பா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பாக்கத்து 1
பாக்கத்துள் 1
பாக்கம் 1
பாக்கமும் 2
பாகத்து 4
பாகம் 1
பாகமும் 3
பாகர் 2
பாகரின் 1
பாகல் 1
பாகன் 1
பாகனை 1
பாகின் 1
பாகு 3
பாகும் 1
பாங்கன் 1
பாங்கில் 4
பாங்கினில் 1
பாங்கு 5
பாங்கும் 1
பாங்குற 4
பாங்குறும் 1
பாங்கோர் 1
பாசடை 4
பாசண்ட 2
பாசண்டன் 1
பாசண்டன்-பால் 1
பாசத்து 6
பாசத்து_கை 1
பாசம் 2
பாசவர் 2
பாசறை 2
பாசிலை 5
பாசு 1
பாட்டின் 1
பாட்டினர் 1
பாட்டினுள் 1
பாட்டு 6
பாட்டும் 3
பாட்டொடு 1
பாட 9
பாடக 3
பாடகம் 2
பாடல் 20
பாடல்-சால் 2
பாடல்_சால் 4
பாடல்_பாணி 3
பாடலம்-தன்னொடு 1
பாடலும் 11
பாடலே 6
பாடற்கு 1
பாடி 15
பாடிய 4
பாடியில் 1
பாடியின் 1
பாடினள் 1
பாடினாள் 1
பாடு 12
பாடு-மின் 1
பாடு_கள 1
பாடுகம் 6
பாடுகிடந்தாட்கு 1
பாடுகிடந்தாளுக்கு 1
பாடுகிடப்பேன் 1
பாடுகேம் 1
பாடுதும் 8
பாடும் 5
பாடும்-கால் 1
பாடேலோர் 4
பாடை 4
பாடையின் 1
பாடையும் 1
பாண் 2
பாண்_மகன் 1
பாண்டரங்கமும் 1
பாண்டி 2
பாண்டியர் 2
பாண்டியன் 6
பாண்டியன்-தன் 1
பாண்டில் 1
பாண்டிலும் 1
பாண்டு 2
பாணர் 1
பாணர்-தம் 1
பாணரில் 1
பாணரொடு 2
பாணி 14
பாணிக்கு 2
பாணியர் 1
பாணியில் 1
பாணியும் 15
பாணியொடு 1
பாணியோடு 1
பாத்தியன் 1
பாத்திர 3
பாத்திரத்து 3
பாத்திரம் 34
பாத்து 3
பாத்து_அரு 1
பாத்து_அரும் 1
பாத்தூண் 2
பாத 4
பாத_பங்கயம் 1
பாதபங்கய 2
பாதபங்கயம் 1
பாதம் 15
பாதலத்து 1
பாதிரி 1
பாம்பு 1
பாய் 8
பாய்தலின் 1
பாய்ந்த 2
பாய்ந்தானை 1
பாய்ந்து 1
பாயல் 4
பாயல்_பள்ளி 1
பாயின் 1
பாயுரு 2
பார் 9
பார்_மகள் 1
பார்_அகம் 1
பார்க்கின் 1
பார்க்கும் 2
பார்த்திப 1
பார்த்திபன் 1
பார்த்திருந்தோர்க்கு 1
பார்த்து 5
பார்ப்பன 3
பார்ப்பனி 2
பார்ப்பனி-தன்மேல் 1
பார்ப்பனி-தன்னொடு 1
பார்ப்பார் 1
பார்ப்பார்க்கு 1
பார்ப்பான் 5
பார்ப்பானொடு 1
பார்ப்பீர் 1
பாரதி 4
பாரதி_விருத்தியும் 1
பாரதி_அரங்கத்து 1
பாரம் 3
பாரம்-இதை 1
பாரா 1
பாராட்ட 2
பாராட்டலின் 1
பாராட்டவும் 1
பாராட்டி 2
பாராட்டுநர் 1
பாராய் 1
பாராவார 1
பாரேன் 1
பாரோர் 2
பால் 42
பால்-படு 1
பால்பால் 1
பால்மடை 1
பாலகர் 2
பாலகன் 1
பாலகன்-தான் 1
பாலகுமரன் 1
பாலார் 2
பாலிகை 2
பாலிகைகளும் 1
பாலும் 1
பாலை 4
பாலைப்பண் 1
பாலையின் 1
பாலையும் 1
பாவம் 4
பாவனா 1
பாவனை 1
பாவாய் 7
பாவி 1
பாவியேன் 1
பாவை 32
பாவை-தன் 2
பாவை-தன்னை 1
பாவை-அவள் 1
பாவைக்கு 3
பாவைமார் 1
பாவையின் 4
பாவையும் 3
பாவையை 10
பாவையொடு 1
பாழ்பட்டன 1
பாழ்பட்டு 1
பாழ்பட 3
பாழ்ம்ம் 1
பாழாகி 1
பாழி 1
பாற்பட்டு 2
பாற்பட 1
பாறுக 1
பான்மை 2
பான்மைத்து 1
பான்மையன் 3
பான்மையில் 1
பான்மையின் 10
பான்மையேன் 1

பாக்கத்து (1)

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை – சிலப்.புகார் 7/131

மேல்


பாக்கத்துள் (1)

உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135

மேல்


பாக்கம் (1)

பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா – சிலப்.புகார் 10/159

மேல்


பாக்கமும் (2)

மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும்
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – சிலப்.புகார் 5/39,40
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும்
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 5/58,59

மேல்


பாகத்து (4)

கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து
மங்கை உரு ஆய் மறை ஏத்தவே நிற்பாய் – சிலப்.மது 12/109,110
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை – சிலப்.மது 15/159,160
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – சிலப்.மது 15/187
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – சிலப்.வஞ்சி 28/103

மேல்


பாகம் (1)

பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே – சிலப்.மது 12/78

மேல்


பாகமும் (3)

வன்மையின் கிடந்த தார பாகமும்
மென்மையின் கிடந்த குரலின் பாகமும் – சிலப்.புகார் 3/72,73
மென்மையின் கிடந்த குரலின் பாகமும்
மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள – சிலப்.புகார் 3/73,74
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – சிலப்.புகார் 3/75

மேல்


பாகர் (2)

கடும் பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – சிலப்.புகார் 5/54,55
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/31

மேல்


பாகரின் (1)

கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி 18/165

மேல்


பாகல் (1)

கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – சிலப்.மது 16/24

மேல்


பாகன் (1)

கல்வி பாகன் கையகப்படாஅது – சிலப்.மது 23/38

மேல்


பாகனை (1)

வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி 20/91

மேல்


பாகின் (1)

பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து – மணி 4/36

மேல்


பாகு (3)

பாகு பொதி பவளம் திறந்து நிலா உதவிய – சிலப்.புகார் 8/80
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் – சிலப்.மது 15/46
பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் – சிலப்.மது 15/209

மேல்


பாகும் (1)

பாகும் பறையும் பருந்தின் பந்தரும் – மணி 4/41

மேல்


பாங்கன் (1)

நீங்கா காதல் பாங்கன் ஆதலின் – மணி 28/125

மேல்


பாங்கில் (4)

பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் – மணி 0/40
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி – மணி 4/62
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை – மணி 9/68
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி 23/50

மேல்


பாங்கினில் (1)

பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – சிலப்.புகார் 7/206

மேல்


பாங்கு (5)

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறு-மின் – மணி 1/61
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள் – மணி 8/35
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது – மணி 8/51
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி 10/60
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி 21/173

மேல்


பாங்கும் (1)

அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி – சிலப்.மது 16/85

மேல்


பாங்குற (4)

பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து – சிலப்.மது 13/105
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/186
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து – மணி 6/200
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை – மணி 19/68

மேல்


பாங்குறும் (1)

பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் – மணி 27/78

மேல்


பாங்கோர் (1)

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி 22/41

மேல்


பாசடை (4)

தாமரை பாசடை தண்ணீர் கொணர்ந்து ஆங்கு – சிலப்.மது 11/201
பரம்பு நீர் கங்கை பழன பாசடை
பயில் இளம் தாமரை பல் வண்டு யாழ்செய – சிலப்.வஞ்சி 27/193,194
பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று – மணி 4/8
செம் பொன் மா சினை திருமணி பாசடை
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய – மணி 28/173,174

மேல்


பாசண்ட (2)

பாசண்ட சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு – சிலப்.புகார் 9/15
தொண்ணூற்று அறு வகை பாசண்ட துறை – சிலப்.வஞ்சி 26/130

மேல்


பாசண்டன் (1)

பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் – சிலப்.வஞ்சி 30/69

மேல்


பாசண்டன்-பால் (1)

பாசண்டன்-பால் பாடுகிடந்தாட்கு – சிலப்.வஞ்சி 30/78

மேல்


பாசத்து (6)

கை கொள் பாசத்து கைப்படுவோர் என – சிலப்.புகார் 5/132
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – சிலப்.மது 15/79
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி – சிலப்.மது 15/81
தொடுத்த பாசத்து தொல் பதி நர – மணி 1/23
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி 3/51
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி 6/46

மேல்


பாசத்து_கை (1)

கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – சிலப்.மது 15/79

மேல்


பாசம் (2)

பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று – சிலப்.புகார் 10/211
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி 22/71,72

மேல்


பாசவர் (2)

பாசவர் வாசவர் பல் நிண விலைஞரோடு – சிலப்.புகார் 5/26
மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி 28/33

மேல்


பாசறை (2)

பகை புலம் புக்கு பாசறை இருந்த – சிலப்.வஞ்சி 26/180
பாசறை மன்னர் பாடி போல – மணி 8/32

மேல்


பாசிலை (5)

பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி – சிலப்.புகார் 10/11
பாசிலை குருகின் பந்தரில் பொருந்தி – சிலப்.மது 13/52
பாசிலை பொதுளிய போதி மன்றத்து – சிலப்.மது 23/76
பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி 19/75
பாசிலை திரையலும் பளிதமும் படைத்து – மணி 28/243

மேல்


பாசு (1)

பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் – சிலப்.மது 14/185

மேல்


பாட்டின் (1)

பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும் – சிலப்.புகார் 6/66

மேல்


பாட்டினர் (1)

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் – சிலப்.புகார் 1/57

மேல்


பாட்டினுள் (1)

ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98

மேல்


பாட்டு (6)

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – சிலப்.புகார் 0/60
உரை இடையிட்ட பாட்டு உடை செய்யுள் – சிலப்.புகார் 0/87
பறவை பாட்டு அடங்கினவே பகல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/183
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – சிலப்.மது 14/156
தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் – சிலப்.மது 14/156
பின்றையை பாட்டு எடுப்பாள் – சிலப்.மது 17/81

மேல்


பாட்டும் (3)

பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் – சிலப்.புகார் 3/14
பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும்
தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த – சிலப்.புகார் 10/137,138
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் – மணி 2/19

மேல்


பாட்டொடு (1)

பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – சிலப்.வஞ்சி 27/213

மேல்


பாட (9)

வாரம் இரண்டும் வரிசையின் பாட
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் – சிலப்.புகார் 3/136,137
பாண் வாய் வண்டு நோதிறம் பாட
காண்வரு குவளை கண்மலர் விழிப்ப – சிலப்.புகார் 4/75,76
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/114
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/119,120
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/224
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/90
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – சிலப்.வஞ்சி 24/123,124
மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று – சிலப்.வஞ்சி 25/20,21
வரி குயில் பாட மா மயில் ஆடும் – மணி 19/59

மேல்


பாடக (3)

பாடக சீறடி பரல் பகை உழவா – சிலப்.புகார் 10/52
பாடக சிறு அடி ஆரிய பேடியோடு – சிலப்.வஞ்சி 27/186
பாடக தாமரை சீறடி அணிந்து – மணி 25/85

மேல்


பாடகம் (2)

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை – சிலப்.புகார் 6/84
பாடகம் பதையாது சூடகம் துளங்காது – சிலப்.வஞ்சி 28/71

மேல்


பாடல் (20)

பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/19
இசைந்த பாடல் இசையுடன் படுத்து – சிலப்.புகார் 3/28
ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்.புகார் 3/45
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும் – சிலப்.புகார் 5/58
பண் யாழ் புலவர் பாடல் பாணரொடு – சிலப்.புகார் 5/185
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – சிலப்.புகார் 7/112
பாய் கலை பாவை பாடல்_பாணி – சிலப்.மது 13/111
பாடல்_பாணி அளைஇ அவரொடு – சிலப்.மது 13/113
பாடல் பகுதியும் பண்ணின் பயங்களும் – சிலப்.மது 16/132
பாழி தட வரை தோள் பாடலே பாடல்
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/180,181
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்
பாடல்_சால் முத்தம் பவழ உலக்கையான் – சிலப்.வஞ்சி 29/181,182
பாடல்_சால் முத்தம் பவழ உலக்கையான் – சிலப்.வஞ்சி 29/182
மீன கொடி பாடும் பாடலே பாடல்
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/185,186
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்
சந்து உரல் பெய்து தகை_சால் அணி முத்தம் – சிலப்.வஞ்சி 29/186,187
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/190,191
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல்
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – சிலப்.வஞ்சி 29/191,192
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – சிலப்.வஞ்சி 30/148
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் – மணி 19/84
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி 25/82

மேல்


பாடல்-சால் (2)

பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி 0/22
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி 18/57

மேல்


பாடல்_சால் (4)

பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/19
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும் – சிலப்.புகார் 5/58
பாடல்_சால் முத்தம் பவழ உலக்கையான் – சிலப்.வஞ்சி 29/182
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – சிலப்.வஞ்சி 30/148

மேல்


பாடல்_பாணி (3)

தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/112,113
பாய் கலை பாவை பாடல்_பாணி
ஆசான் திறத்தின் அமைவர கேட்டு – சிலப்.மது 13/111,112
பாடல்_பாணி அளைஇ அவரொடு – சிலப்.மது 13/113

மேல்


பாடலம்-தன்னொடு (1)

பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து – சிலப்.மது 13/154

மேல்


பாடலும் (11)

மங்கல வாழ்த்து பாடலும் குரவர் – சிலப்.புகார் 0/63
ஆடலும் பாடலும் அழகும் என்று இ – சிலப்.புகார் 3/8
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் – சிலப்.புகார் 3/16
பகுதி பாடலும் கொளுத்தும்-காலை – சிலப்.புகார் 3/34
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும் – சிலப்.புகார் 6/18,19
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/19,20
குன்றக்குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றி செவ்வேள் வேலன் பாணியும் – சிலப்.வஞ்சி 25/24,25
பண் கனி பாடலும் பரந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/56
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் – சிலப்.வஞ்சி 30/227
பண் யாழ் கரணமும் பாடை பாடலும்
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி 2/20,21
ஆடலும் பாடலும் அழகும் காட்டி – மணி 18/104

மேல்


பாடலே (6)

பாழி தட வரை தோள் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/180
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/181
மீன கொடி பாடும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/185
வேப்பம்_தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/186
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/190
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/191

மேல்


பாடற்கு (1)

பாடற்கு அமைந்த பல துறை போகி – சிலப்.மது 22/100

மேல்


பாடி (15)

வான் ஊர் மதியமும் பாடி பின்னர் – சிலப்.புகார் 6/37
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – சிலப்.புகார் 7/206
கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை – சிலப்.வஞ்சி 24/129
பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் – சிலப்.வஞ்சி 26/88
பாடி இருக்கை நீங்கி பெயர்ந்து – சிலப்.வஞ்சி 26/175
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – சிலப்.வஞ்சி 26/239
வெள்ளிடை பாடி வேந்தன் புக்கு – சிலப்.வஞ்சி 27/24
கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/164,165
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/166
சேரன் பொறையன் மலையன் திறம் பாடி
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/169,170
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/171
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி
மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/174,175
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/176
பாசறை மன்னர் பாடி போல – மணி 8/32
சேய் உயர் பூம் பொழில் பாடி செய்து இருப்ப – மணி 9/30

மேல்


பாடிய (4)

இசையோன் பாடிய இசையின் இயற்கை – சிலப்.புகார் 3/64
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் – சிலப்.புகார் 3/137
ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும் – சிலப்.புகார் 7/203
குறத்தியர் பாடிய குறிஞ்சி பாணியும் – சிலப்.வஞ்சி 27/224

மேல்


பாடியில் (1)

ஆயர் பாடியில் எரு மன்றத்து – சிலப்.மது 17/27

மேல்


பாடியின் (1)

ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த – சிலப்.மது 16/46

மேல்


பாடினள் (1)

மதுர கீதம் பாடினள் மயங்கி – சிலப்.புகார் 8/24

மேல்


பாடினாள் (1)

மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – சிலப்.புகார் 7/225

மேல்


பாடு (12)

பாடு அமை சேக்கை பள்ளியுள் இருந்தோள் – சிலப்.புகார் 6/110
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – சிலப்.புகார் 8/110
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – சிலப்.புகார் 9/67
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – சிலப்.வஞ்சி 24/101
பாடு உற்று – சிலப்.வஞ்சி 24/114
பாடு பாணியர் பல் இயல் தோளினர் – சிலப்.வஞ்சி 26/227
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன் – சிலப்.வஞ்சி 27/46
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும் – மணி 3/49
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க – மணி 10/9
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி 10/75
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி 17/50

மேல்


பாடு-மின் (1)

குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் – சிலப்.வஞ்சி 24/18

மேல்


பாடு_கள (1)

ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157

மேல்


பாடுகம் (6)

குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – சிலப்.வஞ்சி 24/46
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/108
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம்
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/108,109
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/109
பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம்
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – சிலப்.வஞ்சி 24/109,110
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – சிலப்.வஞ்சி 24/111,112

மேல்


பாடுகிடந்தாட்கு (1)

பாசண்டன்-பால் பாடுகிடந்தாட்கு
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி – சிலப்.வஞ்சி 30/78,79

மேல்


பாடுகிடந்தாளுக்கு (1)

பாசண்ட சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – சிலப்.புகார் 9/15,16

மேல்


பாடுகிடப்பேன் (1)

பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் – மணி 18/158,159

மேல்


பாடுகேம் (1)

அணி நிறம் பாடுகேம் யாம் – சிலப்.மது 17/92

மேல்


பாடுதும் (8)

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும்
முல்லை தீம் பாணி என்றாள் – சிலப்.மது 17/75,76
நிலை ஒன்று பாடுதும் யாம் – சிலப்.வஞ்சி 24/107
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – சிலப்.வஞ்சி 27/249
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/113
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/116
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/117
காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – சிலப்.வஞ்சி 29/131
காவிரி நாடனை பாடுதும் பாடுதும்
பூ விரி கூந்தல் புகார் – சிலப்.வஞ்சி 29/131,132

மேல்


பாடும் (5)

பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து – சிலப்.மது 13/105
வாரம் பாடும் தோரிய மடந்தையும் – சிலப்.மது 14/155
தம் மனையில் பாடும் தகையேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/149
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/150
மீன கொடி பாடும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/185

மேல்


பாடும்-கால் (1)

தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால்
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – சிலப்.வஞ்சி 24/112,113

மேல்


பாடேலோர் (4)

சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/137
காவலன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/142
கொற்றவன் பூம் புகார் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/147
அம் மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை – சிலப்.வஞ்சி 29/153

மேல்


பாடை (4)

பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி 1/16
பண் யாழ் கரணமும் பாடை பாடலும் – மணி 2/20
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/60
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் – மணி 28/221

மேல்


பாடையின் (1)

பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி 16/70

மேல்


பாடையும் (1)

வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும் – மணி 6/93

மேல்


பாண் (2)

பாண் வாய் வண்டு நோதிறம் பாட – சிலப்.புகார் 4/75
பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி 18/17

மேல்


பாண்_மகன் (1)

பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி 18/17

மேல்


பாண்டரங்கமும் (1)

பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக – சிலப்.புகார் 6/45,46

மேல்


பாண்டி (2)

பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – சிலப்.வஞ்சி 30/148
பன்னீராண்டு பாண்டி நல் நாடு – மணி 14/55

மேல்


பாண்டியர் (2)

படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – சிலப்.மது 23/206
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – சிலப்.வஞ்சி 29/114

மேல்


பாண்டியன் (6)

பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – சிலப்.புகார் 0/19
பத்தினி ஆகலின் பாண்டியன் கேடு உற – சிலப்.புகார் 0/33
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – சிலப்.மது 13/127
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில் – சிலப்.மது 17/5
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/45
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என – சிலப்.மது 20/29

மேல்


பாண்டியன்-தன் (1)

பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/117

மேல்


பாண்டில் (1)

இடி குரல் முரசம் இழுமென் பாண்டில்
உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – சிலப்.வஞ்சி 26/194,195

மேல்


பாண்டிலும் (1)

வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – சிலப்.மது 14/168

மேல்


பாண்டு (2)

பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் – மணி 14/29
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி 29/21

மேல்


பாணர் (1)

பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி 28/43

மேல்


பாணர்-தம் (1)

நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/131

மேல்


பாணரில் (1)

பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து – சிலப்.மது 13/105

மேல்


பாணரொடு (2)

பண் யாழ் புலவர் பாடல் பாணரொடு
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/185,186
குரல் வாய் பாணரொடு நகர பரத்தரொடு – சிலப்.புகார் 5/200

மேல்


பாணி (14)

பண்ணே பாணி தூக்கே முடமே – சிலப்.புகார் 3/46
சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/104
ஏவலன் பின் பாணி யாது என – சிலப்.புகார் 7/17
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – சிலப்.புகார் 7/112
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – சிலப்.புகார் 8/125
பாய் கலை பாவை பாடல்_பாணி – சிலப்.மது 13/111
பாடல்_பாணி அளைஇ அவரொடு – சிலப்.மது 13/113
முல்லை தீம் பாணி என்றாள் – சிலப்.மது 17/76
உள்வரி பாணி ஒன்று உற்று – சிலப்.மது 17/119
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் – சிலப்.மது 22/78
மாதர் பாணி வரியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/115
கானல் பாணி கனக_விசயர்-தம் – சிலப்.வஞ்சி 27/50
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி 27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி 27/237

மேல்


பாணிக்கு (2)

கானல் பாணிக்கு அலந்தாய் காண் – சிலப்.புகார் 8/126
பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட – சிலப்.வஞ்சி 26/208

மேல்


பாணியர் (1)

பாடு பாணியர் பல் இயல் தோளினர் – சிலப்.வஞ்சி 26/227

மேல்


பாணியில் (1)

புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – சிலப்.புகார் 8/44

மேல்


பாணியும் (15)

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் – சிலப்.புகார் 3/16
மாயோன் பாணியும் வருண பூதர் – சிலப்.புகார் 6/35
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – சிலப்.புகார் 6/36
காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும்
மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/19,20
வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – சிலப்.புகார் 10/131,132
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும்
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/264,265
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும்
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – சிலப்.மது 13/148,149
ஆடலும் வரியும் பாணியும் தூக்கும் – சிலப்.மது 14/150
வென்றி செவ்வேள் வேலன் பாணியும்
தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – சிலப்.வஞ்சி 25/25,26
குறத்தியர் பாடிய குறிஞ்சி பாணியும்
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – சிலப்.வஞ்சி 27/224,225
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும்
தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட – சிலப்.வஞ்சி 27/230,231
கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண் திரை பொருத வேலை வாலுகத்து – சிலப்.வஞ்சி 27/241,242
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும்
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி – சிலப்.வஞ்சி 27/250,251
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் – சிலப்.வஞ்சி 30/227,228
பழ செருக்கு உற்ற அனந்தர் பாணியும்
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி 7/72,73

மேல்


பாணியொடு (1)

பண்ணு கிளை பயிரும் பண் யாழ் பாணியொடு
நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து ஆங்கு – சிலப்.மது 22/141,142

மேல்


பாணியோடு (1)

மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – சிலப்.வஞ்சி 27/58,59

மேல்


பாத்தியன் (1)

பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி 10/35

மேல்


பாத்திர (3)

பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி 17/2
பாத்திர தானமும் பைம்_தொடி செய்தியும் – மணி 19/49
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி 28/74

மேல்


பாத்திரத்து (3)

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து
அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/116,117
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் – மணி 17/17
பாத்திரத்து அளித்து பல பல சிறப்பொடு – மணி 28/117

மேல்


பாத்திரம் (34)

மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அளித்ததும் – மணி 0/54
பாத்திரம் பெற்ற பைம்_தொடி தாயரொடு – மணி 0/55
அங்கை பாத்திரம் ஆபுத்திரன்-பால் – மணி 0/59
மற்று அ பாத்திரம் மட_கொடி ஏந்தி – மணி 0/61
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் – மணி 5/59
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி 5/65
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/45
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி 11/58
பாத்திரம் பெற்ற பைம் தொடி மடவாள் – மணி 11/59
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி 11/106
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி 11/125
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி 11/143
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி 12/26
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/115
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/121
மா பெரும் பாத்திரம் மட_கொடிக்கு அருளிய – மணி 13/1
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி 14/16
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி 14/49
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி 14/77
மன் உயிர் ஓம்பும் இ மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி 14/87,88
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி 14/90
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி 15/69
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி 18/118
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி 18/153
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி 19/12
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி 19/47
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி 19/135
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி 20/33,34
தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி – மணி 21/151
பரந்து படு மனை-தொறும் பாத்திரம் ஏந்தி – மணி 24/21
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் – மணி 25/9
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி 25/21
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி 25/175
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி 28/163

மேல்


பாத்து (3)

பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – சிலப்.புகார் 10/188
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – சிலப்.மது 11/191
பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/76

மேல்


பாத்து_அரு (1)

பாத்து_அரு நால் வகை மறையோர் பறையூர் – சிலப்.வஞ்சி 28/76

மேல்


பாத்து_அரும் (1)

பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என – சிலப்.மது 11/191

மேல்


பாத்தூண் (2)

பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் – மணி 0/64
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற – மணி 17/1

மேல்


பாத (4)

பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – சிலப்.மது 14/23
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – சிலப்.மது 23/78
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி – மணி 6/12
பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி 10/67

மேல்


பாத_பங்கயம் (1)

பாத_பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது – மணி 10/67

மேல்


பாதபங்கய (2)

பாதபங்கய மலை பரவி செல்வேன் – மணி 12/38
பாதபங்கய மலை பரசினர் ஆதலின் – மணி 12/109

மேல்


பாதபங்கயம் (1)

பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி 10/68

மேல்


பாதம் (15)

பால்-படு மாதவன் பாதம் பொருந்தி – சிலப்.மது 15/168
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி 0/92
காம கடந்த வாமன் பாதம்
தகைபாராட்டுதல் அல்லது யாவதும் – மணி 5/77,78
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் – மணி 9/47
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு – மணி 10/35
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் – மணி 10/60
நாதன் பாதம் நவை கெட ஏத்தி – மணி 11/74
பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் – மணி 11/145
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப – மணி 12/74
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல் – மணி 12/102
குமரி பாதம் கொள்கையின் வணங்கி – மணி 13/74
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி 27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி 27/237
மேலை மாதவர் பாதம் விளக்கும் – மணி 28/11
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் – மணி 28/74

மேல்


பாதலத்து (1)

வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் – மணி 9/22

மேல்


பாதிரி (1)

மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் – சிலப்.மது 12/83

மேல்


பாம்பு (1)

பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் – சிலப்.மது 17/85

மேல்


பாய் (8)

இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – சிலப்.புகார் 5/56
பாய் கலை பாவை மந்திரம் ஆதலின் – சிலப்.மது 11/197
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – சிலப்.மது 12/70
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/95
பாய் கலை பாவை பாடல்_பாணி – சிலப்.மது 13/111
பாய் திரை வேலி படு பொருள் நீ அறிதி – சிலப்.மது 18/50
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – சிலப்.மது 21/51
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி 19/97

மேல்


பாய்தலின் (1)

என்று இ நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணி 28/17,18

மேல்


பாய்ந்த (2)

பாய்ந்த பண்பின் பல் வேல் மன்னர் – சிலப்.வஞ்சி 26/190
புனிற்று_ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன் – மணி 5/47

மேல்


பாய்ந்தானை (1)

காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – சிலப்.மது 17/33

மேல்


பாய்ந்து (1)

செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி 4/22

மேல்


பாயல் (4)

பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த – சிலப்.மது 11/38
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் – மணி 2/24
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் – மணி 7/63
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும் – மணி 16/29

மேல்


பாயல்_பள்ளி (1)

பாயல்_பள்ளி பலர் தொழுது ஏத்த – சிலப்.மது 11/38

மேல்


பாயின் (1)

மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின்
கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண் – சிலப்.புகார் 10/80,81

மேல்


பாயுரு (2)

வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என – மணி 27/220
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் – மணி 27/237

மேல்


பார் (9)

பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – சிலப்.புகார் 10/134
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/29
ஏவல் கேட்ப பார் அரசு ஆண்ட – சிலப்.மது 17/4
பார் மிகு பழி தூற்ற பாண்டியன் தவறு இழைப்ப – சிலப்.மது 19/45
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – சிலப்.வஞ்சி 24/49
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின் – சிலப்.வஞ்சி 28/210
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/134
பார் ஆள் வேந்தே பண்டும் பலரால் – மணி 22/24
பார் அகம் வீதியின் பண்டையோர் இழைத்த – மணி 28/201

மேல்


பார்_மகள் (1)

பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/29

மேல்


பார்_அகம் (1)

பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/134

மேல்


பார்க்கின் (1)

தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் – மணி 30/27

மேல்


பார்க்கும் (2)

செவ்வி பார்க்கும் செழும் குடி செல்வரொடு – சிலப்.மது 14/144
நகை பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் – சிலப்.மது 14/163

மேல்


பார்த்திப (1)

பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் – மணி 24/53

மேல்


பார்த்திபன் (1)

பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி 26/25

மேல்


பார்த்திருந்தோர்க்கு (1)

படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு
பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி – சிலப்.மது 13/16,17

மேல்


பார்த்து (5)

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – சிலப்.புகார் 2/21,22
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – சிலப்.மது 11/213
செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க – மணி 25/80
ஊடல் செவ்வி பார்த்து நீடாது – மணி 25/84
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் – மணி 30/255

மேல்


பார்ப்பன (3)

பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/48
பார்ப்பன வாகை சூடி ஏற்புற – சிலப்.மது 23/72
பார்ப்பன முது_மகன் படிம உண்டியன் – மணி 5/33

மேல்


பார்ப்பனி (2)

பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி 13/5
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின் – மணி 22/41

மேல்


பார்ப்பனி-தன்மேல் (1)

பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல்
மாடல மறையோய் வந்தேன் என்றலும் – சிலப்.வஞ்சி 30/69,70

மேல்


பார்ப்பனி-தன்னொடு (1)

பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால் – சிலப்.வஞ்சி 30/82

மேல்


பார்ப்பார் (1)

பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர் – சிலப்.மது 21/53

மேல்


பார்ப்பார்க்கு (1)

பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி – மணி 13/80

மேல்


பார்ப்பான் (5)

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – சிலப்.புகார் 1/54
வலவை பார்ப்பான் பராசரன் என்போன் – சிலப்.மது 23/61
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என – சிலப்.மது 23/102
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/176,177
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி 6/132

மேல்


பார்ப்பானொடு (1)

பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – சிலப்.புகார் 9/7

மேல்


பார்ப்பீர் (1)

குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – சிலப்.மது 23/88

மேல்


பாரதி (4)

பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து – சிலப்.புகார் 6/39
பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து – சிலப்.புகார் 6/39
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் – சிலப்.புகார் 6/45
பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும் – சிலப்.புகார் 10/259

மேல்


பாரதி_விருத்தியும் (1)

பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும் – சிலப்.புகார் 10/259,260

மேல்


பாரதி_அரங்கத்து (1)

பாரதி ஆடிய பாரதி_அரங்கத்து
திரிபுரம் எரிய தேவர் வேண்ட – சிலப்.புகார் 6/39,40

மேல்


பாரம் (3)

மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/83,84
அகலிட பாரம் அகல நீக்கி – சிலப்.வஞ்சி 30/180
பவ்வத்து எடுத்து பாரம் இதை முற்றவும் – மணி 29/26

மேல்


பாரம்-இதை (1)

அளப்பு_அரும் பாரம்-இதை அளவு இன்று நிறைத்து – மணி 26/45

மேல்


பாரா (1)

தூ மென் சேக்கை துனி பதம் பாரா
காம கள்ளாட்டு அடங்கினர் மயங்க – சிலப்.மது 22/126,127

மேல்


பாராட்ட (2)

தாழ்தரு கோலம் தகை பாராட்ட
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – சிலப்.மது 14/84,85
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – சிலப்.மது 16/78

மேல்


பாராட்டலின் (1)

நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் – மணி 21/140,141

மேல்


பாராட்டவும் (1)

பழைமை கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்-பால் நீங்கி – மணி 20/37,38

மேல்


பாராட்டி (2)

பண் தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/37,38
உலவா கட்டுரை பல பாராட்டி
தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி – சிலப்.புகார் 2/81,82

மேல்


பாராட்டுநர் (1)

நறு மலர் கோதை நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும் – சிலப்.புகார் 2/62,63

மேல்


பாராய் (1)

பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – சிலப்.புகார் 7/91

மேல்


பாராவார (1)

பாராவார பல் வளம் பழுநிய – மணி 3/28

மேல்


பாரேன் (1)

வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – சிலப்.மது 16/69

மேல்


பாரோர் (2)

பாரோர் காணா பலர் தொழு படிமையன் – சிலப்.மது 15/158
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மணி 3/37

மேல்


பால் (42)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/90
பான்மையில் திரியாது பால் கதிர் பரப்பி – சிலப்.புகார் 4/25
பால் வகை தெரிந்த பகுதி பண்டமொடு – சிலப்.புகார் 5/22
பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும் – சிலப்.புகார் 5/34
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும் – சிலப்.புகார் 5/45
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய – சிலப்.புகார் 5/60
பால் வகை தெரிந்த பகுதி தோற்றத்து – சிலப்.புகார் 5/177
மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – சிலப்.புகார் 9/5
பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – சிலப்.புகார் 9/6
பால் விரிந்து அகலாது படிந்தது போல – சிலப்.மது 11/36
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் – சிலப்.மது 11/47
பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் – சிலப்.மது 11/181
பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி – சிலப்.மது 13/17
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/27
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – சிலப்.மது 13/139
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி – சிலப்.மது 13/162
பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து – சிலப்.மது 14/206
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 14/212
பால் வாய் குழவி பயந்தனள் எடுத்து – சிலப்.மது 15/23
சாலி அரிசி தம் பால் பயனொடு – சிலப்.மது 16/27
குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – சிலப்.மது 17/11
குடத்து பால் உறையாமையும் – சிலப்.மது 17/17
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/48
நால் பால் பூதமும் பால்பால் பெயர – சிலப்.மது 22/108
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – சிலப்.மது 22/110
பால் நாறு செ வாய் படியோர் முன்னர் – சிலப்.மது 23/92
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/56
பால் படு மரபின் பத்தினி கடவுளை – சிலப்.வஞ்சி 27/15
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து – சிலப்.வஞ்சி 28/225
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – சிலப்.வஞ்சி 30/75
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி 0/32
பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து – மணி 1/38
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/39
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி 5/131
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி 6/7
நால் வேறு வருண பால் வேறு காட்டி – மணி 6/56
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி 11/115
நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி 13/13
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி 13/53,54
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி 15/8
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி 19/69
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி 28/48

மேல்


பால்-படு (1)

பால்-படு மாதவன் பாதம் பொருந்தி – சிலப்.மது 15/168

மேல்


பால்பால் (1)

நால் பால் பூதமும் பால்பால் பெயர – சிலப்.மது 22/108

மேல்


பால்மடை (1)

பால்மடை கொடுத்து பண்பின் பெயர்வோள் – சிலப்.மது 15/117

மேல்


பாலகர் (2)

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான் – மணி 6/98,99
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி 7/81,82

மேல்


பாலகன் (1)

ஆரும்_இல்_ஆட்டியேன் அறியா பாலகன்
ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை – மணி 6/146,147

மேல்


பாலகன்-தான் (1)

பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – சிலப்.புகார் 9/6

மேல்


பாலகுமரன் (1)

பாலகுமரன் மக்கள் மற்று அவர் – சிலப்.வஞ்சி 26/158

மேல்


பாலார் (2)

சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் – மணி 23/31
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது – மணி 23/32

மேல்


பாலிகை (2)

விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர் – சிலப்.புகார் 1/60,61
பூரண கும்பத்து பொலிந்த பாலிகை
பாவை விளக்கு பசும் பொன் படாகை – சிலப்.புகார் 5/153,154

மேல்


பாலிகைகளும் (1)

பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் – மணி 1/44,45

மேல்


பாலும் (1)

தேனும் பாலும் கட்டியும் பெட்ப – சிலப்.மது 22/25

மேல்


பாலை (4)

ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – சிலப்.புகார் 3/71
நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை – சிலப்.புகார் 7/207,208
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் – சிலப்.மது 11/66
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/31

மேல்


பாலைப்பண் (1)

பாற்பட நின்ற பாலைப்பண் மேல் – சிலப்.புகார் 3/149

மேல்


பாலையின் (1)

குரல் குரலாக வரு முறை பாலையின்
துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் – சிலப்.வஞ்சி 28/33,34

மேல்


பாலையும் (1)

ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும்
தாரத்து ஆக்கமும் தான் தெரி பண்ணும் – சிலப்.புகார் 10/262,263

மேல்


பாவம் (4)

அ வினை இறுதியின் அடு சின பாவம்
எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி 26/36,37
பாவம் திரவியம் கன்மம் அன்று – மணி 29/306
பாவம் என்று பகர்ந்த தன்மியினை – மணி 29/317
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய – மணி 29/322

மேல்


பாவனா (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை – மணி 30/258

மேல்


பாவனை (1)

உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி 30/189,190

மேல்


பாவாய் (7)

அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – சிலப்.புகார் 2/75
நாணின் பாவாய் நீள் நில விளக்கே – சிலப்.மது 16/90
நந்தா_விளக்கே நா_மிசை_பாவாய் – மணி 14/18
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்
பவள செ வாய் தவள வாள் நகையும் – மணி 18/159,160
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய்
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி 22/91,92
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய்
மாரி நடுநாள் வயிறு காய் பசியால் – மணி 25/139,140
பவம் அறுவித்த வானோர் பாவாய்
உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும் – மணி 25/147,148

மேல்


பாவி (1)

பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி 11/80

மேல்


பாவியேன் (1)

ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன்
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – சிலப்.மது 20/99,100

மேல்


பாவை (32)

பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் – சிலப்.புகார் 5/138
பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும் – சிலப்.புகார் 5/138
பாவை விளக்கு பசும் பொன் படாகை – சிலப்.புகார் 5/154
பாய் கலை பாவை மந்திரம் ஆதலின் – சிலப்.மது 11/197
விழி நுதல் குமரி விண்ணோர் பாவை
மை அறு சிறப்பின் வான நாடி – சிலப்.மது 11/214,215
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – சிலப்.மது 12/48
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – சிலப்.மது 12/70
பாய் கலை பாவை பைம் தொடி பாவை
ஆய் கலை பாவை அரும் கல பாவை – சிலப்.மது 12/70,71
ஆய் கலை பாவை அரும் கல பாவை – சிலப்.மது 12/71
ஆய் கலை பாவை அரும் கல பாவை
தமர் தொழ வந்த குமரி கோலத்து – சிலப்.மது 12/71,72
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/95
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/27
பாய் கலை பாவை பாடல்_பாணி – சிலப்.மது 13/111
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/7
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – சிலப்.மது 21/23
கரகம் கவிழ்த்த காவிரி பாவை
செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி 0/12,13
தான் நிலை திரியா தண் தமிழ் பாவை
தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி – மணி 0/25,26
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி 0/94
பாவை விளக்கும் பல உடன் பரப்பு-மின் – மணி 1/45
பை கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு – மணி 3/156
அந்தில் எழுதிய அற்புத பாவை
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி 7/95,96
அந்தில் பாவை அருளும் ஆயிடின் – மணி 15/34
மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது – மணி 18/66
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி 18/78
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் – மணி 19/70
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய – மணி 20/20
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் – மணி 20/111
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும் – மணி 21/7,8
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி 22/94
கந்தில்_பாவை கட்டுரை எல்லாம் – மணி 28/185
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி 28/220
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி 30/264

மேல்


பாவை-தன் (2)

பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – சிலப்.புகார் 10/148
தவா நீர் காவிரி பாவை-தன் தாதை – மணி 3/55

மேல்


பாவை-தன்னை (1)

மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – சிலப்.வஞ்சி 29/126,127

மேல்


பாவை-அவள் (1)

ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – சிலப்.மது 21/34

மேல்


பாவைக்கு (3)

சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/71
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/76
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/81

மேல்


பாவைமார் (1)

பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/181

மேல்


பாவையின் (4)

வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை – மணி 4/57,58
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின்
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/124,125
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி 5/4,5
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி 21/132,133

மேல்


பாவையும் (3)

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்
வயல் உழை நின்று வடக்கு வாயில் உள் – சிலப்.புகார் 6/61,62
பாவையும் கிளியும் தூவி அம் சிறை – சிலப்.மது 12/33
எழுதிய பாவையும் பேசா என்பது – மணி 21/116

மேல்


பாவையை (10)

அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற – சிலப்.மது 16/1
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/116
ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு – மணி 0/16
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி 0/41
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ – மணி 3/23,24
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி 4/87
தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி – மணி 17/90
பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும் – மணி 18/118
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி 22/104
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி – மணி 28/234

மேல்


பாவையொடு (1)

நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் – மணி 22/2,3

மேல்


பாழ்பட்டன (1)

வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – சிலப்.மது 12/13,14

மேல்


பாழ்பட்டு (1)

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி 4/31

மேல்


பாழ்பட (3)

கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல் வெய்யோனே – சிலப்.மது 12/166,167
விடும் பரி குதிரையின் வெரிநும் பாழ்பட
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – சிலப்.வஞ்சி 26/214,215
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும் – மணி 13/35,36

மேல்


பாழ்ம்ம் (1)

பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது – மணி 18/62

மேல்


பாழாகி (1)

உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த – மணி 10/7,8

மேல்


பாழி (1)

பாழி தட வரை தோள் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/180

மேல்


பாற்பட்டு (2)

நல் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய – மணி 6/48
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர் – மணி 27/154

மேல்


பாற்பட (1)

பாற்பட நின்ற பாலைப்பண் மேல் – சிலப்.புகார் 3/149

மேல்


பாறுக (1)

பண்டை தொல் வினை பாறுக என்றே – சிலப்.புகார் 10/164

மேல்


பான்மை (2)

பாண்_மகன் பட்டுழி படூஉம் பான்மை இல் – மணி 18/17
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே – மணி 23/47

மேல்


பான்மைத்து (1)

பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின் – மணி 14/58

மேல்


பான்மையன் (3)

பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் – மணி 16/16
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி 16/70
பயிர் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி – மணி 23/116

மேல்


பான்மையில் (1)

பான்மையில் திரியாது பால் கதிர் பரப்பி – சிலப்.புகார் 4/25

மேல்


பான்மையின் (10)

பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த – சிலப்.புகார் 3/169
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் – மணி 0/50
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி 18/110
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து – மணி 21/164
பதியோர் அறியா பான்மையின் வளர்க்க – மணி 23/109
நாடகம் கண்டு பாடல் பான்மையின்
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் – மணி 25/82,83
பங்கய சே அடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/115,116
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய – மணி 28/209
பங்கய பீடிகை பான்மையின் வகுத்து – மணி 28/211
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் – மணி 29/21

மேல்


பான்மையேன் (1)

படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் – மணி 3/39

மேல்