போ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 2
போ-மின் 1
போ_வழி 1
போக்கப்படுதி 1
போக்கி 8
போக்கிய 1
போக்கினாள் 1
போக்கும் 1
போக்குவன் 1
போக 7
போகம் 3
போகலும் 1
போகன்-மின் 1
போகா 1
போகாது 1
போகார் 1
போகாள் 1
போகி 28
போகிய 11
போகியும் 1
போகின் 1
போகு 5
போகுதல் 1
போகும் 4
போகும்-காலை 1
போகுவல் 2
போகுவை 1
போகேன் 1
போத 2
போதகத்து 1
போதந்தாள் 1
போதல்-செய்யா 2
போதலும் 2
போதார் 1
போதி 13
போதி-மூலம் 1
போதிகை 1
போதித்தானம் 1
போதியில் 1
போதியின் 1
போதில் 2
போது 13
போது-மின் 1
போதும் 1
போதுவர் 1
போதுவல் 1
போதுவாள் 1
போதே 1
போதேன் 1
போதொடு 3
போந்த 9
போந்ததற்கு 3
போந்ததன் 1
போந்தது 2
போந்தருள் 1
போந்து 11
போந்தேன் 3
போந்தை 8
போந்தையின் 1
போந்தையொடு 2
போந்தையோடு 1
போந்தோர் 1
போம் 3
போய் 12
போய 14
போயது 1
போயதும் 1
போயவன் 1
போயின 3
போயினர் 1
போயினன் 4
போயினார் 1
போயினாள் 1
போர் 15
போர்க்கும் 1
போர்த்த 2
போர்த்ததுவே 1
போர்த்து 5
போரில் 2
போல் 79
போல்குவம் 1
போல்வதோர் 3
போல்வார் 1
போல்வீர் 1
போல 55
போலாது 1
போலி 2
போலியும் 3
போலும் 29
போவது 1
போவல் 1
போவார் 3
போவான் 1
போவுழி 1
போழ்தத்து 2
போழ்ந்து 1
போழ்நரொடு 1
போழுநர் 1
போற்ற 5
போற்றா 3
போற்றாது 4
போற்றி 5
போற்று 1
போற்று-மின் 2
போற்றுதும் 10
போற்றும் 3
போன்ம் 2
போன்ற 2
போன்றது 3
போன்றதும் 1
போன்றன 1
போன்று 19
போன்றே 1
போன்றேன் 1
போன 8
போனகம் 1
போனதற்கு 1
போனது 2
போனதும் 1
போனார் 4
போனால் 3
போனான் 1

போ (2)

நீ போ யாங்களும் நீள் நெறி படர்குதும் – சிலப்.மது 11/161
வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி 20/115

மேல்


போ-மின் (1)

பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – சிலப்.மது 23/89

மேல்


போ_வழி (1)

வானம் போ_வழி வந்தது கேளாய் – மணி 20/115

மேல்


போக்கப்படுதி (1)

புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று – மணி 13/44

மேல்


போக்கி (8)

கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/38
நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி
காவல் வெண்குடை மன்னவன் கோயில் – சிலப்.புகார் 3/117,118
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல் – சிலப்.புகார் 3/145,146
ஐது மண்டிலத்தால் கூடை போக்கி
வந்த வாரம் வழி மயங்கிய பின்றை – சிலப்.புகார் 3/152,153
ஆறும் நாலும் அ முறை போக்கி
கூறிய ஐந்தின் கொள்கை போல – சிலப்.புகார் 3/154,155
ஓவிய எழினி சூழ உடன் போக்கி
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை – சிலப்.புகார் 6/169,170
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த – சிலப்.மது 13/101,102
போக்கி பிறிது ஒன்று இல்லமையானும் – மணி 29/316

மேல்


போக்கிய (1)

பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவர்அவர் வடிவு ஆய் – மணி 18/94,95

மேல்


போக்கினாள் (1)

போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – சிலப்.புகார் 3/178

மேல்


போக்கும் (1)

திரு_முகம் போக்கும் செவ்வியள் ஆகி – சிலப்.புகார் 8/53

மேல்


போக்குவன் (1)

புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என – சிலப்.மது 16/129

மேல்


போக (7)

புதை இருள் படாஅம் போக நீக்கி – சிலப்.புகார் 5/4
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் – சிலப்.புகார் 8/64,65
வருக என வந்து போக என போகிய – சிலப்.புகார் 8/82
நீட்டித்து இராது நீ போக என்றே – சிலப்.மது 15/199
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி 12/29
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று – மணி 17/82
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி 27/44

மேல்


போகம் (3)

போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – சிலப்.புகார் 1/22
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் – மணி 28/51

மேல்


போகலும் (1)

புரையோர் பேணி போகலும் போகுவை – மணி 21/83

மேல்


போகன்-மின் (1)

பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – சிலப்.வஞ்சி 30/192

மேல்


போகா (1)

போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44

மேல்


போகாது (1)

போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி 13/14

மேல்


போகார் (1)

விந்த மால் வரை மீமிசை போகார்
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி 20/117,118

மேல்


போகாள் (1)

உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – சிலப்.மது 21/8

மேல்


போகி (28)

நகர வீதி நடுவண் போகி
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/129,130
இந்திர_விகாரம் ஏழுடன் போகி
புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து – சிலப்.புகார் 10/14,15
இலவந்திகையின் எயில் புறம் போகி
தாழ் பொழில் உடுத்த தண் பத பெருவழி – சிலப்.புகார் 10/31,32
நீரணி_மாடத்து நெடும் துறை போகி
மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – சிலப்.புகார் 10/215,216
இட்டசித்தி எனும் பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை – சிலப்.மது 11/95,96
வேற்று புலம் போகி நல் வெற்றம் கொடுத்து – சிலப்.மது 11/212
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – சிலப்.மது 13/179,180
தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – சிலப்.மது 14/46,47
சுருங்கை வீதி மருங்கில் போகி
கடி மதில் வாயில் காவலின் சிறந்த – சிலப்.மது 14/65,66
பாடற்கு அமைந்த பல துறை போகி
கலி கெழு கூடல் பலி பெறு பூத – சிலப்.மது 22/100,101
காடும் நாடும் ஊரும் போகி
நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/65,66
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை – சிலப்.வஞ்சி 27/154,155
ஆங்கு அவன்-தன்னோடு அணி_இழை போகி
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும் – மணி 0/83,84
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும் – மணி 6/22,23
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி 7/89,90
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம் – மணி 7/128,129
அணி_இழை-தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க – மணி 16/5,6
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலை – மணி 16/38,39
போந்தருள் நீ என அவருடன் போகி
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் – மணி 16/65,66
ஆங்கனம் போகி அ உயிர் செய் வினை – மணி 16/104
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/66,67
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் – மணி 18/33,34
கடும் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி – மணி 18/41,42
உயாவு துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து – மணி 20/93,94
தையல் நின் பயந்தோர் தம்மொடு போகி
அறவணன்-தானும் ஆங்கு உளன் ஆதலின் – மணி 21/152,153
அந்தி மாலை ஆய்_இழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும் – மணி 24/160,161
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி
காவிரி படப்பை நல் நகர் புக்கேன் – மணி 25/15,16
பூ நாறு அடைகரை எங்கணும் போகி
மணிப்பல்லவம் வலம் கொண்டு மட_கொடி – மணி 25/32,33

மேல்


போகிய (11)

புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை – சிலப்.புகார் 3/97
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் – சிலப்.புகார் 5/94
போது புறங்கொடுத்து போகிய செம் கடை – சிலப்.புகார் 5/231
வருக என வந்து போக என போகிய
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – சிலப்.புகார் 8/82,83
எங்கணும் போகிய இசையோ பெரிதே – சிலப்.மது 13/10
வட்கர் போகிய வான் பனம் தோட்டுடன் – சிலப்.வஞ்சி 25/146
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில் – சிலப்.வஞ்சி 27/205,206
கங்கை பேர் யாற்று கரை போகிய
செங்குட்டுவன் சினம் செருக்கி – சிலப்.வஞ்சி 29/6,7
கங்கை பேர் யாற்று கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கி – சிலப்.வஞ்சி 30/215,216
சமய கணக்கரும் தம் துறை போகிய
அமய கணக்கரும் அகலார் ஆகி – மணி 1/13,14
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/83

மேல்


போகியும் (1)

நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும்
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி 22/22,23

மேல்


போகின் (1)

இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர் – மணி 3/45,46

மேல்


போகு (5)

புதவம் பல உள போகு இடைகழியன – சிலப்.மது 11/119
போகு உயிர் தாங்க பொறை_சால்_ஆட்டி – சிலப்.வஞ்சி 27/81
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி – சிலப்.வஞ்சி 28/173
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி – மணி 4/53
போகு உயர் புற்று அளை புகுவான் போல – மணி 20/99

மேல்


போகுதல் (1)

புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன் – சிலப்.வஞ்சி 28/174

மேல்


போகும் (4)

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு – சிலப்.புகார் 6/112
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/125
மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அரம் செய்திலர் அதனால் – சிலப்.வஞ்சி 30/124,125
வங்கம் போகும் வாணிகர்-தம்முடன் – மணி 16/11

மேல்


போகும்-காலை (1)

புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/126,127

மேல்


போகுவல் (2)

தாள் தொழு தகையேன் போகுவல் யான் என – சிலப்.மது 11/149
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும் – மணி 20/109

மேல்


போகுவை (1)

புரையோர் பேணி போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி – மணி 21/83,84

மேல்


போகேன் (1)

ஒழிய போகேன் உன் அடி தொட்டேன் – மணி 18/171

மேல்


போத (2)

வால் நரை கூந்தல் மகளிரொடு போத
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா – சிலப்.மது 22/131,132
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத
மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட – சிலப்.வஞ்சி 26/81,82

மேல்


போதகத்து (1)

அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – சிலப்.புகார் 8/58

மேல்


போதந்தாள் (1)

பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – சிலப்.மது 21/15

மேல்


போதல்-செய்யா (2)

போதல்-செய்யா உயிரொடு நின்றே – மணி 2/39
போதல்-செய்யா உயிரொடு புலந்து – மணி 18/12

மேல்


போதலும் (2)

வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி 14/84,85
போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின் – மணி 27/259

மேல்


போதார் (1)

போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/191

மேல்


போதி (13)

பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி – சிலப்.புகார் 10/11,12
அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – சிலப்.மது 15/103
பாசிலை பொதுளிய போதி மன்றத்து – சிலப்.மது 23/76
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/108
போதி தலைவனொடு பொருந்தி தோன்றும் – மணி 11/43
போதி நீழல் பொருந்தி தோன்றும் – மணி 11/73
போதி மூலம் பொருந்திய சிறப்பின் – மணி 12/101
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி – மணி 12/111
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து – மணி 15/26
போதி மாதவன் பூமியில் தோன்றும் – மணி 15/29
பைம் பூ போதி பகவற்கு இயற்றிய – மணி 28/174
ஆதி முதல்வன் போதி மூலத்து – மணி 29/23
போதி மூலம் பொருந்தி இருந்து – மணி 30/10

மேல்


போதி-மூலம் (1)

போதி-மூலம் பொருந்தி வந்தருளி – மணி 26/47

மேல்


போதிகை (1)

பவள திரள் கால் பல் மணி போதிகை
தவள நித்தில தாமம் தாழ்ந்த – மணி 19/111,112

மேல்


போதித்தானம் (1)

போதித்தானம் புரிந்து அறம்படுத்தனள் – சிலப்.வஞ்சி 30/28

மேல்


போதியில் (1)

பூம்_கொடி முன்னவன் போதியில் நல் அறம் – மணி 28/141

மேல்


போதியின் (1)

போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – சிலப்.வஞ்சி 29/94

மேல்


போதில் (2)

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – சிலப்.புகார் 1/26
மாலை போதில் ஒரு மயிர் அறியார் – மணி 27/148

மேல்


போது (13)

போது அவிழ்க்கும் கங்குல் பொழுது – சிலப்.புகார் 4/88
போது புறங்கொடுத்து போகிய செம் கடை – சிலப்.புகார் 5/231
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/218
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – சிலப்.மது 13/22
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – சிலப்.மது 13/81
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – சிலப்.மது 13/121
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – சிலப்.மது 14/61
போது ஆடி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/40
போது ஆடி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/41
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி 4/19
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய – மணி 18/26
போது அவிழ் பூம் பொழில் புகுந்தனன் புக்கு – மணி 19/56

மேல்


போது-மின் (1)

போதுவல் யானும் போது-மின் என்ற – சிலப்.புகார் 10/60

மேல்


போதும் (1)

போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/40

மேல்


போதுவர் (1)

பொன்நகர் வறிதா போதுவர் என்பது – மணி 1/41

மேல்


போதுவல் (1)

போதுவல் யானும் போது-மின் என்ற – சிலப்.புகார் 10/60

மேல்


போதுவாள் (1)

பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று – மணி 16/46

மேல்


போதே (1)

நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/16

மேல்


போதேன் (1)

பொன் தேர் கொண்டு போதேன் ஆகின் – மணி 18/32

மேல்


போதொடு (3)

போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – சிலப்.புகார் 1/62
குறுநர் இட்ட குவளை அம் போதொடு
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை – சிலப்.புகார் 10/86,87
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது – மணி 15/28

மேல்


போந்த (9)

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்து கடை கெழு பீடிகை – சிலப்.புகார் 5/66,67
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – சிலப்.மது 15/137
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/6
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த
தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/69,70
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/74,75
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/79,80
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – சிலப்.வஞ்சி 30/170
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி 12/29
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி 24/80

மேல்


போந்ததற்கு (3)

காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – சிலப்.மது 13/44,45
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – சிலப்.மது 16/59
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி 25/236

மேல்


போந்ததன் (1)

ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 26/104

மேல்


போந்தது (2)

மதுரை மூதூர் மா நகர் போந்தது
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – சிலப்.மது 11/188,189
திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது
விருத்த கோபால நீ என வினவ – சிலப்.மது 15/93,94

மேல்


போந்தருள் (1)

போந்தருள் நீ என அவருடன் போகி – மணி 16/65

மேல்


போந்து (11)

மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய் சங்கம் – சிலப்.புகார் 7/41
பந்தம் அறுக என பணிந்தனர் போந்து
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – சிலப்.புகார் 10/213,214
சாத்தொடு போந்து தனி துயர் உழந்தேன் – சிலப்.மது 11/190
அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து அவன் – சிலப்.மது 15/87
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – சிலப்.மது 16/88
யாப்புறவு இல்லை என முன் போந்து
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – சிலப்.மது 16/122,123
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/144,145
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் – சிலப்.வஞ்சி 29/28
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி 22/88
பொன் தொடி விசாகையும் மனை புறம் போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் – மணி 22/124,125
நின்னொடு போந்து நின் மனை புகுதாள் – மணி 24/81

மேல்


போந்தேன் (3)

நல் நீர் கங்கை ஆட போந்தேன்
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – சிலப்.வஞ்சி 27/110,111
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/92
தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி 13/87,88

மேல்


போந்தை (8)

தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து – சிலப்.வஞ்சி 27/45
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த – சிலப்.வஞ்சி 27/112
போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – சிலப்.வஞ்சி 27/126
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – சிலப்.வஞ்சி 27/175
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/189
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – சிலப்.வஞ்சி 28/9
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/134
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 30/116

மேல்


போந்தையின் (1)

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் – சிலப்.வஞ்சி 26/46

மேல்


போந்தையொடு (2)

போந்தையொடு தொடுத்த பருவ தும்பை – சிலப்.வஞ்சி 26/219
தோள் நலம் உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் – சிலப்.வஞ்சி 27/248,249

மேல்


போந்தையோடு (1)

வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – சிலப்.வஞ்சி 26/70,71

மேல்


போந்தோர் (1)

போயினன் தன்னோடு உயிர் உய போந்தோர்
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/18,19

மேல்


போம் (3)

அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/26
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி 14/37
திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள் – மணி 21/11

மேல்


போய் (12)

பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – சிலப்.புகார் 7/215
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – சிலப்.புகார் 9/30
ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும் – சிலப்.புகார் 9/37
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – சிலப்.புகார் 9/46
பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – சிலப்.புகார் 9/56
போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – சிலப்.மது 11/169
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய்
மாறி வருவன் மயங்காது ஒழிக என – சிலப்.மது 16/92,93
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/69
அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/94
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/121
மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி – மணி 23/107

மேல்


போய (14)

போய பிறப்பில் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/133
துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின் – மணி 0/42
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/83
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/40
போய கங்குலில் புகுந்ததை எல்லாம் – மணி 7/129
போய பிறவியில் பூமி அம் கிழவன் – மணி 11/11
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி 12/23
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி 14/85
வாடு பசி உழந்து மா முனி போய பின் – மணி 17/49
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின் – மணி 19/28
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் – மணி 23/20
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி 23/57
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி 25/213
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி 28/205

மேல்


போயது (1)

கண்_புலம் காண விண்_புலம் போயது
இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/8,9

மேல்


போயதும் (1)

திட்டிவிடம் உண செல் உயிர் போயதும்
நெஞ்சு நடுங்கி நெடும் துயர் கூர யான் – மணி 21/40,41

மேல்


போயவன் (1)

தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது – மணி 24/2,3

மேல்


போயின (3)

சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ – மணி 20/50,51
பொரு அறு பூம்_கொடி போயின அ நாள் – மணி 24/43
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி 24/70

மேல்


போயினர் (1)

அ நாள் நின்னை அயர்த்து போயினர்
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி 25/162,163

மேல்


போயினன் (4)

குறிக்கோள் கூறி போயினன் வாரான் – சிலப்.வஞ்சி 30/91
போயினன் தன்னோடு உயிர் உய போந்தோர் – மணி 16/18
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் – மணி 20/129
ஒரு_தனி போயினன் உலக மன்னவன் – மணி 25/204

மேல்


போயினார் (1)

குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார்
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/9,10

மேல்


போயினாள் (1)

தூவி துறைபடிய போயினாள் மேவி – சிலப்.மது 18/5

மேல்


போர் (15)

வெல் போர் வேந்தர் முனை_இடம் போல – சிலப்.புகார் 10/118
நெடும் போர் அத்தம் நீந்தி சென்று – சிலப்.மது 11/70
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர்
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – சிலப்.மது 13/126,127
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – சிலப்.மது 13/189
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145
அரைசர் பெருமான் அடு போர் செழியன் – சிலப்.மது 22/3
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/187
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல் நின் – சிலப்.வஞ்சி 26/21
புறம்பெற வந்த போர் வாள் மறவர் – சிலப்.வஞ்சி 27/42
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – சிலப்.வஞ்சி 28/93
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – சிலப்.வஞ்சி 28/107
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – சிலப்.வஞ்சி 28/119
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்
தண்_தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் – சிலப்.வஞ்சி 28/152,153
பொன் தாழ் அகலத்து போர் வெய்யோன் முன் – சிலப்.வஞ்சி 30/113
போர் தொழில் தானை குஞ்சியில் புனைய – மணி 26/79

மேல்


போர்க்கும் (1)

பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – சிலப்.புகார் 7/46

மேல்


போர்த்த (2)

படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/190
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின் – மணி 1/29

மேல்


போர்த்ததுவே (1)

சித்திர செய்கை படாம் போர்த்ததுவே
ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை – மணி 3/168,169

மேல்


போர்த்து (5)

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/115,116
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து
மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – சிலப்.புகார் 10/145,146
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய – சிலப்.மது 12/61
ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து – சிலப்.மது 12/99
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – சிலப்.மது 13/172,173

மேல்


போரில் (2)

போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – சிலப்.மது 13/145
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – சிலப்.வஞ்சி 29/168

மேல்


போல் (79)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – சிலப்.புகார் 1/5
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் – சிலப்.புகார் 1/8,9
நிலையாமை கண்டவர் போல் நின்று – சிலப்.புகார் 2/94
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – சிலப்.புகார் 4/86
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – சிலப்.புகார் 7/111
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – சிலப்.புகார் 7/112
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல்
துன்பம் உழவாய் துயில பெறுதியால் – சிலப்.புகார் 7/147,148
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/162
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல்
கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – சிலப்.புகார் 8/11,12
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன் – சிலப்.புகார் 9/23
பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ – சிலப்.புகார் 10/134
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை – சிலப்.புகார் 10/270
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – சிலப்.மது 12/15
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து – சிலப்.மது 13/171,172
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – சிலப்.மது 13/190
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல்
தண்ணீர் தெளித்து தன் கையால் தடவி – சிலப்.மது 16/40,41
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல்
மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/35,36
துறை பல திறம் மூழ்கி துயர் உறு மகளிரை போல்
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/39,40
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல்
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – சிலப்.மது 18/43,44
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/112
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல்
பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் – சிலப்.வஞ்சி 25/85,86
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல்
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள் – சிலப்.வஞ்சி 25/88,89
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி – சிலப்.வஞ்சி 25/152
எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – சிலப்.வஞ்சி 26/12
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – சிலப்.வஞ்சி 27/233
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – சிலப்.வஞ்சி 28/165
குணில் கொண்டு துரந்தது போல்
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – சிலப்.வஞ்சி 29/22,23
கை_அகத்தன போல் கண்டனை அன்றே – சிலப்.வஞ்சி 30/144
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – சிலப்.வஞ்சி 30/167
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து – சிலப்.வஞ்சி 30/233
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு – மணி 3/3
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி 4/15,16
வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம் – மணி 4/65,66
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று – மணி 4/86,87
பல் மலர் பூம் பொழில் பகல் முளைத்தது போல்
பூ மர சோலையும் புடையும் பொங்கரும் – மணி 4/92,93
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி 6/7,8
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி 9/45
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி 14/36
புலவு புண் போல் புலால் புறத்திடுவது – மணி 20/52
வள்ளை தாள் போல் வடி காது இவை காண் – மணி 20/53
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி – மணி 20/57
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி 20/72
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி 21/138
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும் – மணி 22/185
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல்
தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து – மணி 24/84,85
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/159
அன்றியும் அவல் போல் பரப்பதும் செய்யா – மணி 27/131
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் – மணி 27/137
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி 28/4
வந்து தோன்றினள் மா மழை போல் என – மணி 28/183
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி 29/54
வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம் – மணி 29/61
பொருத்தம் இன்று புனல் போல் என்றல் – மணி 29/65
அநித்தம் கடம் போல் என்றல் சபக்க – மணி 29/73
பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல் – மணி 29/75
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல் – மணி 29/83
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி 29/128
ஆஅகாசம் போல் என்று ஆகும் – மணி 29/131
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி 29/221
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல்
அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல் – மணி 29/240,241
அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ எனல் – மணி 29/241,242
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல்
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி 29/251,252
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல்
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல் – மணி 29/252,253
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி 29/266
சத்தத்துவம் போல் என சாற்றிடுதல் – மணி 29/273
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி 29/295
சயன ஆசனவானை போல் ஆகி – மணி 29/297
சாமானிய விசேடம் போல் என்றால் – மணி 29/309
புத்தி போல் என்றால் – மணி 29/354
கடம் போல் எனின் திட்டாந்தமாக – மணி 29/369
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து – மணி 29/378
அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின் – மணி 29/408
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால் – மணி 29/418
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால் – மணி 29/435
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என – மணி 29/444
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை – மணி 30/212

மேல்


போல்குவம் (1)

வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம்
வினை ஒழி-காலை திருவின் செல்வி – மணி 18/20,21

மேல்


போல்வதோர் (3)

பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த – சிலப்.புகார் 3/169
இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி – மணி 1/40
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி 11/104

மேல்


போல்வார் (1)

ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – சிலப்.மது 21/34

மேல்


போல்வீர் (1)

மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க – சிலப்.வஞ்சி 24/3

மேல்


போல (55)

கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல
வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த – சிலப்.புகார் 2/31,32
கூறிய ஐந்தின் கொள்கை போல
பின்னையும் அ முறை பேரிய பின்றை – சிலப்.புகார் 3/155,156
இரு பெரு வேந்தர் முனை_இடம் போல
இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய – சிலப்.புகார் 5/59,60
திரிதரு மரபின் கோவலன் போல
இளி வாய் வண்டினொடு இன் இளவேனிலொடு – சிலப்.புகார் 5/201,202
கள் உக நடுங்கும் கழுநீர் போல
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – சிலப்.புகார் 5/236,237
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – சிலப்.புகார் 6/160,161
பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – சிலப்.புகார் 7/11
வடம் கொள் முலையால் மழை மின்னு போல
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/87,88
வெல் போர் வேந்தர் முனை_இடம் போல
பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும் – சிலப்.புகார் 10/118,119
பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – சிலப்.மது 11/36,37
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் – சிலப்.மது 11/46,47
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – சிலப்.மது 11/61,62
கொடி நடுக்கு உற்றது போல ஆங்கு அவன் – சிலப்.மது 11/174
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல
படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு – சிலப்.மது 13/15,16
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும் – சிலப்.மது 13/65,66
ஐயம் இன்றி அறிந்தன போல
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி – சிலப்.மது 13/186,187
நனவு போல நள்ளிருள்யாமத்து – சிலப்.மது 15/105
பொன் அம் கொடி போல போதந்தாள் மன்னி – சிலப்.மது 21/15
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல
யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – சிலப்.வஞ்சி 25/36,37
வானவன் போல வஞ்சி நீங்கி – சிலப்.வஞ்சி 26/79
குடி புறந்தரும்-கால் திரு முகம் போல
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – சிலப்.வஞ்சி 28/38,39
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி 3/12,13
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி – மணி 4/34,35
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணி தேர் கடைஇ – மணி 4/75,76
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு – மணி 5/138,139
தோன்று-வழி விளங்கும் தோற்றம் போல
மாசு அறு விசும்பின் மறு நிறம் கிளர – மணி 6/4,5
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டு திகழ்தரு மேனியள் – மணி 6/9,10
உறங்குவான் போல கிடந்தனன் காண் என – மணி 6/149
நனவே போல கனவு அகத்து உரைத்தேன் – மணி 7/38
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும் – மணி 8/32,33
ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என – மணி 12/51,52
ஆங்கு அ துளை வழி உகு நீர் போல
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி 12/68,69
இரும் பெரு நீத்தம் புகுவது போல
அளவா சிறு செவி அளப்பு_அரு நல் அறம் – மணி 12/80,81
ஒரு_தனி வரூஉம் பெருமகன் போல
தானே தமியன் வருவோன் தன்முன் – மணி 14/71,72
குட திசை சென்ற ஞாயிறு போல
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு – மணி 14/100,101
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி – மணி 16/68,69
புனையா ஓவியம் போல நிற்றலும் – மணி 16/131
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து – மணி 17/4,5
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த – மணி 18/13,14
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி 18/116,117
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும் – மணி 20/4,5
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின – மணி 20/56
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி – மணி 20/95,96
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த – மணி 20/99,100
உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதி போல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய – மணி 22/13,14
நிறை உடை பெண்டிர்-தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி 22/66,67
பெட்ட ஆங்கு ஒழுகும் பெண்டிரை போல
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி 22/70,71
தேறு படு சில் நீர் போல தெளிந்து – மணி 23/142
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி 25/111
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி 25/137
வடி வேல் தட கை வானவன் போல
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க – மணி 25/202,203
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி – மணி 26/39,40
ஆகாசம் போல நித்தத்து அறிவோ – மணி 29/222
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ – மணி 29/265
சயன ஆசனங்கள் போல என்றால் – மணி 29/293

மேல்


போலாது (1)

பொதியில் தென்றல் போலாது ஈங்கு – சிலப்.மது 13/131

மேல்


போலி (2)

பக்க போலி ஒன்பது வகைப்படும் – மணி 29/147
ஏது போலி ஓதின் மூன்று ஆகும் – மணி 29/191

மேல்


போலியும் (3)

பக்க போலியும் ஏது போலியும் – மணி 29/145
பக்க போலியும் ஏது போலியும்
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள் – மணி 29/145,146
திட்டாந்த போலியும் ஆம் இவற்றுள் – மணி 29/146

மேல்


போலும் (29)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என – சிலப்.புகார் 0/9
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/52
காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – சிலப்.புகார் 9/65
மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி – சிலப்.புகார் 10/26,27
காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – சிலப்.புகார் 10/221
எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – சிலப்.புகார் 10/231
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் – சிலப்.மது 11/123
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும்
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மர கால்மேல் வாள் அமலை ஆடும் ஆயின் – சிலப்.மது 12/117,118
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும்
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை – சிலப்.மது 12/119,120
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் – சிலப்.மது 12/121,122
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும்
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/123,124
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும்
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை – சிலப்.மது 12/125,126
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும்
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/127,128
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – சிலப்.மது 13/51
நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – சிலப்.மது 16/79
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல் – சிலப்.மது 19/26
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் – சிலப்.மது 20/53
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – சிலப்.மது 20/53,54
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – சிலப்.வஞ்சி 24/10
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – சிலப்.வஞ்சி 24/103,104
எம் போலும் முடி மன்னர் – சிலப்.வஞ்சி 29/17
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – சிலப்.வஞ்சி 29/18
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய்_இழை – மணி 4/83
நின்னாங்கு வருவது போலும் நேர்_இழை – மணி 11/47
இ நாள் போலும் இளம்_கொடி கெடுத்தனை – மணி 17/48
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும் – மணி 18/18
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி 21/107
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/42

மேல்


போவது (1)

யாம் முறை போவது இயல்பு அன்றோ என – சிலப்.மது 22/106

மேல்


போவல் (1)

அணி இழை நல்லாய் யானும் போவல் என்று – மணி 3/83

மேல்


போவார் (3)

போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – சிலப்.புகார் 7/198
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி 20/118

மேல்


போவான் (1)

மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91

மேல்


போவுழி (1)

திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி
உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து – மணி 11/100,101

மேல்


போழ்தத்து (2)

பூமி நடுக்கு உறூஉம் போழ்தத்து இ நகர் – மணி 9/20
போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் – மணி 15/26,27

மேல்


போழ்ந்து (1)

தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என – மணி 23/13,14

மேல்


போழ்நரொடு (1)

விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரொடு
இலங்கு மணி வினைஞர் இரீஇய மறுகும் – மணி 28/44,45

மேல்


போழுநர் (1)

அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும் – சிலப்.புகார் 5/47

மேல்


போற்ற (5)

கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற
படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்கு தூது – சிலப்.மது 17/154,155
வானவர் போற்ற மன்னொடும் கூடி – சிலப்.வஞ்சி 25/59
வானவர் போற்ற வானகம் பெற்றனள் – சிலப்.வஞ்சி 25/60
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற
ஊழியோடு ஊழி உலகம் காத்து – சிலப்.வஞ்சி 28/184,185
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின் – சிலப்.வஞ்சி 30/169,170

மேல்


போற்றா (3)

பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு – சிலப்.புகார் 10/70
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் – சிலப்.மது 16/81
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் – சிலப்.வஞ்சி 30/98

மேல்


போற்றாது (4)

பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – சிலப்.புகார் 10/91,92
புலவி காலத்து போற்றாது உரைத்த – சிலப்.மது 14/137
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – சிலப்.வஞ்சி 29/168
புது கோள் யானை முன் போற்றாது சென்று – மணி 12/45

மேல்


போற்றி (5)

பொய் தீர் காட்சி புரையோய் போற்றி
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – சிலப்.மது 13/92,93
காற்றூதாளரை போற்றி கா-மின் என – சிலப்.வஞ்சி 26/250
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி
செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க – சிலப்.வஞ்சி 27/86,87
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என – சிலப்.வஞ்சி 28/139
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி 24/142

மேல்


போற்று (1)

போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – சிலப்.மது 16/116

மேல்


போற்று-மின் (2)

பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின்
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – சிலப்.வஞ்சி 30/188,189
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி – மணி 25/50

மேல்


போற்றுதும் (10)

திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் – சிலப்.புகார் 1/1
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்
கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/1,2
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – சிலப்.புகார் 1/4
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – சிலப்.புகார் 1/4,5
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – சிலப்.புகார் 1/7
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் – சிலப்.புகார் 1/7,8
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – சிலப்.புகார் 1/10
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – சிலப்.புகார் 1/10,11
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – சிலப்.மது 17/118
புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும்
உள்வரி பாணி ஒன்று உற்று – சிலப்.மது 17/118,119

மேல்


போற்றும் (3)

வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் – சிலப்.வஞ்சி 28/175
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் – மணி 13/64,65
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி 29/38,39

மேல்


போன்ம் (2)

கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என – சிலப்.மது 11/183
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/47

மேல்


போன்ற (2)

வாழை தண்டே போன்ற குறங்கு இணை – மணி 20/61
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி 28/207

மேல்


போன்றது (3)

கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணி துளை அகவையின் – மணி 12/65,66
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் – மணி 16/87
அன்றே போன்றது அரும் தவர் வாய் மொழி – மணி 25/66

மேல்


போன்றதும் (1)

அரு மணி இழந்த நாகம் போன்றதும்
இன் உயிர் இழந்த யாக்கை என்ன – சிலப்.மது 13/58,59

மேல்


போன்றன (1)

உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய் – மணி 20/54,55

மேல்


போன்று (19)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – சிலப்.புகார் 1/2
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/49
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – சிலப்.மது 16/205,206
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – சிலப்.வஞ்சி 25/16,17
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை – சிலப்.வஞ்சி 25/21,22
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும் – மணி 2/73,74
புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது – மணி 3/95
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி 4/105
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் – மணி 7/51,52
நல் மணி இழந்த நாகம் போன்று அவள் – மணி 7/131
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள் – மணி 8/14,15
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி 12/84,85
வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு – மணி 13/32
ஒரு_தனி ஓங்கிய திரு மலர் போன்று
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி 15/76,77
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப – மணி 16/34
பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/46,47
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி – மணி 19/8
இறவின் உணங்கல் போன்று வேறாயின – மணி 20/46
நல் மணி இழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி – மணி 25/195,196

மேல்


போன்றே (1)

தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து – மணி 11/115,116

மேல்


போன்றேன் (1)

மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் – மணி 24/102,103

மேல்


போன (8)

உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/141
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – சிலப்.புகார் 7/151
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – சிலப்.புகார் 7/229
கானம் போன கணவனை கூட்டி – சிலப்.மது 15/73
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன
கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த – சிலப்.மது 21/21,22
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்து போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் – சிலப்.வஞ்சி 24/102,103
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/166
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் – மணி 30/2

மேல்


போனகம் (1)

போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின் – மணி 28/242

மேல்


போனதற்கு (1)

போனதற்கு இரங்கி புலம்பு உறும் நெஞ்சம் – சிலப்.வஞ்சி 30/106

மேல்


போனது (2)

புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் – மணி 5/89
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/99

மேல்


போனதும் (1)

போனதும் இன்றி வந்ததும் இன்றி – மணி 30/41

மேல்


போனார் (4)

புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல் – சிலப்.புகார் 7/181
பொய்தல் அழித்து போனார் ஒருவர் – சிலப்.புகார் 7/188
பொய்தல் அழித்து போனார் அவர் நம் – சிலப்.புகார் 7/189
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது – மணி 16/100

மேல்


போனால் (3)

ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி 6/158,159
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/49,50
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி – மணி 21/84

மேல்


போனான் (1)

எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான்
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – சிலப்.மது 19/67,68

மேல்