கொ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கும் 1
கொங்க 1
கொங்கண 1
கொங்கணர் 1
கொங்கர் 2
கொங்கரும் 1
கொங்கு 6
கொங்கை 5
கொங்கையான் 1
கொங்கையில் 1
கொங்கையின் 4
கொட்கும் 1
கொட்டமோடு 1
கொட்டி 2
கொட்டு 1
கொட்டுடன் 1
கொட்டும் 1
கொட்பன 1
கொட்பின் 1
கொட்பினள் 1
கொடார் 1
கொடி 136
கொடி-தன்மேல் 1
கொடி-தன்னை 2
கொடி-தான் 4
கொடி_அறுகும் 1
கொடி_இடை-தன்னை 1
கொடி_இடையார்-தாம் 1
கொடிக்கு 5
கொடிச்சியர் 1
கொடிஞ்சியொடு 1
கொடிதோ 1
கொடிய 2
கொடியள் 1
கொடியனை 1
கொடியார் 2
கொடியாள் 1
கொடியினும் 1
கொடியும் 3
கொடியே 1
கொடியோய் 1
கொடியோர் 1
கொடியோன் 4
கொடு 11
கொடுக்க 1
கொடுக்கும் 1
கொடுகொட்டி 1
கொடுங்கோல் 4
கொடுஞ்சி 2
கொடுஞ்சியும் 2
கொடுத்த 8
கொடுத்ததும் 1
கொடுத்தல் 3
கொடுத்தலும் 2
கொடுத்தாள் 1
கொடுத்து 9
கொடுத்தும் 1
கொடுத்தேன் 1
கொடுத்தோர் 1
கொடுத்தோரே 1
கொடுந்தமிழ் 1
கொடுந்தொழிலாளன் 1
கொடுப்ப 4
கொடுப்போர் 2
கொடுப்போள் 1
கொடுபோந்த 1
கொடும் 25
கொடும்பாடு 1
கொடும்பை 1
கொடுமரம் 2
கொடுமை 2
கொடுவந்து 1
கொடுவரி 3
கொடுவேரி 1
கொடை 4
கொண்கன் 1
கொண்ட 29
கொண்டது 1
கொண்டதும் 1
கொண்டதுவே 1
கொண்டபின் 1
கொண்டலொடு 1
கொண்டன்று 1
கொண்டன 1
கொண்டனன் 1
கொண்டால் 1
கொண்டாள் 1
கொண்டான் 1
கொண்டி 2
கொண்டிருந்து 1
கொண்டிருந்தேன் 1
கொண்டிருப்பாள் 1
கொண்டிலேன் 1
கொண்டு 117
கொண்டு-ஆங்கு 1
கொண்டுநிலை 1
கொண்டே 1
கொண்டேன் 1
கொண்டோ 1
கொண்டோர் 5
கொண்டோர்-தம் 1
கொண்டோன் 2
கொண்ம் 1
கொண்மூ 1
கொணர்க 5
கொணர்கேம் 1
கொணர்ந்த 3
கொணர்ந்தது 1
கொணர்ந்திடும் 1
கொணர்ந்து 10
கொணர்வாய் 1
கொணர 1
கொணரவும் 1
கொதி 3
கொதித்த 1
கொந்து 2
கொம்பர் 6
கொம்பர்-அவளொடும் 1
கொம்பின் 1
கொம்பு 2
கொம்பும் 1
கொம்மை 3
கொய் 3
கொய்ய 4
கொய்யும் 1
கொய்வேன்-தனை 1
கொல் 4
கொல்ல 1
கொல்லர் 2
கொல்லரும் 4
கொல்லன் 7
கொல்லன்-தன் 1
கொல்லன்-மின் 1
கொல்லனும் 1
கொல்லனை 1
கொல்லா 2
கொல்லி 1
கொல்லும் 1
கொல்லை 2
கொல்வான் 1
கொல்வுழி 1
கொல்வை-மன் 2
கொலை 11
கொலை-புரிந்திட்டனன் 1
கொலை_கள 3
கொலைக்கள 1
கொலைப்படு 1
கொலையுண்ண 1
கொலையும் 3
கொலையே 2
கொலைவன் 1
கொவ்வையும் 1
கொழித்த 1
கொழு 12
கொழுந்து 3
கொழுந்துடன் 1
கொழுந்தே 1
கொழுநர் 2
கொழுநரொடு 1
கொழுநரோடு 1
கொழுநன் 4
கொழுநன்-பால் 1
கொழுநனும் 1
கொழுநனை 2
கொழுநனொடு 1
கொழுப்ப 1
கொழும் 18
கொள் 29
கொள்-மினோ 1
கொள்க 17
கொள்கலம் 2
கொள்கை 20
கொள்கைக் 1
கொள்கையின் 19
கொள்கையொடு 1
கொள்பவர் 1
கொள்வதற்கு 1
கொள்வது 1
கொள்வர் 2
கொள்வோர் 1
கொள்ள 16
கொள்ளல் 1
கொள்ளவும் 4
கொள்ளா 2
கொள்ளாய் 2
கொள்ளார் 4
கொள்ளாள் 2
கொள்ளான் 1
கொள்ளு-மின் 2
கொள்ளும் 13
கொள்ளேல் 3
கொள 11
கொளல் 1
கொளா 1
கொளாததுவே 1
கொளிய 1
கொளுத்திக்காட்ட 1
கொளுத்தும்-காலை 2
கொளும் 1
கொளை 4
கொற்கை 5
கொற்கையில் 1
கொற்ற 10
கொற்றத்தாள் 1
கொற்றத்து 5
கொற்றம் 17
கொற்றம்-காண் 1
கொற்றமும் 4
கொற்றமொடு 2
கொற்றவள்ளையும் 1
கொற்றவற்கு 1
கொற்றவன் 10
கொற்றவை 4
கொற்றவைக்கு 1
கொற்றவையும் 1
கொன்ற 2
கொன்றனன் 1
கொன்றாய் 2
கொன்றாரே 1
கொன்றான் 1
கொன்று 5
கொன்றேற்கு 1
கொன்றை 4
கொன்றையும் 2
கொன்றோன் 1
கொன்னே 1

கொக்கும் (1)

செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும்
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – சிலப்.புகார் 10/115,116

மேல்


கொங்க (1)

இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – சிலப்.மது 12/47

மேல்


கொங்கண (1)

கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – சிலப்.வஞ்சி 26/106

மேல்


கொங்கணர் (1)

கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர் – சிலப்.வஞ்சி 25/156

மேல்


கொங்கர் (2)

கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/153
கொங்கர் செம் களம் வேட்டு – சிலப்.வஞ்சி 29/5

மேல்


கொங்கரும் (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும் – சிலப்.வஞ்சி 30/159

மேல்


கொங்கு (6)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/2
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – சிலப்.புகார் 10/220
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – சிலப்.வஞ்சி 30/177
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி 0/68
கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு – மணி 23/38
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ – மணி 28/189

மேல்


கொங்கை (5)

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் – சிலப்.புகார் 4/49
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து – சிலப்.புகார் 8/21
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – சிலப்.மது 22/107
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் – சிலப்.மது 22/124
கொங்கை பூசல் கொடிதோ அன்று என – சிலப்.மது 22/136

மேல்


கொங்கையான் (1)

கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – சிலப்.வஞ்சி 29/112

மேல்


கொங்கையில் (1)

தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி – மணி 25/86

மேல்


கொங்கையின் (4)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – சிலப்.புகார் 0/44
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து – சிலப்.மது 14/90
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – சிலப்.வஞ்சி 28/219
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் – மணி 19/87

மேல்


கொட்கும் (1)

வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும் – மணி 12/91

மேல்


கொட்டமோடு (1)

கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/24

மேல்


கொட்டி (2)

மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – சிலப்.புகார் 3/151
இமையவன் ஆடிய கொட்டி சேதம் – சிலப்.வஞ்சி 28/75

மேல்


கொட்டு (1)

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – சிலப்.புகார் 3/144

மேல்


கொட்டுடன் (1)

அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர் – சிலப்.புகார் 3/147

மேல்


கொட்டும் (1)

பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 3/14,15

மேல்


கொட்பன (1)

இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/63,64

மேல்


கொட்பின் (1)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – சிலப்.புகார் 5/116

மேல்


கொட்பினள் (1)

கூட வைக்கும் கொட்பினள் ஆகி – மணி 21/77

மேல்


கொடார் (1)

செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார்
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில் – சிலப்.புகார் 9/17,18

மேல்


கொடி (136)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/24
போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – சிலப்.புகார் 1/62
மகர வெல் கொடி மைந்தன் திரிதர – சிலப்.புகார் 4/83
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – சிலப்.புகார் 5/40
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – சிலப்.புகார் 5/146
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – சிலப்.புகார் 5/182
அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – சிலப்.புகார் 6/124
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – சிலப்.புகார் 6/132
மகர வெல் கொடி மைந்தன் சேனை – சிலப்.புகார் 8/10
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – சிலப்.புகார் 8/12
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/16
இறும் கொடி நுசுப்போடு இனைந்து அடி வருந்தி – சிலப்.புகார் 10/38
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – சிலப்.புகார் 10/132
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – சிலப்.புகார் 10/142
காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – சிலப்.மது 11/82
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – சிலப்.மது 11/109
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் – சிலப்.மது 11/136
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன் – சிலப்.மது 11/174
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/127
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – சிலப்.மது 13/81
குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – சிலப்.மது 13/155
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – சிலப்.மது 13/157
வையை என்ற பொய்யா குல_கொடி – சிலப்.மது 13/170
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – சிலப்.மது 13/189,190
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – சிலப்.மது 14/70
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு – சிலப்.மது 14/82
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – சிலப்.மது 14/113
திருக்கும் நீங்கிய செம் கொடி வல்லியும் – சிலப்.மது 14/198
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – சிலப்.மது 14/204
பசும் கொடி படாகை பந்தர் நீழல் – சிலப்.மது 14/216
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/218
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – சிலப்.மது 15/137
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – சிலப்.மது 15/217
பெண் கொடி மாதர்-தன் தோள் – சிலப்.மது 17/40
நன் கொடி மென்_முலை-தான் – சிலப்.மது 17/42
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – சிலப்.மது 17/74
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/30
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – சிலப்.மது 20/6
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – சிலப்.மது 21/15
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி
உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/53,54
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – சிலப்.மது 22/109
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது – சிலப்.மது 22/113
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – சிலப்.வஞ்சி 24/110
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – சிலப்.வஞ்சி 25/42
பைம் கொடி படலையும் பலவின் பழங்களும் – சிலப்.வஞ்சி 25/44
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி
பகைபுறத்து தந்தனர் ஆயினும் ஆங்கு அவை – சிலப்.வஞ்சி 25/153,154
விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு – சிலப்.வஞ்சி 26/37
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 26/139
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – சிலப்.வஞ்சி 26/192
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – சிலப்.வஞ்சி 26/202
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – சிலப்.வஞ்சி 27/152
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – சிலப்.வஞ்சி 27/202
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/49
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – சிலப்.வஞ்சி 29/105
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – சிலப்.வஞ்சி 29/119
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – சிலப்.வஞ்சி 29/179
மீன கொடி பாடும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/185
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – சிலப்.வஞ்சி 30/177
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/183
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/61
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் – மணி 0/86
பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி 0/90
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி 1/19
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி 1/47
பொன் கொடி மூதூர் பொருளுரை இழந்து – மணி 2/40
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/119
கோவியன் வீதியும் கொடி தேர் வீதியும் – மணி 4/37
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/125
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி 5/1
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109
தேவர் புகுதரூஉம் செழும் கொடி வாயிலும் – மணி 6/40
வந்து தோன்றும் மட கொடி நல்லாள் – மணி 7/25
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/34
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/51
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி 7/79
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன – மணி 9/6
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என – மணி 10/4
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி 11/10
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும் – மணி 11/18
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/45
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/53
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/2
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி 12/20
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/103
பூ கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் – மணி 12/107
ஈங்கு இவர் இருவரும் இளம்_கொடி நின்னோடு – மணி 12/110
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/115
பூம் கொடி நல்லாய் புகுந்தது கேளாய் – மணி 14/2
இன்னும் கேளாய் இளம் கொடி மாதே – மணி 15/1
கொடி கோசம்பி கோமகன் ஆகிய – மணி 15/61
பூம் கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள் – மணி 16/2
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி 16/129
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/48
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி 18/143
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/15
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124
வாயிலாளரின் மட_கொடி தான் சென்று – மணி 19/141
பொன் திகழ் மேனி பூம்_கொடி பொருந்தி – மணி 21/36
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி 21/72
பூம்_கொடி வஞ்சி மா நகர் புகுவை – மணி 21/91
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி 21/111
கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் – மணி 21/120
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி 21/129
வருவது கேளாய் மட கொடி நல்லாய் – மணி 21/146
இ தலம் நீங்கேன் இளம்_கொடி யானும் – மணி 21/169
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என – மணி 22/7
மா பெரும் பூதம் தோன்றி மட_கொடி – மணி 22/57
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/74
கொடி மிடை வீதியில் வருவோள் குழல் மேல் – மணி 22/146
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/35
பூம் கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை – மணி 23/72
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி 23/87
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/44
பூம்_கொடி வாராள் புலம்பல் இது கேள் – மணி 24/61
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி 24/80
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/147
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி 25/20
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி 25/29
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி 25/33
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/128
புனிற்று இளம் குழவியொடு பூம்_கொடி பொருந்தி இ – மணி 25/181
பொன் கொடி பெயர் படூஉம் பொன் நகர் பொலிந்தனள் – மணி 26/92
கொடி நிலை வாயில் குறுகினள் புக்கு – மணி 28/28
புரிந்த யான் இ பூம்_கொடி பெயர் படூஉம் – மணி 28/101
பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி 28/141
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி 28/152
கொடி மதில் மூதூர் குட-கண் நின்று ஓங்கி – மணி 28/164
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு – மணி 28/170

மேல்


கொடி-தன்மேல் (1)

பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/128

மேல்


கொடி-தன்னை (2)

பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி 6/210
இறைஞ்சிய இளம்_கொடி-தன்னை வாழ்த்தி – மணி 29/1

மேல்


கொடி-தான் (4)

ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/71
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/121
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி 19/139

மேல்


கொடி_அறுகும் (1)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி – சிலப்.புகார் 6/124

மேல்


கொடி_இடை-தன்னை (1)

கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/34

மேல்


கொடி_இடையார்-தாம் (1)

கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4

மேல்


கொடிக்கு (5)

மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – சிலப்.புகார் 3/166
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/54
ஏது முதிர்ந்தது இளம்_கொடிக்கு ஆதலின் – மணி 7/20
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி 13/1
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/155

மேல்


கொடிச்சியர் (1)

குன்றக்குரவையொடு கொடிச்சியர் பாடலும் – சிலப்.வஞ்சி 25/24

மேல்


கொடிஞ்சியொடு (1)

திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ – சிலப்.வஞ்சி 27/37

மேல்


கொடிதோ (1)

கொங்கை பூசல் கொடிதோ அன்று என – சிலப்.மது 22/136

மேல்


கொடிய (2)

குவளை அல்ல கொடிய கொடிய – சிலப்.புகார் 7/96
குவளை அல்ல கொடிய கொடிய
புன்னை நீழல் புலவு திரை_வாய் – சிலப்.புகார் 7/96,97

மேல்


கொடியள் (1)

தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் – மணி 3/150

மேல்


கொடியனை (1)

வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை – மணி 20/91,92

மேல்


கொடியார் (2)

பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/120
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி 12/53

மேல்


கொடியாள் (1)

புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – சிலப்.மது 19/33

மேல்


கொடியினும் (1)

கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – சிலப்.மது 22/93

மேல்


கொடியும் (3)

காயமும் கரும்பும் பூ மலி கொடியும்
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – சிலப்.வஞ்சி 25/45,46
கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி 1/52
தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி 6/64

மேல்


கொடியே (1)

பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – சிலப்.மது 16/89

மேல்


கொடியோய் (1)

யாரையோ நீ மட_கொடியோய் என – சிலப்.மது 20/61

மேல்


கொடியோர் (1)

உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – சிலப்.மது 14/118

மேல்


கொடியோன் (4)

மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – சிலப்.புகார் 5/210
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
கோழி சேவல் கொடியோன் கோட்டமும் – சிலப்.மது 14/10
மகர கொடியோன் மலர் கணை துரந்து – சிலப்.வஞ்சி 28/19

மேல்


கொடு (11)

தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – சிலப்.மது 11/211
கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – சிலப்.மது 16/30
கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – சிலப்.மது 21/1
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – சிலப்.மது 23/8
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – சிலப்.வஞ்சி 24/17
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/153
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/166
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி 6/167
நிரய கொடு சிறை நீக்கிய கோட்டம் – மணி 20/2
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று – மணி 23/56

மேல்


கொடுக்க (1)

கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/59

மேல்


கொடுக்கும் (1)

பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் – மணி 27/194

மேல்


கொடுகொட்டி (1)

இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் – சிலப்.புகார் 6/43

மேல்


கொடுங்கோல் (4)

கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல – சிலப்.மது 13/15
கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – சிலப்.மது 23/111
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – சிலப்.வஞ்சி 25/87
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி – சிலப்.வஞ்சி 25/102

மேல்


கொடுஞ்சி (2)

கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – சிலப்.வஞ்சி 26/132
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி 4/48

மேல்


கொடுஞ்சியும் (2)

வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும்
மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – சிலப்.மது 14/168,169
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – சிலப்.வஞ்சி 26/213

மேல்


கொடுத்த (8)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – சிலப்.புகார் 5/100
பகை_புறத்து கொடுத்த பட்டி மண்டபமும் – சிலப்.புகார் 5/102
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – சிலப்.புகார் 5/103,104
மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம் – சிலப்.புகார் 5/108
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – சிலப்.மது 23/63,64
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம் – சிலப்.வஞ்சி 24/106,107
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/123
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் – மணி 0/60

மேல்


கொடுத்ததும் (1)

மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி – மணி 0/52,53

மேல்


கொடுத்தல் (3)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது – சிலப்.புகார் 5/116
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி 27/48,49
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின் – மணி 29/268,269

மேல்


கொடுத்தலும் (2)

தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும்
சிந்தாதேவி செழு கலை நியமத்து – மணி 14/16,17
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும்
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி – மணி 25/186,187

மேல்


கொடுத்தாள் (1)

தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – சிலப்.புகார் 9/28

மேல்


கொடுத்து (9)

வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – சிலப்.மது 11/212,213
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – சிலப்.மது 12/31,32
கோசிகமாணி காட்டு என கொடுத்து
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய – சிலப்.மது 13/99,100
ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து
நல்_வழி படுத்த செல்லா செல்வ – சிலப்.மது 15/74,75
பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள் – சிலப்.மது 15/117
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – சிலப்.மது 22/4
பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/44,45
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி 10/92
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி 16/76,77

மேல்


கொடுத்தும் (1)

உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே – சிலப்.வஞ்சி 24/118

மேல்


கொடுத்தேன் (1)

வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி 6/130

மேல்


கொடுத்தோர் (1)

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி 11/96

மேல்


கொடுத்தோரே (1)

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி 11/96,97

மேல்


கொடுந்தமிழ் (1)

செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – சிலப்.வஞ்சி 30/220

மேல்


கொடுந்தொழிலாளன் (1)

கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ – மணி 6/100

மேல்


கொடுப்ப (4)

தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/127,128
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – சிலப்.மது 14/129,130
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – சிலப்.மது 16/28,29
காணம் பலவும் கை நிறை கொடுப்ப
ஆங்கு அவன் சென்று அ ஆய்_இழை இருந்த – மணி 23/48,49

மேல்


கொடுப்போர் (2)

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – சிலப்.புகார் 5/62
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ – மணி 7/124

மேல்


கொடுப்போள் (1)

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – சிலப்.மது 12/17

மேல்


கொடுபோந்த (1)

பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் – மணி 25/75

மேல்


கொடும் (25)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – சிலப்.புகார் 4/51
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 5/190
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/55
கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – சிலப்.புகார் 7/85
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – சிலப்.மது 11/20
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – சிலப்.மது 11/205
கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – சிலப்.மது 13/5
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – சிலப்.மது 13/48
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – சிலப்.மது 13/159
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – சிலப்.மது 16/25
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – சிலப்.மது 22/58
கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர் – சிலப்.வஞ்சி 25/156
வடி தோல் கொடும் பறை வால் வளை நெடு வயிர் – சிலப்.வஞ்சி 26/193
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – சிலப்.வஞ்சி 27/90
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – சிலப்.வஞ்சி 27/152
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – சிலப்.வஞ்சி 28/119
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – சிலப்.வஞ்சி 29/74
குரவர்க்கு உற்ற கொடும் துயர் கேட்டு – மணி 3/18
கோவலன் உற்ற கொடும் துயர் தோன்ற – மணி 4/68
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி 6/141
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/162
கோதமை உற்ற கொடும் துயர் நீங்கி – மணி 6/188
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி 16/77
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி 18/7
குமரி_மூத்த அ கொடும் குழை நல்லாள் – மணி 22/143

மேல்


கொடும்பாடு (1)

கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – சிலப்.மது 15/121

மேல்


கொடும்பை (1)

கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – சிலப்.மது 11/71

மேல்


கொடுமரம் (2)

கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/127
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி 13/31

மேல்


கொடுமை (2)

ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – சிலப்.மது 11/178

மேல்


கொடுவந்து (1)

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/186

மேல்


கொடுவரி (3)

கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – சிலப்.புகார் 5/98
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – சிலப்.புகார் 6/8
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் – சிலப்.மது 13/31

மேல்


கொடுவேரி (1)

செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – சிலப்.மது 14/91

மேல்


கொடை (4)

பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – சிலப்.புகார் 5/80
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – சிலப்.மது 23/62
உயிர் கொடை பூண்ட உரவோய் ஆகி – மணி 11/97
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி 26/3

மேல்


கொண்கன் (1)

கொற்கை கொண்கன் குமரி துறைவன் – சிலப்.மது 23/11

மேல்


கொண்ட (29)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – சிலப்.புகார் 0/25
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – சிலப்.புகார் 3/19
கோலம் கொண்ட மாதவி அன்றியும் – சிலப்.புகார் 4/34
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – சிலப்.புகார் 8/75,76
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – சிலப்.புகார் 10/64
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/87
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – சிலப்.மது 13/145
வாரி கொண்ட வய கரி முழக்கமும் – சிலப்.மது 13/146
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/127
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – சிலப்.மது 16/145
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – சிலப்.மது 17/67
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – சிலப்.மது 19/52
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – சிலப்.மது 21/27,28
கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/24
குங்கும வருணம் கொண்ட மார்பினன் – சிலப்.மது 22/45
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/67
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – சிலப்.வஞ்சி 25/183
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – சிலப்.வஞ்சி 27/210
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து – மணி 0/91
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி – மணி 4/69
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி 5/59
உருவு கொண்ட மின்னே போல – மணி 6/9
உறையுள் குடிகை உள்வரி கொண்ட
மறு_இல் செய்கை மணிமேகலை தான் – மணி 19/29,30
காரியாற்று கொண்ட காவல் வெண்குடை – மணி 19/126
கொண்ட விரதம் தன்னுள் கூறி – மணி 22/110
தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை – மணி 24/79
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி 28/68
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி 28/242
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி 29/20,21

மேல்


கொண்டது (1)

ஐ வகை வகுக்கும் பருவம் கொண்டது
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/11,12

மேல்


கொண்டதும் (1)

அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடக கணிகையர் – மணி 24/22,23

மேல்


கொண்டதுவே (1)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/68

மேல்


கொண்டபின் (1)

விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்டபின்
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/178,179

மேல்


கொண்டலொடு (1)

கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – சிலப்.மது 14/110

மேல்


கொண்டன்று (1)

தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி 23/17,18

மேல்


கொண்டன (1)

கூனும் குறளும் கொண்டன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/58

மேல்


கொண்டனன் (1)

துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி – மணி 10/54,55

மேல்


கொண்டால் (1)

மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது – மணி 25/25

மேல்


கொண்டாள் (1)

கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – சிலப்.மது 19/36

மேல்


கொண்டான் (1)

வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – சிலப்.புகார் 9/78

மேல்


கொண்டி (2)

கூற்ற கொண்டி சேனை செல்வது – சிலப்.வஞ்சி 26/162
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை – மணி 18/109

மேல்


கொண்டிருந்து (1)

கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி 0/27,28

மேல்


கொண்டிருந்தேன் (1)

நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி 23/95,96

மேல்


கொண்டிருப்பாள் (1)

கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – சிலப்.புகார் 9/40

மேல்


கொண்டிலேன் (1)

சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில் – மணி 23/99

மேல்


கொண்டு (117)

மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு
மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – சிலப்.புகார் 0/20,21
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – சிலப்.புகார் 1/39
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – சிலப்.புகார் 3/96,97
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – சிலப்.புகார் 3/98,99
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு
கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – சிலப்.புகார் 3/115,116
அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – சிலப்.புகார் 3/124,125
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – சிலப்.புகார் 6/6
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – சிலப்.புகார் 6/7
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – சிலப்.புகார் 7/43
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – சிலப்.புகார் 7/54
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/89
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – சிலப்.புகார் 9/8,9
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – சிலப்.புகார் 9/19,20
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும் – சிலப்.புகார் 10/25,26
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – சிலப்.புகார் 10/34
வெயில் நிறம் பொறாஅ மெல்_இயல் கொண்டு
பயில் பூ தண்டலை படர்குவம் எனினே – சிலப்.புகார் 10/66,67
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என – சிலப்.புகார் 10/99,100
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – சிலப்.புகார் 10/193,194
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – சிலப்.மது 11/21,22
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின் – சிலப்.மது 11/86
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – சிலப்.மது 11/130
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/182
கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – சிலப்.மது 12/42
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/87
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/91
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/95
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை யார்க்கும் – சிலப்.மது 12/160
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – சிலப்.மது 13/77
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி – சிலப்.மது 13/162
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – சிலப்.மது 13/188
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – சிலப்.மது 15/14,15
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
நரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு
பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை – சிலப்.மது 15/84,85
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – சிலப்.மது 15/187
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/92
துன்னிய மந்திரம் துணை என கொண்டு
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து – சிலப்.மது 16/143,144
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – சிலப்.மது 16/186
கடை_கயிறும் மத்தும் கொண்டு
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன் – சிலப்.மது 17/9,10
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – சிலப்.மது 18/31
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/37
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/41
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி – சிலப்.மது 22/57
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு
நடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் – சிலப்.மது 22/58,59
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி – சிலப்.மது 23/71
நன் நலம் கொண்டு தன் பதி பெயர்வோன் – சிலப்.மது 23/73
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – சிலப்.மது 23/89
ஆல்_அமர்_செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் – சிலப்.மது 23/91
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – சிலப்.மது 23/156,157
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/185
குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – சிலப்.வஞ்சி 24/9
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – சிலப்.வஞ்சி 24/26
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 25/55,56
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – சிலப்.வஞ்சி 25/85
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – சிலப்.வஞ்சி 25/184
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – சிலப்.வஞ்சி 26/14
இறைஞ்சா சென்னி இறைஞ்சி வலம் கொண்டு
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை – சிலப்.வஞ்சி 26/57,58
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/63
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – சிலப்.வஞ்சி 27/68,69
நான்மறையாளன் செய்யுள் கொண்டு
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/137,138
குணில் கொண்டு துரந்தது போல் – சிலப்.வஞ்சி 29/22
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/146
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/148
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/92
மா பெரும் துன்பம் கொண்டு உளம் மயங்கி – மணி 2/62
எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில் – மணி 3/38
மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி – மணி 5/97
பூம் பொதி சிதைய கிழித்து பெடை கொண்டு
ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற – மணி 5/125,126
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி 6/82
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் – மணி 6/110,111
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி 9/25
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி 10/16
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு – மணி 11/26
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
வானூடு எழுந்து மணிமேகலை-தான் – மணி 11/126,127
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி – மணி 12/112
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி 13/36
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி 13/38
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி 13/42
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி 15/67
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி 16/38
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி 16/92
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு – மணி 16/132
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி 18/3
பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி 18/32
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச – மணி 18/50
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி 18/79
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு – மணி 18/107
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி 19/110
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி 19/135
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி 20/16
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி 20/19
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி 20/90
உள்வரி கொண்டு அ உரவோன் பெயர் நாள் – மணி 22/39
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி 22/183
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து – மணி 23/11
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி 23/22
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி – மணி 23/143
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி 24/67
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய்_இழை – மணி 24/162,163
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி 25/9
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி 25/33
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் – மணி 25/67,68
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு – மணி 25/134
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி 25/160,161
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி – மணி 25/183
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி 25/190
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் – மணி 26/21
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி 26/34
காதல் கொண்டு கடல்வணன் புராணம் – மணி 27/98
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி 28/108
பொன் கொடி மூதூர் புரிசை வலம் கொண்டு
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து – மணி 28/170,171
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி 29/7
வேற்று உரு கொண்டு வெவ்வேறு உரைக்கும் – மணி 29/41
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து – மணி 29/106

மேல்


கொண்டு-ஆங்கு (1)

இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு
யாழ் மேற்பாலை இட முறை மெலிய – சிலப்.புகார் 3/90,91

மேல்


கொண்டுநிலை (1)

கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை – சிலப்.வஞ்சி 24/129

மேல்


கொண்டே (1)

ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி – மணி 19/34,35

மேல்


கொண்டேன் (1)

நா மிசை வைத்தேன் தலை மிசை கொண்டேன்
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே – மணி 10/14,15

மேல்


கொண்டோ (1)

கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி – மணி 13/6

மேல்


கொண்டோர் (5)

ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – சிலப்.புகார் 5/83
கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம் – சிலப்.மது 14/40
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர்
நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – சிலப்.வஞ்சி 27/40,41
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி 22/51
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ – மணி 23/124,125

மேல்


கொண்டோர்-தம் (1)

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – சிலப்.வஞ்சி 28/105

மேல்


கொண்டோன் (2)

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – சிலப்.வஞ்சி 28/106
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா – மணி 18/101

மேல்


கொண்ம் (1)

சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73

மேல்


கொண்மூ (1)

சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப – சிலப்.புகார் 10/105

மேல்


கொணர்க (5)

கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 0/30
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 8/71
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – சிலப்.மது 13/62
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.மது 16/153
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி 10/39

மேல்


கொணர்கேம் (1)

அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும் – மணி 10/37,38

மேல்


கொணர்ந்த (3)

வார்த்திகன் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப – சிலப்.மது 23/114
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி 9/67
ஆங்கு நின் கொணர்ந்த அரும் தெய்வம் மயக்க – மணி 21/109

மேல்


கொணர்ந்தது (1)

மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என – மணி 21/186

மேல்


கொணர்ந்திடும் (1)

கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து – மணி 29/8

மேல்


கொணர்ந்து (10)

தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – சிலப்.மது 11/201
ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின் – சிலப்.மது 22/49,50
மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து
விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – சிலப்.மது 22/83,84
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/169,170
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/61
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/160
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன் – மணி 16/123,124
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி 17/11
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி 21/139,140
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி 28/77

மேல்


கொணர்வாய் (1)

நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும் – மணி 3/15

மேல்


கொணர (1)

என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/15

மேல்


கொணரவும் (1)

ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக – மணி 17/59

மேல்


கொதி (3)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் – சிலப்.புகார் 0/44
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – சிலப்.வஞ்சி 28/106
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து – சிலப்.வஞ்சி 28/219

மேல்


கொதித்த (1)

கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி 18/3

மேல்


கொந்து (2)

மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/120
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – சிலப்.மது 22/156

மேல்


கொம்பர் (6)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர்
ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – சிலப்.புகார் 1/23,24
கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன – சிலப்.மது 12/80
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – சிலப்.மது 12/84
மணி பூ கொம்பர் மணிமேகலை தான் – மணி 3/42
கொம்பர் இரு குயில் விளிப்பது காணாய் – மணி 4/13
கொம்பர் தும்பி குழல் இசை காட்ட – மணி 19/57

மேல்


கொம்பர்-அவளொடும் (1)

அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி – மணி 3/84

மேல்


கொம்பின் (1)

வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி 24/86

மேல்


கொம்பு (2)

பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
அணி மலர் பூ கொம்பு அகம் மலி உவகையின் – மணி 15/72

மேல்


கொம்பும் (1)

சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் – மணி 28/10

மேல்


கொம்மை (3)

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ – சிலப்.வஞ்சி 28/16
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – சிலப்.வஞ்சி 29/151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – சிலப்.வஞ்சி 29/152

மேல்


கொய் (3)

கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – சிலப்.மது 11/81
ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – சிலப்.வஞ்சி 26/134
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – சிலப்.வஞ்சி 30/46

மேல்


கொய்ய (4)

மணிமேகலை-தான் மா மலர் கொய்ய
அணி மலர் பூம்பொழில் அக-வயின் சென்றதும் – மணி 0/37,38
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி 3/82,83
மா மலர் கொய்ய மலர்வனம்-தான் புகின் – மணி 3/151
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி 3/171

மேல்


கொய்யும் (1)

தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள் – மணி 3/43

மேல்


கொய்வேன்-தனை (1)

ஆராமத்திடை அலர் கொய்வேன்-தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி 3/32,33

மேல்


கொல் (4)

மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – சிலப்.புகார் 5/29
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – சிலப்.புகார் 5/233
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று – சிலப்.மது 14/117
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி 28/37

மேல்


கொல்ல (1)

கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/123

மேல்


கொல்லர் (2)

நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – சிலப்.மது 16/106
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/128

மேல்


கொல்லரும் (4)

மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும்
கண்ணுள்_வினைஞரும் மண்ணீட்டாளரும் – சிலப்.புகார் 5/29,30
பொன் செய் கொல்லரும் நன்கலம் தருநரும் – சிலப்.புகார் 5/31
அவந்தி கொல்லரும் யவன தச்சரும் – மணி 19/108
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் – மணி 28/36,37

மேல்


கொல்லன் (7)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – சிலப்.புகார் 0/22
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/130
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – சிலப்.மது 16/110
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – சிலப்.மது 16/120
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – சிலப்.மது 16/161
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – சிலப்.மது 16/165
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – சிலப்.மது 16/202

மேல்


கொல்லன்-தன் (1)

பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – சிலப்.மது 20/86

மேல்


கொல்லன்-மின் (1)

செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – சிலப்.வஞ்சி 30/191

மேல்


கொல்லனும் (1)

காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும்
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – சிலப்.மது 16/154,155

மேல்


கொல்லனை (1)

கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – சிலப்.மது 16/108

மேல்


கொல்லா (2)

கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – சிலப்.வஞ்சி 28/92
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி 16/35

மேல்


கொல்லி (1)

கொல்லி ஆண்ட குடவர் கோவே – சிலப்.வஞ்சி 24/133

மேல்


கொல்லும் (1)

குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி 11/76,77

மேல்


கொல்லை (2)

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – சிலப்.மது 17/75
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – சிலப்.மது 17/88

மேல்


கொல்வான் (1)

கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – சிலப்.புகார் 7/85

மேல்


கொல்வுழி (1)

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – சிலப்.மது 23/157,158

மேல்


கொல்வை-மன் (2)

நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/86
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/90

மேல்


கொலை (11)

கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.புகார் 0/31
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/55
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – சிலப்.மது 14/142
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – சிலப்.மது 18/28
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.மது 20/74
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – சிலப்.மது 23/158
கொலை தலைமகனை கூடுபு நின்றோள் – சிலப்.மது 23/166
கொலை கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.வஞ்சி 27/63
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/189
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/162
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி – மணி 13/31

மேல்


கொலை-புரிந்திட்டனன் (1)

குற்றம் இலோனை கொலை-புரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி – மணி 26/28,29

மேல்


கொலை_கள (3)

கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.புகார் 0/31
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.மது 20/74
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – சிலப்.மது 23/158

மேல்


கொலைக்கள (1)

அடைக்கல காதையும் கொலைக்கள காதையும் – சிலப்.புகார் 0/76

மேல்


கொலைப்படு (1)

கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – சிலப்.மது 16/163

மேல்


கொலையுண்ண (1)

குறு_மகனால் கொலையுண்ண
காவலன்-தன் இடம் சென்ற – சிலப்.வஞ்சி 29/44,45

மேல்


கொலையும் (3)

கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி 3/98
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் தம்-பால் – மணி 22/171,172
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி 24/77,78

மேல்


கொலையே (2)

கொலையே களவே காம தீ விழைவு – மணி 24/125
கொலையே களவே காம தீ விழைவு – மணி 30/66

மேல்


கொலைவன் (1)

கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி 25/174

மேல்


கொவ்வையும் (1)

குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட – சிலப்.புகார் 8/75

மேல்


கொழித்த (1)

கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/25,26

மேல்


கொழு (12)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 0/4
தாமரை கொழு முறி தாதுபடு செழுமலர் – சிலப்.புகார் 4/39
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – சிலப்.புகார் 6/121
பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – சிலப்.புகார் 8/55
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/21
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/3
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின் – மணி 3/98
கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த – மணி 4/17
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி 11/39
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி 14/91
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி 15/75
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி 28/202

மேல்


கொழுந்து (3)

செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக – சிலப்.புகார் 8/119
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – சிலப்.மது 12/48,49
ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – சிலப்.மது 12/102

மேல்


கொழுந்துடன் (1)

திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – சிலப்.மது 15/93

மேல்


கொழுந்தே (1)

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி – சிலப்.மது 16/91

மேல்


கொழுநர் (2)

ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி – சிலப்.புகார் 4/45
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – சிலப்.மது 19/52

மேல்


கொழுநரொடு (1)

உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு
பருவம் எண்ணும் படர் தீர் காலை – சிலப்.மது 14/118,119

மேல்


கொழுநரோடு (1)

உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து – சிலப்.புகார் 4/68

மேல்


கொழுநன் (4)

கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த – சிலப்.மது 21/22
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – சிலப்.மது 21/28
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – சிலப்.மது 23/201
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – மணி 22/59

மேல்


கொழுநன்-பால் (1)

கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – சிலப்.மது 19/36

மேல்


கொழுநனும் (1)

கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – சிலப்.புகார் 2/11,12

மேல்


கொழுநனை (2)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – சிலப்.புகார் 0/7
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – சிலப்.புகார் 5/189

மேல்


கொழுநனொடு (1)

குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – சிலப்.வஞ்சி 24/9

மேல்


கொழுப்ப (1)

வசி தொழில் உதவ மா நிலம் கொழுப்ப
பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி 14/57,58

மேல்


கொழும் (18)

குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – சிலப்.புகார் 2/8
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – சிலப்.புகார் 6/81
அலத்தக கொழும் சேறு அளைஇ அயலது – சிலப்.புகார் 8/54
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – சிலப்.புகார் 10/34
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – சிலப்.புகார் 10/106
குமரி கூட்டில் கொழும் பல் உணவு – சிலப்.புகார் 10/123
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – சிலப்.புகார் 10/132
கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – சிலப்.மது 11/81
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – சிலப்.மது 13/118
குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – சிலப்.மது 13/155
குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – சிலப்.மது 13/157
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – சிலப்.மது 14/113
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – சிலப்.மது 14/142
கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – சிலப்.மது 16/24
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – சிலப்.மது 20/19
கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – சிலப்.வஞ்சி 25/42
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – சிலப்.வஞ்சி 25/46
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் – மணி 3/164

மேல்


கொள் (29)

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும் – சிலப்.புகார் 5/76
கை கொள் பாசத்து கைப்படுவோர் என – சிலப்.புகார் 5/132
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் – சிலப்.புகார் 6/158
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/29,30
நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – சிலப்.புகார் 7/49
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
வடம் கொள் முலையால் மழை மின்னு போல – சிலப்.புகார் 7/87
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – சிலப்.புகார் 7/210
இடை நெறி கிடந்த இயவு கொள் மருங்கின் – சிலப்.மது 11/168
மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/27
மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – சிலப்.மது 12/143
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – சிலப்.மது 12/147
நாவி குழம்பு நலம் கொள் தேய்வை – சிலப்.மது 13/116
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – சிலப்.மது 22/75
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – சிலப்.வஞ்சி 26/201
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – சிலப்.வஞ்சி 27/47
மது கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/148
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – சிலப்.வஞ்சி 29/162
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/69
விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள் – மணி 3/47
பண்பு கொள் யாக்கையின் வெண் பலி அரங்கத்து – மணி 6/118
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் – மணி 7/63
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை – மணி 13/57
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் – மணி 19/136
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி – மணி 25/219
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி 27/35
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி 28/96
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி 30/228

மேல்


கொள்-மினோ (1)

கரும கழி பலம் கொள்-மினோ எனும் – சிலப்.மது 15/62

மேல்


கொள்க (17)

வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/85
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/162
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – சிலப்.மது 16/28
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – சிலப்.வஞ்சி 26/61
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/176
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – சிலப்.வஞ்சி 28/139
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – சிலப்.வஞ்சி 30/63
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி 7/79
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி 10/82
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி 14/35
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என – மணி 16/119
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி 16/123
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி 25/145
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி 25/186
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி 25/199
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என – மணி 26/69
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி 29/468,469

மேல்


கொள்கலம் (2)

பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை – மணி 4/116,117
இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 18/137,138

மேல்


கொள்கை (20)

கூறிய ஐந்தின் கொள்கை போல – சிலப்.புகார் 3/155
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் கால கணிதரும் – சிலப்.புகார் 5/43,44
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து – சிலப்.புகார் 5/145
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 5/156
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை
வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – சிலப்.புகார் 6/36,37
சலம் புணர் கொள்கை சலதியொடு ஆடி – சிலப்.புகார் 9/69
அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய – சிலப்.புகார் 10/16,17
வந்த காரணம் வயங்கிய கொள்கை
சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – சிலப்.புகார் 10/166,167
நலம் புரி கொள்கை நான்மறையாள – சிலப்.மது 11/152
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – சிலப்.மது 13/38
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – சிலப்.மது 13/103
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் – சிலப்.மது 13/104
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை
பதி எழு அறியா பண்பு மேம்பட்ட – சிலப்.மது 15/4,5
நான்மறை முற்றிய நலம் புரி கொள்கை
மா மறை முதல்வன் மாடலன் என்போன் – சிலப்.மது 15/12,13
அதிரா கொள்கை அறிவனும் நயந்து நின் – சிலப்.மது 15/172
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் – சிலப்.மது 23/67
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – சிலப்.வஞ்சி 27/155,156
சிரந்த கொள்கை சே_இழை கேளாய் – மணி 10/89
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் – மணி 28/67
கூறில் அவன் கொள்கை அஃது ஆதலில் – மணி 29/189

மேல்


கொள்கைக் (1)

குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன் – சிலப்.மது 11/163

மேல்


கொள்கையின் (19)

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – சிலப்.புகார் 0/16
விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 3/15
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.புகார் 3/162
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – சிலப்.புகார் 5/98
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின் – சிலப்.புகார் 6/64,65
விதி மாண் கொள்கையின் விளங்க காணாய் – சிலப்.புகார் 6/67
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள் – சிலப்.புகார் 6/173
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – சிலப்.மது 13/14
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – சிலப்.மது 13/56
கோவலன் சென்று கொள்கையின் இருந்த – சிலப்.மது 14/15
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின்
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/202,203
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – சிலப்.மது 15/15
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – சிலப்.மது 15/187
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – சிலப்.மது 15/219
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின்
கங்கை பேர் யாற்று இருந்து – சிலப்.வஞ்சி 29/28,29
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – சிலப்.வஞ்சி 30/21
வரியும் குரவையும் விரவிய கொள்கையின்
புற துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய – சிலப்.வஞ்சி 30/211,212
கோமுகி வலம்-செய்து கொள்கையின் நிற்றலும் – மணி 11/56
குமரி பாதம் கொள்கையின் வணங்கி – மணி 13/74

மேல்


கொள்கையொடு (1)

திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – சிலப்.புகார் 5/46,47

மேல்


கொள்பவர் (1)

யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி 7/65

மேல்


கொள்வதற்கு (1)

மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த – மணி 25/120

மேல்


கொள்வது (1)

வீற்று_வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி 30/221,222

மேல்


கொள்வர் (2)

ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/89
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – சிலப்.மது 15/110

மேல்


கொள்வோர் (1)

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – சிலப்.புகார் 5/62

மேல்


கொள்ள (16)

மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – சிலப்.புகார் 3/74,75
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – சிலப்.புகார் 7/208
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – சிலப்.புகார் 7/209
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – சிலப்.புகார் 9/4
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு – சிலப்.மது 11/20,21
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – சிலப்.மது 19/61,62
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – சிலப்.வஞ்சி 28/110,111
கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – சிலப்.வஞ்சி 30/76
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ – மணி 10/69
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி 14/70,71
தொழுது வலம் கொள்ள அ தூ மணி பீடிகை – மணி 25/35
கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி 27/56
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி 29/35

மேல்


கொள்ளல் (1)

புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி 25/236

மேல்


கொள்ளவும் (4)

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – சிலப்.புகார் 10/85
புண்ணிய தானம் புரிந்து அறம் கொள்ளவும்
தானம் புரிந்தோன் தன் மனை_கிழத்தி – சிலப்.வஞ்சி 27/100,101
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும்
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – சிலப்.வஞ்சி 27/108,109
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி 3/75,76

மேல்


கொள்ளா (2)

கொண்டோர் உறூஉம் கொள்ளா துன்பம் – சிலப்.மது 14/40
திருந்து துயில் கொள்ளா அளவை யாங்கணும் – சிலப்.வஞ்சி 27/192

மேல்


கொள்ளாய் (2)

கோல் வளை மாதே கோலம் கொள்ளாய்
காலம் காணாய் கடிது இடித்து உரறி – சிலப்.வஞ்சி 26/116,117
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 14/12,13

மேல்


கொள்ளார் (4)

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – சிலப்.புகார் 10/141,142
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்
தீது உடை வெம் வினை உருத்த-காலை – சிலப்.மது 14/30,31
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – சிலப்.மது 14/34
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்
யாது நின் கருத்து என் செய்கோ என – சிலப்.வஞ்சி 30/21,22

மேல்


கொள்ளாள் (2)

கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 25/83
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி 20/71,72

மேல்


கொள்ளான் (1)

வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – சிலப்.புகார் 10/169,170

மேல்


கொள்ளு-மின் (2)

தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – சிலப்.வஞ்சி 24/15

மேல்


கொள்ளும் (13)

நிலவுப்பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்து – சிலப்.புகார் 4/31
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/160
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – சிலப்.புகார் 8/11
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை-தன்னுடன் – சிலப்.மது 11/66,67
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/127
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் – சிலப்.மது 15/43
கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – சிலப்.மது 16/9,10
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – சிலப்.மது 19/8
வெம்மையின் கொள்ளும் மடையினன் செம்மையின் – சிலப்.மது 22/50
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் – சிலப்.மது 22/73
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – சிலப்.மது 22/75
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – சிலப்.வஞ்சி 26/73
கொள்ளும் இரண்டு குறைய காட்டுதல் – மணி 29/366

மேல்


கொள்ளேல் (3)

கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி 20/122
விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல்
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி 21/34,35
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் – மணி 23/20

மேல்


கொள (11)

நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – சிலப்.புகார் 5/86
வானவர் உறையும் மதுரை வலம் கொள
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – சிலப்.மது 13/181,182
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/10,11
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – சிலப்.வஞ்சி 28/194
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி 7/122,123
உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம் – மணி 12/82
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி 19/83
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி 25/201
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி 26/83
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி 27/74
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு – மணி 28/80,81

மேல்


கொளல் (1)

பொருளின் உண்மை புலம் கொளல் வேண்டும் – மணி 27/13

மேல்


கொளா (1)

கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – சிலப்.மது 16/53

மேல்


கொளாததுவே (1)

புரிவு இன்று ஆகி புலன் கொளாததுவே
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி 30/83,84

மேல்


கொளிய (1)

மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி 12/120

மேல்


கொளுத்திக்காட்ட (1)

குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்-செய்ய – மணி 4/3,4

மேல்


கொளுத்தும்-காலை (2)

கூடிய நெறியின கொளுத்தும்-காலை
பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/17,18
பகுதி பாடலும் கொளுத்தும்-காலை
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – சிலப்.புகார் 3/34,35

மேல்


கொளும் (1)

காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி 28/135

மேல்


கொளை (4)

கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – சிலப்.புகார் 7/210
கொல்லன் துடியன் கொளை புணர் சீர் வல்ல – சிலப்.மது 12/130
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – சிலப்.மது 17/112
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு – மணி 7/47

மேல்


கொற்கை (5)

கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – சிலப்.மது 14/80
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – சிலப்.மது 20/42
நல் திறம் படரா கொற்கை வேந்தே – சிலப்.மது 20/78
கொற்கை கொண்கன் குமரி துறைவன் – சிலப்.மது 23/11
பொன் தேர் செழியன் கொற்கை அம் பேர் ஊர் – மணி 13/84

மேல்


கொற்கையில் (1)

கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் – சிலப்.வஞ்சி 27/127

மேல்


கொற்ற (10)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – சிலப்.புகார் 5/100
நம் கோன்-தன் கொற்ற வாயில் – சிலப்.மது 20/10
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – சிலப்.மது 22/14
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – சிலப்.மது 22/107
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன் – சிலப்.மது 23/131
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – சிலப்.வஞ்சி 25/87
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/141
கூடையின் பொலிந்து கொற்ற வேந்தே – சிலப்.வஞ்சி 26/69
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/46
குட திசை ஆளும் கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/197

மேல்


கொற்றத்தாள் (1)

கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – சிலப்.மது 22/159

மேல்


கொற்றத்து (5)

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை – சிலப்.மது 12/64
வெற்றி விளைப்பது-மன்னோ கொற்றத்து
இடி படை வானவன் முடி_தலை உடைத்த – சிலப்.மது 17/162,163
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – சிலப்.மது 23/52,53
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி – சிலப்.மது 23/80
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – சிலப்.வஞ்சி 26/245,246

மேல்


கொற்றம் (17)

வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/85
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என – சிலப்.புகார் 5/162
நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது – சிலப்.மது 15/146
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – சிலப்.மது 19/20
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – சிலப்.மது 22/58
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – சிலப்.வஞ்சி 25/56,57
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – சிலப்.வஞ்சி 25/92
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/150
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம்
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – சிலப்.வஞ்சி 26/27,28
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – சிலப்.வஞ்சி 26/61
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம்
அறிந்து உரை பயின்ற ஆய செவிலியர் – சிலப்.வஞ்சி 27/210,211
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – சிலப்.வஞ்சி 28/106,107
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/113
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – சிலப்.வஞ்சி 30/6
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – சிலப்.வஞ்சி 30/204
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என – மணி 7/79
கொற்றம் கொண்டு குடி புறங்காத்து – மணி 23/11

மேல்


கொற்றம்-காண் (1)

வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/77

மேல்


கொற்றமும் (4)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும் – சிலப்.புகார் 10/149,150
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை – சிலப்.மது 15/4
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – சிலப்.மது 15/9,10
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்
குறு நடை புரவி நெடும் துயர் தீர – சிலப்.வஞ்சி 27/165,166

மேல்


கொற்றமொடு (2)

உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு
மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – சிலப்.புகார் 10/142,143
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோல் தன்மை தீது இன்றோ என – சிலப்.வஞ்சி 27/160,161

மேல்


கொற்றவள்ளையும் (1)

குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும்
வட்கர் போகிய வான் பனம் தோட்டுடன் – சிலப்.வஞ்சி 25/145,146

மேல்


கொற்றவற்கு (1)

குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து – சிலப்.வஞ்சி 28/217

மேல்


கொற்றவன் (10)

கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி – சிலப்.மது 11/60
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – சிலப்.வஞ்சி 28/83
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/140
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/139
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – சிலப்.வஞ்சி 29/140
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/146
கொற்றவன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/147
கொடி தேர் தானை கொற்றவன் துயரம் – மணி 1/19
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி 25/174
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி 25/186

மேல்


கொற்றவை (4)

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் – சிலப்.மது 12/64,65
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/87
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – சிலப்.மது 20/48
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – சிலப்.மது 23/181

மேல்


கொற்றவைக்கு (1)

கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – சிலப்.மது 23/111

மேல்


கொற்றவையும் (1)

கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/127

மேல்


கொன்ற (2)

உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – சிலப்.வஞ்சி 24/45
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – சிலப்.வஞ்சி 24/58

மேல்


கொன்றனன் (1)

கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ – மணி 6/100

மேல்


கொன்றாய் (2)

நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கி – மணி 25/172
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை – மணி 25/173,174

மேல்


கொன்றாரே (1)

கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – சிலப்.மது 19/8

மேல்


கொன்றான் (1)

குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – சிலப்.வஞ்சி 24/66

மேல்


கொன்று (5)

கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 0/30
கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/81
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/82
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.மது 16/153
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – சிலப்.வஞ்சி 26/212

மேல்


கொன்றேற்கு (1)

நச்சு கொன்றேற்கு நல் நெறி உண்டோ – சிலப்.மது 16/66

மேல்


கொன்றை (4)

கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் – சிலப்.புகார் 0/40
கொன்றை அம் பூம் குழலாள் – சிலப்.மது 17/44
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/84
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – சிலப்.வஞ்சி 25/17,18

மேல்


கொன்றையும் (2)

கொன்றையும் துளவமும் குழும தொடுத்த – சிலப்.மது 12/112
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் – மணி 3/160,161

மேல்


கொன்றோன் (1)

குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி 5/13

மேல்


கொன்னே (1)

கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் – சிலப்.புகார் 7/100

மேல்