கை – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 139
கை_தொழ 1
கை_தொழுது 5
கை_வளை 1
கை_அகத்தன 1
கை_அகத்து 4
கை_அகம் 5
கைக்கிளை 8
கைக்கொண்டு 7
கைக்கொள்க 1
கைக்கொள 1
கைகலந்து 1
கைகூடேன் 1
கைத்தரலும் 1
கைத்தலத்து 1
கைத்தாயும் 1
கைத்து 1
கைத்தூண் 2
கைதை 2
கைதொழுதி 1
கைதொழுது 2
கைதொழுவோர் 1
கைநிமிர்த்து-ஆங்கு 1
கைப்படுவோர் 1
கைம்மலை 1
கைம்மிகும் 2
கைம்மை 2
கையகத்து 1
கையகப்படாஅது 1
கையகப்படுத்தி 1
கையது 2
கையர் 1
கையள் 3
கையற்ற 1
கையற்று 6
கையற 3
கையறவு 1
கையறு 5
கையன் 1
கையால் 7
கையாள் 1
கையாற்று 2
கையாறு 5
கையாறுகள் 1
கையான் 3
கையில் 18
கையின் 17
கையினன் 3
கையுதிர்க்கொண்ம் 1
கையுதிர்க்கொள்ளான் 1
கையுதிர்க்கோடலின் 1
கையுதிர்க்கோடலும் 1
கையும் 5
கையுறின் 2
கையுறை 3
கையூழ் 1
கையெறிந்து 1
கையை 1
கைவந்தார் 1
கைவரை 1
கைவிட்டு 2
கைவிட 2
கைவிடலீ 1
கைவிடலீயான் 1
கைவிடின் 1
கைவிடும் 1
கைவினை 11

கை (139)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட – சிலப்.புகார் 0/22
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/26
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – சிலப்.புகார் 1/23
காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – சிலப்.புகார் 1/63
கூடை செய்த கை வாரத்து களைதலும் – சிலப்.புகார் 3/20
வாரம் செய்த கை கூடையில் களைதலும் – சிலப்.புகார் 3/21
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – சிலப்.புகார் 3/22
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – சிலப்.புகார் 3/23
தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – சிலப்.புகார் 3/127
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – சிலப்.புகார் 4/9
மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – சிலப்.புகார் 5/29
கை கொள் பாசத்து கைப்படுவோர் என – சிலப்.புகார் 5/132
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/92
வருந்துபு நின்ற வசந்தமாலை கை
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – சிலப்.புகார் 6/171,172
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – சிலப்.புகார் 7/18
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – சிலப்.புகார் 7/53
மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செம் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/131,132
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – சிலப்.புகார் 7/227
அதிரா மரபின் யாழ் கை வாங்கி – சிலப்.புகார் 8/23
வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி – சிலப்.புகார் 8/27
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – சிலப்.புகார் 8/28
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/19
தாய் கை கொடுத்தாள் அ தையலாள் தூய – சிலப்.புகார் 9/28
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – சிலப்.புகார் 9/45,46
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.புகார் 10/61
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – சிலப்.புகார் 10/99
கரும் கை வினைஞரும் களமரும் கூடி – சிலப்.புகார் 10/125
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – சிலப்.புகார் 10/134
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – சிலப்.புகார் 10/193
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – சிலப்.மது 12/6
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – சிலப்.மது 12/9
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – சிலப்.மது 12/31
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 12/44
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – சிலப்.மது 12/103
சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி – சிலப்.மது 12/107
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – சிலப்.மது 12/119
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/124
தொடி வளை செம் கை தோளில் காட்டி – சிலப்.மது 13/33
காட்டியது ஆதலின் கை விடலீயான் – சிலப்.மது 13/85
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – சிலப்.மது 13/190
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 14/16
பெரும் கை யானை இன நிரை பெயரும் – சிலப்.மது 14/64
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – சிலப்.மது 15/50
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/59
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – சிலப்.மது 15/79
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – சிலப்.மது 15/159
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை
கொண்டு ஒரு பாகத்து கொள்கையின் புணர்ந்த – சிலப்.மது 15/186,187
ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – சிலப்.மது 15/213
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – சிலப்.மது 16/34
கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – சிலப்.மது 16/36
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – சிலப்.மது 16/108
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – சிலப்.மது 16/115
கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – சிலப்.மது 16/175
புகற்கிலர் அரும் பொருள் வந்து கை புகுதினும் – சிலப்.மது 16/179
உடைவாள் உருவ உறை கை வாங்கி – சிலப்.மது 16/196
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – சிலப்.மது 16/203
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – சிலப்.மது 16/208
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – சிலப்.மது 16/208
செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – சிலப்.மது 17/72
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – சிலப்.மது 17/113
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை
மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/133,134
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – சிலப்.மது 19/2
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/23
வெற்றி வேல் தட கை கொற்றவை அல்லள் – சிலப்.மது 20/48
முகிழ்த்த கை
சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – சிலப்.மது 22/47,48
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – சிலப்.மது 23/7
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – சிலப்.மது 23/8
வச்சிர தட கை அமரர் கோமான் – சிலப்.மது 23/50
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து – சிலப்.மது 23/51,52
பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தட கை
திரு நிலைபெற்ற பெருநாள்_இருக்கை – சிலப்.மது 23/55,56
வடி வேல் தட கை வசுவும் குமரனும் – சிலப்.மது 23/139
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – சிலப்.மது 23/206
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/48
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/56
செறி வளை கை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/67
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – சிலப்.வஞ்சி 24/92
கண்ணெழுத்து படுத்தன கை புனை சகடமும் – சிலப்.வஞ்சி 26/136
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/222
தொடி உடை நெடும் கை தூங்க தூக்கி – சிலப்.வஞ்சி 26/235
இன்னும் கேட்டருள் இகல் வேல் தட கை
மன்னர் கோவே யான் வரும் காரணம் – சிலப்.வஞ்சி 27/66,67
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – சிலப்.வஞ்சி 29/73
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை
நல் வயிர பொன் தோட்டு நாவல் அம் பொன் இழை சேர் – சிலப்.வஞ்சி 29/103,104
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – சிலப்.வஞ்சி 30/42
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – சிலப்.வஞ்சி 30/62,63
உறி தாழ் கரகமும் என் கை தந்து – சிலப்.வஞ்சி 30/90
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/121
கை_அகத்தன போல் கண்டனை அன்றே – சிலப்.வஞ்சி 30/144
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று – மணி 3/51
காந்தள் அம் செம் கை ஏந்து இள வன முலை – மணி 3/120
வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி 4/70
வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி – மணி 4/112
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/49
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி 5/65
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி 5/65
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி 7/5
வளை சேர் செம் கை மெல் விரல் உதைத்த – மணி 7/48
பூம்_கொடியார் கை புள் ஒலி சிறப்ப – மணி 7/120
காந்தள் அம் செம் கை தலை மேல் குவிந்தன – மணி 9/2
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/44
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி 11/49
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி 11/106
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் – மணி 11/142
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் – மணி 12/25,26
பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி 13/57,58
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி 14/14
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி 14/16
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி 14/16
வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் – மணி 14/23
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி 14/94
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி 17/5
ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது – மணி 17/95
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி 18/30
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி 18/68
காமர் செம் கை நீட்டி வண்டு படு – மணி 19/21
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி 19/46
செம்மலர் செம் கை காட்டுபு நின்று – மணி 19/99
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால் – மணி 19/124,125
வலி கெழு தட கை மாவண்கிள்ளி – மணி 19/127
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி 20/84
மாலை வாங்க ஏறிய செம் கை
நீல குஞ்சி நீங்காது ஆகலின் – மணி 22/153,154
ஏறிய செம் கை இழிந்திலது இந்த – மணி 22/155
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து – மணி 22/202
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி 23/27
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி 23/48
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி 25/21
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி 25/21
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி 25/136
வடி வேல் தட கை வானவன் போல – மணி 25/202
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி 27/100
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி 28/5
சீல உபாகர் செம் கை நறு நீரும் – மணி 28/12
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி 28/178
பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி 28/229
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி 29/83

மேல்


கை_தொழ (1)

பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் – சிலப்.புகார் 10/134,135

மேல்


கை_தொழுது (5)

காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.புகார் 10/61
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 12/44
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 14/16
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – சிலப்.மது 16/115
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது
நின்றேன் உரைத்தது கேள் வாழி தோழி – சிலப்.வஞ்சி 24/92,93

மேல்


கை_வளை (1)

சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை
பரியகம் வால் வளை பவழ பல் வளை – சிலப்.புகார் 6/92,93

மேல்


கை_அகத்தன (1)

கை_அகத்தன போல் கண்டனை அன்றே – சிலப்.வஞ்சி 30/144

மேல்


கை_அகத்து (4)

கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – சிலப்.மது 12/31
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/49
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி 25/136

மேல்


கை_அகம் (5)

கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/49
உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/121
வாங்குநர் கை_அகம் வருத்துதல் அல்லது – மணி 11/49
வாங்குநர் கை_அகம் வருந்துதல் அல்லது – மணி 14/14
வாங்கு கை_அகம் வருந்த நின்று ஊட்டலும் – மணி 19/46

மேல்


கைக்கிளை (8)

மெய் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள – சிலப்.புகார் 3/74
கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்பு உடை – சிலப்.புகார் 3/75
மேலது உழையுளி கீழது கைக்கிளை
வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது – சிலப்.புகார் 3/80,81
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – சிலப்.புகார் 7/204
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.புகார் 8/32
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – சிலப்.மது 13/109
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – சிலப்.மது 17/55
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – சிலப்.மது 17/63

மேல்


கைக்கொண்டு (7)

பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – சிலப்.புகார் 8/55,56
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் – சிலப்.மது 22/78
கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி 5/48
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு – மணி 15/57
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை – மணி 18/29
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி 18/116
காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம் – மணி 20/108

மேல்


கைக்கொள்க (1)

மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என – மணி 7/84

மேல்


கைக்கொள (1)

வேக யானை வெம்மையின் கைக்கொள
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – சிலப்.மது 15/47,48

மேல்


கைகலந்து (1)

காமர் மனைவி என கைகலந்து நாமம் – சிலப்.புகார் 2/92

மேல்


கைகூடேன் (1)

காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன்
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/70,71

மேல்


கைத்தரலும் (1)

தனி கல கம்பள செட்டி கைத்தரலும்
வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி – மணி 29/6,7

மேல்


கைத்தலத்து (1)

துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள் நிலம் – சிலப்.வஞ்சி 29/158

மேல்


கைத்தாயும் (1)

கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – சிலப்.புகார் 9/55

மேல்


கைத்து (1)

கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – சிலப்.மது 15/57

மேல்


கைத்தூண் (2)

கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க – மணி 16/6
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே – மணி 18/16

மேல்


கைதை (2)

கைதை வேலி நெய்தல் அம் கானல் – சிலப்.புகார் 6/150
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – சிலப்.புகார் 7/187

மேல்


கைதொழுதி (1)

திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 9/62,63

மேல்


கைதொழுது (2)

சென்று கைதொழுது சிறப்பு செய்தலின் – மணி 10/72
காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து – மணி 13/20

மேல்


கைதொழுவோர் (1)

கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் – மணி 11/32

மேல்


கைநிமிர்த்து-ஆங்கு (1)

உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – சிலப்.வஞ்சி 29/163

மேல்


கைப்படுவோர் (1)

கை கொள் பாசத்து கைப்படுவோர் என – சிலப்.புகார் 5/132

மேல்


கைம்மலை (1)

கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி 26/81

மேல்


கைம்மிகும் (2)

காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும்
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/12,13
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/16,17

மேல்


கைம்மை (2)

கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/43
கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள் – மணி 20/122

மேல்


கையகத்து (1)

கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி 6/120

மேல்


கையகப்படாஅது (1)

கல்வி பாகன் கையகப்படாஅது
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – சிலப்.மது 23/38,39

மேல்


கையகப்படுத்தி (1)

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய – மணி 13/41,42

மேல்


கையது (2)

கன்றிய கள்வன் கையது ஆகின் – சிலப்.மது 16/152
உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – சிலப்.வஞ்சி 30/64

மேல்


கையர் (1)

சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர்
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.வஞ்சி 26/197,198

மேல்


கையள் (3)

இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – சிலப்.மது 20/39,40
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே – சிலப்.மது 20/54,55
தலை மேல் குவிந்த கையள் செம் கண் – மணி 9/3

மேல்


கையற்ற (1)

கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு – சிலப்.புகார் 7/231

மேல்


கையற்று (6)

தாரும் மாலையும் மயங்கி கையற்று
தீரா காதலின் திரு முகம் நோக்கி – சிலப்.புகார் 2/35,36
கையற்று நடுங்கு நல் வினை நடுநாள் – சிலப்.புகார் 5/234
காம_கடவுள் கையற்று ஏங்க – சிலப்.மது 15/102
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/184,185
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி 2/75
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி – மணி 3/89

மேல்


கையற (3)

காழோர் கையற மேலோர் இன்றி – மணி 4/35
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி 7/36
கரும்பு உடை தட கை காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் – மணி 23/27,28

மேல்


கையறவு (1)

காயசண்டிகை என கையறவு எய்தி – மணி 20/26

மேல்


கையறு (5)

கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும் – சிலப்.புகார் 4/57
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – சிலப்.புகார் 8/116
கையறு துன்பம் காட்டினும் காட்டும் – சிலப்.புகார் 10/71
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் – சிலப்.மது 13/91
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி 3/115

மேல்


கையன் (1)

வான வண் கையன் அத்திரி ஏற – சிலப்.புகார் 6/119

மேல்


கையால் (7)

பவள உலக்கை கையால் பற்றி – சிலப்.புகார் 7/93
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/137
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – சிலப்.மது 11/186
தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – சிலப்.மது 16/41
இட முலை கையால் திருகி மதுரை – சிலப்.மது 21/43
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி 16/128,129
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால்
தொழும்_தகை மாதவன் துணை அடி வணங்க – மணி 24/91,92

மேல்


கையாள் (1)

பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69

மேல்


கையாற்று (2)

கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி 23/21
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ – மணி 23/125

மேல்


கையாறு (5)

கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – சிலப்.மது 14/34
அவலம் கவலை கையாறு அழுங்கல் – மணி 4/118
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/116
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/132
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/181

மேல்


கையாறுகள் (1)

அவலம் அரற்று கவலை கையாறுகள்
குலவிய குற்றம் என கூறப்படுமே – மணி 30/168,169

மேல்


கையான் (3)

கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – சிலப்.மது 19/63
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/65
மணி தேர் கொடுஞ்சி கையான் பற்றி – மணி 4/48

மேல்


கையில் (18)

அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – சிலப்.புகார் 3/124
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/4
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
பொய் உரையே அன்று பொருள் உரையே கையில்
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/18,19
வளை உடை கையில் சூலம் ஏந்தி – சிலப்.மது 12/60
கல்லா களி_மகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – சிலப்.மது 16/212,213
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/102
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – சிலப்.மது 17/103
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – சிலப்.மது 20/98
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – சிலப்.மது 20/103
பரிதரு செம் கையில் படு பறை ஆர்ப்பவும் – சிலப்.வஞ்சி 28/68
அம்மனை தம் கையில் கொண்டு அங்கு அணி இழையார் – சிலப்.வஞ்சி 29/148
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில்
தொழும்_தகை மரபின் பாத்திரம் புகுதலும் – மணி 11/57,58
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி 17/18
காயசண்டிகை தன் கையில் காட்டி – மணி 18/154
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி 19/12
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி 25/87
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
நாடு வறம் கூரினும் இ ஓடு வறம் கூராது – மணி 25/143,144

மேல்


கையின் (17)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – சிலப்.புகார் 2/60
கள் வாய் நீலம் கையின் ஏந்தி – சிலப்.புகார் 7/101
தகை பெறு தாமரை கையின் ஏந்தி – சிலப்.மது 11/48
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/74
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – சிலப்.மது 13/82
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – சிலப்.மது 15/41
ஒண் தொடி தட கையின் ஒண் மலர் பலி தூஉய் – சிலப்.வஞ்சி 28/5
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி 3/13
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின்
அம் சிறை விரிய அலர்ந்த தாமரை – மணி 4/20,21
தாழ் ஒளி மண்டபம்-தன் கையின் தடைஇ – மணி 5/9
மா பெரும் பாத்திரம் மலர் கையின் ஏந்தி – மணி 11/125
ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி 13/109
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி 15/69
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/78
இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் – மணி 20/33
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய – மணி 25/175
திருந்திய பாத்திரம் செம் கையின் ஏந்தி – மணி 28/163

மேல்


கையினன் (3)

பிரியா தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் – சிலப்.மது 22/32,33
என இவை பிடித்த கையினன் ஆகி – சிலப்.மது 22/55
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரை_சால் பொன் நிறம் கொண்ட உடையினன் – சிலப்.மது 22/66,67

மேல்


கையுதிர்க்கொண்ம் (1)

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொண்ம் என – மணி 3/101

மேல்


கையுதிர்க்கொள்ளான் (1)

களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
வளை சேர் செம் கை மணிமேகலையே – மணி 20/83,84

மேல்


கையுதிர்க்கோடலின் (1)

கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் – மணி 5/55

மேல்


கையுதிர்க்கோடலும் (1)

காணம் இலி என கையுதிர்க்கோடலும்
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன் – மணி 16/10,11

மேல்


கையும் (5)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18
பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும்
கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை – சிலப்.புகார் 3/18,19
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – சிலப்.புகார் 10/203
திருவடியும் கையும் திரு வாயும் செய்ய – சிலப்.மது 17/150
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும்
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே – சிலப்.வஞ்சி 24/51,52

மேல்


கையுறின் (2)

காலம் கருதி அவர் பொருள் கையுறின்
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ – சிலப்.மது 16/184,185
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/186,187

மேல்


கையுறை (3)

காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – சிலப்.புகார் 8/22
கடகம் தோட்டொடு கையுறை ஈத்து – சிலப்.மது 23/97

மேல்


கையூழ் (1)

கண்ணிய செலவு விளையாட்டு கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய – சிலப்.புகார் 7/6,7

மேல்


கையெறிந்து (1)

அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – சிலப்.மது 22/44

மேல்


கையை (1)

கடகம் செறித்த கையை தீ நாய் – மணி 6/114

மேல்


கைவந்தார் (1)

கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது – சிலப்.வஞ்சி 24/130

மேல்


கைவரை (1)

கைவரை காணினும் காணா என் கண் – சிலப்.புகார் 10/199

மேல்


கைவிட்டு (2)

மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு
தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – சிலப்.மது 21/54,55
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி 23/57

மேல்


கைவிட (2)

கவண் விடு புடையூஉ காவல் கைவிட
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – சிலப்.வஞ்சி 27/218,219
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான் வேறாகி – மணி 23/105,106

மேல்


கைவிடலீ (1)

காவலன் மகனோ கைவிடலீ யான் – மணி 19/32

மேல்


கைவிடலீயான் (1)

காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில் – மணி 5/44,45

மேல்


கைவிடின் (1)

கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி 16/108

மேல்


கைவிடும் (1)

கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும் – மணி 12/96,97

மேல்


கைவினை (11)

சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – சிலப்.புகார் 5/38
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும் – சிலப்.புகார் 6/136
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய – சிலப்.மது 16/105
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை – சிலப்.வஞ்சி 27/155
சித்திர விதானத்து செய் பூம் கைவினை
இலங்கு ஒளி மணி நிரை இடை இடை வகுத்த – சிலப்.வஞ்சி 27/203,204
கைவினை முற்றிய தெய்வ படிமத்து – சிலப்.வஞ்சி 28/228
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
சித்திர செய்கை படாம் போர்த்ததுவே – மணி 3/167,168
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி 5/11
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் – மணி 19/5,6
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி 22/85
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் – மணி 28/52,53

மேல்