ஒ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 1
ஒசித்த 1
ஒசித்தான் 2
ஒசிந்த 2
ஒட்டி 1
ஒட்டிய 5
ஒட்டு 1
ஒட்டும் 1
ஒட்டேன் 1
ஒடி 1
ஒடித்து 1
ஒடியா 4
ஒடுக்கம் 1
ஒடுங்கா 1
ஒடுங்கி 5
ஒடுங்கிய 1
ஒடுங்கியது 1
ஒடுங்கு 1
ஒடுங்கும் 1
ஒண் 7
ஒண்_தொடி 1
ஒண்ணா 2
ஒத்த 7
ஒத்தது 1
ஒத்தலின் 1
ஒத்தன 1
ஒத்தனள் 1
ஒத்தனை 1
ஒத்து 7
ஒத்தும் 1
ஒதுக்கத்து 1
ஒதுங்கி 6
ஒதுங்கிய 1
ஒதுங்கினர் 1
ஒப்ப 5
ஒப்பவை 1
ஒப்பன 1
ஒப்பா 1
ஒப்பார் 1
ஒப்புமை 1
ஒப்போர் 1
ஒய் 1
ஒய்யா 1
ஒரா 1
ஒரீஇ 2
ஒரீஇய 2
ஒரு 139
ஒரு-பால் 1
ஒரு_காலத்து 1
ஒரு_கெழு 1
ஒரு_சிறை 5
ஒரு_சிறைப்பாடு 1
ஒரு_தனி 21
ஒரு_தான் 1
ஒரு_திறம் 1
ஒரு_நால் 1
ஒரு_நூற்றுநால்வரும் 1
ஒரு_நூறு 1
ஒரு_பத்துஒருவரும் 1
ஒரு_பதின் 2
ஒரு_புடை 3
ஒரு_பெரு 3
ஒரு_பெருந்தேவி 1
ஒரு_பெரும் 4
ஒரு_பேர் 1
ஒரு_மதி 2
ஒரு_மயில்-தனக்கு 1
ஒரு_மூன்று 5
ஒரு_வழி 2
ஒருங்கு 20
ஒருங்குடன் 13
ஒருசார் 6
ஒருத்தி 5
ஒருத்தியும் 1
ஒருத்தியை 2
ஒருதலையாக 1
ஒருபால் 5
ஒருமை 1
ஒருவ 1
ஒருவர் 4
ஒருவரும் 1
ஒருவழிக்கொண்டு 1
ஒருவழிப்படுத்தோய் 1
ஒருவன் 11
ஒருவனை 2
ஒருவா 1
ஒருவார் 1
ஒரோ 1
ஒல்கா 3
ஒல்காது 1
ஒல்கி 2
ஒல்கு 1
ஒல்லும் 1
ஒல்லுவது 1
ஒல்லென் 1
ஒலி 23
ஒலிக்கும் 2
ஒலித்தல் 1
ஒலித்து 1
ஒலிப்ப 5
ஒலியல் 1
ஒலியாது 1
ஒலியின் 1
ஒலியே 2
ஒவ்வா 2
ஒவ்வாய் 3
ஒவ்வாவேனும் 1
ஒவ்வான் 1
ஒவ்வேன் 1
ஒழி 15
ஒழி-காலை 1
ஒழி-மின் 2
ஒழிக்க 3
ஒழிக்கவும் 1
ஒழிக 14
ஒழிகலை 1
ஒழிகாறும் 1
ஒழிகுவது 1
ஒழிகுவை 1
ஒழித்த 2
ஒழித்தல் 1
ஒழித்து 9
ஒழித்து-ஆங்கு 1
ஒழிதல் 6
ஒழிதலும் 1
ஒழிந்த 1
ஒழிந்தது 1
ஒழிந்தமையினும் 1
ஒழிந்தனள் 2
ஒழிந்து 5
ஒழிந்தோர் 1
ஒழிந்தோர்க்கு 1
ஒழிப்பனள் 1
ஒழிப்பாய் 1
ஒழிப்பேன் 1
ஒழிப்போய் 1
ஒழிய 12
ஒழியவும் 3
ஒழியா 2
ஒழியாதால் 1
ஒழியாது 10
ஒழியாய் 2
ஒழியார் 1
ஒழியாரே 1
ஒழியாள் 1
ஒழியான் 3
ஒழியீர் 1
ஒழியும் 1
ஒழிவனேல் 1
ஒழிவாய் 2
ஒழிவாயலை 1
ஒழிவு 5
ஒழிவேன் 1
ஒழுக்கத்து 2
ஒழுக்கம் 3
ஒழுக்கமும் 2
ஒழுக்கி 1
ஒழுக்கின் 1
ஒழுக்கினுள் 1
ஒழுக்குவ 1
ஒழுக்கொடு 4
ஒழுக 1
ஒழுகல் 1
ஒழுகலான் 1
ஒழுகி 2
ஒழுகிய 6
ஒழுகு 1
ஒழுகும் 3
ஒழுகையின் 1
ஒள் 8
ஒள்_இழை 1
ஒள்ளியது 1
ஒளி 49
ஒளி-தன்னினும் 1
ஒளித்த 5
ஒளித்தன 1
ஒளித்தனவோ 1
ஒளித்தனள் 1
ஒளித்தாய் 1
ஒளித்தாயோ 1
ஒளித்தாள் 4
ஒளித்தான் 2
ஒளித்து 8
ஒளிந்தது 1
ஒளிப்ப 1
ஒளிய 2
ஒளியவும் 2
ஒளியாள் 1
ஒளியும் 1
ஒளியொடு 2
ஒளியோன் 1
ஒளிர் 2
ஒளிறு 1
ஒற்கா 1
ஒற்றன் 2
ஒற்றி 2
ஒற்றினன் 2
ஒற்று 2
ஒற்றுமை 2
ஒற்றே 1
ஒற்றை 1
ஒறுக்கும் 2
ஒன்பதிற்று 1
ஒன்பதிற்று_இரட்டி 1
ஒன்பது 6
ஒன்பான் 3
ஒன்றன் 1
ஒன்றா 1
ஒன்றாய் 3
ஒன்றி 3
ஒன்றிய 6
ஒன்றில் 2
ஒன்றின் 4
ஒன்று 61
ஒன்று_மொழி 1
ஒன்றும் 4
ஒன்றே 1
ஒன்றை 3
ஒன்றொடும் 1

ஒக்க (1)

ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி 29/112

மேல்


ஒசித்த (1)

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – சிலப்.மது 17/88

மேல்


ஒசித்தான் (2)

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – சிலப்.மது 17/75
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – சிலப்.மது 17/122

மேல்


ஒசிந்த (2)

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் – சிலப்.புகார் 1/57
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – சிலப்.மது 22/43

மேல்


ஒட்டி (1)

ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை – மணி 30/251

மேல்


ஒட்டிய (5)

ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – சிலப்.மது 22/43
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் – மணி 1/60
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி 3/21,22
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் – மணி 22/114
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் – மணி 29/109

மேல்


ஒட்டு (1)

ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – சிலப்.மது 11/120

மேல்


ஒட்டும் (1)

ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/173

மேல்


ஒட்டேன் (1)

ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – சிலப்.மது 21/37

மேல்


ஒடி (1)

ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப – மணி 16/14

மேல்


ஒடித்து (1)

ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி 3/107

மேல்


ஒடியா (4)

ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.புகார் 10/254
ஒடியா இன்பத்து அவருடை நாட்டு – சிலப்.மது 23/210
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டு – சிலப்.வஞ்சி 30/209
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி 6/86

மேல்


ஒடுக்கம் (1)

ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் – சிலப்.புகார் 1/18

மேல்


ஒடுங்கா (1)

உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி 6/115

மேல்


ஒடுங்கி (5)

ஆவியம் கொழுநர் அகலத்து ஒடுங்கி
காவி அம் கண்ணார் களி துயில் எய்த – சிலப்.புகார் 4/45,46
ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில்_பள்ளி மேவாது கழிந்து – சிலப்.புகார் 4/59,60
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – சிலப்.மது 12/52,53
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – சிலப்.வஞ்சி 26/203
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி 25/216,217

மேல்


ஒடுங்கிய (1)

உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து – மணி 7/66

மேல்


ஒடுங்கியது (1)

ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி 14/60

மேல்


ஒடுங்கு (1)

எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி 8/29

மேல்


ஒடுங்கும் (1)

முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – சிலப்.மது 14/147

மேல்


ஒண் (7)

ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – சிலப்.மது 22/18
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – சிலப்.வஞ்சி 25/67
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/5
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/5
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன் – மணி 17/3
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி 28/169

மேல்


ஒண்_தொடி (1)

ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – சிலப்.மது 21/27

மேல்


ஒண்ணா (2)

தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா
வயலும் சோலையும் அல்லது யாங்கணும் – சிலப்.புகார் 10/93,94
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/173,174

மேல்


ஒத்த (7)

ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் – சிலப்.வஞ்சி 27/119
ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர – சிலப்.வஞ்சி 30/223
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் – மணி 12/117
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் – மணி 28/65
ஒத்த கோயிலுள் அ_தக புனைந்து – மணி 28/214
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி 29/128
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி – மணி 30/210

மேல்


ஒத்தது (1)

ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி 29/270

மேல்


ஒத்தலின் (1)

அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி 29/240

மேல்


ஒத்தன (1)

இ திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும் – மணி 29/142,143

மேல்


ஒத்தனள் (1)

ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி 22/87

மேல்


ஒத்தனை (1)

ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் – மணி 13/61

மேல்


ஒத்து (7)

ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – சிலப்.மது 15/70
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – சிலப்.வஞ்சி 30/14
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் – மணி 1/66
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/107
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி 18/70
சீவன் உடம்போடு ஒத்து கூடி – மணி 27/195
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் – மணி 29/245

மேல்


ஒத்தும் (1)

குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் – மணி 27/139

மேல்


ஒதுக்கத்து (1)

ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – சிலப்.புகார் 10/92

மேல்


ஒதுங்கி (6)

உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின் – சிலப்.புகார் 10/242,243
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – சிலப்.மது 15/167
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும் – மணி 3/112,113
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும் – மணி 5/107,108
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி
அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன் – மணி 13/37,38
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி
வல முறை மு முறை வந்தனை செய்து அ – மணி 17/84,85

மேல்


ஒதுங்கிய (1)

பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும் – மணி 20/20,21

மேல்


ஒதுங்கினர் (1)

உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – சிலப்.புகார் 10/72

மேல்


ஒப்ப (5)

உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய – சிலப்.புகார் 2/10
ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி – சிலப்.புகார் 3/60
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத – சிலப்.மது 23/94
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி 3/169
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி 29/34

மேல்


ஒப்பவை (1)

ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் – மணி 13/25

மேல்


ஒப்பன (1)

இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன
சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி 27/71,72

மேல்


ஒப்பா (1)

மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி 21/132

மேல்


ஒப்பார் (1)

நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் – மணி 25/12,13

மேல்


ஒப்புமை (1)

உவமம் ஆவது ஒப்புமை அளவை – மணி 27/41

மேல்


ஒப்போர் (1)

உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – சிலப்.மது 16/201

மேல்


ஒய் (1)

ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – சிலப்.மது 15/48

மேல்


ஒய்யா (1)

ஒய்யா வினை பயன் உண்ணும்-காலை – சிலப்.மது 14/33

மேல்


ஒரா (1)

ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி 3/31

மேல்


ஒரீஇ (2)

இம்மையும் இசை ஒரீஇ இனைந்து ஏங்கி அழிவலோ – சிலப்.மது 18/45
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை – மணி 4/103

மேல்


ஒரீஇய (2)

நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து – சிலப்.புகார் 3/150
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – சிலப்.புகார் 5/114

மேல்


ஒரு (139)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – சிலப்.புகார் 0/5
ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – சிலப்.புகார் 1/32
இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – சிலப்.புகார் 1/41
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் – சிலப்.புகார் 1/53
ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/70
உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/44
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/70
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – சிலப்.புகார் 2/88
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு – சிலப்.புகார் 3/96
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு – சிலப்.புகார் 3/98
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – சிலப்.புகார் 3/102
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – சிலப்.புகார் 3/109
ஒரு முறையாக பெற்றனள் அதுவே – சிலப்.புகார் 3/163
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – சிலப்.புகார் 4/2
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – சிலப்.புகார் 4/10
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – சிலப்.புகார் 5/136
உருவிலாளன் ஒரு பெரும் சேனை – சிலப்.புகார் 5/224
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.புகார் 6/42
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – சிலப்.புகார் 8/44
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/51
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/51
ஒரு முகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் – சிலப்.புகார் 8/52
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/89
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – சிலப்.புகார் 8/95
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை – சிலப்.புகார் 9/47
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – சிலப்.புகார் 9/55
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62
பல் நாள் தங்கி செல் நாள் ஒரு நாள் – சிலப்.புகார் 10/155
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – சிலப்.புகார் 10/158
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – சிலப்.புகார் 10/194
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – சிலப்.புகார் 10/203
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – சிலப்.புகார் 10/210
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி – சிலப்.புகார் 10/242
ஒரு பரிசா நோக்கி கிடந்த – சிலப்.புகார் 10/267
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி – சிலப்.மது 11/130
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – சிலப்.மது 11/186
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – சிலப்.மது 12/4
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – சிலப்.மது 12/49
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/120
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – சிலப்.மது 14/38
உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ – சிலப்.மது 15/92
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – சிலப்.மது 15/159
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – சிலப்.மது 15/176
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – சிலப்.மது 15/179
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – சிலப்.மது 15/187
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – சிலப்.மது 16/45
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/132
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/146
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – சிலப்.மது 23/14
புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள் – சிலப்.மது 23/43
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/185
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா – சிலப்.மது 23/219
ஒரு முலை இழந்த நங்கைக்கு – சிலப்.வஞ்சி 24/21
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – சிலப்.வஞ்சி 24/49
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – சிலப்.வஞ்சி 25/15
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும் – சிலப்.வஞ்சி 25/107
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – சிலப்.வஞ்சி 25/163
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – சிலப்.வஞ்சி 26/216
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – சிலப்.வஞ்சி 27/12
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – சிலப்.வஞ்சி 27/122
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – சிலப்.வஞ்சி 27/129
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி – சிலப்.வஞ்சி 27/130
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – சிலப்.வஞ்சி 27/136
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி – சிலப்.வஞ்சி 27/154
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய – சிலப்.வஞ்சி 28/74
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – சிலப்.வஞ்சி 28/103
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/165
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட – சிலப்.வஞ்சி 29/2
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – சிலப்.வஞ்சி 30/25
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/100
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – சிலப்.வஞ்சி 30/164
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கி – சிலப்.வஞ்சி 30/216
ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி 0/33
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி 3/30
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி 3/31
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி 3/60
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி 3/112
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி 4/9
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி 4/11
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/39
ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி 4/40
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி 4/81
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை – மணி 4/95
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/96
பரந்து படு மனை-தொறும் திரிவோன் ஒரு நாள் – மணி 5/46
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/107
ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/118
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல – மணி 5/138
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி 6/168
உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி 7/93
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 7/98
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி 8/27
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி 8/55
அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி 9/36
இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி – மணி 9/39
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 11/133
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/37
ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை – மணி 14/1
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி 14/71
தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன் – மணி 14/82
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/92
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/21
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/76
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி 16/33
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி 16/53
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/38
பன்னீர் ஆண்டில் ஒரு நாள் அல்லது – மணி 17/41
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி 17/84
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி 17/86
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை – மணி 18/44
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/56
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி 18/60
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/94
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/24
பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி 23/50
உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும் – மணி 24/8
ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும் – மணி 24/12
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை – மணி 24/31
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி 24/42
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/138
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி 25/204
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி 26/10
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/43
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி 27/148
தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி 29/98
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/79

மேல்


ஒரு-பால் (1)

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி 4/40

மேல்


ஒரு_காலத்து (1)

தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி 29/98

மேல்


ஒரு_கெழு (1)

இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/39

மேல்


ஒரு_சிறை (5)

ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி 3/112
அரசிளங்குமரன் ஆரும் இல் ஒரு_சிறை
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/95,96
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு_சிறை
பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர் – மணி 18/44,45
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு_சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி 24/31,32

மேல்


ஒரு_சிறைப்பாடு (1)

பாங்கில் ஒரு_சிறைப்பாடு சென்று அணைதலும் – மணி 23/50

மேல்


ஒரு_தனி (21)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – சிலப்.புகார் 1/32
ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/70
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – சிலப்.புகார் 2/88
ஒரு_தனி திகிரி உரவோன் காணேன் – சிலப்.புகார் 4/2
ஒரு_தனி செங்கோல் ஒரு மகன் ஆணையின் – சிலப்.புகார் 8/51
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – சிலப்.புகார் 8/89
ஒரு_தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை – சிலப்.மது 14/38
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – சிலப்.வஞ்சி 27/136
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – சிலப்.வஞ்சி 30/100,101
ஒரு_தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு – மணி 3/31
ஒரு_தனி ஓங்கிய விரை மலர் தாமரை – மணி 4/9
ஒரு_தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் – மணி 4/96
ஒரு_தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி – மணி 5/107
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என – மணி 8/27
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல – மணி 14/71
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று – மணி 15/76
விரை மலர் தாமரை ஒரு_தனி இருந்த – மணி 16/33
உலக அறவியின் ஒரு_தனி ஏறி – மணி 17/86
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/56
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/94
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி 25/204

மேல்


ஒரு_தான் (1)

ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/21

மேல்


ஒரு_திறம் (1)

உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/62

மேல்


ஒரு_நால் (1)

உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/113

மேல்


ஒரு_நூற்றுநால்வரும் (1)

ஓங்கிய சிறப்பின் ஒரு_நூற்றுநால்வரும்
திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன் – மணி 24/12,13

மேல்


ஒரு_நூறு (1)

ஒரு_நூறு வேள்வி உரவோன் தனக்கு – மணி 0/33

மேல்


ஒரு_பத்துஒருவரும் (1)

உரவோற்கு அளித்த ஒரு_பத்துஒருவரும்
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி 24/8,9

மேல்


ஒரு_பதின் (2)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24

மேல்


ஒரு_புடை (3)

உலக அறவியின் ஒரு_புடை இருத்தலும் – மணி 7/93
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/37
ஓங்கிய வீதியின் ஒரு_புடை ஒதுங்கி – மணி 17/84

மேல்


ஒரு_பெரு (3)

ஒரு_பெரு கோயில் திருமுக_ஆட்டி – மணி 5/118
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 7/98
இரவிவன்மன் ஒரு_பெரு மகளே – மணி 11/133

மேல்


ஒரு_பெருந்தேவி (1)

இரவிவன்மன் ஒரு_பெருந்தேவி
அலத்தக சீறடி அமுதபதி வயிற்று – மணி 9/39,40

மேல்


ஒரு_பெரும் (4)

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி 3/60
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/75
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி 26/10
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/43

மேல்


ஒரு_பேர் (1)

அருளறம் பூண்ட ஒரு_பேர் இன்பத்து – மணி 9/36

மேல்


ஒரு_மதி (2)

ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி 24/42
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123

மேல்


ஒரு_மயில்-தனக்கு (1)

கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி 4/11,12

மேல்


ஒரு_மூன்று (5)

ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 11/41
உரைத்த பூம்_கொடி ஒரு_மூன்று மந்திரம் – மணி 12/21
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின் – மணி 15/24
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/138
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/79

மேல்


ஒரு_வழி (2)

ஒரு-பால் படாஅது ஒரு_வழி தங்காது – மணி 4/40
இருவர் மன்னவர் ஒரு_வழி தோன்றி – மணி 8/55

மேல்


ஒருங்கு (20)

ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – சிலப்.புகார் 2/6
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – சிலப்.புகார் 2/31
இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 5/160
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 6/145
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – சிலப்.புகார் 10/126
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – சிலப்.மது 16/95
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – சிலப்.மது 23/217
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.வஞ்சி 25/8
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – சிலப்.வஞ்சி 25/23
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு – சிலப்.வஞ்சி 26/83
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – சிலப்.வஞ்சி 28/166
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி 1/16
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி 1/18
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் – மணி 6/55
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப – மணி 7/86
பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி – மணி 8/31
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி 12/73
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி 15/59
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன் – மணி 17/26
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி – மணி 28/227

மேல்


ஒருங்குடன் (13)

குன்ற குறவர் ஒருங்குடன் கூடி – சிலப்.புகார் 0/3
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தொர் ஏத்தும் – சிலப்.புகார் 5/109
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/24
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி – சிலப்.புகார் 10/27
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/160
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் – சிலப்.புகார் 10/175
உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – சிலப்.புகார் 10/227
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.மது 15/153
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – சிலப்.மது 22/28
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி – சிலப்.வஞ்சி 25/14
பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் – சிலப்.வஞ்சி 25/86
உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் – சிலப்.வஞ்சி 30/131
ஒருங்குடன் தழீஇ உடம்பட கிடந்த – சிலப்.வஞ்சி 30/229

மேல்


ஒருசார் (6)

பல்லாண்டு ஏத்த பரந்தன ஒருசார்
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – சிலப்.வஞ்சி 28/54,55
பண் கனி பாடலும் பரந்தன ஒருசார்
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – சிலப்.வஞ்சி 28/56,57
கூனும் குறளும் கொண்டன ஒருசார்
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – சிலப்.வஞ்சி 28/58,59
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார்
பூவும் புகையும் மேவிய விரையும் – சிலப்.வஞ்சி 28/60,61
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார்
ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் – சிலப்.வஞ்சி 28/62,63
சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார்
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – சிலப்.வஞ்சி 28/64,65

மேல்


ஒருத்தி (5)

தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – சிலப்.மது 11/111
பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த – சிலப்.மது 15/76
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க – மணி 16/6
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி – மணி 18/81
தானே தமியள் ஒருத்தி தோன்ற – மணி 24/32

மேல்


ஒருத்தியும் (1)

உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/14,15

மேல்


ஒருத்தியை (2)

நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி – மணி 20/40
அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் – மணி 24/50

மேல்


ஒருதலையாக (1)

உரியது உலகத்து ஒருதலையாக
ஆங்கனம் ஆகிய அணி_இழை இது கேள் – மணி 11/35,36

மேல்


ஒருபால் (5)

நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – சிலப்.புகார் 5/175,176
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்
அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் – சிலப்.புகார் 5/178,179
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – சிலப்.புகார் 5/181,182
அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்
கண்ணுளாளர் கருவி குயிலுவர் – சிலப்.புகார் 5/183,184
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால்
முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும் – சிலப்.புகார் 5/186,187

மேல்


ஒருமை (1)

ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – சிலப்.மது 14/191

மேல்


ஒருவ (1)

அறுமுக ஒருவ நின் அடி இணை தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/87

மேல்


ஒருவர் (4)

பொய்தல் அழித்து போனார் ஒருவர்
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – சிலப்.புகார் 7/188,189
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர்
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/192,193
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/196,197
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – சிலப்.வஞ்சி 29/163

மேல்


ஒருவரும் (1)

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் – சிலப்.மது 12/158,159

மேல்


ஒருவழிக்கொண்டு (1)

வையை ஒருவழிக்கொண்டு
மா மலை மீமிசை ஏறி – சிலப்.வஞ்சி 29/62,63

மேல்


ஒருவழிப்படுத்தோய் (1)

பொன் புனை திகிரி ஒருவழிப்படுத்தோய்
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – சிலப்.வஞ்சி 27/123,124

மேல்


ஒருவன் (11)

அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – சிலப்.புகார் 2/49
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – சிலப்.மது 15/77,78
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – சிலப்.மது 16/207
கல்லா களி_மகன் ஒருவன் கையில் – சிலப்.மது 16/212
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் – மணி 10/54
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும் – மணி 15/12
அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு – மணி 22/115
வாய் வாள் விஞ்ஞையன் ஒருவன் தோன்றி – மணி 22/191
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய – மணி 24/58
உலகு உய கோடற்கு ஒருவன் தோன்றும் – மணி 25/46

மேல்


ஒருவனை (2)

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – சிலப்.வஞ்சி 28/103
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி 23/43

மேல்


ஒருவா (1)

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின – சிலப்.புகார் 2/61

மேல்


ஒருவார் (1)

தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி என கைகலந்து நாமம் – சிலப்.புகார் 2/91,92

மேல்


ஒரோ (1)

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி 27/251

மேல்


ஒல்கா (3)

ஒல்கா செல்வத்து உறு பொருள் கொடுத்து – சிலப்.மது 15/74
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – சிலப்.மது 23/39
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி 15/18

மேல்


ஒல்காது (1)

ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி 28/78

மேல்


ஒல்கி (2)

கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/116
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/117

மேல்


ஒல்கு (1)

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/51

மேல்


ஒல்லும் (1)

உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன் – மணி 16/113

மேல்


ஒல்லுவது (1)

உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது – சிலப்.வஞ்சி 30/200

மேல்


ஒல்லென் (1)

ஒல்லென் ஒலி படைத்தது ஊர் – சிலப்.மது 19/34

மேல்


ஒலி (23)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.புகார் 0/50
வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி – சிலப்.புகார் 2/84
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/141
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/230
கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – சிலப்.புகார் 8/4
ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – சிலப்.மது 13/150
ஒல்லென் ஒலி படைத்தது ஊர் – சிலப்.மது 19/34
வார் ஒலி கூந்தல் நின் மணமகன்-தன்னை – சிலப்.மது 23/173
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – சிலப்.வஞ்சி 26/92
தேர் ஒலி மாதர் செவி-முதல் இசைத்தலும் – மணி 4/78
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி – மணி 5/111
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி 6/79
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி 7/65
பூம் பொழில் ஆர்கை புள் ஒலி சிறப்ப – மணி 7/119
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/120
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி 9/38
ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி – மணி 14/60
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி 17/97
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி 17/97
கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி 27/31
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் – மணி 27/214
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி 27/249

மேல்


ஒலிக்கும் (2)

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – சிலப்.புகார் 10/109
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – சிலப்.வஞ்சி 25/6,7

மேல்


ஒலித்தல் (1)

ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – சிலப்.புகார் 10/111

மேல்


ஒலித்து (1)

ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர் குறு_மாக்களும் – மணி 15/59

மேல்


ஒலிப்ப (5)

மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப
இரு_புடை மருங்கினும் திரிவனர் பெயரும் – சிலப்.புகார் 6/125,126
அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – சிலப்.புகார் 6/165,166
இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – சிலப்.வஞ்சி 25/32,33
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின் – சிலப்.வஞ்சி 26/35,36
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/27,28

மேல்


ஒலியல் (1)

மருள் பட பரப்பிய ஒலியல் மாலையர் – சிலப்.வஞ்சி 26/109

மேல்


ஒலியாது (1)

மேகலை ஒலியாது மென் முலை அசையாது – சிலப்.வஞ்சி 28/72

மேல்


ஒலியின் (1)

கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – சிலப்.மது 13/149

மேல்


ஒலியே (2)

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – சிலப்.புகார் 10/109
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும் – சிலப்.புகார் 10/126

மேல்


ஒவ்வா (2)

பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி – மணி 13/80
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி 15/65

மேல்


ஒவ்வாய் (3)

சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய்
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/105,106
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய்
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின் – சிலப்.புகார் 7/106,107
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/108

மேல்


ஒவ்வாவேனும் (1)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும்
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/127,128

மேல்


ஒவ்வான் (1)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே – மணி 13/100

மேல்


ஒவ்வேன் (1)

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் – மணி 5/43

மேல்


ஒழி (15)

உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் – சிலப்.மது 15/169
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/82
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும் – மணி 6/167
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி 11/101
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து – மணி 13/114
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்த ஆங்கு – மணி 15/52
தமக்கு ஒழி மரபின் சாவுறு-காறும் – மணி 16/110
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி 21/114
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும் – மணி 21/189
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என – மணி 22/26
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த – மணி 23/61
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ – மணி 23/96
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி 25/111
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி 28/19
உயங்காது ஒழி நின் உயர் தவத்தால் ஓர் – மணி 28/193

மேல்


ஒழி-காலை (1)

வினை ஒழி-காலை திருவின் செல்வி – மணி 18/21

மேல்


ஒழி-மின் (2)

வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – சிலப்.வஞ்சி 30/198,199
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி 8/60

மேல்


ஒழிக்க (3)

வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/65
வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/79
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்க
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல – மணி 21/21,22

மேல்


ஒழிக்கவும் (1)

ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/173

மேல்


ஒழிக (14)

உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – சிலப்.புகார் 10/55
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – சிலப்.புகார் 10/171
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – சிலப்.மது 15/35
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – சிலப்.மது 15/86
உரையின் கொள்வர் இங்கு ஒழிக நின் இருப்பு – சிலப்.மது 15/110
மாறி வருவன் மயங்காது ஒழிக என – சிலப்.மது 16/93
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – சிலப்.வஞ்சி 27/106
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – சிலப்.வஞ்சி 27/212
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என – சிலப்.வஞ்சி 30/80
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி 0/52
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/14
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி 9/23
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/117
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி 22/109

மேல்


ஒழிகலை (1)

நீ ஒழிகலை நின் நாடு எல்லாம் – மணி 25/110

மேல்


ஒழிகாறும் (1)

கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை – சிலப்.வஞ்சி 30/65

மேல்


ஒழிகுவது (1)

நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது – சிலப்.வஞ்சி 26/11

மேல்


ஒழிகுவை (1)

ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய்_இழை – மணி 22/68

மேல்


ஒழித்த (2)

கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை – சிலப்.வஞ்சி 27/201
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் – மணி 8/10

மேல்


ஒழித்தல் (1)

அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என – மணி 15/54

மேல்


ஒழித்து (9)

பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/203
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – சிலப்.வஞ்சி 27/122
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து
கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – சிலப்.வஞ்சி 28/91,92
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/21
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/59
தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து – மணி 10/25
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்த ஆங்கு – மணி 15/52
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி 16/116

மேல்


ஒழித்து-ஆங்கு (1)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – சிலப்.புகார் 5/204,205

மேல்


ஒழிதல் (6)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/27
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் – மணி 29/199,200
சாத்திய தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் மமூர்த்தத்து என்றால் – மணி 29/405,406
சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது – மணி 29/412,413
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் – மணி 29/415,416

மேல்


ஒழிதலும் (1)

வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/189,190

மேல்


ஒழிந்த (1)

கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – சிலப்.புகார் 3/75

மேல்


ஒழிந்தது (1)

ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளம் கொடி நல்லாய் – மணி 21/71,72

மேல்


ஒழிந்தமையினும் (1)

சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏக தேசத்து நிகழ்வது ஏகந்தம் அன்று – மணி 29/263,264

மேல்


ஒழிந்தனள் (2)

ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி 20/78
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி 23/59

மேல்


ஒழிந்து (5)

பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான் – சிலப்.மது 19/66
நடுங்கு தொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள் செறிய – சிலப்.வஞ்சி 26/203
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி – மணி 16/115
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி 17/50
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி 21/156

மேல்


ஒழிந்தோர் (1)

உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் – மணி 16/20

மேல்


ஒழிந்தோர்க்கு (1)

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/132

மேல்


ஒழிப்பனள் (1)

மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – சிலப்.மது 16/40

மேல்


ஒழிப்பாய் (1)

உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என – மணி 22/92

மேல்


ஒழிப்பேன் (1)

ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் – சிலப்.மது 21/37

மேல்


ஒழிப்போய் (1)

உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி – மணி 11/70

மேல்


ஒழிய (12)

அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – சிலப்.புகார் 4/47,48
அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என – சிலப்.புகார் 5/95,96
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/141
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன் – சிலப்.மது 22/64
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – சிலப்.வஞ்சி 26/229
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய
பூம்_கொடி-தன்னை பொருந்தி தழீஇ – மணி 6/209,210
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி 11/65
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் – மணி 16/102
ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி 18/171
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி 23/8
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி 25/189,190
துடிதலோகம் ஒழிய தோன்றி – மணி 30/9

மேல்


ஒழியவும் (3)

சீர் இள வன முலை சேராது ஒழியவும்
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – சிலப்.மது 13/20,21
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும்
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – சிலப்.மது 13/22,23
செம் தளிர் மேனி சேராது ஒழியவும்
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து – சிலப்.மது 13/24,25

மேல்


ஒழியா (2)

மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – சிலப்.புகார் 6/143
ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் – மணி 3/60

மேல்


ஒழியாதால் (1)

காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறும் ஆயின் – மணி 24/71,72

மேல்


ஒழியாது (10)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – சிலப்.புகார் 10/171
உன் பெரும் தானத்து உறுதி ஒழியாது
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – சிலப்.மது 15/34,35
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின் – சிலப்.வஞ்சி 30/200,201
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி 10/41
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அ வினை வந்து அணுகும்-காலை – மணி 21/66,67
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி 21/138
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி 22/96,97
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் – மணி 26/32
எ வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு – மணி 26/37,38

மேல்


ஒழியாய் (2)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/124
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து – மணி 21/176,177

மேல்


ஒழியார் (1)

மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி 23/137

மேல்


ஒழியாரே (1)

உய்த்து கொடுத்தும் உரையோ ஒழியாரே
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த – சிலப்.வஞ்சி 24/118,119

மேல்


ஒழியாள் (1)

வம்பலன் தன்னொடு இ வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து – மணி 20/88,89

மேல்


ஒழியான் (3)

புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
பெரும் தெரு ஒழித்து இ பெரு வனம் சூழ்ந்த – மணி 6/20,21
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின் – மணி 15/18
உதயகுமரன் ஒழியான் ஆக – மணி 22/195

மேல்


ஒழியீர் (1)

உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர்
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – சிலப்.புகார் 10/55,56

மேல்


ஒழியும் (1)

பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என – சிலப்.மது 11/182,183

மேல்


ஒழிவனேல் (1)

தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல்
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/13,14

மேல்


ஒழிவாய் (2)

மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி 6/153
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என – மணி 16/43

மேல்


ஒழிவாயலை (1)

அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி 21/112,113

மேல்


ஒழிவு (5)

ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – சிலப்.வஞ்சி 25/91
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/85
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி 21/18
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி 23/90
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி 27/11

மேல்


ஒழிவேன் (1)

ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி 18/67

மேல்


ஒழுக்கத்து (2)

கிம்புரி பகு வாய் கிளர் முத்து ஒழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகை – சிலப்.புகார் 5/150,151
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி – சிலப்.மது 13/168,169

மேல்


ஒழுக்கம் (3)

போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் – சிலப்.மது 16/81
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து – மணி 23/22
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி 23/124

மேல்


ஒழுக்கமும் (2)

உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – சிலப்.புகார் 10/46,47
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காய கரணமும் கண்ணியது உணர்தலும் – மணி 2/24,25

மேல்


ஒழுக்கி (1)

கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – சிலப்.புகார் 3/116

மேல்


ஒழுக்கின் (1)

புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் – சிலப்.வஞ்சி 30/98,99

மேல்


ஒழுக்கினுள் (1)

மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையு ஆகலானே – மணி 30/143,144

மேல்


ஒழுக்குவ (1)

குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய் – மணி 20/48,49

மேல்


ஒழுக்கொடு (4)

உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த – சிலப்.புகார் 5/228
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – சிலப்.மது 23/40
ஒத்த மரபில் ஒழுக்கொடு புணர – சிலப்.வஞ்சி 30/223
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் – மணி 30/149

மேல்


ஒழுக (1)

செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ கொந்து ஆர் – சிலப்.புகார் 8/119,120

மேல்


ஒழுகல் (1)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – சிலப்.புகார் 7/125

மேல்


ஒழுகலான் (1)

ஓங்கி பரந்து ஒழுகலான்
ஆங்கு – சிலப்.புகார் 1/12,13

மேல்


ஒழுகி (2)

செம் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல் – மணி 0/13
பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் – மணி 13/80,81

மேல்


ஒழுகிய (6)

கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – சிலப்.புகார் 6/101
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/184
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – சிலப்.மது 13/166
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – சிலப்.வஞ்சி 26/209
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 27/182
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/12

மேல்


ஒழுகு (1)

உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – சிலப்.வஞ்சி 25/19

மேல்


ஒழுகும் (3)

தவம் மறைந்து ஒழுகும் தன்மை_இலாளர் – சிலப்.புகார் 5/128
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் – சிலப்.புகார் 5/129
பெட்ட ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல – மணி 22/70

மேல்


ஒழுகையின் (1)

குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – சிலப்.வஞ்சி 27/255

மேல்


ஒள் (8)

ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/77
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – சிலப்.மது 22/98
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – சிலப்.மது 22/111
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – சிலப்.மது 23/135
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி 3/118
ஊரீரேயோ ஒள் அழல் ஈமம் – மணி 16/23
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி 16/30

மேல்


ஒள்_இழை (1)

வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை
நல் திறம் படரா கொற்கை வேந்தே – சிலப்.மது 20/77,78

மேல்


ஒள்ளியது (1)

ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி 21/108

மேல்


ஒளி (49)

உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – சிலப்.புகார் 5/6
இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – சிலப்.புகார் 10/25
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – சிலப்.புகார் 10/161
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – சிலப்.புகார் 10/183,184
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – சிலப்.புகார் 10/189,190
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – சிலப்.புகார் 10/190
ஊர்_அகத்து ஏரும் ஒளி உடை பாணியும் – சிலப்.புகார் 10/264
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – சிலப்.மது 11/2
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – சிலப்.மது 11/25
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – சிலப்.மது 13/12
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/189
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – சிலப்.மது 15/154
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம் – சிலப்.மது 16/193
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன் – சிலப்.மது 22/16,17
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – சிலப்.மது 22/46
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – சிலப்.மது 22/51
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – சிலப்.மது 22/70,71
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி – சிலப்.மது 22/81
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – சிலப்.மது 22/86
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – சிலப்.மது 22/88
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – சிலப்.மது 22/90,91
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – சிலப்.மது 23/51
மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – சிலப்.வஞ்சி 26/96
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/204
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – சிலப்.வஞ்சி 27/205
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று – சிலப்.வஞ்சி 29/3
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – சிலப்.வஞ்சி 30/14
விளங்கு ஒளி மேனி விரி சடை_ஆட்டி – மணி 0/2
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை – மணி 0/49
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/65
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல் – மணி 4/15
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப – மணி 5/2
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி 5/9
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி 8/44
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி 8/53
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி – மணி 9/62
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/28
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் – மணி 12/44
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று – மணி 12/84
மாசு_இல் வால் ஒளி வட திசை சேடி – மணி 17/21
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி – மணி 17/52
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி 18/46
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து – மணி 18/47
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி 18/70
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி 22/91
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி 24/162
அணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி – மணி 25/149
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி 27/236
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம் – மணி 28/131

மேல்


ஒளி-தன்னினும் (1)

பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும் – சிலப்.மது 13/11

மேல்


ஒளித்த (5)

என் பாராட்ட யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – சிலப்.மது 16/78,79
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – சிலப்.வஞ்சி 30/68
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – சிலப்.வஞ்சி 30/97
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மது மலர் குழலாள் வந்து தோன்றி – மணி 15/67,68
மாயையின் ஒளித்த மணிமேகலை-தனை – மணி 18/155

மேல்


ஒளித்தன (1)

மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/128,129

மேல்


ஒளித்தனவோ (1)

இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி 22/131,132

மேல்


ஒளித்தனள் (1)

யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே – மணி 24/44

மேல்


ஒளித்தாய் (1)

சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி 8/20

மேல்


ஒளித்தாயோ (1)

எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – சிலப்.வஞ்சி 30/111,112

மேல்


ஒளித்தாள் (4)

கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/102
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – சிலப்.மது 17/103
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி 18/79
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி 24/49

மேல்


ஒளித்தான் (2)

அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/94
அறுவை ஒளித்தான் அயர அயரும் – சிலப்.மது 17/95

மேல்


ஒளித்து (8)

உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/238
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – சிலப்.மது 16/134,135
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டு இனம் பாட – சிலப்.வஞ்சி 25/19,20
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி 4/88
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி 7/27
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும் – மணி 19/105
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் – மணி 20/80
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து
மா பெரும் கோயில் வாயிலுக்கு இசைத்து – மணி 22/10,11

மேல்


ஒளிந்தது (1)

வானவன் விழா கோள் மா நகர் ஒளிந்தது
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் – மணி 25/197,198

மேல்


ஒளிப்ப (1)

செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – சிலப்.மது 19/32,33

மேல்


ஒளிய (2)

வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/129
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – சிலப்.வஞ்சி 29/193,194

மேல்


ஒளியவும் (2)

நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – சிலப்.மது 14/183,184
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும்
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் – சிலப்.மது 14/185,186

மேல்


ஒளியாள் (1)

ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள் – மணி 7/27,28

மேல்


ஒளியும் (1)

அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் – மணி 27/216

மேல்


ஒளியொடு (2)

ஒளியொடு வாழி ஊழி-தோறு ஊழி – மணி 19/128
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி – மணி 27/21

மேல்


ஒளியோன் (1)

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் – சிலப்.புகார் 10/181,182

மேல்


ஒளிர் (2)

ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – சிலப்.வஞ்சி 30/14
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த – மணி 18/70

மேல்


ஒளிறு (1)

ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி 1/68

மேல்


ஒற்கா (1)

ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் – சிலப்.வஞ்சி 25/117

மேல்


ஒற்றன் (2)

ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு – சிலப்.மது 23/156
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி 26/27

மேல்


ஒற்றி (2)

வந்தது வளர்த்து வருவது ஒற்றி
இன்புற இயக்கி இசைபட வைத்து – சிலப்.புகார் 3/65,66
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – சிலப்.புகார் 5/98

மேல்


ஒற்றினன் (2)

வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – சிலப்.வஞ்சி 29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – சிலப்.வஞ்சி 29/145

மேல்


ஒற்று (2)

ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழி சேர்த்தி – சிலப்.மது 13/108
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/173

மேல்


ஒற்றுமை (2)

ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க – மணி 30/218
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி 30/220

மேல்


ஒற்றே (1)

வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே
தம் செவி படுக்கும் தகைமைய அன்றோ – சிலப்.வஞ்சி 25/175,176

மேல்


ஒற்றை (1)

உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – சிலப்.வஞ்சி 29/163

மேல்


ஒறுக்கும் (2)

உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் – சிலப்.மது 14/36
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி 19/43

மேல்


ஒன்பதிற்று (1)

உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/8

மேல்


ஒன்பதிற்று_இரட்டி (1)

உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று – சிலப்.வஞ்சி 27/8

மேல்


ஒன்பது (6)

ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் – சிலப்.வஞ்சி 27/119
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – சிலப்.வஞ்சி 27/122
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – சிலப்.வஞ்சி 28/116
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி 25/165
நின் பெரும் தாதைக்கு ஒன்பது வழி முறை – மணி 28/123
பக்க போலி ஒன்பது வகைப்படும் – மணி 29/147

மேல்


ஒன்பான் (3)

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி – சிலப்.புகார் 8/25
திசை-தொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று – மணி 8/46
பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி 27/246,247

மேல்


ஒன்றன் (1)

மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – சிலப்.புகார் 9/39

மேல்


ஒன்றா (1)

ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் – மணி 30/220

மேல்


ஒன்றாய் (3)

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் – மணி 27/226
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் – மணி 27/231
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று – மணி 29/310,311

மேல்


ஒன்றி (3)

தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – சிலப்.புகார் 2/91
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும் – சிலப்.புகார் 10/266
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் – மணி 29/126

மேல்


ஒன்றிய (6)

ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் – சிலப்.புகார் 10/59
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – சிலப்.புகார் 10/209
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே – மணி 27/262
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி – மணி 28/19
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவ – மணி 30/188
ஒன்றிய காரணம் உதவு காரியத்தை – மணி 30/224

மேல்


ஒன்றில் (2)

தன்னில் ஒன்றில் சார்ந்து உளது ஆகி – மணி 27/38
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி 27/128

மேல்


ஒன்றின் (4)

கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – சிலப்.புகார் 7/224
வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – சிலப்.மது 11/131
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் – மணி 27/178
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி 30/204

மேல்


ஒன்று (61)

அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/51
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் – சிலப்.புகார் 3/9
மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை – சிலப்.புகார் 3/151
உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – சிலப்.புகார் 7/135
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – சிலப்.புகார் 9/51
ஒட்டு புதவம் ஒன்று உண்டு அதன் உம்பர் – சிலப்.மது 11/120
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – சிலப்.மது 15/167
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – சிலப்.மது 16/92
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – சிலப்.மது 16/211
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/12
மறி தெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/14
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/16
உள்வரி பாணி ஒன்று உற்று – சிலப்.மது 17/119
உறு பசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே – சிலப்.மது 17/136
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – சிலப்.மது 19/2
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று
பட்டேன் படாத துயரம் படு-காலை – சிலப்.மது 19/4,5
உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – சிலப்.மது 19/6,7
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று
மாதர் தகைய மடவார்கள் முன்னரே – சிலப்.மது 19/8,9
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று
காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – சிலப்.மது 19/10,11
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – சிலப்.மது 19/12,13
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/23
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/39
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/54
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – சிலப்.மது 23/25
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – சிலப்.மது 23/29
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர் – சிலப்.மது 23/67
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/23
குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – சிலப்.வஞ்சி 24/46
நிலை ஒன்று பாடுதும் யாம் – சிலப்.வஞ்சி 24/107
ஒன்று_மொழி நகையினராய் – சிலப்.வஞ்சி 29/12
மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – சிலப்.வஞ்சி 29/105
உன்னோடு இ ஊர் உற்றது ஒன்று உண்டு-கொல் – மணி 2/17
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி 3/62
அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் – மணி 4/111
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/161
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என – மணி 7/33
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/99
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி 17/30
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை – மணி 17/78
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி 19/6
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி 19/47
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி 19/135
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/15
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் – மணி 27/48
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி 27/63
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை – மணி 27/69,70
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் – மணி 27/94
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி 27/128
ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி 27/130
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உரும் – மணி 27/140
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று – மணி 27/261
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் – மணி 28/76
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/64
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி 29/72
யாது ஒன்று யாது ஒன்று பண்ணப்படுவது – மணி 29/72
தொடர்ச்சி யாது ஒன்று அநித்தம் இல்லாதது – மணி 29/74
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/82
போக்கி பிறிது ஒன்று இல்லமையானும் – மணி 29/316
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் – மணி 30/229

மேல்


ஒன்று_மொழி (1)

ஒன்று_மொழி நகையினராய் – சிலப்.வஞ்சி 29/12

மேல்


ஒன்றும் (4)

எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/31
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/35
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/39
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி 27/37

மேல்


ஒன்றே (1)

ஒன்றே ஆயினும் உண்போர் பலரால் – மணி 20/34

மேல்


ஒன்றை (3)

திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி 27/63
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி 27/65
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை
பற்றி நாட்டப்படுவது அதில் தன்மி – மணி 29/118,119

மேல்


ஒன்றொடும் (1)

உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி 27/239

மேல்