாரி 14
மாரியும் 1
மாருதத்து 1
மாருதம் 2
மாருதவேகன் 1
மாருதவேகனும் 1
மாருதவேகனோடு 1
மால் 21
மால்-அவற்கு 1
மால்_மகன் 1
மாலதி 2
மாலதியும் 1
மாலை 65
மாலை-வாய் 1
மாலைக்காரரும் 1
மாலைகள் 1
மாலையர் 1
மாலையன் 3
மாலையாய் 1
மாலையின் 7
மாலையும் 5
மாலையுள் 1
மாலையை 2
மாலையொடு 2
மாவண்கிள்ளி 1
மாவலி 1
மாவின் 1
மாவும் 10
மாழ்கி 1
மாழ்குவாள் 1
மாளிகை 5
மாளிகையும் 1
மாளுவ 1
மாற்கு 1
மாற்ற 2
மாற்றம் 6
மாற்றா 1
மாற்றாள் 3
மாற்றி 3
மாற்று 3
மாற்று-மின் 1
மாற்று_அரு 1
மாற்று_அரும் 2
மாற்றோர் 1
மாறா 1
மாறாக 1
மாறாம் 1
மாறாய் 2
மாறி 2
மாறு 11
மாறுகொள்ளும் 1
மாறுகொளல் 1
மான் 23
மான்_மத 4
மான்_மதத்தின் 1
மான்று 1
மானிட 2
மானும் 1
மானே 1

மா (182)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – சிலப்.புகார் 0/5
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – சிலப்.புகார் 0/43
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – சிலப்.புகார் 1/7
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – சிலப்.புகார் 1/7
மா நகர்க்கு ஈந்தார் மணம் – சிலப்.புகார் 1/44
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – சிலப்.புகார் 1/54
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – சிலப்.புகார் 2/53
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – சிலப்.புகார் 3/170
காமரு குவளை கழுநீர் மா மலர் – சிலப்.புகார் 4/40
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – சிலப்.புகார் 5/99
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – சிலப்.புகார் 5/163
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – சிலப்.புகார் 5/174
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – சிலப்.புகார் 6/11
மல்லின் ஆடலும் மா கடல் நடுவண் – சிலப்.புகார் 6/49
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – சிலப்.புகார் 6/174
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – சிலப்.புகார் 7/234
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – சிலப்.புகார் 8/8
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – சிலப்.புகார் 8/16
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/118
மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – சிலப்.புகார் 10/216
மா முது மறையோன் வந்திருந்தோனை – சிலப்.மது 11/31
மா மறையாளன் வருபொருள் உரைப்போன் – சிலப்.மது 11/34
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – சிலப்.மது 11/58
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – சிலப்.மது 11/150
மதுரை மூதூர் மா நகர் போந்தது – சிலப்.மது 11/188
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – சிலப்.மது 12/49
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/50
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/103
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/128
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/49
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – சிலப்.மது 15/6
மா மறை முதல்வன் மாடலன் என்போன் – சிலப்.மது 15/13
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – சிலப்.மது 15/14
மா தளிர் மேனி மாதவி மடந்தை – சிலப்.மது 15/22
மா முது கணிகையர் மாதவி மகட்கு – சிலப்.மது 15/25
வட திசை பெயரும் மா மறையாளன் – சிலப்.மது 15/56
திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – சிலப்.மது 15/93
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – சிலப்.மது 15/98
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – சிலப்.மது 15/101
மாட மதுரை மா நகர் புகுக என – சிலப்.மது 15/112
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/113
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/113
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – சிலப்.மது 16/15
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – சிலப்.மது 16/69
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – சிலப்.மது 16/75
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – சிலப்.மது 19/28
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – சிலப்.மது 21/50
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – சிலப்.மது 21/59
வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – சிலப்.மது 22/150
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – சிலப்.மது 23/14
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – சிலப்.மது 23/22
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – சிலப்.மது 23/177
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – சிலப்.மது 23/177
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – சிலப்.மது 23/196
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/45
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/50
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/64
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – சிலப்.வஞ்சி 24/104
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/113
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/74
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – சிலப்.வஞ்சி 25/77
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி – சிலப்.வஞ்சி 25/110
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/129
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – சிலப்.வஞ்சி 25/180
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – சிலப்.வஞ்சி 26/232
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – சிலப்.வஞ்சி 27/68
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – சிலப்.வஞ்சி 27/84
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/91
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – சிலப்.வஞ்சி 27/129
மா பெரும் தானை மன்ன_குமரர் – சிலப்.வஞ்சி 27/180
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – சிலப்.வஞ்சி 28/25
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – சிலப்.வஞ்சி 28/47
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/151
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – சிலப்.வஞ்சி 28/218
வஞ்சி மா நகர் புகுந்து – சிலப்.வஞ்சி 29/32
மா மறையோன் வாய் கேட்டு – சிலப்.வஞ்சி 29/49
மதுரை மா நகர் புகுந்து – சிலப்.வஞ்சி 29/57
மா மலை மீமிசை ஏறி – சிலப்.வஞ்சி 29/63
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் – சிலப்.வஞ்சி 30/127
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/142
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – சிலப்.வஞ்சி 30/202
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு – மணி 0/6
மணிமேகலை-தான் மா மலர் கொய்ய – மணி 0/37
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/54
யாப்புறு மா தவத்து அறவணர் தொழுததும் – மணி 0/56
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி 0/90
மா வண் தமிழ் திறம் மணிமேகலை துறவு – மணி 0/97
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி 1/25
நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் – மணி 2/1
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி 2/9
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை – மணி 2/55
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி 2/62
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/72
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி 3/3
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி 3/16
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி 3/50
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/65
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட – மணி 3/78
மணிமேகலையொடு மா மலர் கொய்ய – மணி 3/82
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி 3/151
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன – மணி 3/154
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி 5/141
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி 6/153
மா பெரும் தெய்வம் நீ அருளாவிடின் – மணி 6/170
நால் வகை மரபின் மா பெரும் தீவும் – மணி 6/195
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே – மணி 7/37
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி 7/90
மா நகர் வீதி மருங்கில் போகி – மணி 7/128
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி 8/17
தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை – மணி 8/52
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம் – மணி 9/24
வட-வயின் அவந்தி மா நகர் செல்வோன் – மணி 9/28
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி 10/62
மா மலர் குவளையும் நெய்தலும் மயங்கிய – மணி 11/38
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/45
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து – மணி 11/107
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி 11/125
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி 11/143
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/28
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி 12/41
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி 12/71
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும் – மணி 12/89
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/115
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி 13/1
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/77
வாரணாசி ஓர் மா மறை முதல்வன் – மணி 13/78
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி 13/93
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி 14/32
வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப – மணி 14/57
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம் – மணி 14/87
மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி 15/4
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி 15/81
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி 16/116
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி 17/49
வந்து தோன்றி இ மா நகர் மருங்கே – மணி 17/70
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி 17/92
மா இதழ் குவளை மலர் புறத்து ஓட்டி – மணி 18/74
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி 19/59
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி 19/73
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர் – மணி 19/132
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி 21/91
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி – மணி 21/123
செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை – மணி 21/154
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி 22/11
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/49
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/57
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி 22/93
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி 23/132
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி 24/10
தோன்று படு மா நகர் தோன்றிய நாள் முதல் – மணி 24/16
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி 24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி 24/68
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி 24/71
வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு – மணி 24/155
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி 25/71
மா முனி அருளால் மக்களை இல்லோன் – மணி 25/74
மடவரல் நல்லாய் நின்றன் மா நகர் – மணி 25/176
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி 25/183
வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது – மணி 25/197
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி 25/201
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி 26/13
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/42
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/69
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் – மணி 28/73
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி 28/80
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் – மணி 28/100
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி 28/152
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி 28/153
தேவர் கோமான் காவல் மா நகர் – மணி 28/166
செம் பொன் மா சினை திருமணி பாசடை – மணி 28/173
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி 28/183
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி – மணி 28/192
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என – மணி 28/203
மா பெரும் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு – மணி 28/213

மேல்


மா_மகளும் (1)

மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – சிலப்.மது 22/158

மேல்


மாக்கட்கு (11)

பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு
கையறு துன்பம் காட்டினும் காட்டும் – சிலப்.புகார் 10/70,71
அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – சிலப்.மது 15/107
அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி – மணி 6/108
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி – மணி 7/43
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி 16/80,81
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 17/64
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய்_இழை தோன்றி – மணி 17/93,94
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி 18/117
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 19/35
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என – மணி 19/154
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் – மணி 23/133

மேல்


மாக்கள் (43)

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப – சிலப்.புகார் 3/130
கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – சிலப்.புகார் 5/11,12
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – சிலப்.புகார் 5/111
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/130
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் – சிலப்.புகார் 8/60
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் – சிலப்.புகார் 8/61
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/19
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி – சிலப்.மது 14/28
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – சிலப்.மது 14/30
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – சிலப்.மது 14/34,35
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – சிலப்.மது 14/199
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/203
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – சிலப்.மது 16/169
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – சிலப்.மது 18/28
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – சிலப்.மது 19/29
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – சிலப்.மது 23/127
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – சிலப்.வஞ்சி 25/55
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – சிலப்.வஞ்சி 26/90
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 26/166,167
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி – சிலப்.வஞ்சி 28/80,81
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – சிலப்.வஞ்சி 28/156
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து – சிலப்.வஞ்சி 28/224,225
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – சிலப்.வஞ்சி 30/21
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி 3/126
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி 6/90
தவ துறை மாக்கள் மிக பெரும் செல்வர் – மணி 6/97
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள்
அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய் – மணி 6/162,163
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/83,84
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி 9/18,19
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் – மணி 11/93
மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ – மணி 13/93
அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் – மணி 14/40
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி 16/61,62
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி 16/85
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/114
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி 18/30
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி 19/136
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி 21/49
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே – மணி 22/174,175
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி 25/192
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைந்து – மணி 28/13
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் – மணி 28/223
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் – மணி 28/225

மேல்


மாக்களில் (1)

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர் – மணி 28/221,222

மேல்


மாக்களின் (7)

அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – சிலப்.மது 23/116
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு – சிலப்.மது 23/148
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – சிலப்.வஞ்சி 27/16
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – சிலப்.வஞ்சி 28/83
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – சிலப்.வஞ்சி 30/109
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி – மணி 3/147,148
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி – மணி 15/66

மேல்


மாக்களும் (11)

பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – சிலப்.புகார் 5/34,35
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்
முந்த சென்று முழு பலி_பீடிகை – சிலப்.புகார் 5/77,78
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும்
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – சிலப்.மது 15/194,195
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும்
இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – சிலப்.மது 15/195,196
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – சிலப்.மது 22/10
நாடக மகளிரும் நல தகு மாக்களும்
கூடு இசை குயிலுவ கருவியாளரும் – சிலப்.வஞ்சி 26/141,142
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – மணி 1/16,17
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப – மணி 4/42
நடவை மாக்களும் நகையொடு வைகி – மணி 14/62
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி 15/59
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் – மணி 28/38,39

மேல்


மாக்களை (6)

அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – சிலப்.மது 16/164
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – சிலப்.வஞ்சி 26/212
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – சிலப்.வஞ்சி 28/192,193
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப – மணி 13/99
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை – மணி 16/120,121
ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி 19/45,46

மேல்


மாக்களொடு (5)

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – சிலப்.புகார் 6/112,113
பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் – மணி 5/38
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி 13/40
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தென்-கண் குமரி ஆடிய வருவேன் – மணி 13/82,83
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி 14/79

மேல்


மாக்காள் (3)

அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்தவோ என – சிலப்.வஞ்சி 27/76,77
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என – மணி 13/69
வருந்தினன் அளியன் வம்-மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து – மணி 16/75,76

மேல்


மாக (1)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – சிலப்.புகார் 1/23

மேல்


மாகத (1)

மாகத புலவரும் வைதாளீகரும் – சிலப்.வஞ்சி 26/74

மேல்


மாகதர் (1)

மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் – மணி 28/50

மேல்


மாங்கனி (1)

கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி 19/67

மேல்


மாங்காட்டு (1)

வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் – சிலப்.மது 11/53

மேல்


மாசாத்து (1)

மாசாத்து வாணிகன் மகனை ஆகி – சிலப்.மது 20/70

மேல்


மாசாத்துவான் (3)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/33
மாசாத்துவான் தான் துறப்பவும் – சிலப்.வஞ்சி 29/50
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/90

மேல்


மாசு (22)

மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – சிலப்.புகார் 2/73
மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் – சிலப்.புகார் 5/19
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – சிலப்.புகார் 10/56
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – சிலப்.மது 13/34
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – சிலப்.மது 13/79
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – சிலப்.மது 13/98
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த – சிலப்.மது 13/102
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – சிலப்.வஞ்சி 28/28
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/60
மாசு அற தெளிந்த மணி நீர் இலஞ்சி – மணி 4/7
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி 6/5
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/59
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/59
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/57
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி 12/85
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/21
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம் – மணி 21/49
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி 22/96
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி 24/154
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி 25/151
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி 27/39
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி 27/253

மேல்


மாசு_அறு (2)

மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 2/60
மற வணம் நீத்த மாசு_அறு கேள்வி – மணி 10/57

மேல்


மாசு_இல் (2)

மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/21
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி 27/253

மேல்


மாட்சி (1)

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி 27/54

மேல்


மாட்டேமால் (1)

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/146,147

மேல்


மாட (11)

மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – சிலப்.புகார் 0/20
மாட மருகும் மறையோர் இருக்கையும் – சிலப்.புகார் 5/42
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – சிலப்.புகார் 8/3
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/76
மாட மறுகின் மனை-தொறும் மறுகி – சிலப்.மது 15/61
மாட மதுரை மா நகர் புகுக என – சிலப்.மது 15/112
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – சிலப்.வஞ்சி 24/110
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – சிலப்.வஞ்சி 27/61
மாட மதுரை மகளிர் குறுவரே – சிலப்.வஞ்சி 29/183
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி 4/76
மங்குல் தோய் மாட மனை-தொறும் புகூஉம் – மணி 5/58

மேல்


மாடகம் (1)

இட கை நால் விரல் மாடகம் தழீஇ – சிலப்.புகார் 8/28

மேல்


மாடத்து (12)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – சிலப்.புகார் 2/13
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – சிலப்.புகார் 2/27
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – சிலப்.புகார் 10/215
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – சிலப்.மது 13/69
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த – சிலப்.மது 13/124
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – சிலப்.மது 14/98
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – சிலப்.வஞ்சி 25/4,5
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – சிலப்.வஞ்சி 26/62
ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன் – சிலப்.வஞ்சி 30/51
ஆடக செய்வினை மாடத்து ஆங்கண் – மணி 4/52
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி 6/43,44
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி 22/100

மேல்


மாடம் (3)

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – சிலப்.புகார் 6/122
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – சிலப்.புகார் 10/145
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – சிலப்.மது 23/124

மேல்


மாடமும் (2)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும் – சிலப்.புகார் 5/7
மதலை மாடமும் வாயிலும் சேர்த்து-மின் – மணி 1/53

மேல்


மாடமொடு (1)

ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – சிலப்.மது 14/74

மேல்


மாடல (10)

மாடல மறையோன் வந்து தோன்றி – சிலப்.வஞ்சி 27/48
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/56
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – சிலப்.வஞ்சி 27/117
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/176
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி – சிலப்.வஞ்சி 28/81
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – சிலப்.வஞ்சி 28/193
மாடல மறையோய் வந்தேன் என்றலும் – சிலப்.வஞ்சி 30/70
மாடல மறையோன் தன் முகம் நோக்க – சிலப்.வஞ்சி 30/117
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/147
மாடல மறையோன்-தன்னொடும் கூடி – சிலப்.வஞ்சி 30/168

மேல்


மாடலன் (5)

மா மறை முதல்வன் மாடலன் என்போன் – சிலப்.மது 15/13
வாயிலாளரின் மாடலன் கூஉய் – சிலப்.வஞ்சி 27/158
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/163
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – சிலப்.வஞ்சி 28/112
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன்
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/71,72

மேல்


மாண் (15)

விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 3/15
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/108
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – சிலப்.புகார் 4/22
விதி மாண் கொள்கையின் விளங்க காணாய் – சிலப்.புகார் 6/67
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – சிலப்.புகார் 8/18
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – சிலப்.புகார் 8/115
பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – சிலப்.புகார் 10/91
பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – சிலப்.மது 16/5
மாண் வினையாளரை வகை பெற காட்டி – சிலப்.வஞ்சி 26/147
மட மொழி நல்லார் மாண் இழையோருள் – சிலப்.வஞ்சி 30/48
களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி 7/26
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று – மணி 8/47
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி 11/78
கோண சந்தி மாண் வினை விதானத்து – மணி 19/113
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது – மணி 23/97

மேல்


மாண்_இழை (1)

மாலை வாரார் ஆயினும் மாண்_இழை
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – சிலப்.புகார் 8/115,116

மேல்


மாண்ட (3)

மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – சிலப்.வஞ்சி 25/129
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட
முலை_முகம் திருகிய மூவா மேனி – சிலப்.வஞ்சி 30/149,150
மாண்ட உயிர் முதல் மாசு இன்று ஆகி – மணி 27/39

மேல்


மாண்பினர் (1)

வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – சிலப்.வஞ்சி 27/121

மேல்


மாண்பு (5)

மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – சிலப்.மது 11/139
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – சிலப்.மது 16/23
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 25/131
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் – மணி 27/204
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி 28/23

மேல்


மாண்புற (3)

மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – சிலப்.புகார் 6/108
மருத வேலியின் மாண்புற தோன்றும் – சிலப்.புகார் 6/149
மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – சிலப்.மது 11/8

மேல்


மாண்பொடு (2)

வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து – மணி 18/38
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி 21/177

மேல்


மாண (2)

மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – சிலப்.புகார் 10/146
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – சிலப்.மது 21/50

மேல்


மாணி (3)

மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/29
கோசிக மாணி கூற கேட்டே – சிலப்.மது 13/53
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – சிலப்.மது 13/56

மேல்


மாத்திகாயமும் (1)

அப்படித்து ஆகி அதன் மாத்திகாயமும்
எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி 27/189,190

மேல்


மாத்திரத்தினை (1)

தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை
ஏது தானே விபரீதப்படுத்தல் – மணி 29/304,305

மேல்


மாத்திரம் (1)

தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே – மணி 29/386

மேல்


மாத்திரை (3)

மாத்திரை அறிந்து மயங்கா மரபின் – சிலப்.மது 14/149
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி – மணி 11/60
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி 27/62

மேல்


மாத்திறத்தால் (1)

சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி 27/72

மேல்


மாத்துவத்தான் (1)

மாத்துவத்தான் மறைந்தார் மற்று – சிலப்.மது 21/61

மேல்


மாதகர் (1)

சூதர் மாதகர் வேதாளிகரொடு – சிலப்.புகார் 5/48

மேல்


மாதர் (30)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – சிலப்.புகார் 2/19
காதலர் பிரிந்த மாதர் நோதக – சிலப்.புகார் 4/58
மாதர் கோலத்து வலவையின் உரைக்கும் – சிலப்.புகார் 5/74
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 5/190
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – சிலப்.புகார் 5/230
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/28
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – சிலப்.புகார் 8/76
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – சிலப்.மது 12/88
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/89
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது – சிலப்.மது 14/37
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – சிலப்.மது 15/65
மாதர் வீதி மறுகு-இடை நடந்து – சிலப்.மது 16/103
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – சிலப்.மது 16/191
மாதர் தகைய மடவார்கள் முன்னரே – சிலப்.மது 19/9
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – சிலப்.மது 21/10
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – சிலப்.வஞ்சி 24/126
மாதர் பாணி வரியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/115
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி 3/8
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி 4/15
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி 4/19
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் – மணி 4/59
தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி 4/78
பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க – மணி 12/33
மாதர் நின்னால் வருவன இ ஊர் – மணி 12/104
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி 12/107
மா நகர் திரியும் ஓர் வம்ப மாதர்
அரு சிறைக்கோட்டத்து அக-வயின் புகுந்து – மணி 19/132,133
மாபெருந்தேவி மாதர் யாரினும் – மணி 24/18
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி – மணி 28/216

மேல்


மாதர்-தலை (1)

தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136

மேல்


மாதர்-தன் (1)

பெண் கொடி மாதர்-தன் தோள் – சிலப்.மது 17/40

மேல்


மாதர்க்கு (7)

மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய – சிலப்.மது 17/25
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி – சிலப்.மது 23/203
விண்ணக மாதர்க்கு விருந்து – சிலப்.மது 23/204
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – சிலப்.வஞ்சி 25/67
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி 12/44
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி 16/2
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் – மணி 20/24

மேல்


மாதராய் (3)

கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய்
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/52,53
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – சிலப்.மது 23/29
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – சிலப்.வஞ்சி 24/43

மேல்


மாதரார் (2)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – சிலப்.புகார் 1/28
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39

மேல்


மாதரால் (1)

மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் – மணி 24/25,26

மேல்


மாதராள் (1)

பொன் தொடி மாதராள் தோள் – சிலப்.மது 17/36

மேல்


மாதரி (3)

ஆயர் முது_மகள் மாதரி என்போள் – சிலப்.மது 15/118
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – சிலப்.மது 15/125
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – சிலப்.வஞ்சி 27/74

மேல்


மாதரி-தன்னுடன் (1)

மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு – சிலப்.மது 15/123

மேல்


மாதரும் (2)

மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – சிலப்.புகார் 10/216
அன நடை மாதரும் ஐயனும் தொழுது – சிலப்.மது 13/175

மேல்


மாதரை (1)

ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – சிலப்.மது 13/30

மேல்


மாதரொடு (2)

கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து – மணி 8/41
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் – மணி 11/79

மேல்


மாதரொடும் (1)

உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – சிலப்.மது 21/8

மேல்


மாதரோ (1)

மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – சிலப்.வஞ்சி 25/112

மேல்


மாதவ (2)

மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – சிலப்.மது 15/165
தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய் – மணி 9/9

மேல்


மாதவத்து (5)

மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – சிலப்.மது 11/8
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – சிலப்.மது 11/206
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – சிலப்.மது 13/40
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/179
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – சிலப்.மது 15/10

மேல்


மாதவத்து_ஆட்டிக்கு (1)

மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – சிலப்.மது 15/10

மேல்


மாதவத்து_ஆட்டியும் (2)

மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – சிலப்.மது 11/8
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – சிலப்.மது 11/206

மேல்


மாதவத்து_ஆட்டியொடு (2)

மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – சிலப்.மது 13/40
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – சிலப்.மது 13/179

மேல்


மாதவர் (25)

ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – சிலப்.புகார் 10/209
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – சிலப்.மது 13/142
அங்கு வாழும் மாதவர் வந்து – சிலப்.வஞ்சி 29/19
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – சிலப்.வஞ்சி 29/94
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/32
ஈங்கு இ மாதவர் உறைவிடம் புகுந்தேன் – மணி 2/59
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி 4/103
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி 5/54
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் – மணி 5/68
மிக்க மாதவர் விரும்பினர் உறையும் – மணி 6/23
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து – மணி 15/32
துக்கம் துடைக்கும் துகள்_அறு மாதவர்
சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில் – மணி 17/75,76
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது – மணி 18/8
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் – மணி 20/30
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு – மணி 21/74
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை – மணி 22/6
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி 22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி 22/168
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் – மணி 22/179
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி 22/204
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் – மணி 22/208
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் – மணி 24/20
மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி 24/90
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்-மின் – மணி 24/150
மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி 28/11

மேல்


மாதவர்க்கு (1)

அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி 28/158

மேல்


மாதவரும் (1)

வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின் – சிலப்.மது 21/40

மேல்


மாதவன் (30)

பால்-படு மாதவன் பாதம் பொருந்தி – சிலப்.மது 15/168
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி 10/60
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி 10/84,85
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி 11/145
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி 12/5
மணிமேகலை உரை மாதவன் கேட்டு – மணி 12/31
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான் – மணி 12/54
போதி மாதவன் பூமியில் தோன்றும் – மணி 15/29
மக்களை இல்லேன் மாதவன் அருளால் – மணி 15/42
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான் – மணி 15/55
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி – மணி 18/90
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் – மணி 20/24
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி 21/16
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/48
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி 21/78
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு – மணி 21/80
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி 22/161
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி 22/168
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும் – மணி 22/204
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி 24/70
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/92
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி 24/148
ஆங்கு வாழ் மாதவன் அடி_இணை வணங்கி – மணி 24/166
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி 24/168
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி 25/17
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி 25/34
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/38
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் – மணி 26/71
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் – மணி 28/90
மற்று அ மா நகர் மாதவன் பெயர் நாள் – மணி 28/153

மேல்


மாதவன்-தன்னால் (1)

மாதவன்-தன்னால் வல் வினை உருப்ப – மணி 15/83

மேல்


மாதவன்-தன்னை (1)

மாதவன்-தன்னை வணங்கினள் உரைத்தலும் – மணி 12/30

மேல்


மாதவி (54)

மங்கை மாதவி அரங்கேற்று காதையும் – சிலப்.புகார் 0/65
மாதவி இரங்கிய காதையும் தீது உடை – சிலப்.புகார் 0/70
கோதை மாதவி சண்பக பொதும்பர் – சிலப்.புகார் 2/18
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – சிலப்.புகார் 3/170
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – சிலப்.புகார் 3/178
கோலம் கொண்ட மாதவி அன்றியும் – சிலப்.புகார் 4/34
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – சிலப்.புகார் 5/237
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய – சிலப்.புகார் 6/24
மாதவி மரபின் மாதவி இவள் என – சிலப்.புகார் 6/69
மாதவி மரபின் மாதவி இவள் என – சிலப்.புகார் 6/69
மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/20
காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – சிலப்.புகார் 7/232
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – சிலப்.புகார் 8/16
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை – சிலப்.புகார் 8/45
மாதவி மயங்கி வான் துயர் உற்று – சிலப்.மது 11/179
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/49
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – சிலப்.மது 13/51
வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு – சிலப்.மது 13/67
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – சிலப்.மது 13/76
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – சிலப்.மது 13/82
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – சிலப்.மது 13/120
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – சிலப்.மது 14/113
மா தளிர் மேனி மாதவி மடந்தை – சிலப்.மது 15/22
மா முது கணிகையர் மாதவி மகட்கு – சிலப்.மது 15/25
மணிமேகலையை மாதவி அளிப்பவும் – சிலப்.மது 15/104
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/49
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு – சிலப்.வஞ்சி 27/58
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/103
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப – சிலப்.வஞ்சி 30/23
மணிமேகலையொடு மாதவி வாரா – மணி 2/4
வயந்தமாலையும் மாதவி துறவிக்கு – மணி 2/10
மணிமேகலையொடு மாதவி இருந்த – மணி 2/12
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் – மணி 2/37
வயந்தமாலைக்கு மாதவி உரைத்த – மணி 3/1
மாதவி மணிமேகலை முகம் நோக்கி – மணி 3/11
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி 3/69
மாதவி பயந்த மணிமேகலையொடு – மணி 4/67
மாதவி மகளொடு வல் இருள் வரினும் – மணி 6/35
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி 7/130
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி 8/23
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 10/73
மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி 11/14
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 12/17
மண மனை மறுகில் மாதவி ஈன்ற – மணி 15/71
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது – மணி 18/8
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி – மணி 18/25
மாதவி மணிமேகலையுடன் எய்திய – மணி 18/53
மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின் – மணி 19/31
மாதவி மாதவன் மலர் அடி வணங்கி – மணி 21/78
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள் – மணி 22/179
மாதவி மகள்-தனை வான் சிறை நீக்க – மணி 24/5
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் – மணி 24/20
மணிமேகலை திறம் மாதவி கேட்டு – மணி 24/83
மாதவி மகளும் மாதவர் காண்டலும் – மணி 24/90

மேல்


மாதவி-தன் (2)

மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – சிலப்.புகார் 9/81
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/95

மேல்


மாதவி-தன்னை (2)

தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்று இ – சிலப்.புகார் 3/7,8
மடம் படு சாயலாள் மாதவி-தன்னை
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – சிலப்.வஞ்சி 29/72,73

மேல்


மாதவி-தன்னொடு (1)

மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – சிலப்.மது 15/40,41

மேல்


மாதவி-தன்னோடு (2)

மண_மனை புக்கு மாதவி-தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – சிலப்.புகார் 3/172,173
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – சிலப்.புகார் 5/190,191

மேல்


மாதவி-தனக்கு (1)

மாதவி-தனக்கு யான் வந்த வண்ணமும் – மணி 7/30

மேல்


மாதவி-தான் (2)

மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – சிலப்.புகார் 6/174
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/118

மேல்


மாதவிக்கு (3)

மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப – சிலப்.வஞ்சி 30/23
வயந்தமாலையான் மாதவிக்கு உரைத்ததும் – மணி 0/36
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி 4/81

மேல்


மாதவிக்கும் (1)

மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – சிலப்.புகார் 4/87

மேல்


மாதவியும் (1)

ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும்
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – சிலப்.புகார் 7/109,110

மேல்


மாதவிர் (1)

நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர் – மணி 22/164

மேல்


மாதிரம் (2)

மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர – சிலப்.வஞ்சி 26/196
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி 12/91

மேல்


மாது (2)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – சிலப்.புகார் 2/60
மதுராபதி என்னும் மாது – சிலப்.மது 22/161

மேல்


மாதுடன் (1)

தாதை ஏவலின் மாதுடன் போகி – சிலப்.மது 14/46

மேல்


மாதுளம் (1)

வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – சிலப்.மது 16/25

மேல்


மாதே (5)

கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – சிலப்.மது 16/28
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – சிலப்.வஞ்சி 26/116
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – சிலப்.வஞ்சி 30/103
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே
அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ – மணி 15/1,2
இன்னும் கேளாய் நல் நெறி மாதே
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி 28/137,138

மேல்


மாதொடும் (1)

கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும்
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – சிலப்.மது 11/205,206

மேல்


மாதோ (1)

கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/9

மேல்


மாந்தர் (4)

அறம் புரி மாந்தர் அன்றி சேரா – சிலப்.மது 13/195
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/59
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி 20/32
மாந்தர் அறிவது வானவர் அறியார் – மணி 21/134

மேல்


மாந்தரஞ்சேரல் (1)

மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என – சிலப்.மது 23/84

மேல்


மாந்தி (2)

சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி
மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – சிலப்.புகார் 5/209,210
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து – மணி 6/84

மேல்


மாந்திய (1)

அமை விளை தேறல் மாந்திய கானவன் – சிலப்.வஞ்சி 27/217

மேல்


மாந்தினர் (1)

அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – சிலப்.மது 14/133

மேல்


மாநகர் (1)

பரதர் மலிந்த பயம் கெழு மாநகர்
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – சிலப்.புகார் 2/2,3

மேல்


மாநாய்கன் (1)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – சிலப்.புகார் 1/23

மேல்


மாநாய்கன்-தன் (1)

மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – சிலப்.வஞ்சி 29/91

மேல்


மாநீர் (3)

மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – சிலப்.வஞ்சி 25/1
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி – மணி 14/73
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து – மணி 21/85

மேல்


மாபெருந்தேவி (3)

மற்று உன் மகனை மாபெருந்தேவி
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி 23/80,81
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி 23/147
மாபெருந்தேவி மாதர் யாரினும் – மணி 24/18

மேல்


மாமணி (1)

மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி 19/65

மேல்


மாமன் (4)

மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச – சிலப்.மது 12/162
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/82
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/107
மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி 22/140

மேல்


மாமன்_மகள்-பால் (1)

மாமன்_மகள்-பால் வான் பொருள் காட்டி – மணி 22/140

மேல்


மாமி (1)

மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/101

மேல்


மாய்ந்த (2)

நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – சிலப்.புகார் 9/2,3
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி 6/55

மேல்


மாய்ந்ததூஉம் (1)

மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி – மணி 12/46,47

மேல்


மாய்ந்தனள் (1)

பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – சிலப்.வஞ்சி 25/86,87

மேல்


மாய்ந்து (1)

மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய – மணி 25/56

மேல்


மாய்வான் (1)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/45,46

மேல்


மாய (4)

மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – சிலப்.புகார் 7/225
மாய குழவி எடுத்து மடி திரைத்து – சிலப்.புகார் 9/27
மாய விஞ்சை மந்திரம் ஓதி – மணி 18/148
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள் – மணி 20/86

மேல்


மாயத்தாள் (1)

மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – சிலப்.புகார் 7/225

மேல்


மாயம் (6)

மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – சிலப்.மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/118
மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/48
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி 21/86
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/38
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி 28/97

மேல்


மாயம்-கொல் (1)

மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – சிலப்.மது 19/68

மேல்


மாயம்-கொல்லோ (1)

மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ – சிலப்.மது 16/61

மேல்


மாயம்_இல் (2)

மாயம்_இல் மாதவன் வரு பொருள் உரைத்து – மணி 21/48
மாயம்_இல் மாதவன் தன் அடி பணிந்து – மணி 25/38

மேல்


மாயமோ (3)

மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/134
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/138
மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/142

மேல்


மாயவள் (1)

மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் – சிலப்.புகார் 6/59

மேல்


மாயவன் (8)

மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – சிலப்.மது 17/57
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – சிலப்.மது 17/61
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – சிலப்.மது 17/66
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/82,83
பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/85,86
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/88,89
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/109
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – சிலப்.மது 17/113

மேல்


மாயவனுடன் (1)

மாயவனுடன் தம்முன் ஆடிய – சிலப்.மது 17/28

மேல்


மாயவனை (1)

பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – சிலப்.மது 17/148

மேல்


மாயை (1)

மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி 28/245

மேல்


மாயையின் (1)

மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை – மணி 18/155

மேல்


மாயோன் (1)

மாயோன் பாணியும் வருண பூதர் – சிலப்.புகார் 6/35

மேல்


மார்க்கத்து (2)

வைதிக மார்க்கத்து அளவை வாதியை – மணி 27/3
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி 30/154

மேல்


மார்க்கமும் (2)

பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி 21/164
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு – மணி 27/277

மேல்


மார்ப (1)

எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – சிலப்.வஞ்சி 28/169

மேல்


மார்பத்து (1)

இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் – சிலப்.மது 16/181

மேல்


மார்பம் (3)

தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – சிலப்.மது 19/44
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – சிலப்.மது 19/61
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – சிலப்.வஞ்சி 24/57

மேல்


மார்பமும் (1)

வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும்
மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – சிலப்.வஞ்சி 28/14,15

மேல்


மார்பர் (1)

புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – சிலப்.மது 13/39

மேல்


மார்பன் (7)

திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – சிலப்.மது 11/40
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/157
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/161
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – சிலப்.வஞ்சி 30/119
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி 6/151
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன்
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி 22/47,48
புதல்வன்-தன்னை ஓர் புரி_நூல் மார்பன்
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க – மணி 23/108,109

மேல்


மார்பனொடு (1)

தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – சிலப்.புகார் 6/118

மேல்


மார்பிடை (1)

மார்பிடை முந்நூல் வனையா முன்னர் – மணி 13/23

மேல்


மார்பில் (4)

பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – சிலப்.மது 11/25
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – சிலப்.மது 11/49
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – சிலப்.மது 17/68
நெடியோன் மார்பில் ஆரம் போன்று – சிலப்.வஞ்சி 25/21

மேல்


மார்பின் (10)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – சிலப்.புகார் 0/34
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – சிலப்.மது 13/127
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி – சிலப்.மது 18/38
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – சிலப்.மது 20/35
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – சிலப்.மது 22/134
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – சிலப்.வஞ்சி 25/79
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – சிலப்.வஞ்சி 25/127
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/26
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – சிலப்.வஞ்சி 30/205
புரி_நூல் மார்பின் திரி புரி வார் சடை – மணி 17/27

மேல்


மார்பினவே (1)

தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – சிலப்.மது 17/121,122

மேல்


மார்பினன் (4)

கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்ப – சிலப்.மது 22/24,25
குங்கும வருணம் கொண்ட மார்பினன்
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – சிலப்.மது 22/45,46
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் – சிலப்.மது 22/72,73
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய – சிலப்.மது 22/92

மேல்


மார்பினும் (1)

நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் – சிலப்.மது 22/33

மேல்


மார்பீர் (1)

புரி_நூல் மார்பீர் பொய் உரை ஆமோ – மணி 13/97

மேல்


மார்பு (3)

இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – சிலப்.மது 23/121
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/72
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி 6/139

மேல்


மார்பும் (1)

யானை வெண் கோடு அழுத்திய மார்பும்
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – சிலப்.வஞ்சி 28/11,12

மேல்


மார்போடு (1)

ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – சிலப்.வஞ்சி 27/47

மேல்


மாரன் (1)

மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – சிலப்.புகார் 8/6

மேல்


மாரனை (2)

மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி 11/61
மாரனை வென்று வீரன் ஆகி – மணி 30/11

மேல்


மாராயம் (1)

நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/142

மேல்


மாரி (14)

ஆர பேரியாற்று மாரி கூந்தல் – சிலப்.புகார் 5/2
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – சிலப்.மது 11/210
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – சிலப்.மது 15/41
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – சிலப்.மது 16/206
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – சிலப்.மது 23/196
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – சிலப்.வஞ்சி 24/8
வானம் மும் மாரி பொழிக மன்னவன் – மணி 1/33
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் – மணி 7/9
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை – மணி 7/10
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மணி 14/3
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் – மணி 15/27
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி 25/140

மேல்


மாரியும் (1)

தாங்கா மாரியும் தான் நனி பொழியும் – மணி 28/197

மேல்


மாருதத்து (1)

மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – சிலப்.புகார் 4/44

மேல்


மாருதம் (2)

மலய மாருதம் திரிதரு மறுகில் – சிலப்.புகார் 5/203
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் – சிலப்.புகார் 10/29

மேல்


மாருதவேகன் (1)

மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி 3/33

மேல்


மாருதவேகனும் (1)

வஞ்ச விஞ்ஞையன் மாருதவேகனும்
அம் செம் சாயல் நீயும் அல்லது – மணி 6/27,28

மேல்


மாருதவேகனோடு (1)

மாருதவேகனோடு இ நகர் புகுந்து – மணி 7/103

மேல்


மால் (21)

தெய்வ மால் வரை திரு முனி அருள – சிலப்.புகார் 3/1
உதைய மால் வரை உச்சி தோன்றி – சிலப்.புகார் 5/5
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – சிலப்.புகார் 6/1
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128
ஆழி மால் வரை அகவையா எனவே – சிலப்.புகார் 7/237
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/92
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/16
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும் – சிலப்.மது 17/22
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/4
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – சிலப்.மது 23/165
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/78
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – சிலப்.வஞ்சி 25/16
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – சிலப்.வஞ்சி 25/168
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – சிலப்.வஞ்சி 29/23
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என – மணி 4/43
மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் – மணி 6/83
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி 14/81
தண்ணென் சாவக தவள மால் வரை – மணி 15/3
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/54
விந்த மால் வரை மீமிசை போகார் – மணி 20/117
சிமையம் ஓங்கிய இமைய மால் வரை – மணி 26/88

மேல்


மால்-அவற்கு (1)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – சிலப்.மது 12/68

மேல்


மால்_மகன் (1)

வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128

மேல்


மாலதி (2)

மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – சிலப்.புகார் 9/5
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – சிலப்.வஞ்சி 30/74

மேல்


மாலதியும் (1)

பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும்
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – சிலப்.புகார் 9/6,7

மேல்


மாலை (65)

அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – சிலப்.புகார் 0/66
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/50
மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – சிலப்.புகார் 2/22
மாலை தாமம் வளையுடன் நாற்றி – சிலப்.புகார் 3/112
மண்ணிய பின்னர் மாலை அணிந்து – சிலப்.புகார் 3/122
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – சிலப்.புகார் 3/165,166
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – சிலப்.புகார் 3/166
மா மலர் நெடும் கண் மாதவி மாலை
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு – சிலப்.புகார் 3/170,171
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – சிலப்.புகார் 4/20
புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – சிலப்.புகார் 4/24
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – சிலப்.புகார் 5/173
மாலை சேரி மருங்கு சென்று எய்தி – சிலப்.புகார் 6/133
மாலை துயின்ற மணி வண்டு காலை – சிலப்.புகார் 6/176
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/21
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – சிலப்.புகார் 7/25
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/43,44
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/120
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/121
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/147
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை
கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – சிலப்.புகார் 7/178,179
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை
பறவை பாட்டு அடங்கினவே பகல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/182,183
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – சிலப்.புகார் 7/208,209
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – சிலப்.புகார் 7/210,211
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – சிலப்.புகார் 7/212,213
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – சிலப்.புகார் 7/214,215
வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – சிலப்.புகார் 7/216,217
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – சிலப்.புகார் 7/217
ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை – சிலப்.புகார் 7/218
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை
தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – சிலப்.புகார் 7/219,220
மாலை வெண்குடை கவிப்ப – சிலப்.புகார் 7/236
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – சிலப்.புகார் 8/72
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/84
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – சிலப்.புகார் 8/115
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – சிலப்.புகார் 9/3
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை – சிலப்.புகார் 10/270
அகழால் அமைந்த அவனிக்கு மாலை
புகழால் அமைந்த புகார் – சிலப்.புகார் 10/271,272
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – சிலப்.மது 12/28
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில் – சிலப்.மது 17/5
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – சிலப்.மது 19/33
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – சிலப்.மது 19/35
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – சிலப்.மது 19/43
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – சிலப்.மது 21/49
மனை விளக்குறுத்தலும் மாலை அயர்தலும் – சிலப்.மது 22/149
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி – சிலப்.வஞ்சி 25/115
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/139,140
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – சிலப்.வஞ்சி 26/44
மாலை திங்கள் வழியோன் ஏறினன் – சிலப்.வஞ்சி 27/138
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – சிலப்.வஞ்சி 27/144,145
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – சிலப்.வஞ்சி 27/253
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – சிலப்.வஞ்சி 28/8,9
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – சிலப்.வஞ்சி 28/21
மடவரலை மாலை சூட்டி – சிலப்.வஞ்சி 29/10
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி 3/14
கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி 5/48
அந்தி மாலை நீங்கிய பின்னர் – மணி 6/1
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி – மணி 13/29
குடர் தொடர் மாலை பூண்பான் அல்லன் – மணி 15/13
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி 19/19
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி 21/53
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி – மணி 22/150
மாலை வாங்க ஏறிய செம் கை – மணி 22/153
அந்தி மாலை ஆய்_இழை போகி – மணி 24/160
குடர் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் – மணி 25/72
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி 27/148

மேல்


மாலை-வாய் (1)

புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய்
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – சிலப்.மது 19/37,38

மேல்


மாலைக்காரரும் (1)

மாலைக்காரரும் கால கணிதரும் – மணி 28/40

மேல்


மாலைகள் (1)

வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் – மணி 3/50

மேல்


மாலையர் (1)

மருள் பட பரப்பிய ஒலியல் மாலையர்
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/109,110

மேல்


மாலையன் (3)

தாரன் மாலையன் தமனிய பூணினன் – சிலப்.மது 15/157
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மணி 3/36
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடு சினை – மணி 3/105,106

மேல்


மாலையாய் (1)

வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/138

மேல்


மாலையின் (7)

பசந்த மேனியள் படர் உறு மாலையின்
வசந்தமாலையை வருக என கூஉய் – சிலப்.புகார் 8/68,69
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – சிலப்.புகார் 8/70
வாச மாலையின் எழுதிய மாற்றம் – சிலப்.மது 11/176
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு – சிலப்.மது 14/135
வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும் – சிலப்.மது 14/175
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த – சிலப்.வஞ்சி 26/59
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி 3/104

மேல்


மாலையும் (5)

தாரும் மாலையும் மயங்கி கையற்று – சிலப்.புகார் 2/35
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – சிலப்.மது 14/184
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – சிலப்.மது 22/42,43
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் – மணி 6/94
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது – மணி 16/32

மேல்


மாலையுள் (1)

வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – சிலப்.புகார் 8/105

மேல்


மாலையை (2)

வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – சிலப்.மது 17/66
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட – மணி 3/10

மேல்


மாலையொடு (2)

வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – சிலப்.புகார் 2/33,34
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/66

மேல்


மாவண்கிள்ளி (1)

வலி கெழு தட கை மாவண்கிள்ளி
ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி 19/127,128

மேல்


மாவலி (1)

மாவலி மருமான் சீர் கெழு திரு மகள் – மணி 19/54

மேல்


மாவின் (1)

மாவின் கனியொடு வாழை தீம் கனி – சிலப்.மது 16/26

மேல்


மாவும் (10)

மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – சிலப்.மது 11/84
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – சிலப்.மது 12/77
ஆடு இயல் யானையும் தேரும் மாவும்
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – சிலப்.வஞ்சி 26/86,87
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி – மணி 1/68,69
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி 9/25
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ – மணி 12/98
மக்களும் மாவும் மரம் சேர் பறவையும் – மணி 14/24
முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த – மணி 19/121,122
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் – மணி 24/38
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி 26/82

மேல்


மாழ்கி (1)

மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – சிலப்.புகார் 7/42

மேல்


மாழ்குவாள் (1)

எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள்
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/33,34

மேல்


மாளிகை (5)

மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – சிலப்.புகார் 5/8
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – சிலப்.புகார் 5/149
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – சிலப்.வஞ்சி 27/201,202
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – சிலப்.வஞ்சி 28/50
வேளாவிக்கோ மாளிகை காட்டி – சிலப்.வஞ்சி 28/198

மேல்


மாளிகையும் (1)

பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும்
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – சிலப்.மது 21/58,59

மேல்


மாளுவ (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும் – சிலப்.வஞ்சி 30/159

மேல்


மாற்கு (1)

திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – சிலப்.மது 12/86

மேல்


மாற்ற (2)

கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – சிலப்.மது 19/63,64
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி 20/32

மேல்


மாற்றம் (6)

வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – சிலப்.மது 11/176,177
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான் – சிலப்.மது 21/28,29
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – சிலப்.வஞ்சி 27/141
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் – மணி 4/82
மனம் நடுக்கு உறூஉம் மாற்றம் தாராய் – மணி 8/22
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் – மணி 30/249

மேல்


மாற்றா (1)

மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் – சிலப்.மது 16/82

மேல்


மாற்றாள் (3)

மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – சிலப்.புகார் 9/5
மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – சிலப்.மது 21/18
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – சிலப்.வஞ்சி 30/74

மேல்


மாற்றி (3)

சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – சிலப்.மது 16/39,40
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது – மணி 3/13,14
வரு வழி இரண்டையும் மாற்றி முன் செய் – மணி 27/199

மேல்


மாற்று (3)

மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/39
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி 25/49
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி 27/182

மேல்


மாற்று-மின் (1)

பழ மணல் மாற்று-மின் புது மணல் பரப்பு-மின் – மணி 1/51

மேல்


மாற்று_அரு (1)

மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி 27/182

மேல்


மாற்று_அரும் (2)

மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/39
மாற்று_அரும் கூற்றம் வருவதன் முன்னம் – மணி 25/49

மேல்


மாற்றோர் (1)

மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – சிலப்.புகார் 3/43

மேல்


மாறா (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும் – மணி 6/69

மேல்


மாறாக (1)

கருத்து அளவையை மாறாக கூறல் – மணி 29/158

மேல்


மாறாம் (1)

உலக விருத்தம் உலகின் மாறாம் உரை – மணி 29/162

மேல்


மாறாய் (2)

பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை – மணி 29/169
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற – மணி 29/175

மேல்


மாறி (2)

மாறி வருவன் மயங்காது ஒழிக என – சிலப்.மது 16/93
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி 29/160

மேல்


மாறு (11)

மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/142
மருள வைகல்வைகல் மாறு அட்டு – சிலப்.மது 17/161
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/54
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி 23/143
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே – மணி 25/118
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் – மணி 27/278
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி 29/164
மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் – மணி 29/180
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம் – மணி 29/188
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி 29/198
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு – மணி 29/207

மேல்


மாறுகொள்ளும் (1)

வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க – மணி 29/468

மேல்


மாறுகொளல் (1)

கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் – மணி 29/155

மேல்


மான் (23)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – சிலப்.புகார் 2/68
மான் அமர் நோக் – சிலப்.புகார் 3/167
மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – சிலப்.புகார் 5/8
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/81
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – சிலப்.புகார் 6/120
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – சிலப்.புகார் 7/143
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/151
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – சிலப்.புகார் 7/194
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – சிலப்.மது 11/78
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – சிலப்.மது 13/6
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – சிலப்.மது 13/117
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – சிலப்.மது 20/21
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – சிலப்.மது 20/34
மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும் – சிலப்.வஞ்சி 25/38
வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – சிலப்.வஞ்சி 25/51
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/78
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/57
ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி – மணி 13/63
துளங்கும் மான் ஊர்தி தூ மலர் பள்ளி – மணி 18/48
சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட – மணி 23/113
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி 23/115
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி 27/207

மேல்


மான்_மத (4)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – சிலப்.புகார் 2/68
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/81
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – சிலப்.மது 13/117
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/57

மேல்


மான்_மதத்தின் (1)

மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – சிலப்.மது 20/21

மேல்


மான்று (1)

மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி 23/107

மேல்


மானிட (2)

மக்கள் காணீர் மானிட யாக்கையர் – சிலப்.புகார் 10/225
வாய்வதாக மானிட யாக்கையில் – மணி 11/138

மேல்


மானும் (1)

பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி 19/97

மேல்


மானே (1)

வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி 13/32

மேல்