பி – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிக்குணி 2
பிச்சை 7
பிச்சை_மாக்கள் 1
பிச்சைக்கு 1
பிச்சையின் 1
பிசியும் 1
பிஞ்ஞை 2
பிஞ்ஞையும் 2
பிஞ்ஞையோடு 1
பிடக 1
பிடர் 4
பிடர்த்தலை 5
பிடரில் 1
பிடவமும் 2
பிடி 1
பிடித்த 4
பிடித்தனன் 1
பிடித்து 2
பிடித்தோள் 1
பிடிப்பாள் 1
பிண்டத்து 1
பிண்டம் 2
பிண்டி 4
பிண்டியில் 1
பிண்டியும் 1
பிண 1
பிணங்கு 3
பிணம் 5
பிணவு 1
பிணவோடு 1
பிணி 23
பிணிக்கும் 1
பிணித்து 3
பிணித்தோர் 1
பிணிப்பட்டு 1
பிணிப்பு 4
பிணிப்பு_அறு 1
பிணிமுக 1
பிணிமுகம் 1
பிணியும் 2
பிணியே 2
பிணைப்போர் 1
பிணையல் 7
பிணையலின் 1
பிணையலும் 2
பித்திகை 1
பித்தை 1
பித்தையன் 1
பிரசித்தம் 1
பிரத்தியக்க 2
பிரத்தியக்கம் 1
பிரத்தியம் 1
பிரப்பில் 1
பிரப்பு 1
பிரம்பினன் 1
பிரமதருமன் 1
பிரமதருமனை 1
பிரமர் 1
பிரமரும் 7
பிரமவாதி 1
பிரமாண 1
பிரமாணம் 1
பிரளயம் 1
பிரிதல் 1
பிரிந்த 3
பிரிந்தார் 1
பிரிந்து 4
பிரிந்தோன் 1
பிரிய 1
பிரியா 3
பிரியாது 1
பிரியாமல் 1
பிரியும் 1
பிரிவதும் 1
பிரிவை 1
பிருகற்பதி 1
பிலத்தின் 1
பிலம் 3
பிழாவும் 1
பிழை 6
பிழைக்கையும் 1
பிழைத்த 8
பிழைத்தது 3
பிழைத்தவோ 1
பிழைத்தாய் 1
பிழைத்தாரை 1
பிழைத்தான் 1
பிழைத்து 1
பிழைத்தேன் 1
பிழைத்தோ 1
பிழைத்தோர்க்கு 2
பிழைத்தோன் 1
பிழைப்பார் 1
பிழைப்பு 3
பிழையா 4
பிழையாதது 1
பிழையாது 2
பிழையாய் 1
பிள்ளை 1
பிள்ளையும் 1
பிளந்து 3
பிளப்பதும் 1
பிளவையின் 1
பிற்காலத்து 1
பிற்பகல் 1
பிற்பட 1
பிற்பாடு 3
பிற 11
பிறக்கிட்டு 1
பிறக்கிட 1
பிறக்கு 4
பிறக்கும் 1
பிறகிட்டு 1
பிறங்கல் 1
பிறங்கிய 1
பிறங்கு 1
பிறத்தல் 1
பிறத்தலும் 6
பிறந்த 24
பிறந்தவர் 2
பிறந்தார் 2
பிறந்தாள் 1
பிறந்தான் 1
பிறந்து 5
பிறந்தும் 2
பிறந்தேன் 2
பிறந்தோர் 6
பிறந்தோர்க்கு 4
பிறந்தோன் 1
பிறப்ப 1
பிறப்பர் 1
பிறப்பாளன் 1
பிறப்பாளனை 1
பிறப்பானோ 1
பிறப்பிடை 1
பிறப்பில் 10
பிறப்பின் 6
பிறப்பினர் 1
பிறப்பினும் 1
பிறப்பினை 2
பிறப்பு 58
பிறப்பும் 9
பிறப்பே 4
பிறர் 16
பிறர்க்கு 5
பிறர்பிறர் 1
பிறவா 6
பிறவார் 2
பிறவானோ 1
பிறவி 8
பிறவி-தோறு 1
பிறவி-தோறும் 1
பிறவி_பிணி_மருத்துவன் 1
பிறவிகள் 1
பிறவியர் 2
பிறவியள் 1
பிறவியில் 3
பிறவியின் 3
பிறவியும் 4
பிறவியே 1
பிறவியை 2
பிறவும் 3
பிறவோர் 2
பிறழ்ந்து 3
பிறழ்வன 1
பிறழ 2
பிறழா 7
பிறழும் 1
பிறன் 5
பிறிதாகியது 1
பிறிதின் 1
பிறிது 4
பிறிதோர் 1
பிறை 9
பிறையுடன் 1
பிறையும் 1
பின் 78
பின்_நாள் 2
பின்_முறை 1
பின்பகல் 1
பின்பு 2
பின்போக்கு 1
பின்றா 1
பின்றை 3
பின்றையும் 1
பின்றையை 1
பின்னது 1
பின்னர் 24
பின்னரும் 2
பின்னரே 1
பின்னிய 1
பின்னிலை 2
பின்னும் 3
பின்னை 3
பின்னை-தான் 1
பின்னையும் 3
பின்னையொடும் 1
பின்னோர் 1
பின்னோர்க்கு 2

பிக்குணி (2)

பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி 15/58
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி 23/25

மேல்


பிச்சை (7)

பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில் – மணி 0/63
பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது – மணி 15/69
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என – மணி 15/74
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என – மணி 16/129
பிச்சை பாத்திர பெரும் சோற்று அமலை – மணி 17/2
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி 18/30
பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த – மணி 18/153

மேல்


பிச்சை_மாக்கள் (1)

பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி 18/30

மேல்


பிச்சைக்கு (1)

பிச்சைக்கு அ ஊர் பெரும் தெரு அடைந்ததும் – மணி 0/62

மேல்


பிச்சையின் (1)

பெரும் தவர் கை பெய் பிச்சையின் பயனும் – மணி 28/229

மேல்


பிசியும் (1)

பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு – மணி 22/62

மேல்


பிஞ்ஞை (2)

கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – சிலப்.மது 17/63
பொதி அவிழ் மலர் கூந்தல் பிஞ்ஞை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/107

மேல்


பிஞ்ஞையும் (2)

மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – சிலப்.மது 17/61
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி 19/65,66

மேல்


பிஞ்ஞையோடு (1)

வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – சிலப்.மது 17/30

மேல்


பிடக (1)

பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் – மணி 26/66

மேல்


பிடர் (4)

அந்தி போதகத்து அரும் பிடர் தோன்றிய – சிலப்.புகார் 8/58
பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – சிலப்.மது 20/47
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/60
முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி – சிலப்.வஞ்சி 26/242

மேல்


பிடர்த்தலை (5)

இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு – சிலப்.புகார் 5/97,98
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – சிலப்.புகார் 5/142
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – சிலப்.மது 15/52
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/55
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – மணி 1/28

மேல்


பிடரில் (1)

நாய் வால் இல்லா கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட – மணி 29/104,105

மேல்


பிடவமும் (2)

பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – சிலப்.மது 13/158
பிடவமும் தளவமும் முட முள் தாழையும் – மணி 3/163

மேல்


பிடி (1)

மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/117

மேல்


பிடித்த (4)

பிரியா தருப்பை பிடித்த கையினன் – சிலப்.மது 22/32
என இவை பிடித்த கையினன் ஆகி – சிலப்.மது 22/55
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி 6/46
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி 11/77

மேல்


பிடித்தனன் (1)

பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – சிலப்.புகார் 9/46

மேல்


பிடித்து (2)

தண்டும் மண்டையும் பிடித்து காவலர் – மணி 6/62
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும் – மணி 17/18

மேல்


பிடித்தோள் (1)

வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள்
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/8,9

மேல்


பிடிப்பாள் (1)

மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – சிலப்.மது 17/80

மேல்


பிண்டத்து (1)

வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய் கொண்டு – மணி 6/109,110

மேல்


பிண்டம் (2)

பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – சிலப்.வஞ்சி 26/43
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று – மணி 10/90,91

மேல்


பிண்டி (4)

பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – சிலப்.புகார் 3/22
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – சிலப்.புகார் 10/21
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – சிலப்.மது 11/3
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – சிலப்.மது 15/152

மேல்


பிண்டியில் (1)

ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – சிலப்.புகார் 3/23

மேல்


பிண்டியும் (1)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18

மேல்


பிண (1)

இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி 6/203

மேல்


பிணங்கு (3)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/68
பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த – சிலப்.மது 13/158
பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி 6/151

மேல்


பிணம் (5)

படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/19
இடு பிணம் தின்னும் இடாகினி பேய் வாங்கி – சிலப்.புகார் 9/21
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – சிலப்.வஞ்சி 26/207
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – சிலப்.வஞ்சி 26/209
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழுசியில் – மணி 6/90

மேல்


பிணவு (1)

பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண் – மணி 19/72

மேல்


பிணவோடு (1)

எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி 16/68

மேல்


பிணி (23)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/182
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து – மணி 4/30
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி 4/115
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/61
பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி 11/80
பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும் – மணி 12/118
பேணுநர் இல்லோர் பிணி நடுக்கு உற்றோர் – மணி 13/112
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி 15/15
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என – மணி 16/134
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் – மணி 17/80
காந்தள் அம் செம் கை தளை பிணி விடாஅ – மணி 18/68
விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி – மணி 22/63
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் – மணி 24/103
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி 25/216
தான் பிணி அவிழா தகைமையது ஆகி – மணி 25/217
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும் – மணி 28/217
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி – மணி 28/234
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி 30/98
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு – மணி 30/115
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி 30/130
நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி 30/173
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி 30/180

மேல்


பிணிக்கும் (1)

அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவை கூட்டம் காண்வர தோன்றி – சிலப்.மது 13/128,129

மேல்


பிணித்து (3)

மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – சிலப்.மது 11/29
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி 16/70
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் – மணி 18/110

மேல்


பிணித்தோர் (1)

பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் – மணி 28/223,224

மேல்


பிணிப்பட்டு (1)

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் – மணி 18/136

மேல்


பிணிப்பு (4)

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – சிலப்.மது 15/100
பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி 21/16
பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி 25/26
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் – மணி 25/34

மேல்


பிணிப்பு_அறு (1)

பிணிப்பு_அறு மாதவன் பீடிகை காட்டி – மணி 21/16

மேல்


பிணிமுக (1)

பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/55

மேல்


பிணிமுகம் (1)

பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – சிலப்.வஞ்சி 24/53

மேல்


பிணியும் (2)

பசியும் பிணியும் பகையும் நீங்கி – சிலப்.புகார் 5/72
பசியும் பிணியும் பகையும் நீங்கி – மணி 1/70

மேல்


பிணியே (2)

நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் – மணி 30/145,146
பிறப்பே பிணியே மூப்பே சாவே – மணி 30/167

மேல்


பிணைப்போர் (1)

அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடு கூந்தல் நறு விரை குடைவோர் – மணி 19/88,89

மேல்


பிணையல் (7)

கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – சிலப்.புகார் 2/34
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – சிலப்.மது 12/113
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல்
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – சிலப்.மது 13/21,22
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல்
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு – சிலப்.மது 14/79,80
செம் கொடுவேரி செழும் பூ பிணையல்
சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – சிலப்.மது 14/91,92
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – சிலப்.மது 20/22
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – சிலப்.மது 22/123

மேல்


பிணையலின் (1)

பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – சிலப்.புகார் 5/193

மேல்


பிணையலும் (2)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும்
பெண் அணி பேடியர் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/59,60

மேல்


பித்திகை (1)

பித்திகை கொழு முகை ஆணி கைக்கொண்டு – சிலப்.புகார் 8/55

மேல்


பித்தை (1)

சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி 22/149

மேல்


பித்தையன் (1)

காட்டிய பூவின் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி – சிலப்.மது 22/94,95

மேல்


பிரசித்தம் (1)

எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி – மணி 29/174

மேல்


பிரத்தியக்க (2)

பிரத்தியக்க விருத்தம் அனுமான – மணி 29/148
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் – மணி 29/154

மேல்


பிரத்தியக்கம் (1)

சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர் – மணி 29/49

மேல்


பிரத்தியம் (1)

ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/48

மேல்


பிரப்பில் (1)

கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி 27/155

மேல்


பிரப்பு (1)

நுகர்ச்சி பிரப்பு மூப்பு பிணி சாவு இவை – மணி 30/173

மேல்


பிரம்பினன் (1)

சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல்_அரு சிறப்பின் அராந்தாணத்து உளோன் – மணி 3/86,87

மேல்


பிரமதருமன் (1)

மைத்துனன் ஆகிய பிரமதருமன்
ஆங்கு அவன்-தன்-பால் அணைந்து அறன் உரைப்போய் – மணி 9/15,16

மேல்


பிரமதருமனை (1)

பிரமதருமனை பேணினிர் ஆகி – மணி 21/50

மேல்


பிரமர் (1)

தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் – மணி 25/150

மேல்


பிரமரும் (7)

நால் வகை மரபின் அரூப பிரமரும்
நால்_நால் வகையின் உரூப பிரமரும் – மணி 6/176,177
நால்_நால் வகையின் உரூப பிரமரும்
இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/177,178
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி 24/117
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி 24/139
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் – மணி 25/43
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் – மணி 30/57
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி – மணி 30/80

மேல்


பிரமவாதி (1)

பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி 27/96

மேல்


பிரமாண (1)

எட்டு உள பிரமாண ஆபாசங்கள் – மணி 27/57

மேல்


பிரமாணம் (1)

அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது – மணி 29/77

மேல்


பிரளயம் (1)

அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் – மணி 27/225

மேல்


பிரிதல் (1)

பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – சிலப்.மது 14/35

மேல்


பிரிந்த (3)

காதலர் பிரிந்த மாதர் நோதக – சிலப்.புகார் 4/58
அரும்_திறல் பிரிந்த அயோத்தி போல – சிலப்.மது 13/65
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – சிலப்.வஞ்சி 30/158

மேல்


பிரிந்தார் (1)

பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – சிலப்.புகார் 7/211

மேல்


பிரிந்து (4)

காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – சிலப்.புகார் 5/189
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/102
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – சிலப்.வஞ்சி 27/60
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும் – மணி 27/134

மேல்


பிரிந்தோன் (1)

காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – சிலப்.மது 14/52

மேல்


பிரிய (1)

கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – சிலப்.மது 13/48

மேல்


பிரியா (3)

பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – சிலப்.மது 14/59
பிரியா தருப்பை பிடித்த கையினன் – சிலப்.மது 22/32
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே – சிலப்.வஞ்சி 25/174,175

மேல்


பிரியாது (1)

கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/159,160

மேல்


பிரியாமல் (1)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – சிலப்.புகார் 1/63

மேல்


பிரியும் (1)

வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் – மணி 27/268

மேல்


பிரிவதும் (1)

பெய் வகை கூடி பிரிவதும் செய்யும் – மணி 27/115

மேல்


பிரிவை (1)

பிரிவை தலைதடுமாறா சொல்லுதல் – மணி 29/461

மேல்


பிருகற்பதி (1)

தாம் பிருகற்பதி சினனே கபிலன் – மணி 27/81

மேல்


பிலத்தின் (1)

காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – சிலப்.மது 11/140

மேல்


பிலம் (3)

பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – சிலப்.மது 11/92
ஆங்கு பிலம் புக வேண்டுதிர் ஆயின் – சிலப்.மது 11/104
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – சிலப்.மது 11/153

மேல்


பிழாவும் (1)

ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – சிலப்.புகார் 10/111

மேல்


பிழை (6)

தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – சிலப்.மது 11/177
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – சிலப்.மது 14/56
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – சிலப்.வஞ்சி 24/89
பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/101
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய – மணி 5/35

மேல்


பிழைக்கையும் (1)

ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது – மணி 29/53

மேல்


பிழைத்த (8)

மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – சிலப்.மது 21/50
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – சிலப்.மது 22/103
தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ – சிலப்.மது 23/132
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – சிலப்.மது 23/198
தாபத வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த
மா பெரும் தானை மன்ன_குமரர் – சிலப்.வஞ்சி 27/179,180
கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி – மணி 13/6
வேலை பிழைத்த வெகுளி தோன்ற – மணி 21/58
கொண்டோர் பிழைத்த குற்றம்-தான் இலேன் – மணி 22/51

மேல்


பிழைத்தது (3)

என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/89
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/117
மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது
அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும் – மணி 23/97,98

மேல்


பிழைத்தவோ (1)

குடையும் கோலும் பிழைத்தவோ என – சிலப்.வஞ்சி 27/77

மேல்


பிழைத்தாய் (1)

முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என – மணி 19/13

மேல்


பிழைத்தாரை (1)

அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம் – மணி 19/42,43

மேல்


பிழைத்தான் (1)

கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – சிலப்.வஞ்சி 27/75,76

மேல்


பிழைத்து (1)

பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194

மேல்


பிழைத்தேன் (1)

இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – சிலப்.மது 16/67,68

மேல்


பிழைத்தோ (1)

செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ – மணி 28/188,189

மேல்


பிழைத்தோர்க்கு (2)

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – சிலப்.புகார் 0/55
செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்தி காலம் உரையீரோ என – சிலப்.புகார் 10/239,240

மேல்


பிழைத்தோன் (1)

இறை முறை பிழைத்தோன் வாயிலோயே – சிலப்.மது 20/38

மேல்


பிழைப்பார் (1)

ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – சிலப்.மது 21/52

மேல்


பிழைப்பு (3)

இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – சிலப்.மது 13/90
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – சிலப்.மது 15/145
ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது – மணி 24/172

மேல்


பிழையா (4)

பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – சிலப்.புகார் 8/31
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – சிலப்.மது 11/28
விதி முறை பிழையா விளங்கிய சாதியும் – சிலப்.மது 14/187
பிழையா விளையுளும் பெருகியது அன்றோ – மணி 11/91

மேல்


பிழையாதது (1)

ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி 29/53,54

மேல்


பிழையாது (2)

அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்பு செய்தலின் – மணி 10/71,72
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா – மணி 25/108,109

மேல்


பிழையாய் (1)

ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின் – மணி 21/172,173

மேல்


பிள்ளை (1)

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக – சிலப்.மது 15/54

மேல்


பிள்ளையும் (1)

பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – சிலப்.வஞ்சி 25/53,54

மேல்


பிளந்து (3)

மறம் கொள் வய புலி வாய் பிளந்து பெற்ற – சிலப்.மது 12/27
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – சிலப்.வஞ்சி 24/57,58

மேல்


பிளப்பதும் (1)

ஒன்று இரண்டு ஆகி பிளப்பதும் செய்யா – மணி 27/130

மேல்


பிளவையின் (1)

பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து – மணி 4/36

மேல்


பிற்காலத்து (1)

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
கழுதையை கண்ட இடத்தே கணிகையை – மணி 29/99,100

மேல்


பிற்பகல் (1)

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – சிலப்.மது 21/4

மேல்


பிற்பட (1)

நீடு நிலை மலயம் பிற்பட சென்று ஆங்கு – சிலப்.மது 23/66

மேல்


பிற்பாடு (3)

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி – சிலப்.மது 13/1,2
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – சிலப்.மது 15/182,183
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி 12/78,79

மேல்


பிற (11)

என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/265
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி 8/50
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை – மணி 10/76
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி 21/96
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி – மணி 21/156
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் – மணி 21/161
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/144
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் – மணி 25/116
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு – மணி 25/227
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் – மணி 29/56,57
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே – மணி 30/154

மேல்


பிறக்கிட்டு (1)

பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/182

மேல்


பிறக்கிட (1)

பெருநாள் அமயம் பிறக்கிட கொடுத்து – சிலப்.வஞ்சி 27/44

மேல்


பிறக்கு (4)

அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய – சிலப்.புகார் 5/95
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – சிலப்.வஞ்சி 30/214
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி 11/65
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய – மணி 25/189

மேல்


பிறக்கும் (1)

அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் – மணி 27/271,272

மேல்


பிறகிட்டு (1)

பெரு நகர்-தன்னை பிறகிட்டு ஏகி – மணி 22/102

மேல்


பிறங்கல் (1)

ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல் – மணி 16/53

மேல்


பிறங்கிய (1)

பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ் – சிலப்.புகார் 6/87

மேல்


பிறங்கு (1)

புறஞ்சிறை பொழிலும் பிறங்கு நீர் பண்ணையும் – சிலப்.மது 14/1

மேல்


பிறத்தல் (1)

மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல்
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என – சிலப்.வஞ்சி 25/103,104

மேல்


பிறத்தலும் (6)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவது அன்றே தொன்று இயல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 30/139,140
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் – மணி 16/86,87
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் – மணி 18/136
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும் – மணி 21/19,20
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி 21/113,114
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் – மணி 27/161

மேல்


பிறந்த (24)

வட_மலை பிறந்த வான் கேழ் வட்டத்து – சிலப்.புகார் 4/37
தென் மலை பிறந்த சந்தனம் மறுக – சிலப்.புகார் 4/38
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – சிலப்.புகார் 10/106
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – சிலப்.மது 11/157
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/89
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும் – சிலப்.மது 12/89,90
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/93
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த
எய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/93,94
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/97
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த
வேய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/97,98
மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – சிலப்.மது 21/35
வீயா திருவின் விழு குடி பிறந்த
தாய வேந்தர்-தம்முள் பகையுற – சிலப்.மது 23/143,144
முது குடி பிறந்த முதிரா செல்வியை – சிலப்.வஞ்சி 25/133
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/94
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி 8/14
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி 13/53
பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ – மணி 15/22
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த
பத்தினி பெண்டிர் அல்லேம் பலர் தம் – மணி 18/14,15
பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி 24/57
நல் மனம் பிறந்த நாடக கணிகையை – மணி 24/75
ஈங்கு இவன் பிறந்த அ நாள்-தொட்டும் – மணி 24/171
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து – மணி 25/79
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது – மணி 25/152
பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின் – மணி 27/279

மேல்


பிறந்தவர் (2)

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் – சிலப்.வஞ்சி 30/139
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் – மணி 16/86

மேல்


பிறந்தார் (2)

பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் – மணி 24/103
பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை – மணி 25/62

மேல்


பிறந்தாள் (1)

பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள் – மணி 18/102

மேல்


பிறந்தான் (1)

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி 13/21

மேல்


பிறந்து (5)

வட பேர் இமய மலையில் பிறந்து
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/68,69
அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர் – மணி 12/99
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி 15/15
புதிதாய் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா – மணி 27/128
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி 27/265

மேல்


பிறந்தும் (2)

செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா – மணி 21/168
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் – மணி 26/41

மேல்


பிறந்தேன் (2)

மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன்
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – சிலப்.மது 21/35,36
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி – மணி 9/41,42

மேல்


பிறந்தோர் (6)

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் – மணி 2/64
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப – மணி 6/207
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் – மணி 21/19
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 24/109
பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர்
கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி 27/154,155
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் – மணி 30/49

மேல்


பிறந்தோர்க்கு (4)

ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு
இழுக்கம் தாராது இதுவும் கேட்டி – சிலப்.மது 23/40,41
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – சிலப்.மது 23/53
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – சிலப்.வஞ்சி 25/124,125
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு
நா புடைபெயராது நாணு தகவுடைத்தே – மணி 23/15,16

மேல்


பிறந்தோன் (1)

முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன்
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி – மணி 1/31,32

மேல்


பிறப்ப (1)

காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/122

மேல்


பிறப்பர் (1)

போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – சிலப்.புகார் 9/62

மேல்


பிறப்பாளன் (1)

இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி 3/30

மேல்


பிறப்பாளனை (1)

ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை
கை_அகத்து ஒழித்து அதன் கை_அகம் புக்கு – சிலப்.மது 15/48,49

மேல்


பிறப்பானோ (1)

செத்தான் பிறப்பானோ பிறவானோ – மணி 30/240

மேல்


பிறப்பிடை (1)

கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை
முன்னி செல்வது மூன்றாம் சந்தி – மணி 30/151,152

மேல்


பிறப்பில் (10)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு – சிலப்.புகார் 0/46
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – சிலப்.புகார் 3/6
பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – சிலப்.புகார் 9/56
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – சிலப்.மது 11/157
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – சிலப்.மது 15/186
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – சிலப்.மது 23/152
போய பிறப்பில் பொருந்திய காதலின் – சிலப்.வஞ்சி 30/133
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் – மணி 11/99
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் – மணி 30/2
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி 30/147

மேல்


பிறப்பின் (6)

இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – சிலப்.மது 11/156
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை – மணி 12/13
விட்ட பிறப்பின் வெய்து_உயிர்த்து ஈங்கு இவன் – மணி 21/39
மீண்டு வரு பிறப்பின் மீளினும் மீளும் – மணி 21/69
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் – மணி 28/119
பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி – மணி 30/148

மேல்


பிறப்பினர் (1)

ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – சிலப்.வஞ்சி 30/68

மேல்


பிறப்பினும் (1)

என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி 27/153

மேல்


பிறப்பினை (2)

ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் – மணி 28/78
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய – மணி 28/209

மேல்


பிறப்பு (58)

உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் – சிலப்.புகார் 2/40
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – சிலப்.புகார் 10/241
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் – சிலப்.மது 11/101
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – சிலப்.மது 13/89
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 25/56
பிறந்த யாக்கை பிறப்பு அற முயன்று – சிலப்.வஞ்சி 27/94
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் – சிலப்.வஞ்சி 30/97
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் – மணி 0/50
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல் – மணி 6/159
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/107
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 7/107
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் – மணி 8/53
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி 9/8
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி 9/53
அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு – மணி 9/63
காதலன் பிறப்பு காட்டாயோ என – மணி 9/66
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப – மணி 10/6
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 10/18
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும் – மணி 10/41
அறி பிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை – மணி 10/75
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி 11/9
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 11/16
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/19
குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் – மணி 11/76
செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது – மணி 11/141
நீங்கிய பிறப்பு நேர்_இழைக்கு அளித்ததும் – மணி 12/12
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என – மணி 13/71
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி 20/3
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி 20/4
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி 21/17
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி 21/18
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால் – மணி 21/31
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி 21/108
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி 21/175
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி 21/176
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி 21/184
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி 22/97
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே – மணி 22/98
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என – மணி 22/109
இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன் – மணி 22/133
அ பிறப்பு யான் நின் அடி தொழில் கேட்குவன் – மணி 22/134
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி 23/41
மயல் பகை ஊட்டினை மறு_பிறப்பு உணர்ந்தேன் – மணி 23/92
மறு_பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ – மணி 24/143
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்து ஆங்கு – மணி 25/17
அ பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆ வயிற்று – மணி 25/23
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி 25/24
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த – மணி 25/36
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/57
பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் – மணி 25/132
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி 25/138
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று – மணி 25/212
மன்னா நின்றன் மறு_பிறப்பு உணர்த்தி – மணி 25/223
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி 25/234
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல – மணி 26/38,39
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் – மணி 30/95
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி 30/130
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்பு – மணி 30/130

மேல்


பிறப்பும் (9)

பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு – மணி 7/23
கரும் பிறப்பும் கருநீல பிறப்பும் – மணி 27/150
கரும் பிறப்பும் கருநீல பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் – மணி 27/150,151
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் – மணி 27/151
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் – மணி 27/151,152
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் – மணி 27/152
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி 27/152,153
வினையும் பயனும் பிறப்பும் வீடும் – மணி 30/43
மூன்று வகை பிறப்பும் மொழியும்-காலை – மணி 30/153

மேல்


பிறப்பே (4)

இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல் – மணி 27/275,276
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே – மணி 30/145
பிறப்பே பிணியே மூப்பே சாவே – மணி 30/167
நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே – மணி 30/180

மேல்


பிறர் (16)

சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – சிலப்.புகார் 5/38
அறைபோகு அமைச்சர் பிறர் மனை நயப்போர் – சிலப்.புகார் 5/130
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – சிலப்.புகார் 7/91
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – சிலப்.மது 12/165
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – சிலப்.வஞ்சி 30/195
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி – மணி 15/6
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி 16/9
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி 18/30
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர் – மணி 22/46
பிசியும் நொடியும் பிறர் வாய் கேட்டு – மணி 22/62
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி 22/67
தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று – மணி 23/17
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி 23/25
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி 25/173
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி 25/232
பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள் – மணி 27/77

மேல்


பிறர்க்கு (5)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – சிலப்.புகார் 1/33
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி 5/73
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி – மணி 11/63
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி 11/66
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு – மணி 21/178

மேல்


பிறர்பிறர் (1)

நிறையின் காத்து பிறர்பிறர் காணாது – மணி 18/100

மேல்


பிறவா (6)

மலையிடை பிறவா மணியே என்கோ – சிலப்.புகார் 2/77
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ – சிலப்.புகார் 2/78
யாழ்-இடை பிறவா இசையே என்கோ – சிலப்.புகார் 2/79
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும் – சிலப்.புகார் 5/169
குலாம் மலை பிறவா கூடும் பலவும் – மணி 27/133
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் – மணி 28/119

மேல்


பிறவார் (2)

பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம் – மணி 2/65
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை – மணி 21/103,104

மேல்


பிறவானோ (1)

செத்தான் பிறப்பானோ பிறவானோ
என்று செப்பின் – மணி 30/240,241

மேல்


பிறவி (8)

போதார் பிறவி பொதி_அறையோர் என – சிலப்.புகார் 10/191
பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/61
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி 11/24
இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் – மணி 12/100
தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம் – மணி 21/33
இன்னா பிறவி இழுக்குநர் இல்லை – மணி 25/48
நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி – மணி 26/40
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் – மணி 26/59

மேல்


பிறவி-தோறு (1)

பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே – மணி 29/28

மேல்


பிறவி-தோறும் (1)

பிறவி-தோறும் மறவேன் மட_கொடி – மணி 12/103

மேல்


பிறவி_பிணி_மருத்துவன் (1)

பிறவி_பிணி_மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 9/61

மேல்


பிறவிகள் (1)

பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது – மணி 25/152

மேல்


பிறவியர் (2)

பண்டை பிறவியர் ஆகுவர் ஆதலின் – சிலப்.வஞ்சி 30/60
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி 11/33

மேல்


பிறவியள் (1)

பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி 10/2

மேல்


பிறவியில் (3)

போய பிறவியில் பூமி அம் கிழவன் – மணி 11/11
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை – மணி 11/13
சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதல பயந்தோய் கடும் துயர் களைந்து – மணி 23/99,100

மேல்


பிறவியின் (3)

பிணிப்பு உறு பிறவியின் பெற்றியை அறியாய் – மணி 25/26
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் – மணி 25/78
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து – மணி 25/79

மேல்


பிறவியும் (4)

பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 12/55
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த – மணி 21/105
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும்
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி 25/64,65
வந்த பிறவியும் மா முனி அருளால் – மணி 25/71

மேல்


பிறவியே (1)

கண்ட பிறவியே அல்ல காரிகை – மணி 21/32

மேல்


பிறவியை (2)

பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை
தரும பீடிகை சாற்றுக என்றே – மணி 25/62,63
உலந்த பிறவியை உயர் மணி பீடிகை – மணி 25/135

மேல்


பிறவும் (3)

கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – சிலப்.மது 15/216,217
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்
ஆரிய மன்னர் அழகுற அமைத்த – சிலப்.வஞ்சி 27/21,22
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி 6/197

மேல்


பிறவோர் (2)

பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194
பிறவோர் இறந்த அழு விளி பூசலும் – மணி 6/73

மேல்


பிறழ்ந்து (3)

உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடும் தேர் மேல் சென்று ஏறி – மணி 18/112,113
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் – மணி 19/97
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி 20/50

மேல்


பிறழ்வன (1)

செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி 4/22

மேல்


பிறழ (2)

கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ
தாரும் மாலையும் மயங்கி கையற்று – சிலப்.புகார் 2/34,35
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/165

மேல்


பிறழா (7)

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் – சிலப்.புகார் 10/47
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை – சிலப்.புகார் 10/162
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை – சிலப்.மது 14/130
பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா
கட களிறு அடக்கிய கருணை மறவ – சிலப்.மது 15/52,53
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – சிலப்.வஞ்சி 26/87
களி கயல் பிறழா காட்சியள் ஆகி – மணி 5/85
பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர் – மணி 11/31

மேல்


பிறழும் (1)

கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – சிலப்.வஞ்சி 28/23

மேல்


பிறன் (5)

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/26
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு – சிலப்.மது 21/3
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி 20/72
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி 20/72
புக்கேன் பிறன் உளம் புரி_நூல் மார்பன் – மணி 22/47

மேல்


பிறிதாகியது (1)

அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி 18/76

மேல்


பிறிதின் (1)

பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் – மணி 29/115

மேல்


பிறிது (4)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல் – சிலப்.புகார் 2/64
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – சிலப்.புகார் 4/50
போக்கி பிறிது ஒன்று இல்லமையானும் – மணி 29/316
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி 30/98

மேல்


பிறிதோர் (1)

அதனையே கொண்டு பிறிதோர் இடத்து – மணி 29/106

மேல்


பிறை (9)

அந்தி வானத்து வெண் பிறை தோன்றி – சிலப்.புகார் 4/23
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – சிலப்.மது 11/72
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் – சிலப்.மது 22/87
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – சிலப்.வஞ்சி 27/146
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க – சிலப்.வஞ்சி 27/147
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/119
பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ – மணி 3/136
மாலை நெற்றி வான் பிறை கோட்டு – மணி 19/19
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ – மணி 20/43

மேல்


பிறையுடன் (1)

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/155

மேல்


பிறையும் (1)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி – சிலப்.மது 23/1

மேல்


பின் (78)

குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின்
முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு – சிலப்.புகார் 3/85,86
பின் வழி நின்றது முழவே முழவொடு – சிலப்.புகார் 3/141
ஏவலன் பின் பாணி யாது என – சிலப்.புகார் 7/17
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
ஊர் திரை நீர் வேலி உழக்கி திரிவாள் பின்
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – சிலப்.புகார் 7/107,108
மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – சிலப்.புகார் 9/29
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின்
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – சிலப்.புகார் 10/243,244
தோன்றிய பின் அவன் துணை மலர் தாள் இணை – சிலப்.மது 11/137
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – சிலப்.மது 12/39
எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – சிலப்.மது 15/55
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின்
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/37,38
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – சிலப்.மது 16/106
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின்
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/126,127
தன்னை புனல் கொள்ள தான் புனலின் பின் சென்று – சிலப்.மது 21/12
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/19
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/163,164
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/179
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/193,194
வாடா வஞ்சி மா நகர் புக்க பின்
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 25/180,181
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – சிலப்.வஞ்சி 26/1
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/166
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – சிலப்.வஞ்சி 26/241
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின்
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 27/2,3
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/114
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – சிலப்.வஞ்சி 28/82,83
ஆங்கு நின்று அகன்ற பின் அறக்கோல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/96
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – சிலப்.வஞ்சி 28/199
வஞ்சினம் வாய்த்த பின் அல்லதை யாவதும் – சிலப்.வஞ்சி 28/214
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/79
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின்
தேவந்திகையை செவ்விதின் நோக்கி – சிலப்.வஞ்சி 30/2,3
தலைக்கோல் ஆசான் பின் உளன் ஆக – சிலப்.வஞ்சி 30/20
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின்
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – சிலப்.வஞ்சி 30/37,38
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – சிலப்.வஞ்சி 30/38
வேள்வி சாலையின் வேந்தன் போந்த பின்
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – சிலப்.வஞ்சி 30/170,171
துளக்கு உறு நெஞ்சில் துயரொடும் போய பின்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் – மணி 0/42,43
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி 3/114
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
பளிக்கறை திறந்து பனி மதி முகத்து – மணி 5/83,84
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி-தன் ஆற்றல் தோன்ற – மணி 6/189,190
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில்-கொள்ளும் – மணி 7/14,15
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின்
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி 7/40,41
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – மணி 8/36
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் – மணி 11/41,42
தெய்வம் போய பின் தீவதிலகையும் – மணி 12/23
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனை-வயின் – மணி 13/26,27
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி – மணி 14/85
ஒரு_பதின் மேலும் ஒரு_மூன்று சென்ற பின்
மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் – மணி 15/24,25
கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன் – மணி 16/71
வாடு பசி உழந்து மா முனி போய பின்
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் – மணி 17/49,50
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி 17/72
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி – மணி 18/7
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி 19/16
பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரி கொண்ட – மணி 19/28,29
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும் – மணி 20/72
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி 20/106
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/89,90
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள – மணி 21/173,174
நல் தவ பெண்டிர் பின் உளம் போகியும் – மணி 22/22
பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி 22/73
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்
தருமதத்தனும் தந்தையும் தாயரும் – மணி 22/100,101
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் தன் மாமன் மகள் – மணி 22/106,107
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின்
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி 23/20,21
பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து – மணி 23/25
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின்
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி 23/57,58
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் – மணி 23/111
திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின்
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் – மணி 24/96,97
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு – மணி 24/144
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/153
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி – மணி 25/163
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் – மணி 25/173
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின்
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் – மணி 25/213,214
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின்
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி 27/201,202
புக்க பின் அந்த பொய் உருவுடனே – மணி 28/85
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் – மணி 28/199
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது – மணி 28/205
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்ட பின்
பாசிலை திரையலும் பளிதமும் படைத்து – மணி 28/242,243
சரணாகதியாய் சரண் சென்று அடைந்த பின்
முரணா திரு அற மூர்த்தியை மொழிவோன் – மணி 30/5,6
முன் பின் மலையா மங்கல மொழியின் – மணி 30/261

மேல்


பின்_நாள் (2)

கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள்
கண்ணகி-தன் கோட்டத்து – சிலப்.வஞ்சி 29/36,37
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி – மணி 24/153,154

மேல்


பின்_முறை (1)

பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி 22/73

மேல்


பின்பகல் (1)

பின்பகல் பொழுதில் பேணினன் ஊர்வோன் – சிலப்.மது 22/29

மேல்


பின்பு (2)

ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து – மணி 13/92
பெரும் பெயர் பெண்டிர் பின்பு உளம் போக்கிய – மணி 18/94

மேல்


பின்போக்கு (1)

பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய் – மணி 30/38

மேல்


பின்றா (1)

பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/144

மேல்


பின்றை (3)

வந்த வாரம் வழி மயங்கிய பின்றை
ஆறும் நாலும் அ முறை போக்கி – சிலப்.புகார் 3/153,154
பின்னையும் அ முறை பேரிய பின்றை
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – சிலப்.புகார் 3/156,157
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் – மணி 5/89

மேல்


பின்றையும் (1)

பின்றையும் அ வழி பெயர்ந்து செல் வழிநாள் – சிலப்.மது 11/165

மேல்


பின்றையை (1)

பின்றையை பாட்டு எடுப்பாள் – சிலப்.மது 17/81

மேல்


பின்னது (1)

பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக என்று அருளி – மணி 2/66,67

மேல்


பின்னர் (24)

மண்ணிய பின்னர் மாலை அணிந்து – சிலப்.புகார் 3/122
அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து – சிலப்.புகார் 3/147,148
காவிரி நாடும் காட்டி பின்னர்
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – சிலப்.புகார் 6/31,32
வான் ஊர் மதியமும் பாடி பின்னர்
சீர் இயல் பொலிய நீர் அல நீங்க – சிலப்.புகார் 6/37,38
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர்
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – சிலப்.புகார் 7/229,230
துறை போய் அவர் முடிந்த பின்னர் இறையோனும் – சிலப்.புகார் 9/30
மறை முது முதல்வன் பின்னர் மேய – சிலப்.மது 12/164
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர்
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – சிலப்.மது 13/29,30
வாலாமை நாள் நீங்கிய பின்னர்
மா முது கணிகையர் மாதவி மகட்கு – சிலப்.மது 15/24,25
பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – சிலப்.வஞ்சி 26/91,92
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர்
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/104,105
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – சிலப்.வஞ்சி 26/172
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு – சிலப்.வஞ்சி 27/159,160
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர்
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 28/79,80
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர்
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/85,86
அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி 6/1,2
மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
மணிபல்லவத்திடை மணிமேகலை தான் – மணி 11/1,2
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
பண்டை பிறவியர் ஆகுவர் பைம்_தொடி – மணி 11/32,33
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது – மணி 12/106
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/83
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது – மணி 25/60
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்க்கு – மணி 25/107
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு – மணி 26/41,42
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் – மணி 26/66

மேல்


பின்னரும் (2)

ஆங்கனம் பாடிய ஆய்_இழை பின்னரும்
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – சிலப்.புகார் 7/203,204
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி 3/103,104

மேல்


பின்னரே (1)

பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/64

மேல்


பின்னிய (1)

காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய
தூ மணி தோள்_வளை தோளுக்கு அணிந்து – சிலப்.புகார் 6/89,90

மேல்


பின்னிலை (2)

முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – சிலப்.மது 23/16
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி 0/19

மேல்


பின்னும் (3)

ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும்
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/130,131
மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் – மணி 26/33,34
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது – மணி 27/164

மேல்


பின்னை (3)

பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/59
தொழுனை துறைவனோடு ஆடிய பின்னை
அணி நிறம் பாடுகேம் யாம் – சிலப்.மது 17/91,92
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111

மேல்


பின்னை-தான் (1)

பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/69

மேல்


பின்னையும் (3)

பின்னையும் அ முறை பேரிய பின்றை – சிலப்.புகார் 3/156
பின்னையும் அல்_இடை பெயர்ந்தனர் – சிலப்.மது 13/136
பின்னையும் பிரிந்து தன் தன்மைய ஆகும் – மணி 27/134

மேல்


பின்னையொடும் (1)

மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும்
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – சிலப்.மது 17/113,114

மேல்


பின்னோர் (1)

அரைசர் பின்னோர் அக_நகர் மருங்கின் நின் – சிலப்.மது 15/109

மேல்


பின்னோர்க்கு (2)

தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – சிலப்.மது 14/21,22
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – சிலப்.மது 16/44

மேல்