எ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 20
எஃகு 1
எக்கர் 1
எகின 1
எகினத்து 1
எங்கட்கு 1
எங்கணாஅ 1
எங்கணும் 11
எங்கு 4
எங்கும் 9
எங்ஙனம் 1
எச்சம் 2
எஞ்சல-கொல்லோ 1
எஞ்சலார் 1
எஞ்சா 4
எஞ்சியோர் 1
எஞ்சு 1
எஞ்சுதல் 1
எட்டி 2
எட்டிகுமரன் 2
எட்டியும் 1
எட்டினும் 1
எட்டு 10
எட்டு_இரு 1
எட்டுக்கு 1
எட்டுடன் 1
எட்டும் 3
எடு-மின் 1
எடுக்கல் 1
எடுக்கும் 3
எடுத்த 17
எடுத்ததும் 1
எடுத்தலும் 1
எடுத்தனள் 1
எடுத்தனன் 3
எடுத்து 35
எடுத்துக்காட்டு 1
எடுத்துக்காட்டும் 1
எடுத்துக்கோள் 1
எடுப்ப 5
எடுப்பாள் 1
எடுப்பி 3
எடுப்பியதூஉம் 1
எடுப்பினும் 1
எண் 22
எண்_குணன் 1
எண்_நால் 1
எண்_நான்கு 1
எண்_அரும் 2
எண்_இல் 1
எண்_எண் 2
எண்கு 1
எண்ணல் 1
எண்ணி 2
எண்ணிய 3
எண்ணியது 1
எண்ணின் 1
எண்ணினள் 1
எண்ணினன் 2
எண்ணு 3
எண்ணும் 3
எண்ணுவர் 1
எண்ணூற்றோடு 1
எண்பேராயமும் 3
எத்திறத்தார்க்கும் 1
எதிர் 14
எதிர்_எதிர் 1
எதிர்கொண்டு 1
எதிர்கொண்டு-ஆங்கு 1
எதிர்கொள் 1
எதிர்கொள 3
எதிர்கோடலும் 1
எதிர்சென்று 1
எதிர்தலும் 1
எதிர்ந்தது 1
எதிர்ந்து 1
எதிர்படு 1
எதிர்மறுத்தல் 1
எதிர்வந்து 1
எதிர 1
எதிரி 1
எதிரிக்கு 3
எதிரீர் 1
எதிரும் 1
எதிர்எதிர் 2
எந்தாய் 1
எந்திர 2
எந்தைக்கு 1
எப்படித்து 1
எப்பாலும் 1
எப்பொருளும் 1
எப்பொழுதும் 1
எம் 58
எம்-தம் 1
எம்மை 1
எம்மையும் 1
எம்மொடு 1
எம்மோடு 1
எம்மோர் 1
எமக்கு 7
எமது 2
எமை 2
எய் 2
எய்த 20
எய்தலும் 5
எய்தவும் 5
எய்தா 5
எய்தாது 3
எய்தார் 1
எய்தி 72
எய்திய 20
எய்தியது 6
எய்தியும் 1
எய்தின் 1
எய்தினர் 4
எய்தினள் 2
எய்தினிர் 1
எய்தினும் 2
எய்தினை 1
எய்தினோன்-தன்னை 1
எய்து 1
எய்துதல் 3
எய்துதி 1
எய்தும் 7
எய்துவர் 1
எய்துவிர் 4
எய்தோன் 1
எய்யா 4
எயில் 15
எயில்_புறத்து 1
எயிற்றி 1
எயிற்றியர் 2
எயிற்று 4
எயிறு 9
எயின் 2
எயினர் 10
எயினர்கள் 1
எயினரும் 1
எரி 34
எரி_அகம் 3
எரி_ஊட்டிய 1
எரிய 1
எரியூட்டினும் 1
எரு 4
எருக்கின் 1
எருத்தத்து 3
எருத்தம் 1
எருத்தமும் 1
எருத்தின் 1
எருத்து 1
எருமை 2
எருவை 1
எல் 8
எல்_செய்வான் 1
எல்லா 9
எல்லாம் 84
எல்லாரும் 1
எல்லீரும் 4
எல்லை 13
எல்லை_இல் 1
எல்லையின் 1
எல்லையுள் 5
எல்லையை 1
எலாம் 2
எவ்வ 1
எவ்வணம் 1
எவ்வம் 6
எவ்வமொடு 1
எவ்வாய் 1
எவன் 4
எவன்-கொல் 3
எழ 6
எழாது 1
எழாலும் 1
எழில் 9
எழினி 2
எழினியும் 4
எழீஇ 1
எழீஇப் 1
எழு 20
எழுக 4
எழுச்சி 1
எழுத்தின் 1
எழுத்து 4
எழுத்தும் 1
எழுத்தொடு 1
எழுத 4
எழுதலும் 3
எழுதா 1
எழுதாள் 1
எழுதி 10
எழுதி. 1
எழுதிய 17
எழுது 4
எழுது_அரு 1
எழுதும் 1
எழுந்த 7
எழுந்ததால் 1
எழுந்தது 3
எழுந்ததொர்படி 1
எழுந்தன்றே 1
எழுந்தன 2
எழுந்தனள் 3
எழுந்தனன் 2
எழுந்தாய் 1
எழுந்தாள் 2
எழுந்திருந்தான் 1
எழுந்து 43
எழுந்தேன் 1
எழுப்பலும் 1
எழுப்பினன் 1
எழும் 2
எழுவர் 1
எழுவாய் 1
எழுவாள் 1
எழுவும் 1
எழுவோள் 1
எழூஉம் 3
எள் 3
எள்ளல் 1
எள்ளிய 1
எள்ளினன் 1
எள்ளினும் 1
எள்ளினை 2
எள்ளுநர் 1
எள்ளும் 1
எளிதாய் 1
எளிதாயினேன் 1
எற்கெடுத்து 1
எற்று 1
எறி 15
எறி-தொறும் 1
எறிதரு 3
எறிந்த 13
எறிந்தது 1
எறிந்தபின் 1
எறிந்தவா 1
எறிந்தனன் 2
எறிந்தாள் 1
எறிந்தான் 1
எறிந்து 10
எறிய 1
என் 242
என்-கொல் 7
என்-தலை 1
என்-தன் 2
என்-தன்மேல் 1
என்-பால் 1
என்க 3
என்கின்ற 1
என்குவர் 1
என்கை 3
என்கோ 12
என்ப 5
என்பது 41
என்பதூஉம் 1
என்பதை 5
என்பரால் 3
என்பவட்கு 1
என்பன 2
என்பார் 1
என்பாள் 6
என்பாள்-மன்னோ 1
என்பாற்கு 2
என்பான் 3
என்பான்-மன்னோ 1
என்பானுக்கு 3
என்பு 5
என்பும் 2
என்பேன் 3
என்போர் 2
என்போர்க்கு 2
என்போர்களும் 4
என்போள் 4
என்போள்-தனை 1
என்போன் 10
என்போன்-தானும் 1
என்ற 14
என்றது 2
என்றதும் 1
என்றல் 17
என்றலும் 31
என்றவன் 1
என்றனர் 1
என்றனள் 2
என்றனன் 7
என்றாம் 1
என்றார்க்கு 1
என்றால் 20
என்றாள் 14
என்றாற்கு 1
என்றியேல் 1
என்றீர் 1
என்று 269
என்றும் 12
என்றூழ் 1
என்றே 67
என்றேற்கு 1
என்றோனை 1
என்ன 35
என்னதும் 1
என்னல் 2
என்னா 3
என்னாது 2
என்னார் 1
என்னாள் 2
என்னான் 2
என்னின் 8
என்னீர் 1
என்னீரே 1
என்னுடன் 1
என்னுடை 1
என்னுநர் 1
என்னும் 39
என்னே 3
என்னே-கொல் 1
என்னை 11
என்னை-கொல்லோ 3
என்னையும் 3
என்னையோ 1
என்னொடு 3
என்னொடும் 1
என்னோ 1
என்னோடு 5
என்னோடும் 1
என 568
எனக்கு 12
எனக்கும் 1
எனப்படுமே 1
எனப்படுவது 10
எனல் 15
எனவே 8
எனா 1
எனாதே 1
எனில் 1
எனின் 20
எனினே 2
எனும் 47
எனை 8

எ (20)

எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.மது 22/143
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – சிலப்.வஞ்சி 25/61
மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி 2/70
எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில் – மணி 3/38
எ வகை உயிர்களும் உவமம் காட்டி – மணி 3/129
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என – மணி 5/12
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி 11/9
மூத்து விளி மா ஒழித்து எ உயிர்-மாட்டும் – மணி 16/116
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி 21/94
எ உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் – மணி 23/79
எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி 26/37
எ திறத்தினும் இசையாது இவர் உரை என – மணி 27/107
எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் – மணி 27/190
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி 27/245
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி 27/285
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ – மணி 29/307
குணமும் அன்று எ திரவியம் ஆம் எ
குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி 29/307,308
எ பொருளுக்கும் ஆன்மா இலை என – மணி 30/177
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல் – மணி 30/246
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல் – மணி 30/246

மேல்


எஃகு (1)

இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்ப – மணி 19/26

மேல்


எக்கர் (1)

இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – சிலப்.வஞ்சி 25/23

மேல்


எகின (1)

ஏழக தகரும் எகின கவரியும் – சிலப்.புகார் 10/5

மேல்


எகினத்து (1)

இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – சிலப்.வஞ்சி 27/208

மேல்


எங்கட்கு (1)

வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் – மணி 25/53

மேல்


எங்கணாஅ (1)

எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – சிலப்.மது 18/33

மேல்


எங்கணும் (11)

இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – சிலப்.புகார் 10/145
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – சிலப்.மது 12/76,77
எங்கணும் போகிய இசையோ பெரிதே – சிலப்.மது 13/10
அம்பண அளவையர் எங்கணும் திரிதர – சிலப்.மது 14/209
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – சிலப்.மது 23/124
ஆடு கூத்தர் ஆகி எங்கணும்
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – சிலப்.வஞ்சி 26/228,229
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/155,156
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி 13/103
பூ நாறு அடைகரை எங்கணும் போகி – மணி 25/32
எண் அரு சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அற கதிர் விரிக்கும்-காலை – மணி 26/52,53
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் – மணி 26/76

மேல்


எங்கு (4)

போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – சிலப்.மது 19/69
எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – சிலப்.வஞ்சி 30/111
எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே – மணி 6/187
எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில் – மணி 6/191

மேல்


எங்கும் (9)

நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும்
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/13,14
ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும்
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – சிலப்.புகார் 9/37,38
எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி 27/110
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் – மணி 27/187
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் – மணி 27/226
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் – மணி 27/231
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி 28/17
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை – மணி 29/233,234
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல் – மணி 29/251

மேல்


எங்ஙனம் (1)

இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/132

மேல்


எச்சம் (2)

மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் – மணி 27/28
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் – மணி 27/33

மேல்


எஞ்சல-கொல்லோ (1)

எஞ்சல-கொல்லோ இசையுந அல்ல – மணி 3/157

மேல்


எஞ்சலார் (1)

எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/23

மேல்


எஞ்சா (4)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 26/167
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் – சிலப்.வஞ்சி 27/187
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப – மணி 19/119
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் – மணி 24/156

மேல்


எஞ்சியோர் (1)

எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி 6/70

மேல்


எஞ்சு (1)

தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – சிலப்.புகார் 7/220

மேல்


எஞ்சுதல் (1)

இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன் – மணி 22/31

மேல்


எட்டி (2)

எட்டி சாயலன் இருந்தோன்-தனது – சிலப்.மது 15/163
எட்டி பூ பெற்று இரு_முப்பதிற்று யாண்டு – மணி 22/113

மேல்


எட்டிகுமரன் (2)

எட்டிகுமரன் இருந்தோன்-தன்னை – மணி 4/58
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன் – மணி 4/64

மேல்


எட்டியும் (1)

இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – சிலப்.மது 15/196

மேல்


எட்டினும் (1)

அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – சிலப்.மது 11/128,129

மேல்


எட்டு (10)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/34
நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – சிலப்.புகார் 3/164
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – சிலப்.புகார் 5/164
எட்டு வகையின் இசை கரணத்து – சிலப்.புகார் 7/15
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என் நா – சிலப்.புகார் 10/196,197
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.மது 14/158
எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி 9/48
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/77
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் – மணி 27/57
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி 27/90

மேல்


எட்டு_இரு (1)

எட்டு_இரு நாளில் இ இராகுலன்-தன்னை – மணி 9/48

மேல்


எட்டுக்கு (1)

காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும் – சிலப்.மது 14/138,139

மேல்


எட்டுடன் (1)

எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – சிலப்.மது 16/168

மேல்


எட்டும் (3)

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – சிலப்.வஞ்சி 29/143
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/145,146
பத்தும் எட்டும் ஆறும் பண்புற – மணி 27/7

மேல்


எடு-மின் (1)

குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின்
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – சிலப்.வஞ்சி 24/18,19

மேல்


எடுக்கல் (1)

எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி 8/56

மேல்


எடுக்கும் (3)

இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – சிலப்.புகார் 6/6
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – சிலப்.மது 14/204
நிலத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும் – மணி 6/113

மேல்


எடுத்த (17)

இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – சிலப்.புகார் 0/67
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – சிலப்.புகார் 3/114,115
நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – சிலப்.புகார் 6/152
தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – சிலப்.புகார் 10/138,139
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – சிலப்.மது 13/124,125
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – சிலப்.மது 13/144
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – சிலப்.மது 13/189
ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த
பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ – சிலப்.மது 16/46,47
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – சிலப்.வஞ்சி 28/98,99
மேலோர் விழைய விழா கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என – மணி 1/7,8
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 2/2,3
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழா காணும் பெற்றியின் வருவோன் – மணி 3/34,35
மயங்கு கால் எடுத்த வங்கம் போல – மணி 4/34
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு – மணி 15/57
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் – மணி 17/17
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம் – மணி 21/182

மேல்


எடுத்ததும் (1)

முன் நாள் எடுத்ததும் அ நாள் ஆங்கு அவன் – மணி 25/210

மேல்


எடுத்தலும் (1)

நா உடை பாவை நங்கையை எடுத்தலும்
தெய்வம் காட்டி தெளித்திலேன் ஆயின் – மணி 22/94,95

மேல்


எடுத்தனள் (1)

எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/121

மேல்


எடுத்தனன் (3)

எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில் – மணி 3/38
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி 5/67
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி 16/123

மேல்


எடுத்து (35)

தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 3/108
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி – சிலப்.புகார் 5/146,147
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – சிலப்.புகார் 6/123
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – சிலப்.புகார் 6/132
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – சிலப்.புகார் 8/108
மாய குழவி எடுத்து மடி திரைத்து – சிலப்.புகார் 9/27
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – சிலப்.மது 12/9
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – சிலப்.மது 12/127
பால் வாய் குழவி பயந்தனள் எடுத்து
வாலாமை நாள் நீங்கிய பின்னர் – சிலப்.மது 15/23,24
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – சிலப்.மது 19/55
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – சிலப்.மது 21/30,31
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – சிலப்.வஞ்சி 28/155
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார் – சிலப்.வஞ்சி 30/4
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என – மணி 2/9
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த – மணி 7/90
அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி 9/56,57
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி 9/69
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி 11/119
நின் நெடும் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த – மணி 12/35
காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து
நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என – மணி 13/20,21
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி 14/37
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும் – மணி 14/83,84
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் – மணி 14/98
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி 16/111
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி – மணி 18/167
முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி – மணி 20/74
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி 22/77
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி 22/163
எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே – மணி 23/75
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி 24/59
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி 25/65
கை_அகத்து எடுத்து காண்போர் முகத்தை – மணி 25/136
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/67
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி 27/202
பவ்வத்து எடுத்து பாரம் இதை முற்றவும் – மணி 29/26

மேல்


எடுத்துக்காட்டு (1)

கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன – மணி 29/325

மேல்


எடுத்துக்காட்டும் (1)

தீய எடுத்துக்காட்டும் ஆவன – மணி 29/144

மேல்


எடுத்துக்கோள் (1)

எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – சிலப்.புகார் 8/108

மேல்


எடுப்ப (5)

எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – சிலப்.புகார் 4/19,20
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – சிலப்.மது 14/6,7
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப
காவும் கானமும் கடி மலர் ஏந்த – சிலப்.மது 14/113,114
பைம் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளர – மணி 5/134,135
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி 7/125

மேல்


எடுப்பாள் (1)

பின்றையை பாட்டு எடுப்பாள்
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் – சிலப்.மது 17/81,82

மேல்


எடுப்பி (3)

உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி
இரவு தலைப்பெயரும் வைகறை காறும் – சிலப்.புகார் 4/79,80
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி
பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – சிலப்.புகார் 5/133,134
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி
வால் நரை கூந்தல் மகளிரொடு போத – சிலப்.மது 22/130,131

மேல்


எடுப்பியதூஉம் (1)

சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம்
ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/46,47

மேல்


எடுப்பினும் (1)

தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று – மணி 23/36

மேல்


எண் (22)

எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – சிலப்.புகார் 3/101
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.புகார் 3/162
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/186
எண் வகையால் இசை எழீஇப் – சிலப்.புகார் 7/8
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/64
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/64
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – சிலப்.புகார் 10/188
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.மது 14/158
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/167
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/167
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – சிலப்.மது 15/182
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – சிலப்.மது 21/25
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – சிலப்.மது 22/56
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – சிலப்.மது 22/138
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – சிலப்.வஞ்சி 27/10
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – சிலப்.வஞ்சி 27/149
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும் – மணி 6/181
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி – மணி 11/65
எண் அரு சக்கரவாளம் எங்கணும் – மணி 26/52
கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி 27/100
பால் வேறு ஆக எண் வகை பட்ட – மணி 28/48
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி 30/14

மேல்


எண்_குணன் (1)

பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – சிலப்.புகார் 10/188

மேல்


எண்_நால் (1)

எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – சிலப்.மது 15/182

மேல்


எண்_நான்கு (1)

எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – சிலப்.வஞ்சி 27/149

மேல்


எண்_அரும் (2)

எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/186
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – சிலப்.மது 22/56

மேல்


எண்_இல் (1)

இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி 30/14

மேல்


எண்_எண் (2)

எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/64
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/167

மேல்


எண்கு (1)

எண்கு தன் பிணவோடு இருந்தது போல – மணி 16/68

மேல்


எண்ணல் (1)

இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானை மேல் இருந்தோன் தோட்டிக்கு – மணி 27/46,47

மேல்


எண்ணி (2)

என் மகள் இருந்த இடம் என்று எண்ணி
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து – மணி 5/50,51
ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய – மணி 5/117

மேல்


எண்ணிய (3)

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது – சிலப்.புகார் 3/95
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – சிலப்.புகார் 9/42
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் – மணி 29/154

மேல்


எண்ணியது (1)

ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – சிலப்.மது 16/155

மேல்


எண்ணின் (1)

எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் – மணி 29/292

மேல்


எண்ணினள் (1)

ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – சிலப்.மது 15/124

மேல்


எண்ணினன் (2)

பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும் – மணி 17/72
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி – மணி 22/42

மேல்


எண்ணு (3)

கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – சிலப்.புகார் 5/112
எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன – சிலப்.புகார் 5/239
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.புகார் 6/145

மேல்


எண்ணும் (3)

எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – சிலப்.புகார் 3/176
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – சிலப்.மது 12/20
பருவம் எண்ணும் படர் தீர் காலை – சிலப்.மது 14/119

மேல்


எண்ணுவர் (1)

தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் – சிலப்.மது 16/180

மேல்


எண்ணூற்றோடு (1)

ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/77

மேல்


எண்பேராயமும் (3)

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
அரச குமரரும் பரத குமரரும் – சிலப்.புகார் 5/157,158
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/38,39
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
வந்து ஒருங்கு குழீஇ வான்பதி-தன்னுள் – மணி 1/17,18

மேல்


எத்திறத்தார்க்கும் (1)

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் – மணி 26/61

மேல்


எதிர் (14)

இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – சிலப்.புகார் 5/225
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/180
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – சிலப்.புகார் 8/48
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – சிலப்.மது 11/189
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/163
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/163
எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – சிலப்.மது 15/171
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/136
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/30
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – சிலப்.வஞ்சி 30/171
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி 23/147
எதிர் முறை ஓப்ப மீட்சியும் ஆகி – மணி 30/20
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி 30/166

மேல்


எதிர்_எதிர் (1)

எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/163

மேல்


எதிர்கொண்டு (1)

அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு
கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – சிலப்.மது 15/127,128

மேல்


எதிர்கொண்டு-ஆங்கு (1)

ஓங்கு நீர் பாவையை உவந்து எதிர்கொண்டு-ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாயகங்கை – மணி 0/16,17

மேல்


எதிர்கொள் (1)

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – சிலப்.மது 15/166

மேல்


எதிர்கொள (3)

ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – சிலப்.மது 13/150
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/178
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள
வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – சிலப்.வஞ்சி 27/255,256

மேல்


எதிர்கோடலும் (1)

விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – சிலப்.மது 16/73

மேல்


எதிர்சென்று (1)

எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி 24/91

மேல்


எதிர்தலும் (1)

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – சிலப்.மது 16/72

மேல்


எதிர்ந்தது (1)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – சிலப்.மது 16/100

மேல்


எதிர்ந்து (1)

ஏது_நிகழ்ச்சி எதிர்ந்து உளது ஆதலின் – மணி 3/4

மேல்


எதிர்படு (1)

இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – சிலப்.புகார் 3/87

மேல்


எதிர்மறுத்தல் (1)

தொன்று காதலன் சொல் எதிர்மறுத்தல்
நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி – மணி 18/132,133

மேல்


எதிர்வந்து (1)

இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி – சிலப்.புகார் 10/172

மேல்


எதிர (1)

கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – சிலப்.புகார் 10/107

மேல்


எதிரி (1)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி
கோலம் கொண்ட மாதவி அன்றியும் – சிலப்.புகார் 4/33,34

மேல்


எதிரிக்கு (3)

தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை – மணி 29/168
எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி – மணி 29/174
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் – மணி 29/187

மேல்


எதிரீர் (1)

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/186

மேல்


எதிரும் (1)

வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ – சிலப்.வஞ்சி 26/22

மேல்


எதிர்எதிர் (2)

எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி 5/115
வீசு நீர் பரப்பின் எதிர்எதிர் இருக்கும் – மணி 8/33

மேல்


எந்தாய் (1)

எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – சிலப்.வஞ்சி 30/111

மேல்


எந்திர (2)

எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி 19/102
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் – மணி 28/7

மேல்


எந்தைக்கு (1)

எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க – மணி 5/66

மேல்


எப்படித்து (1)

பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன – மணி 27/88

மேல்


எப்பாலும் (1)

உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும்
செரு மிகு சின வேல் செம்பியன் – சிலப்.புகார் 1/68,69

மேல்


எப்பொருளும் (1)

எப்பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி – மணி 27/229

மேல்


எப்பொழுதும் (1)

எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
புல்லி கிடந்து புலப்படுகின்ற – மணி 27/110,111

மேல்


எம் (58)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம்
கண்_புலம் காண விண்_புலம் போயது – சிலப்.புகார் 0/7,8
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/40
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/130
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/134
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
கைதை வேலி கழி_வாய் வந்து எம்
பொய்தல் அழித்து போனார் ஒருவர் – சிலப்.புகார் 7/187,188
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/199
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/200
அடையல் குருகே அடையல் எம் கானல் – சிலப்.புகார் 7/202
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/14
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – சிலப்.புகார் 9/35
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – சிலப்.புகார் 10/184
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.மது 11/15
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – சிலப்.மது 15/29
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – சிலப்.மது 15/37
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல் – சிலப்.மது 16/60
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – சிலப்.மது 20/42
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – சிலப்.மது 20/60
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/27
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் – சிலப்.மது 23/167
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/74
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – சிலப்.வஞ்சி 24/86
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – சிலப்.வஞ்சி 25/124
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – சிலப்.வஞ்சி 25/161
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – சிலப்.வஞ்சி 25/168
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – சிலப்.வஞ்சி 25/181
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – சிலப்.வஞ்சி 25/184
எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – சிலப்.வஞ்சி 26/12
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – சிலப்.வஞ்சி 26/72
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – சிலப்.வஞ்சி 27/49
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – சிலப்.வஞ்சி 27/140
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 27/162
எம் போலும் முடி மன்னர் – சிலப்.வஞ்சி 29/17
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/115
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – சிலப்.வஞ்சி 29/118
எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – சிலப்.வஞ்சி 29/194
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – சிலப்.வஞ்சி 30/161
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/49
எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி 3/93
யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன் – மணி 5/32
எம் கோன் இயல் குணன் ஏதம்_இல் குண பொருள் – மணி 5/71
எம் அனை காணாய் ஈம சுடலையின் – மணி 6/129
எம் இதில் படுத்தும் வெம் வினை உருப்ப – மணி 8/40
எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை – மணி 9/31
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி 10/39
ஈங்கு எம் குரு_மகன் இருந்தோன் அவன்-பால் – மணி 16/64
ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன் – மணி 19/3
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை – மணி 19/129
வாழி எம் கோ மன்னவ என்றலும் – மணி 19/138
இறைவன் எம் கோன் எ உயிர் அனைத்தும் – மணி 21/94
வாழிய எம் கோ மன்னவ என்று – மணி 22/160
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி 25/99
எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 26/11
இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் – மணி 27/171
பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய – மணி 28/209

மேல்


எம்-தம் (1)

எம்-தம் அடிகள் எம் உரை கேண்மோ – மணி 3/93

மேல்


எம்மை (1)

எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க – சிலப்.புகார் 7/144

மேல்


எம்மையும் (1)

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொண்ம் என – மணி 3/101

மேல்


எம்மொடு (1)

ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/161,162

மேல்


எம்மோடு (1)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – சிலப்.புகார் 7/153

மேல்


எம்மோர் (1)

எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற – சிலப்.வஞ்சி 25/95

மேல்


எமக்கு (7)

இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – சிலப்.வஞ்சி 26/9
தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே – சிலப்.வஞ்சி 30/33
சங்கதருமன் தான் எமக்கு அருளிய – மணி 5/70
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய – மணி 13/58
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி 16/93
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும் – மணி 16/111
ஈங்கு எமக்கு ஆகும் இ அறம் செய்கேம் – மணி 16/118

மேல்


எமது (2)

எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி 8/56
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே – மணி 8/60

மேல்


எமை (2)

மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் – மணி 5/54,55
என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி 5/62

மேல்


எய் (2)

எய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/94
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – சிலப்.வஞ்சி 28/13

மேல்


எய்த (20)

தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த
காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – சிலப்.புகார் 4/13,14
காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த
குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – சிலப்.புகார் 4/14,15
காவி அம் கண்ணார் களி துயில் எய்த
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – சிலப்.புகார் 4/46,47
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – சிலப்.புகார் 6/52,53
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – சிலப்.புகார் 7/113
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – சிலப்.புகார் 7/165
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – சிலப்.புகார் 8/34
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த
அறியா தேயத்து ஆர் இடை உழந்து – சிலப்.மது 14/18,19
பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் – சிலப்.மது 15/76,77
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – சிலப்.மது 15/97,98
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த
கொலை கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.வஞ்சி 27/62,63
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த
வாகை தும்பை வட திசை சூடிய – சிலப்.வஞ்சி 27/220,221
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – சிலப்.வஞ்சி 29/83
தம்மின் துன்பம் தாம் நனி எய்த
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/31,32
இன்ப செவ்வி மன்பதை எய்த
அருள்_அறம் பூண்ட ஒரு_பெரும் பூட்கையின் – மணி 5/74,75
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே – மணி 9/19
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/8,9
பெரும் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லா சிறையோர் கோட்டம் – மணி 19/160,161
பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின் – மணி 27/279
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி 28/83,84

மேல்


எய்தலும் (5)

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும் – சிலப்.வஞ்சி 30/136,137
தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள்_அறு புலவ நின் மலர் அடி-அதனை – மணி 9/32,33
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என – மணி 12/69
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி 27/160
தாது அணி பூம் பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன்-பால் சென்று – மணி 28/176,177

மேல்


எய்தவும் (5)

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – சிலப்.மது 15/100,101
காதல் குரங்கு கடைநாள் எய்தவும்
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – சிலப்.மது 15/175,176
துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும்
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 27/95,96
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இ அரும் திறன் – மணி 10/80,81
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ – மணி 25/114

மேல்


எய்தா (5)

காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – சிலப்.புகார் 5/189,190
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – சிலப்.மது 11/159
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் – மணி 24/34,35
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
வழுவா சீலம் வாய்மையின் கொண்ட – மணி 29/19,20
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை – மணி 29/141

மேல்


எய்தாது (3)

இடி உடை பெரு மழை எய்தாது ஏக – சிலப்.மது 11/27
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் – மணி 3/77
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/25,26

மேல்


எய்தார் (1)

யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் – மணி 3/58,59

மேல்


எய்தி (72)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – சிலப்.புகார் 2/25
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி – சிலப்.புகார் 3/161
காம களி மகிழ்வு எய்தி காமர் – சிலப்.புகார் 5/194
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – சிலப்.புகார் 6/32,33
மாலை சேரி மருங்கு சென்று எய்தி
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் – சிலப்.புகார் 6/133,134
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று – சிலப்.புகார் 7/2,3
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி
குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – சிலப்.புகார் 10/84,85
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் – சிலப்.புகார் 10/88,89
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – சிலப்.புகார் 10/172,173
தீது தீர் நியம தென் கரை எய்தி
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – சிலப்.புகார் 10/217,218
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – சிலப்.மது 11/138,139
கடும் கதிர் திருகலின் நடுங்க அஞர் எய்தி
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – சிலப்.மது 12/1,2
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – சிலப்.மது 13/55,56
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – சிலப்.மது 13/72
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி
வானவர் உறையும் மதுரை வலம் கொள – சிலப்.மது 13/180,181
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/217,218
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/81,82
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – சிலப்.மது 15/140
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – சிலப்.மது 16/52,53
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – சிலப்.மது 22/133,134
தான் முலை இழந்து தனி துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி – சிலப்.வஞ்சி 25/58,59
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/177,178
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/90,91
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – சிலப்.வஞ்சி 27/97
எனை பெரும் துன்பம் எய்தி
காவல்_பெண்டும் அடி_தோழியும் – சிலப்.வஞ்சி 29/52,53
இடை_குல மகள் இடம் எய்தி
ஐயை அவள் மகளோடும் – சிலப்.வஞ்சி 29/60,61
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – சிலப்.வஞ்சி 30/71
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி
பாசண்டன்-பால் பாடுகிடந்தாட்கு – சிலப்.வஞ்சி 30/77,78
விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி 4/45,46
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி 4/72,73
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு – மணி 4/107,108
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு – மணி 6/127,128
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி 6/142,143
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப – மணி 6/206,207
உதயகுமரன் உறு துயர் எய்தி
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி 7/4,5
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி 7/41
முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப – மணி 10/6
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி
மாரனை வெல்லும் வீர நின் அடி – மணி 11/60,61
வெம் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 12/16,17
வடமொழி_ஆட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி – மணி 13/73,74
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து – மணி 13/105,106
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் – மணி 14/85,86
தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம் – மணி 15/6,7
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த – மணி 15/66,67
கண்டனை ஆக என கடு நகை எய்தி
உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர் – மணி 16/91,92
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
ஆர் அணங்கு ஆகிய அரும் தவன் தன்னால் – மணி 17/52,53
நீங்கல் ஆற்றான் நெடும் துயர் எய்தி
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி 17/60,61
கோவலன் இறந்த பின் கொடும் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது – மணி 18/7,8
காதலன் வீய கடும் துயர் எய்தி
போதல்-செய்யா உயிரொடு புலந்து – மணி 18/11,12
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
அ திறம் விடுவாய் அரசிளங்குருசில் – மணி 18/86,87
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி 18/90,91
ஆய்_இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி 18/114,115
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் – மணி 19/64,65
காயசண்டிகை என கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன் – மணி 20/26,27
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ – மணி 21/53,54
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு – மணி 21/73,74
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி
அழுது அடி வீழாது ஆய்_இழை தன்னை – மணி 23/8,9
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி
அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் – மணி 23/54,55
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் – மணி 25/77,78
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை – மணி 25/125,126
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி 25/129,130
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு – மணி 25/159,160
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
பழுது இல் காட்சி பைம்_தொடி புதல்வனை – மணி 25/187,188
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை – மணி 26/22,23
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அரு சக்கரவாளம் எங்கணும் – மணி 26/51,52
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி 27/4
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி 27/12
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி 28/108
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் – மணி 29/230
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் – மணி 29/233
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி – மணி 30/34,35
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்ற நால் வகையால் வினா விடை உடைத்தாய் – மணி 30/35,36

மேல்


எய்திய (20)

எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – சிலப்.புகார் 3/2
காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – சிலப்.புகார் 6/70,71
பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும் – சிலப்.புகார் 10/259
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – சிலப்.மது 11/156
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/48,49
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – சிலப்.மது 14/153
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய
மா தளிர் மேனி மாதவி மடந்தை – சிலப்.மது 15/21,22
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/159
கரந்து உரு எய்திய கடவுளாளரும் – மணி 1/15
ஈங்கு இவள்-தன்னோடு எய்திய காரணம் – மணி 5/30
பழ_வினை பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி 5/35,36
சான்றோர்-தம்-கண் எய்திய குற்றம் – மணி 6/3
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும் – மணி 6/179
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி 6/209
ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் – மணி 7/31
வீழ் துயர் எய்திய விழும கிளவியின் – மணி 8/38
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும் – மணி 11/7,8
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/17
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் – மணி 14/51
மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபத கோலம் தவறு இன்றோ என – மணி 18/53,54

மேல்


எய்தியது (6)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – சிலப்.மது 13/86
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – சிலப்.மது 13/95
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன் – மணி 4/64
தானே தமியள் இங்கு எய்தியது உரை என – மணி 4/104
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என – மணி 5/27
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி 27/50

மேல்


எய்தியும் (1)

கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு – மணி 19/74,75

மேல்


எய்தின் (1)

பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/101

மேல்


எய்தினர் (4)

ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால் இறந்தோர் பலரால் – சிலப்.மது 14/43,44
முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர்
கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – சிலப்.மது 15/197,198
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல – மணி 20/4
இன்மையின் இ நகர் எய்தினர் காணாய் – மணி 28/159

மேல்


எய்தினள் (2)

மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி – மணி 20/113,114
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி 27/4

மேல்


எய்தினிர் (1)

காலை எய்தினிர் காரிகை-தன்னுடன் – சிலப்.மது 11/67

மேல்


எய்தினும் (2)

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் – சிலப்.வஞ்சி 28/162
ஒளித்து உரு எய்தினும் உன்-திறம் ஒளியாள் – மணி 7/27

மேல்


எய்தினை (1)

புல தகை எய்தினை பூம் பொழில் அக-வயின் – மணி 10/21

மேல்


எய்தினோன்-தன்னை (1)

ஈம புறங்காட்டு எய்தினோன்-தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது – மணி 6/147,148

மேல்


எய்து (1)

எய்து காரணத்தால் காரியம் என்றும் – மணி 30/232

மேல்


எய்துதல் (3)

செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் – மணி 6/159,160
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி 10/85
எ வகையானும் எய்துதல் ஒழியாது – மணி 26/37

மேல்


எய்துதி (1)

தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி
அணி_இழை நினக்கு ஓர் அரும் துயர் வரு நாள் – மணி 9/53,54

மேல்


எய்தும் (7)

இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – சிலப்.புகார் 7/149
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – சிலப்.வஞ்சி 28/162,163
தணியா துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை-தன் மதி முகம்-தன்னுள் – மணி 3/19,20
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி 9/22,23
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் – மணி 27/60
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் – மணி 27/125
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று – மணி 28/144

மேல்


எய்துவர் (1)

இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – சிலப்.மது 16/181,182

மேல்


எய்துவிர் (4)

விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர்
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் – சிலப்.மது 11/99,100
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர்
இட்டசித்தி எய்துவிர் ஆயின் – சிலப்.மது 11/101,102
இட்டசித்தி எய்துவிர் ஆயின் – சிலப்.மது 11/102
இட்டசித்தி எய்துவிர் நீரே – சிலப்.மது 11/103

மேல்


எய்தோன் (1)

ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி 23/118

மேல்


எய்யா (4)

ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – சிலப்.மது 12/4
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் – சிலப்.வஞ்சி 26/135
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி 18/85
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி 23/103

மேல்


எயில் (15)

எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/214
இலவந்திகையின் எயில் புறம் போகி – சிலப்.புகார் 10/31
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – சிலப்.மது 13/189
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – சிலப்.வஞ்சி 27/165
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – சிலப்.வஞ்சி 27/225
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி 1/4
இலவந்திகையின் எயில் புறம் போகின் – மணி 3/45
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 6/22
ஈம புறங்காட்டு எயில் புற வாயிலில் – மணி 6/140
இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆகலின் – மணி 6/203
திருந்து எயில் குட-பால் சிறு புழை போகி – மணி 7/89
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி 21/148
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் – மணி 26/76
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி 28/156

மேல்


எயில்_புறத்து (1)

எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/214

மேல்


எயிற்றி (1)

இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – சிலப்.மது 12/128

மேல்


எயிற்றியர் (2)

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – சிலப்.மது 12/39
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/139

மேல்


எயிற்று (4)

துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – சிலப்.மது 12/59
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – சிலப்.மது 21/48
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/100
முத்து கூர்த்து அன்ன முள் எயிற்று அமுதம் – மணி 18/71

மேல்


எயிறு (9)

அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – சிலப்.புகார் 5/124
முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – சிலப்.புகார் 10/40
கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி – சிலப்.மது 23/3
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – சிலப்.வஞ்சி 28/24
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – சிலப்.வஞ்சி 30/40
மடித்த செம் வாய் வல் எயிறு இலங்க – மணி 1/21
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன-கொல் – மணி 4/100
திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன் – மணி 18/52
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப – மணி 20/104

மேல்


எயின் (2)

கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/146
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – சிலப்.மது 12/153

மேல்


எயினர் (10)

கானமும் எயினர் கடமும் கடந்தால் – சிலப்.மது 11/79
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – சிலப்.மது 12/10
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – சிலப்.மது 12/13
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – சிலப்.மது 12/20
எய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/94
வேய் வில் எயினர் குலனே குலனும் – சிலப்.மது 12/98
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/139
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/161

மேல்


எயினர்கள் (1)

வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் – சிலப்.மது 12/149

மேல்


எயினரும் (1)

அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – சிலப்.மது 12/15,16

மேல்


எரி (34)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – சிலப்.புகார் 0/35
எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – சிலப்.புகார் 5/214
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – சிலப்.புகார் 6/41
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – சிலப்.புகார் 7/178
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/122
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – சிலப்.மது 16/33
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – சிலப்.மது 21/49
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – சிலப்.மது 21/51
ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – சிலப்.மது 22/1
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/112
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – சிலப்.மது 22/114
கறவையும் கன்றும் கனல் எரி சேரா – சிலப்.மது 22/115
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – சிலப்.மது 22/137
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – சிலப்.மது 22/156
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – சிலப்.மது 23/135
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/78
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – சிலப்.வஞ்சி 30/149
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி 2/42
நல் நீர் பொய்கையின் நளி எரி புகுவர் – மணி 2/45
நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு – மணி 2/46
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி 2/54
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி – மணி 3/166
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/106
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 11/40
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 15/23
முடலை விறகின் முளி எரி பொத்தி – மணி 16/26
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது – மணி 16/30
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி 16/106
முளி எரி புகூஉம் முது குடி பிறந்த – மணி 18/14
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி – மணி 19/27
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி 20/78

மேல்


எரி_அகம் (3)

இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/78

மேல்


எரி_ஊட்டிய (1)

கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – சிலப்.மது 22/112

மேல்


எரிய (1)

திரிபுரம் எரிய தேவர் வேண்ட – சிலப்.புகார் 6/40

மேல்


எரியூட்டினும் (1)

தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின் – மணி 16/98

மேல்


எரு (4)

தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – சிலப்.மது 16/102
ஆயர் பாடியில் எரு மன்றத்து – சிலப்.மது 17/27
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – சிலப்.மது 17/116
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – சிலப்.வஞ்சி 27/74

மேல்


எருக்கின் (1)

குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன் – மணி 3/105

மேல்


எருத்தத்து (3)

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – சிலப்.புகார் 1/43
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – சிலப்.மது 23/130
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – சிலப்.வஞ்சி 25/193

மேல்


எருத்தம் (1)

கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111

மேல்


எருத்தமும் (1)

நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும்
விடும் பரி குதிரையின் வெரிநும் பாழ்பட – சிலப்.வஞ்சி 26/213,214

மேல்


எருத்தின் (1)

பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – சிலப்.வஞ்சி 26/43,44

மேல்


எருத்து (1)

மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – சிலப்.மது 17/109

மேல்


எருமை (2)

கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/100
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – சிலப்.வஞ்சி 26/215

மேல்


எருவை (1)

காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் – மணி 6/117

மேல்


எல் (8)

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/66
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – சிலப்.புகார் 4/19
இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/175
எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – சிலப்.மது 14/83
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – சிலப்.வஞ்சி 28/53
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி 22/152
திருந்து_ஏர்_எல்_வளை செல் உலகு அறிந்தோர் – மணி 23/134
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி – மணி 26/22

மேல்


எல்_செய்வான் (1)

இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – சிலப்.புகார் 7/175

மேல்


எல்லா (9)

எல்லா ஓ – சிலப்.மது 18/11
கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – சிலப்.மது 20/3,4
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – சிலப்.மது 20/5,6
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா
செங்கோலும் வெண்குடையும் – சிலப்.மது 20/7,8
எல்லா நாம் – சிலப்.வஞ்சி 29/130
ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும் – மணி 27/193
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என – மணி 27/205
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு – மணி 27/277
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என – மணி 28/219

மேல்


எல்லாம் (84)

தேசிக திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி – சிலப்.புகார் 3/31,32
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலிய கோத்த புலமையோனுடன் – சிலப்.புகார் 3/93,94
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம்
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – சிலப்.புகார் 3/138,139
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – சிலப்.புகார் 7/31
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/117
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/121
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம்
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/151,152
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – சிலப்.புகார் 8/56
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 8/70,71
ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – சிலப்.புகார் 8/123
அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை – சிலப்.புகார் 9/1
கந்தன் பள்ளி கடவுளர்க்கு எல்லாம்
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – சிலப்.மது 11/5,6
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – சிலப்.மது 11/156,157
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – சிலப்.மது 15/161
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – சிலப்.மது 15/184,185
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட – சிலப்.மது 15/190
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – சிலப்.மது 16/45
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – சிலப்.மது 16/119,120
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம்
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – சிலப்.மது 16/160,161
எல்லாம் நாம் – சிலப்.மது 17/117
பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – சிலப்.மது 17/148,149
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – சிலப்.மது 20/100
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – சிலப்.மது 23/87
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – சிலப்.வஞ்சி 25/67,68
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – சிலப்.வஞ்சி 25/170,171
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – சிலப்.வஞ்சி 25/185,186
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – சிலப்.வஞ்சி 26/7,8
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – சிலப்.வஞ்சி 26/28
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – சிலப்.வஞ்சி 26/184,185
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/85
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – சிலப்.வஞ்சி 27/141,142
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – சிலப்.வஞ்சி 28/109
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம்
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் – சிலப்.வஞ்சி 29/109,110
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம்
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – சிலப்.வஞ்சி 29/111,112
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம்
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – சிலப்.வஞ்சி 29/113,114
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம்
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/116,117
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம்
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – சிலப்.வஞ்சி 29/117,118
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் – மணி 0/50
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/29,30
மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் – மணி 7/11
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் – மணி 7/129,130
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம்
வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் – மணி 9/10,11
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி 9/24,25
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி – மணி 9/34
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி – மணி 10/7
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 10/77,78
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணி 11/95,96
சக்கரவாளத்து தேவர் எல்லாம்
தொக்கு ஒருங்கு ஈண்டி துடிதலோகத்து – மணி 12/72,73
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் – மணி 13/25,26
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம்
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி – மணி 13/40,41
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி 13/52,53
ஈனா முன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி 15/7,8
மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் – மணி 15/27
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்-காலை ஆகியது ஆய்_இழை – மணி 15/49,50
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்கு-ஆங்கு – மணி 17/11,12
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும் – மணி 18/6
இ நிலை எல்லாம் இளம்_கொடி செய்தியின் – மணி 19/15
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின் – மணி 21/18
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள் – மணி 21/101,102
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி – மணி 21/137,138
மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி 21/141,142
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள் – மணி 21/161,162
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய் – மணி 21/175,176
மாதவர் எல்லாம் மணிமேகலை-தனை – மணி 22/6
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே – மணி 22/17,18
அறிவு திரித்து இ அகல் நகர் எல்லாம்
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி 23/39,40
உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து – மணி 23/90
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என – மணி 23/137
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
கிள்ளிவளவனொடு கெழு_தகை வேண்டி – மணி 25/13,14
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் – மணி 25/40,41
நீ ஒழிகலை நின் நாடு எல்லாம்
தாய் ஒழி குழவி போல கூஉம் – மணி 25/110,111
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது – மணி 25/229,230
அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் – மணி 26/50
பேர் உலகு எல்லாம் பிரமவாதி ஓர் – மணி 27/96
அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் – மணி 27/230
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் – மணி 28/87,88
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது – மணி 28/132
கந்தில்_பாவை கட்டுரை எல்லாம்
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி 28/185,186
நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம்
அலத்தல்-காலை ஆகியது அறியேன் – மணி 28/190,191
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் – மணி 28/228
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் – மணி 29/55
இனையன எல்லாம் தானே ஆகிய – மணி 30/44
எல்லாம் மீளும் இ வகையால் மீட்சி – மணி 30/133
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம் – மணி 30/252,253

மேல்


எல்லாரும் (1)

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – சிலப்.மது 19/16

மேல்


எல்லீரும் (4)

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – சிலப்.மது 18/48
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – சிலப்.மது 18/49
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/109
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/111

மேல்


எல்லை (13)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – சிலப்.புகார் 0/51
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – சிலப்.மது 17/89
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/163
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – சிலப்.மது 23/174
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/193
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – சிலப்.வஞ்சி 27/12
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி – சிலப்.வஞ்சி 27/130
ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி 24/42
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன – மணி 26/80
எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி 27/110
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து – மணி 28/171
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி 29/19

மேல்


எல்லை_இல் (1)

எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி 27/110

மேல்


எல்லையின் (1)

ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – சிலப்.வஞ்சி 26/216

மேல்


எல்லையுள் (5)

நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – சிலப்.வஞ்சி 24/8
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள்
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – சிலப்.வஞ்சி 27/142,143
சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள்
இந்திர கோடணை விழா அணி விரும்பி – மணி 5/93,94
இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி 28/106,107
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி 28/129

மேல்


எல்லையை (1)

எல்லையை திங்கள் என்று வழங்குதல் – மணி 30/207

மேல்


எலாம் (2)

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – சிலப்.புகார் 2/93
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – சிலப்.வஞ்சி 29/150

மேல்


எவ்வ (1)

எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/180

மேல்


எவ்வணம் (1)

அ உயிர் எவ்வணம் போய் புகும் அ வகை – மணி 16/94

மேல்


எவ்வம் (6)

பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – சிலப்.புகார் 7/91
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – சிலப்.மது 23/20
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/21
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி – மணி 10/62
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி 29/25
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி 29/25

மேல்


எவ்வமொடு (1)

மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/49

மேல்


எவ்வாய் (1)

எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – சிலப்.மது 16/209

மேல்


எவன் (4)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/15
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/19
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – சிலப்.மது 18/23
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று – மணி 5/105

மேல்


எவன்-கொல் (3)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல்
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – சிலப்.புகார் 2/64,65
மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல்
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – சிலப்.புகார் 2/68,69
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல்
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – சிலப்.புகார் 2/70,71

மேல்


எழ (6)

ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – சிலப்.வஞ்சி 27/59,60
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – சிலப்.வஞ்சி 27/252,253
குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ – மணி 7/123,124
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து – மணி 7/124,125
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் – மணி 20/128,129
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்து அன்ன – மணி 22/87,88

மேல்


எழாது (1)

பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – சிலப்.புகார் 7/228,229

மேல்


எழாலும் (1)

பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் – சிலப்.வஞ்சி 30/227

மேல்


எழில் (9)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – சிலப்.புகார் 3/18
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/67
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – சிலப்.வஞ்சி 24/26
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – சிலப்.வஞ்சி 27/62
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – சிலப்.வஞ்சி 28/13
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி 11/78
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து – மணி 23/45
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/32
இந்திர விகாரம் என எழில் பெற்று – மணி 28/70

மேல்


எழினி (2)

ஓவிய எழினி சூழ உடன் போக்கி – சிலப்.புகார் 6/169
பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து – மணி 5/3

மேல்


எழினியும் (4)

ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – சிலப்.புகார் 3/109
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும்
கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/109,110
கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/110
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – சிலப்.புகார் 6/158,159

மேல்


எழீஇ (1)

தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – சிலப்.புகார் 7/205,206

மேல்


எழீஇப் (1)

எண் வகையால் இசை எழீஇப்
பண் வகையால் பரிவு தீர்ந்து – சிலப்.புகார் 7/8,9

மேல்


எழு (20)

பதி எழு அறியா பழம் குடி கெழீஇய – சிலப்.புகார் 1/15
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – சிலப்.புகார் 3/101
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – சிலப்.மது 11/37
பதி எழு அறியா பண்பு மேம்பட்ட – சிலப்.மது 15/5
அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி – சிலப்.மது 20/46
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – சிலப்.மது 23/141
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/163
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – சிலப்.மது 23/193
தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – சிலப்.வஞ்சி 25/26
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – சிலப்.வஞ்சி 28/169
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – சிலப்.வஞ்சி 30/224
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து – மணி 4/14
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி 5/131
புடையின் நின்ற எழு வகை குன்றமும் – மணி 6/194
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி 11/129
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப – மணி 13/14
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம் – மணி 22/72
ஈங்கு எழு நாளில் இளம்_கொடி நின்-பால் – மணி 22/74
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து – மணி 28/129
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா – மணி 29/19

மேல்


எழுக (4)

ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – சிலப்.புகார் 9/77
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – சிலப்.மது 16/70
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி 17/55

மேல்


எழுச்சி (1)

எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/31

மேல்


எழுத்தின் (1)

வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – சிலப்.மது 11/129

மேல்


எழுத்து (4)

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – சிலப்.புகார் 3/68
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – சிலப்.புகார் 3/68
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – சிலப்.புகார் 5/112
இயைந்துரை என்பது எழுத்து பல கூட – மணி 30/205

மேல்


எழுத்தும் (1)

எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – சிலப்.புகார் 3/176

மேல்


எழுத்தொடு (1)

எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – சிலப்.வஞ்சி 30/224

மேல்


எழுத (4)

கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – சிலப்.வஞ்சி 25/130
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – சிலப்.வஞ்சி 25/169
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – சிலப்.வஞ்சி 26/14
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – சிலப்.வஞ்சி 26/151

மேல்


எழுதலும் (3)

காலை முரசம் கடைமுகத்து எழுதலும்
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – சிலப்.வஞ்சி 26/53,54
அழுதனள் ஏங்கி அயா_உயிர்த்து எழுதலும்
செல்லல் செல்லல் சே அரி நெடுங்கண் – மணி 21/26,27
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/147

மேல்


எழுதா (1)

உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும் – மணி 6/44

மேல்


எழுதாள் (1)

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – சிலப்.புகார் 4/49,50

மேல்


எழுதி (10)

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – சிலப்.புகார் 2/29,30
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – சிலப்.புகார் 3/107
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி
அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி – சிலப்.புகார் 5/205,206
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – சிலப்.புகார் 7/57
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – சிலப்.புகார் 7/57
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – சிலப்.புகார் 7/57
செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – சிலப்.புகார் 7/58
விளையா மழலையின் விரித்து உரை எழுதி
பசந்த மேனியள் படர் உறு மாலையின் – சிலப்.புகார் 8/67,68
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து – மணி 21/138,139
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி 25/86,87

மேல்


எழுதி. (1)

வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி.
கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – சிலப்.மது 13/74,75

மேல்


எழுதிய (17)

அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய
மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி – சிலப்.புகார் 8/111,112
வாச மாலையின் எழுதிய மாற்றம் – சிலப்.மது 11/176
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – சிலப்.மது 13/93
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – சிலப்.மது 15/66
கயல் எழுதிய இமய நெற்றியின் – சிலப்.மது 17/1
அயல் எழுதிய புலியும் வில்லும் – சிலப்.மது 17/2
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் – சிலப்.மது 22/124
வில் எழுதிய இமயத்தொடு – சிலப்.வஞ்சி 24/132
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும் – மணி 6/42
அந்தில் எழுதிய அற்புத பாவை – மணி 7/95
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின் – மணி 15/33,34
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் – மணி 20/111
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின் – மணி 21/1
எழுதிய பாவையும் பேசா என்பது – மணி 21/116
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி 22/91
கடவுள் எழுதிய படிமம் காணிய – மணி 26/4
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் – மணி 28/38

மேல்


எழுது (4)

எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – சிலப்.புகார் 5/226
எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/67
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து – மணி 3/122

மேல்


எழுது_அரு (1)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72

மேல்


எழுதும் (1)

பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228

மேல்


எழுந்த (7)

முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – சிலப்.வஞ்சி 25/76
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – சிலப்.வஞ்சி 26/1
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – சிலப்.வஞ்சி 26/188
இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/238
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – சிலப்.வஞ்சி 29/167,168
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – சிலப்.வஞ்சி 30/45
மணிபல்லவம் வளம் கொள்வதற்கு எழுந்த
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் – மணி 25/120,121

மேல்


எழுந்ததால் (1)

அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – சிலப்.வஞ்சி 25/194

மேல்


எழுந்தது (3)

அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – சிலப்.புகார் 1/49,50
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – சிலப்.வஞ்சி 29/159
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – சிலப்.வஞ்சி 30/164

மேல்


எழுந்ததொர்படி (1)

அரசு எழுந்ததொர்படி எழுந்தன – சிலப்.புகார் 1/48

மேல்


எழுந்தன்றே (1)

ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/97,98

மேல்


எழுந்தன (2)

முறை எழுந்தன பணிலம் வெண்குடை – சிலப்.புகார் 1/47
அரசு எழுந்ததொர்படி எழுந்தன
அகலுள் மங்கல அணி எழுந்தது – சிலப்.புகார் 1/48,49

மேல்


எழுந்தனள் (3)

கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் – சிலப்.வஞ்சி 30/42,43
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/239

மேல்


எழுந்தனன் (2)

ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – சிலப்.மது 16/83
எடுத்தனன் எ கொண்டு எழுந்தனன் விசும்பில் – மணி 3/38

மேல்


எழுந்தாய் (1)

எழுக என எழுந்தாய் என் செய்தனை என – சிலப்.மது 16/70

மேல்


எழுந்தாள் (2)

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – சிலப்.மது 18/30
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – சிலப்.மது 19/72

மேல்


எழுந்திருந்தான் (1)

பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான் – சிலப்.மது 19/66

மேல்


எழுந்து (43)

முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – சிலப்.புகார் 3/125
துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – சிலப்.புகார் 5/70
இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப – சிலப்.மது 14/2
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – சிலப்.மது 19/62
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – சிலப்.வஞ்சி 26/26,27
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப – சிலப்.வஞ்சி 26/35
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை – சிலப்.வஞ்சி 26/97
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – சிலப்.வஞ்சி 27/74,75
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – சிலப்.வஞ்சி 27/148
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – சிலப்.வஞ்சி 28/112
செரு வேட்டு புகன்று எழுந்து
மின் தவழும் இமய நெற்றியில் – சிலப்.வஞ்சி 29/14,15
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து
தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி – சிலப்.வஞ்சி 30/171,172
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்_மகள் – மணி 6/121
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/40
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி 7/41
வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப – மணி 7/113
பணை நிலை புரவி பல எழுந்து ஆல – மணி 7/117
பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல – மணி 7/118
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும் – மணி 8/29
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி 10/59
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி 10/87
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி 10/92,93
எழுந்து வலம் புரிந்த இளம்_கொடி செம் கையில் – மணி 11/57
வானூடு எழுந்து மணிமேகலை-தான் – மணி 11/127
ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் – மணி 14/12
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப – மணி 19/18
இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன – மணி 19/63
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய – மணி 20/19,20
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து
வான் தேர் பாகனை மீன் திகழ் கொடியனை – மணி 20/90,91
ஊர் துஞ்சு யாமத்து ஒரு_தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி 20/94,95
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என – மணி 20/105
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி 20/106
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி 20/127,128
மது மலர் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன் – மணி 21/4,5
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என – மணி 21/9
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும் – மணி 21/85,86
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால் – மணி 24/91
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி – மணி 24/147,148
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து
வெய்யவன் குட-பால் வீழா முன்னர் – மணி 25/29,30
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என – மணி 25/145
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
தென்மேற்காக சென்று திரை உலாம் – மணி 25/154,155
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி 25/220,221
அணி_இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியா காதல் தாய் கண்ணகியையும் – மணி 26/1,2

மேல்


எழுந்தேன் (1)

பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன்
ஆடும் கூத்தியர் அணியே போல – மணி 12/50,51

மேல்


எழுப்பலும் (1)

ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும்
மற்று அவர் பாடை மயக்கு_அறு மரபின் – மணி 16/59,60

மேல்


எழுப்பினன் (1)

உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/190

மேல்


எழும் (2)

வேழம் வேட்டு எழும் வெம் புலி போல – மணி 20/95
உடல் துணி-செய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை – மணி 23/83

மேல்


எழுவர் (1)

எழுவர் இளம் கோதையார் – சிலப்.மது 17/49

மேல்


எழுவாய் (1)

ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி 11/123

மேல்


எழுவாள் (1)

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/59,60

மேல்


எழுவும் (1)

எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும் – சிலப்.மது 15/215

மேல்


எழுவோள் (1)

எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து – மணி 9/8

மேல்


எழூஉம் (3)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி 3/111
துஞ்சு துயில் எழூஉம் அம்_சில்_ஓதி – மணி 8/12
பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி 14/26,27

மேல்


எள் (3)

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – சிலப்.மது 20/63
எள் அறு திருமுகம் பொலிய பெய்தலும் – மணி 5/122
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி 18/10

மேல்


எள்ளல் (1)

நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14

மேல்


எள்ளிய (1)

எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – சிலப்.மது 15/55

மேல்


எள்ளினன் (1)

எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி 14/37

மேல்


எள்ளினும் (1)

மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் – மணி 20/14

மேல்


எள்ளினை (2)

நறு மலர் கோதை எள்ளினை நகுதி – மணி 21/106
எள்ளினை போலும் இ உரை கேட்டு இங்கு – மணி 21/107

மேல்


எள்ளுநர் (1)

எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – சிலப்.புகார் 10/231

மேல்


எள்ளும் (1)

இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – மணி 0/1

மேல்


எளிதாய் (1)

அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி – மணி 27/227

மேல்


எளிதாயினேன் (1)

கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி 22/52,53

மேல்


எற்கெடுத்து (1)

எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின் – மணி 5/36

மேல்


எற்று (1)

எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/31

மேல்


எறி (15)

பண் அமை முழவின் கண் எறி அறிந்து – சிலப்.புகார் 3/61
எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – சிலப்.புகார் 7/61
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – சிலப்.புகார் 10/90
ஆறு எறி பறையும் சூறை சின்னமும் – சிலப்.மது 12/40
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – சிலப்.மது 15/28
சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – சிலப்.மது 15/214
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – சிலப்.வஞ்சி 26/207
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் – மணி 7/69
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி 7/85
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு – மணி 13/82
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல் – மணி 16/19
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி 19/82
வளி எறி கொம்பின் வருந்தி மெய் நடுங்கி – மணி 24/86
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி 25/125
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய – மணி 28/23

மேல்


எறி-தொறும் (1)

எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – சிலப்.மது 16/197

மேல்


எறிதரு (3)

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/156,157
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க – சிலப்.வஞ்சி 27/167
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே – மணி 23/40

மேல்


எறிந்த (13)

வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – சிலப்.மது 11/18
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/137
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – சிலப்.மது 23/81
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/187
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – சிலப்.வஞ்சி 27/165
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/135
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/144
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/136
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/189
தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன் – மணி 1/4
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின் – மணி 4/124
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி 17/11
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என் – மணி 18/78

மேல்


எறிந்தது (1)

ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி 22/203

மேல்


எறிந்தபின் (1)

சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை – சிலப்.வஞ்சி 28/115,116

மேல்


எறிந்தவா (1)

கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/171

மேல்


எறிந்தனன் (2)

வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – சிலப்.மது 16/213
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 22/158,159

மேல்


எறிந்தாள் (1)

விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் – சிலப்.மது 21/46

மேல்


எறிந்தான் (1)

முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான்
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – சிலப்.மது 17/127,128

மேல்


எறிந்து (10)

அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – சிலப்.புகார் 4/17
புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – சிலப்.புகார் 4/24
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – சிலப்.புகார் 4/69
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – சிலப்.மது 14/70
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து
காம_கடவுள் கையற்று ஏங்க – சிலப்.மது 15/101,102
மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – சிலப்.வஞ்சி 25/1
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – சிலப்.வஞ்சி 25/73
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – சிலப்.வஞ்சி 27/210
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி – மணி 4/23
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் – மணி 7/58,59

மேல்


எறிய (1)

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய
கோதை தாமம் குழலொடு களைந்து – சிலப்.வஞ்சி 30/26,27

மேல்


என் (242)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – சிலப்.புகார் 0/90
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/66
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல் – சிலப்.புகார் 2/72
காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என்
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – சிலப்.புகார் 2/90,91
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என்
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – சிலப்.புகார் 3/175,176
நகரம் காவல் நனி சிறந்தது என்
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – சிலப்.புகார் 4/84,85
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – சிலப்.புகார் 5/93
பொய் கரியாளர் புறங்கூற்றாளர் என்
கை கொள் பாசத்து கைப்படுவோர் என – சிலப்.புகார் 5/131,132
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – சிலப்.புகார் 5/240
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/147
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/152
உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – சிலப்.புகார் 7/154
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/186
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – சிலப்.புகார் 7/210
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – சிலப்.புகார் 7/214
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – சிலப்.புகார் 8/85
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – சிலப்.புகார் 8/92
என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – சிலப்.புகார் 8/103
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/118
இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – சிலப்.புகார் 8/121
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – சிலப்.புகார் 9/7
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – சிலப்.புகார் 9/45
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – சிலப்.புகார் 9/45
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/195
நாமம் அல்லது நவிலாது என் நா – சிலப்.புகார் 10/197
கைவரை காணினும் காணா என் கண் – சிலப்.புகார் 10/199
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என்
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – சிலப்.புகார் 10/200,201
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என்
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – சிலப்.புகார் 10/202,203
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என்
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – சிலப்.புகார் 10/204,205
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – சிலப்.புகார் 10/207
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர் – சிலப்.புகார் 10/224,225
எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – சிலப்.புகார் 10/231
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – சிலப்.புகார் 10/248
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – சிலப்.மது 11/32
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/52
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/52
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – சிலப்.மது 11/56
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – சிலப்.மது 11/178
என் திறம் உரையாது ஏகு என்று ஏக – சிலப்.மது 11/200
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – சிலப்.மது 11/216
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/12
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – சிலப்.மது 12/156
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – சிலப்.மது 13/90
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – சிலப்.மது 13/95
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – சிலப்.மது 13/96
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – சிலப்.மது 13/196
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – சிலப்.மது 14/22
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – சிலப்.மது 14/218
யாது நீ உற்ற இடர் ஈது என் என – சிலப்.மது 15/64
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – சிலப்.மது 15/82
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – சிலப்.மது 15/219
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – சிலப்.மது 16/11
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல் – சிலப்.மது 16/60
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – சிலப்.மது 16/70
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – சிலப்.மது 16/78
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – சிலப்.மது 16/79,80
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – சிலப்.மது 16/88
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என்
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – சிலப்.மது 16/123,124
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என்
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – சிலப்.மது 16/146,147
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என்
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – சிலப்.மது 16/150,151
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – சிலப்.மது 16/208
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – சிலப்.மது 16/217
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – சிலப்.மது 17/93
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/17
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – சிலப்.மது 18/21
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – சிலப்.மது 18/22
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – சிலப்.மது 18/51
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – சிலப்.மது 19/7
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/42
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – சிலப்.மது 20/68
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – சிலப்.மது 20/73
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/75
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – சிலப்.மது 20/79
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/89
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – சிலப்.மது 20/89
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – சிலப்.மது 21/37,38
வந்து தோன்றினள் மதுராபதி என் – சிலப்.மது 22/157
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – சிலப்.மது 23/17
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – சிலப்.மது 23/19
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – சிலப்.மது 23/25
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என்
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – சிலப்.மது 23/88,89
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என்
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/116,117
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – சிலப்.மது 23/200,201
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – சிலப்.வஞ்சி 24/35
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என்
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – சிலப்.வஞ்சி 25/148,149
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/159
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – சிலப்.வஞ்சி 25/194
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – சிலப்.வஞ்சி 26/15
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – சிலப்.வஞ்சி 26/254
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – சிலப்.வஞ்சி 27/86
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – சிலப்.வஞ்சி 27/86
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – சிலப்.வஞ்சி 27/109
வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – சிலப்.வஞ்சி 27/256
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – சிலப்.வஞ்சி 28/128
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – சிலப்.வஞ்சி 28/234
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – சிலப்.வஞ்சி 29/78
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – சிலப்.வஞ்சி 29/83
யாது நின் கருத்து என் செய்கோ என – சிலப்.வஞ்சி 30/22
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – சிலப்.வஞ்சி 30/24
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – சிலப்.வஞ்சி 30/86
உறி தாழ் கரகமும் என் கை தந்து – சிலப்.வஞ்சி 30/90
யான் பெறு மகளே என் துணை தோழீ – சிலப்.வஞ்சி 30/102
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – சிலப்.வஞ்சி 30/107
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – சிலப்.வஞ்சி 30/171
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/183
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – சிலப்.வஞ்சி 30/202
என் பெயர் படுத்த இ இரும் பெயர் மூதூர் – மணி 0/30
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் – மணி 1/72
கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் – மணி 2/75
தன்-வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது – மணி 3/97
மலர் கொய்ய புகுந்தனள் மணிமேகலை என் – மணி 3/171
வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது – மணி 4/70
ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி – மணி 4/73
என் மேல் வைத்த உள்ளத்தான் என – மணி 4/80
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/84
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என – மணி 4/84
இளம்_கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் – மணி 4/125
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என – மணி 5/21
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே – மணி 5/41
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி 5/50
என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி 5/62
தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு – மணி 5/65
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் – மணி 5/89
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் – மணி 5/141
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி 6/15
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி 6/130
என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி 6/144
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/154
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி 6/154,155
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும் – மணி 6/156
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என – மணி 6/171
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே – மணி 6/175
அணி_இழை-தன்னை வைத்து அகன்றது தான் என் – மணி 6/214
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி 7/5
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் – மணி 7/32
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள் – மணி 7/34,35
துன்னியது உரைத்த சுதமதி தான் என் – மணி 7/134
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் – மணி 8/63
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/71
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 10/18
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி 10/19
நீங்கியது ஆங்கு நெடும் தெய்வம்-தான் என் – மணி 10/93
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் – மணி 11/12
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/15
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் – மணி 11/16
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது – மணி 11/17
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி 11/29
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு – மணி 11/71
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி 11/81
ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது – மணி 11/106
எழு நாள் வந்தது என் மகள் வாராள் – மணி 11/129
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
எடுத்தனள் பாத்திரம் இளம்_கொடி-தான் என் – மணி 12/121
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே – மணி 13/19
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/76
கண்படைகொள்ளும் காவலன் தான் என் – மணி 13/115
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை – மணி 14/45
குமரி_மூத்த என் பாத்திரம் ஏந்தி – மணி 14/77
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/78
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் – மணி 14/88
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி 14/90
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி 14/97
ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்-தான் என் – மணி 14/104
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி 15/39
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி 15/86
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப – மணி 16/27
மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/47,48
ஈங்கு நீ வந்த காரணம் என் என – மணி 16/72
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/135
பட்டேன் என் தன் பழ வினை பயத்தால் – மணி 17/14
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி 17/16
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்ப – மணி 17/23
பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என்
அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற – மணி 17/50,51
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி 17/71
மணிமேகலை என் வான் பதி படர்கேன் – மணி 17/74
யாணர் பேர் ஊர் அம்பல மருங்கு என் – மணி 17/98
பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று – மணி 18/78,79
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என் – மணி 18/120
உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி 18/120,121
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என – மணி 18/123
என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன் – மணி 18/128
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/155
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் – மணி 19/162
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி – மணி 20/16
தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள் – மணி 20/71
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் – மணி 20/129
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி 21/12
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி 21/17
என் பிறப்பு உணர்ந்த என் முன் தோன்றி – மணி 21/17
என் திறம் கேட்டியோ இள கொடி நல்லாய் – மணி 21/129
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய் – மணி 21/133
ஓவியச்சேனன் என் உறு துணை தோழன் – மணி 21/135
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் – மணி 21/140
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என – மணி 21/142
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/190
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி 22/71
பின்_முறை அல்லது என் முறை இல்லை – மணி 22/73
என் செய்தனையோ இரு நிதி செல்வ – மணி 22/116
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி 22/129,130
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/215
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி 23/18
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி 23/58
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது – மணி 23/65
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி 23/70
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி 23/147
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் – மணி 24/14
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் – மணி 24/49
என் மனை தருக என இராசமாதேவி – மணி 24/76
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்_தகு நல்_வினை நும்மை ஈங்கு அழைத்தது – மணி 24/97,98
அகை மலர் பூம் பொழில் அரும் தவன் தான் என் – மணி 24/176
நின் கை பாத்திரம் என் கை புகுந்தது – மணி 25/21
இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ – மணி 25/24
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/57
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/57
தெளிந்த நாதன் என் செவி-முதல் இட்ட வித்து – மணி 25/93
எம் கோ வாழி என் சொல் கேள்-மதி – மணி 25/99
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி 25/138
என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் – மணி 25/138
அமுதசுரபி அங்கையில் தந்து என்
பவம் அறுவித்த வானோர் பாவாய் – மணி 25/146,147
என் உற்றனையோ இலங்கு இதழ் தாரோய் – மணி 25/221
என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் – மணி 25/232
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி 25/234
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/239
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் – மணி 26/94
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/289
சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என்
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி 28/91,92
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என – மணி 28/244
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி 28/245
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி 29/117
என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி 29/161
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி 29/472

மேல்


என்-கொல் (7)

வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல்
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – சிலப்.மது 19/18,19
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல்
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – சிலப்.மது 19/20,21
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல்
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – சிலப்.மது 19/22,23
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல்
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – சிலப்.மது 19/24,25
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல்
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – சிலப்.மது 19/26,27
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – சிலப்.மது 19/68
நல்லாய் என்-கொல் நல் தவம் புரிந்தது – மணி 18/126

மேல்


என்-தலை (1)

தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு – மணி 5/42

மேல்


என்-தன் (2)

தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – சிலப்.வஞ்சி 25/135
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள் – மணி 1/6

மேல்


என்-தன்மேல் (1)

இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல்
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/48,49

மேல்


என்-பால் (1)

இரந்து ஊண் வாழ்க்கை என்-பால் வந்தோர்க்கு – மணி 25/142

மேல்


என்க (3)

விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது – மணி 29/76,77
மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம்_இல் திட்டாந்தம் இரு வகைய – மணி 29/135,136
ஒற்றுமை வேற்றுமை புரிவு_இன்மை இயல்பு என்க
காரண காரியம் ஆகிய பொருள்களை – மணி 30/218,219

மேல்


என்கின்ற (1)

தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது – மணி 29/294

மேல்


என்குவர் (1)

மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின்_நாள் – மணி 24/152,153

மேல்


என்கை (3)

இறந்தார் என்கை இயல்பே இது கேள் – மணி 24/104
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் – மணி 29/139,140
சித்தம் உற்பவித்து அது மின் போல் என்கை
இல்லது சார்ந்த உண்மை வழக்கு ஆகும் – மணி 30/212,213

மேல்


என்கோ (12)

மலையிடை பிறவா மணியே என்கோ
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ – சிலப்.புகார் 2/77,78
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ
யாழ்-இடை பிறவா இசையே என்கோ – சிலப்.புகார் 2/78,79
யாழ்-இடை பிறவா இசையே என்கோ
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – சிலப்.புகார் 2/79,80
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/94
நறு மென் சாயல் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/96
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – சிலப்.மது 17/98
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/100
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – சிலப்.மது 17/102
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – சிலப்.மது 17/104
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் – மணி 5/99,100
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
காம கடந்தோய் ஏமம் ஆயோய் – மணி 5/101,102
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி – மணி 5/103,104

மேல்


என்ப (5)

உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயும் காலை – மணி 30/85,86
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் – மணி 30/89,90
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப
ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி – மணி 30/117,118
ஆதி கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி 30/134,135
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே – மணி 30/137,138

மேல்


என்பது (41)

நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை – சிலப்.புகார் 1/17
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – சிலப்.புகார் 7/52
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – சிலப்.புகார் 8/11
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் – சிலப்.மது 11/66
வேத_முதல்வன் பயந்தோன் என்பது
நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – சிலப்.மது 14/48,49
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/75
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – சிலப்.மது 21/24
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் – சிலப்.மது 22/104,105
தங்கால் என்பது ஊரே அ ஊர் – சிலப்.மது 23/75
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய – சிலப்.வஞ்சி 26/216,217
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – சிலப்.வஞ்சி 28/167,168
பொன்நகர் வறிதா போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின் – மணி 1/41,42
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது – மணி 3/62
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் – மணி 4/49,50
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது – மணி 6/134
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது
யானோ அல்லேன் யாவரும் உணர்குவர் – மணி 16/100,101
தாபத கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே – மணி 18/23,24
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ அறியாய்-கொல்லோ – மணி 21/116,117
ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே – மணி 21/184
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ கேட்டனை ஆயின் – மணி 22/118,119
துயர் வினையாளன் தோன்றினன் என்பது
வேந்தர்-தம் செவி உறுவதன் முன்னம் – மணி 22/211,212
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை ஆயின் இ ஆய்_இழை-தன்னை – மணி 23/32,33
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்கு உற கேட்டு மெய் வருந்தி – மணி 24/3,4
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 24/111
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 24/123
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 24/135
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் – மணி 27/33
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி 27/49
அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை – மணி 27/51
மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி 27/53
உள்ள நெறி என்பது நாராச திரிவில் – மணி 27/55
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி 27/65
இல் வழக்கு என்பது முயல்_கோடு ஒப்பன – மணி 27/71
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை – மணி 27/244,245
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 30/51
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 30/64
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 30/76
அருஉரு என்பது அ உணர்வு சார்ந்த – மணி 30/84
சாக்காடு என்பது அருஉரு தன்மை – மணி 30/102
இயைந்துரை என்பது எழுத்து பல கூட – மணி 30/205

மேல்


என்பதூஉம் (1)

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ் வினை சிலம்பு காரணமாக – சிலப்.புகார் 0/57,58

மேல்


என்பதை (5)

யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் – சிலப்.வஞ்சி 28/150
செல்வம் நில்லாது என்பதை வெல் போர் – சிலப்.வஞ்சி 28/152
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – சிலப்.வஞ்சி 28/155
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வட திசை மருங்கின் மன்னவர் அறிய – சிலப்.வஞ்சி 28/215,216
நனவோ கனவோ என்பதை அறியேன் – மணி 8/21

மேல்


என்பரால் (3)

கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால்
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – சிலப்.மது 17/122,123
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால்
முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – சிலப்.மது 17/126,127
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால்
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – சிலப்.மது 17/130,131

மேல்


என்பவட்கு (1)

என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து – மணி 29/34

மேல்


என்பன (2)

வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – சிலப்.மது 13/190
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – சிலப்.மது 19/27

மேல்


என்பார் (1)

இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் – மணி 14/69

மேல்


என்பாள் (6)

கண்ணகி என்பாள் மனைவி அவள் கால் – சிலப்.புகார் 0/17
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு – சிலப்.புகார் 9/33
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – சிலப்.வஞ்சி 30/74
சம்பு என்பாள் சம்பாபதியினள் – மணி 0/8
கோதமை என்பாள் கொடும் துயர் சாற்ற – மணி 6/141
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் – மணி 25/179

மேல்


என்பாள்-மன்னோ (1)

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ
ஆங்கு – சிலப்.புகார் 1/29,30

மேல்


என்பாற்கு (2)

ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு
தன்மி அசித்தம் அநைகாந்திகமும் – மணி 29/210,211
ஆகாசம் பொருள் என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் – மணி 29/437,438

மேல்


என்பான் (3)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – சிலப்.புகார் 0/14
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – சிலப்.புகார் 1/33,34
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் – மணி 3/33

மேல்


என்பான்-மன்னோ (1)

கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ
அவரை – சிலப்.புகார் 1/39,40

மேல்


என்பானுக்கு (3)

இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு
அதன்-கண் இன்மையானே குறையும் – மணி 29/381,382
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம் – மணி 29/383
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் – மணி 29/446,447

மேல்


என்பு (5)

வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் – மணி 16/67
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ – மணி 20/64
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் – மணி 25/165
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் – மணி 25/171
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி – மணி 25/216

மேல்


என்பும் (2)

என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று – மணி 6/107
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் – மணி 25/167

மேல்


என்பேன் (3)

வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் – சிலப்.மது 11/115,116
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – சிலப்.மது 23/22,23
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின் – மணி 21/131

மேல்


என்போர் (2)

அவல வெவ் வினை என்போர் அறியார் – மணி 21/64
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் – மணி 23/132,133

மேல்


என்போர்க்கு (2)

எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும் – மணி 3/77
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது – மணி 18/10

மேல்


என்போர்களும் (4)

முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்
தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் – மணி 21/95,96
அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி 21/97,98
இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும்
பூத விகார புணர்ப்பு என்போர்களும் – மணி 21/99,100
பூத விகார புணர்ப்பு என்போர்களும்
பல் வேறு சமய படிற்று உரை எல்லாம் – மணி 21/100,101

மேல்


என்போள் (4)

ஆயர் முது_மகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.மது 15/118,119
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் – சிலப்.மது 23/104,105
நிலைக்களம் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ – சிலப்.மது 23/159,160
பீலிவளை என்போள் பிறந்த அ நாள் – மணி 24/57

மேல்


என்போள்-தனை (1)

தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என – மணி 13/75,76

மேல்


என்போன் (10)

மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – சிலப்.மது 15/13,14
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – சிலப்.மது 22/86
வலவை பார்ப்பான் பராசரன் என்போன்
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – சிலப்.மது 23/61,62
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இரு_பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் – மணி 3/29,30
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி 6/106
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன் – மணி 10/54
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து – மணி 13/4,5
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு – மணி 13/16,17
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி – மணி 16/4
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி 17/28,29

மேல்


என்போன்-தானும் (1)

தலைவன் என்போன்-தானும் தோன்றி – சிலப்.மது 22/102

மேல்


என்ற (14)

வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – சிலப்.புகார் 3/39
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய்_இழையாள் – சிலப்.புகார் 9/63
போதுவல் யானும் போது-மின் என்ற
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.புகார் 10/60,61
வையை என்ற பொய்யா குல_கொடி – சிலப்.மது 13/170
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – சிலப்.வஞ்சி 29/18
என்ற வார்த்தை இடம் துரப்ப – சிலப்.வஞ்சி 29/24
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/146,147
நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும் – மணி 2/36,37
அடங்காது என்ற ஆய்_இழை முன்னர் – மணி 11/72
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/60
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி 28/135
என்றால் அநித்தம் என்ற ஏது – மணி 29/236
என்ற இடத்து யாதொன்று யாதொன்று நித்தம் – மணி 29/443
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த – மணி 30/193

மேல்


என்றது (2)

ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – சிலப்.மது 18/53
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது
பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் – மணி 11/9,10

மேல்


என்றதும் (1)

சிறை-செய்க என்றதும் சிறை_வீடு-செய்ததும் – மணி 0/80

மேல்


என்றல் (17)

தவாது அ இடத்து தான் இலை என்றல்
மீட்சி என்பது இராமன் வென்றான் என – மணி 27/52,53
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் – மணி 27/63,64
மையல் தறியோ மகனோ என்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில் – மணி 27/66,67
பக்கம் இ மலை நெருப்பு உடைத்து என்றல்
புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி 29/59,60
உபநயம் மலையும் புகை உடைத்து என்றல்
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல் – மணி 29/62,63
பொருத்தம் இன்று புனல் போல் என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் – மணி 29/65,66
ஆயின் சத்தம் அநித்தம் என்றல்
பக்கம் பண்ணப்படுதலால் எனல் – மணி 29/69,70
அநித்தம் கடம் போல் என்றல் சபக்க – மணி 29/73
இ வெள்ளிடை-கண் குடம் இலை என்றல்
செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல் – மணி 29/78,79
இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல்
அ நெறி சபக்கம் யாது ஒன்று உண்டு அது – மணி 29/81,82
சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது – மணி 29/156,157
அநித்திய கடத்தை நித்தியம் என்றல்
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி 29/159,160
இலகு மதி சந்திரன் அல்ல என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் – மணி 29/163,164
சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு – மணி 29/197,198
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல்
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி 30/225,226
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி 30/239
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல்
வாய் வாளாமை ஆகாய பூ – மணி 30/246,247

மேல்


என்றலும் (31)

ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும்
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு – சிலப்.மது 14/24,25
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும்
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – சிலப்.மது 14/61,62
தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – சிலப்.மது 15/191,192
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/7
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும்
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – சிலப்.வஞ்சி 27/73,74
மாடல மறையோய் வந்தேன் என்றலும்
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – சிலப்.வஞ்சி 30/70,71
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மது மலர் குழலியொடு மா மலர் தொடுக்கும் – மணி 3/15,16
யாது நீ உற்ற இடுக்கண் என்றலும்
ஆங்கு அது கேட்டு வீங்கு_இள_முலையொடு – மணி 4/60,61
இது யான் உற்ற இடும்பை என்றலும்
மது மலர் தாரோன் மனம் மகிழ்வு எய்தி – மணி 4/71,72
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்
என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்து அருளில் என் – மணி 6/153,154
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் – மணி 6/156,157
நிரய கொடு மொழி நீ ஒழி என்றலும்
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி 6/167,168
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும்
இலக்குமி கேளாய் இராகுலன்-தன்னொடு – மணி 10/19,20
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும்
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என – மணி 10/38,39
இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும்
எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது – மணி 11/8,9
பூம் கொடி அன்னாய் யார் நீ என்றலும்
ஆய்_இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த – மணி 11/18,19
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் – மணி 11/98,99
வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்
ஏற்று_ஊண் அல்லது வேற்று_ஊண் இல்லோன் – மணி 14/6,7
யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும்
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி 14/48,49
ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும்
அமரர் கோன் ஆணையின் அருந்துவோர் பெறாது – மணி 14/75,76
வெவ் உரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி 16/79,80
எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும்
நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை – மணி 16/111,112
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் – மணி 17/16,17
கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து – மணி 18/111,112
வாழி எம் கோ மன்னவ என்றலும்
வருக வருக மட_கொடி-தான் என்று – மணி 19/138,139
விடியல் வேலை வேண்டினம் என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி – மணி 21/52,53
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும்
துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன் – மணி 21/144,145
ஈங்கு வந்தனள் என்றலும் இளம்_கொடி – மணி 25/20
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு – மணி 27/277
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி 27/283
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி – மணி 29/37

மேல்


என்றவன் (1)

என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என – மணி 27/86

மேல்


என்றனர் (1)

யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – சிலப்.வஞ்சி 26/154

மேல்


என்றனள் (2)

நீ புகல்வேண்டும் நேர்_இழை என்றனள்
வட திசை விஞ்ஞை மா நகர் தோன்றி – மணி 15/80,81
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம்-கொல்லோ திப்பியம்-கொல்லோ – மணி 18/83,84

மேல்


என்றனன் (7)

என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – சிலப்.மது 19/1
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – சிலப்.வஞ்சி 28/107
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி 14/90
இது குறை என்றனன் இறை_மகன் தான் என் – மணி 18/172
கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் – மணி 22/214,215
தேவன் இட்ட முட்டை என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம் – மணி 27/97,98
அது வீடு ஆகும் என்றனன் அவன் பின் – மணி 27/201

மேல்


என்றாம் (1)

வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – சிலப்.வஞ்சி 29/118

மேல்


என்றார்க்கு (1)

அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – சிலப்.புகார் 0/62

மேல்


என்றால் (20)

இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல் – மணி 27/46
குறித்து சத்தம் விநாசி என்றால்
அவன் அவிநாசவாதி ஆதலின் – மணி 29/170,171
என்றால் அவன் அநான்மவாதி – மணி 29/177
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி 29/184
அநித்தம் அறியப்படுதலின் என்றால்
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் – மணி 29/219,220
என்றால் அநித்தம் என்ற ஏது – மணி 29/236
பண்ணப்படுதலின் என்றால் பண்ணபடுவது – மணி 29/284
சயன ஆசனங்கள் போல என்றால்
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது – மணி 29/293,294
சாமானிய விசேடம் போல் என்றால்
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் – மணி 29/309,310
புத்தி போல் என்றால்
திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/354,355
என்றால் அன்னுவயம் தெரியாதாகும் – மணி 29/392
சத்தம் நித்தம் மமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது – மணி 29/406,407
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது – மணி 29/416,417
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாக – மணி 29/418,419
அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/435,436
நித்தம் பண்ணப்படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/453,454
என்றால் என்று நின்ற இடத்து – மணி 29/463
இடத்து நித்தமும் இல்லை என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க – மணி 29/467,468
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்
கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் – மணி 30/238,239
என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல் – மணி 30/246

மேல்


என்றாள் (14)

பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் – சிலப்.புகார் 9/44
கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – சிலப்.புகார் 9/66
குரவை ஆடுதும் யாம் என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே – சிலப்.மது 17/31,32
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – சிலப்.மது 17/57
ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – சிலப்.மது 17/58
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – சிலப்.மது 17/59
முன்னை ஆம் என்றாள் முறை – சிலப்.மது 17/60
ஐ என்றாள் ஆயர் மகள் – சிலப்.மது 17/70
முல்லை தீம் பாணி என்றாள்
எனா – சிலப்.மது 17/76,77
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள்
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – சிலப்.மது 19/71,72
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – சிலப்.மது 19/72
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள்
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – சிலப்.வஞ்சி 24/6,7
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள்
ஆய் வளை நல்லாய் இது நகை ஆகின்றே – சிலப்.வஞ்சி 24/62,63
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – சிலப்.வஞ்சி 29/119

மேல்


என்றாற்கு (1)

என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று – மணி 29/434

மேல்


என்றியேல் (1)

ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும் – மணி 3/73,74

மேல்


என்றீர் (1)

வினை விளை காலம் என்றீர் யாது அவர் – சிலப்.புகார் 0/37

மேல்


என்று (269)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – சிலப்.புகார் 0/11
யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – சிலப்.புகார் 0/24
குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன் – சிலப்.புகார் 0/83
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/38
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று
உலவா கட்டுரை பல பாராட்டி – சிலப்.புகார் 2/80,81
ஆடலும் பாடலும் அழகும் என்று இ – சிலப்.புகார் 3/8
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து – சிலப்.புகார் 3/47
ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – சிலப்.புகார் 3/59
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – சிலப்.புகார் 7/3,4
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய – சிலப்.புகார் 7/7
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/28
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/34
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – சிலப்.புகார் 7/128
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/170
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/221,222
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – சிலப்.புகார் 8/33
கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – சிலப்.புகார் 8/124
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – சிலப்.புகார் 9/8
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/14
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – சிலப்.புகார் 9/19
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – சிலப்.புகார் 9/24
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – சிலப்.புகார் 9/25
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – சிலப்.புகார் 9/34
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – சிலப்.புகார் 9/38
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – சிலப்.புகார் 9/41,42
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/49
ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – சிலப்.புகார் 9/77
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – சிலப்.புகார் 10/208
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று
அந்தரம் ஆறா படர்வோர் தொழுது – சிலப்.புகார் 10/211,212
அறியாமை என்று அறியல் வேண்டும் – சிலப்.புகார் 10/238
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – சிலப்.புகார் 10/265
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – சிலப்.மது 11/26,27
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/52
என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி – சிலப்.மது 11/162
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – சிலப்.மது 11/178
என் திறம் உரையாது ஏகு என்று ஏக – சிலப்.மது 11/200
தீது இயல் கானம் செலவு அரிது என்று
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – சிலப்.மது 11/204,205
பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – சிலப்.மது 12/51,52
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – சிலப்.மது 13/51
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – சிலப்.மது 13/64
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – சிலப்.மது 13/93
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – சிலப்.மது 13/182
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி – சிலப்.மது 14/27,28
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – சிலப்.மது 14/39
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று
உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – சிலப்.மது 14/117,118
நாம நல் உரை நாட்டுதும் என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – சிலப்.மது 15/26,27
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – சிலப்.மது 15/69
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – சிலப்.மது 16/83
காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் – சிலப்.மது 16/133
கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – சிலப்.மது 16/163
தந்திரம் இடனே காலம் கருவி என்று
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – சிலப்.மது 16/167,168
இரவே பகலே என்று இரண்டு இல்லை – சிலப்.மது 16/188
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – சிலப்.மது 16/201
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று
ஐயை தன் மகளை கூஉய் – சிலப்.மது 17/7,8
என்று தன் மகளை நோக்கி – சிலப்.மது 17/50
என்று யாம் – சிலப்.மது 17/158
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று
அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – சிலப்.மது 19/14,15
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – சிலப்.மது 19/60
கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – சிலப்.மது 19/63
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே என – சிலப்.மது 20/40,41
கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – சிலப்.மது 20/92,93
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – சிலப்.மது 21/7,8
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – சிலப்.மது 21/21
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – சிலப்.மது 21/24
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – சிலப்.மது 21/28
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – சிலப்.மது 21/30
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று
இட முலை கையால் திருகி மதுரை – சிலப்.மது 21/42,43
தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – சிலப்.மது 21/55
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று
இன்னவை முடித்த நல் நிற சென்னியன் – சிலப்.மது 22/19,20
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/192
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – சிலப்.மது 23/214
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – சிலப்.வஞ்சி 24/26,27
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – சிலப்.வஞ்சி 24/29
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/90
என்று ஈங்கு – சிலப்.வஞ்சி 24/100
என்று யாம் – சிலப்.வஞ்சி 24/128
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – சிலப்.வஞ்சி 25/90,91
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 26/5
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – சிலப்.வஞ்சி 26/31
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர் – சிலப்.வஞ்சி 26/103,104
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/124
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/154,155
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – சிலப்.வஞ்சி 27/8,9
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – சிலப்.வஞ்சி 27/150
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 27/162
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – சிலப்.வஞ்சி 27/171,172
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – சிலப்.வஞ்சி 27/176
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/178
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/7
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – சிலப்.வஞ்சி 28/21
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று
ஏனை மன்னர் இருவரும் கூறிய – சிலப்.வஞ்சி 28/107,108
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 28/113
நீடு வாழியரோ நெடுந்தகை என்று
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – சிலப்.வஞ்சி 28/186,187
சே_இழையை காண்டும் என்று
மதுரை மா நகர் புகுந்து – சிலப்.வஞ்சி 29/56,57
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – சிலப்.வஞ்சி 29/89
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – சிலப்.வஞ்சி 29/98
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – சிலப்.வஞ்சி 29/114,115
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/156
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/157
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/160
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/161
செங்குட்டுவன் வாழ்க என்று – சிலப்.வஞ்சி 29/195
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/7
வருக என் மட_மகள் மணிமேகலை என்று
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – சிலப்.வஞ்சி 30/24,25
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – சிலப்.வஞ்சி 30/37
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – சிலப்.வஞ்சி 30/94
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – சிலப்.வஞ்சி 30/96
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – சிலப்.வஞ்சி 30/112
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/118
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 30/152
தேவந்திகையை செய்க என்று அருளி – சிலப்.வஞ்சி 30/154
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – சிலப்.வஞ்சி 30/164
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – சிலப்.வஞ்சி 30/175,176
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – சிலப்.வஞ்சி 30/182,183
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – சிலப்.வஞ்சி 30/220
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் – சிலப்.வஞ்சி 30/228
வரியும் குரவையும் சேதமும் என்று இவை – சிலப்.வஞ்சி 30/230
திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி – மணி 1/32
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து – மணி 2/18
அற்றோர் உறுவது அறிக என்று அருளி – மணி 2/67
உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன் – மணி 2/69
கை பெய் பாசத்து பூதம் காக்கும் என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் – மணி 3/51,52
அணி இழை நல்லாய் யானும் போவல் என்று
அணி பூ கொம்பர்-அவளொடும் கூடி – மணி 3/83,84
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக – மணி 3/158
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து-ஆங்கு – மணி 4/74
பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ – மணி 4/87,88
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி 4/122
என் மகள் இருந்த இடம் என்று எண்ணி – மணி 5/50
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி 5/53
என் உற்றனிரோ என்று எமை நோக்கி – மணி 5/62
சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின் – மணி 5/82,83
வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது – மணி 5/87,88
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று
எரி மணி பூ கொடி இரு நில மருங்கு வந்து – மணி 5/105,106
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும் – மணி 6/19
அங்கு நீர் போம் என்று அரும் தெய்வம் உரைப்ப – மணி 6/26
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/30
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறிய சாற்றி – மணி 6/107,108
தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை – மணி 6/168
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/204
இதன் வரவு இது என்று இரும் தெய்வம் உரைக்க – மணி 6/205
அவ திறம் ஒழிக என்று அவன்-வயின் உரைத்த பின் – மணி 7/14
ஈங்கு இ வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அரும் தெய்வம் போய பின் – மணி 7/39,40
அஞ்சல் என்று உரைத்தது அ உரை கேட்டு – மணி 7/109
ஐயாவோ என்று அழுவோள் முன்னர் – மணி 8/43
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி 9/69
நா நல்கூர்ந்தனை என்று அவன்-தன்னொடு – மணி 10/34
ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன் – மணி 10/59
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி 10/64
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 10/79
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ – மணி 10/85
நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி – மணி 10/87
இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து – மணி 10/91,92
என்று அவள் உரைத்தலும் இளம்_கொடி விரும்பி – மணி 11/53
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப – மணி 11/123
பூ கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் – மணி 12/20
கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம் – மணி 12/28
பழ_வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் – மணி 12/50
புலை சிறு_மகனே போக்கப்படுதி என்று
அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப – மணி 13/44,45
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெரு சிறப்பு உரைத்தலும் உண்டால் – மணி 13/66,67
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் – மணி 13/88,89
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி 13/102
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி – மணி 13/113
எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன் – மணி 14/37
இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து – மணி 14/83
உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு – மணி 14/94
என் உற்றனையோ என்று யான் கேட்ப – மணி 14/97
ஆங்கு அவன்-தன் திறன் அறவணன் அறியும் என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள் – மணி 15/38,39
பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப – மணி 15/43
புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும் – மணி 16/28
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி 16/36
ஊன் உடை இ உடம்பு உணவு என்று எழுப்பலும் – மணி 16/59
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும் – மணி 16/106
அ பதி புகுக என்று அவன் அருள்_செய்ய – மணி 17/67
வடு வாழ் கூந்தல் அதன்-பால் போக என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய்_இழை – மணி 17/82,83
ஓவிய செய்தி என்று ஒழிவேன் முன்னர் – மணி 18/67
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர் காப்பிட்டு என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர் – மணி 18/79,80
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி 18/85
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப – மணி 18/127
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின் – மணி 18/157
யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி – மணி 19/50
வருக வருக மட_கொடி-தான் என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் – மணி 19/139,140
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று
அரசன் கூறலும் ஆய்_இழை உரைக்கும் – மணி 19/144,145
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று
வேந்தன் கூற மெல்_இயல் உரைக்கும் – மணி 19/155,156
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து – மணி 20/127
என்று இவை சொல்லி இரும் தெய்வம் உரைத்தலும் – மணி 21/35
அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை – மணி 21/104
என்று அவன் உரைக்கும் இளம் கொடி நல்லாய் – மணி 21/111
அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை – மணி 21/112
வாயே என்று மயக்கு ஒழி மடவாய் – மணி 21/114
வாழிய எம் கோ மன்னவ என்று
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் – மணி 22/160,161
இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து – மணி 22/163
ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி – மணி 22/203
துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் – மணி 23/20
வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று
அம்_சில்_ஓதி அரசனுக்கு ஒரு நாள் – மணி 23/23,24
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/34
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று
அங்கு அவள் தனை கூஉய் அவள் தன்னோடு – மணி 23/36,37
நிரய கொடு மகள் நினைப்பு அறியேன் என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போய பின் – மணி 23/56,57
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி 23/58,59
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ – மணி 23/66
மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் – மணி 23/147
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் – மணி 24/19,20
இன்னள் ஆர்-கொல் ஈங்கு இவள் என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தா – மணி 24/33,34
சொல்லு-மின் என்று தொழ அவன் உரைப்பான் – மணி 24/51
வாசவன் விழா கோள் மறவேல் என்று
மாதவன் போயின அ நாள்-தொட்டும் இ – மணி 24/69,70
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி – மணி 24/74
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி 24/78
புலைமை என்று அஞ்சி போந்த பூம்_கொடி – மணி 24/80
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி 24/82
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் – மணி 24/93
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி 24/119
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என – மணி 24/129,130
என்று அவன் எழுதலும் இளம்_கொடி எழுந்து – மணி 24/147
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி 24/157
மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி – மணி 24/158
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் – மணி 25/18
ஆங்கு வருவாய் அரச நீ என்று அ – மணி 25/27
என் பிறப்பு உணர்த்தலும் என் என்று யான் தொழ – மணி 25/57
இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது – மணி 25/65
மணிமேகலை-தான் காரணம் ஆக என்று
அணி மணி நீள் முடி அரசன் கூற – மணி 25/95,96
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி 25/129
மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி – மணி 25/153
மறு_பிறப்பு_ஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி 25/212,213
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று
அந்தரத்து எழுந்தனள் அணி_இழை-தான் என் – மணி 25/238,239
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப – மணி 26/9
ஒரு_பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் – மணி 26/43
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் – மணி 26/68
எய்தி உண்டாம் நெறி என்று இவை-தம்மால் – மணி 27/12
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல் – மணி 27/46
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் – மணி 27/64
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள் – மணி 27/76,77
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய் – மணி 27/89,90
அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன் – மணி 27/95
ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன் – மணி 27/99
என்று இ ஆறு பிறப்பினும் மேவி – மணி 27/153
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் – மணி 27/158
இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன் – மணி 27/202
மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு – மணி 27/207
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே – மணி 27/261,262
அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் – மணி 27/280
என்று இ நீரே எங்கும் பாய்தலின் – மணி 28/17
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் – மணி 28/43
வேத்தியல் பொதுவியல் என்று இ இரண்டின் – மணி 28/46
மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து – மணி 28/97
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று
அற்புத கிளவி அறிந்தோர் கூற – மணி 28/144,145
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி 28/204
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை – மணி 29/118
ஆஅகாசம் போல் என்று ஆகும் – மணி 29/131
விருத்த வியபிசாரி என்று ஆறு – மணி 29/216
நின்றவற்றின் இடை உண்மை வேறு ஆதலால் என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை – மணி 29/311,312
பாவம் என்று பகர்ந்த தன்மியினை – மணி 29/317
திட்டாந்தம் இரு வகைப்படும் என்று முன் – மணி 29/327
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள – மணி 29/363
என்றால் என்று நின்ற இடத்து – மணி 29/463
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி 30/59
வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என – மணி 30/70,71
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/132
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் – மணி 30/135
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன – மணி 30/139
தோற்றம் என்று இவை சொல்லும்-காலை – மணி 30/165
அவாவே பற்றே பேதைமை என்று இவை – மணி 30/170
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ – மணி 30/200
எல்லையை திங்கள் என்று வழங்குதல் – மணி 30/207
என்று செப்பின் – மணி 30/241
பழைதோ புதிதோ என்று புகல்வான் – மணி 30/248
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து – மணி 30/256
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று
முன் பின் மலையா மங்கல மொழியின் – மணி 30/260,261

மேல்


என்றும் (12)

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/26,27
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – சிலப்.புகார் 1/27,28
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது – மணி 6/79
பைம் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும்
அணி மலர் பூம் பொழில் அக-வயின் இருந்த – மணி 19/70,71
இயல்பு மிகுத்துரை ஈறு உடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் – மணி 30/202,203
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் – மணி 30/203
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்து உரைத்தல் – மணி 30/203,204
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்
அ பொருளிடை பற்று ஆகாது என்றும் – மணி 30/229,230
அ பொருளிடை பற்று ஆகாது என்றும்
செய்வானொடு கோட்பாடு இலை என்றும் – மணி 30/230,231
செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
எய்து காரணத்தால் காரியம் என்றும் – மணி 30/231,232
எய்து காரணத்தால் காரியம் என்றும்
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் – மணி 30/232,233
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் – மணி 30/233,234

மேல்


என்றூழ் (1)

என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு – சிலப்.மது 14/121

மேல்


என்றே (67)

விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/192
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/193
பண்டை தொல் வினை பாறுக என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – சிலப்.புகார் 10/164,165
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே
நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – சிலப்.புகார் 10/222,223
வேனில் திங்களும் வேண்டுதி என்றே
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – சிலப்.மது 13/28,29
கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – சிலப்.மது 13/75,76
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – சிலப்.மது 13/95
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – சிலப்.மது 15/177
நீட்டித்து இராது நீ போக என்றே
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி – சிலப்.மது 15/199,200
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே
ஐ என்றாள் ஆயர் மகள் – சிலப்.மது 17/69,70
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – சிலப்.மது 18/26,27
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – சிலப்.மது 18/27,28
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே
விழுவோள் இட்ட வழு இல் சாபம் – சிலப்.மது 23/168,169
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – சிலப்.வஞ்சி 24/61,62
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – சிலப்.வஞ்சி 25/177
இந்திர_திருவனை காண்குதும் என்றே
அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/94,95
தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர் – சிலப்.வஞ்சி 30/33,34
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – சிலப்.வஞ்சி 30/87
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – சிலப்.வஞ்சி 30/163
அம்பலம் அடைந்தனள் ஆய்_இழை என்றே
கொங்கு அலர் நறும் தார் கோமகன் சென்றதும் – மணி 0/67,68
நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது – மணி 2/33,34
காம கடந்த வாய்மையள் என்றே
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி 5/17,18
விஞ்சையன் இட்ட விளங்கு_இழை என்றே
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை – மணி 5/24,25
யாங்கனம் வந்தனை என் மகள் என்றே
தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு – மணி 5/41,42
நீ கேள் என்றே நேர்_இழை கூறும் இ – மணி 6/36
என் உற்றனையோ எனக்கு உரை என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற – மணி 6/144,145
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே
நால் வகை மரபின் அரூப பிரமரும் – மணி 6/175,176
மா பெரும் தவக்கொடி ஈன்றனை என்றே
நனவே போல கனவு அகத்து உரைத்தேன் – மணி 7/37,38
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது – மணி 8/49,50
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் – மணி 8/56
இரும் செரு ஒழி-மின் எமது ஈது என்றே
பெரும் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் – மணி 8/60,61
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே
பறையின் சாற்றி நிறை அரும் தானையோடு – மணி 9/25,26
பூ மிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் – மணி 10/15,16
யாங்கு உளர் என்றே இளம்_கொடி வினாஅய் – மணி 12/2
பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும் – மணி 12/118
ஆ மகன் அல்லன் என் மகன் என்றே
காதலி-தன்னொடு கைதொழுது எடுத்து – மணி 13/19,20
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே
தாதை பூதியும் தன் மனை கடிதர – மணி 13/100,101
தான் தொலைவு இல்லா தகைமையது என்றே
தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும் – மணி 14/15,16
யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு – மணி 14/67
அறிகுவம் என்றே செறி இருள் சேறலும் – மணி 15/35
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி 15/70
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய் – மணி 16/93
மனை_அகம் புகாஅ மரபினன் என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 18/36,37
அங்கு அவள்-தன் திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் – மணி 19/9,10
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என – மணி 19/37,38
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி 20/18,19
ஈங்கு இவன் வந்தனன் இவள்-பால் என்றே
வெம் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப – மணி 20/103,104
போகுவல் என்றே அவள்-பால் புகுதலும் – மணி 20/109
சுகந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு – மணி 22/37,38
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி – மணி 22/42
நீ கேள் என்றே நேர்_இழைக்கு உரைக்கும் – மணி 22/58
ஒத்தனள் என்றே ஊர் முழுது அலர் எழ – மணி 22/87
இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி – மணி 22/98,99
எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே
மயல் பகை ஊட்ட மறு_பிறப்பு உணர்ந்தாள் – மணி 23/40,41
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே
காணம் பலவும் கை நிறை கொடுப்ப – மணி 23/47,48
யாங்கு ஒளித்தனள் அ இளம்_கொடி என்றே
வேந்தரை அட்டோன் மெல்_இயல் தேர்வுழி – மணி 24/44,45
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி 24/118,119
தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன் ஆதலின் ஆய்_இழை பிறவியும் – மணி 25/63,64
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி 25/67
மதி மாறு ஓர்ந்தனை மன்னவ என்றே
முதுமொழி கூற முதல்வன் கேட்டு – மணி 25/118,119
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே – மணி 28/99
இ இடம் என்றே அ இடம் காட்ட – மணி 28/206
பிறவி-தோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற – மணி 29/28,29
என் தாய் மலடி என்றே இயம்பல் – மணி 29/161
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி 30/58,59

மேல்


என்றேற்கு (1)

வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி 17/57,58

மேல்


என்றோனை (1)

சமணீர்காள் நும் சரண் என்றோனை
இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி 5/52,53

மேல்


என்ன (35)

வினை விளைவு என்ன விறலோய் கேட்டி – சிலப்.புகார் 0/38
இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி – சிலப்.புகார் 9/71,72
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் – சிலப்.புகார் 10/174,175
முளை வெண் திங்கள் என்ன சாத்தி – சிலப்.மது 12/26
இன் உயிர் இழந்த யாக்கை என்ன
துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/59,60
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – சிலப்.மது 17/147
கரியவனை காணாத கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/151
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/152
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – சிலப்.மது 17/156
நாராயணா என்னா நா என்ன நாவே – சிலப்.மது 17/157
கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து – சிலப்.மது 21/13
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன
பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர் – சிலப்.மது 21/52,53
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும் – சிலப்.மது 22/146,147
கணவிர மாலை கைக்கொண்டு என்ன
நிணம் நீடு பெரு குடர் கை_அகத்து ஏந்தி – மணி 5/48,49
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்து என்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து-ஆங்கு – மணி 9/6,7
இள வள ஞாயிறு தோன்றியது என்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன் – மணி 10/11,12
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன
ஈர்_எண்ணூற்றோடு ஈர்_எட்டு ஆண்டில் – மணி 12/76,77
கருவி மா மழை தோன்றியது என்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு – மணி 17/92,93
நீ வா என்ன நேர்_இழை கலங்கி – மணி 22/44
இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் – மணி 25/10,11
நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி 26/80,81
பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி 27/88,89
மற்கலி நூலின் வகை இது என்ன
சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு – மணி 27/165,166
வைசேடிக நின் வழக்கு உரை என்ன
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி 27/241,242
பூத வாதியை புகல் நீ என்ன
தாதகி பூவும் கட்டியும் இட்டு – மணி 27/263,264
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப – மணி 28/232
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி – மணி 29/18
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி 29/43
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன
நொடிகுவன் நங்காய் நுண்ணிதின் கேள் நீ – மணி 29/45,46
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன
சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர் – மணி 29/48,49
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி 29/58
என்ன நான்கு வகையது ஆகும் அ – மணி 29/280
என்ன வைதன்மிய திட்டாந்த – மணி 29/334
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் – மணி 29/339

மேல்


என்னதும் (1)

யானும் இன்றி என்னதும் இன்றி – மணி 30/40

மேல்


என்னல் (2)

என்னல் அசாதாரணம் ஆவது தான் – மணி 29/223
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி 30/160

மேல்


என்னா (3)

நாராயணா என்னா நா என்ன நாவே – சிலப்.மது 17/157
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – சிலப்.மது 18/33
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – சிலப்.மது 21/38

மேல்


என்னாது (2)

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம் – மணி 5/88,89
பல்லோ முத்தோ என்னாது இரங்காது – மணி 6/124

மேல்


என்னார் (1)

தகுதி என்னார் தன்மை அன்மையின் – மணி 24/24

மேல்


என்னாள் (2)

அவல என்னாள் அவலித்து இழிதலின் – சிலப்.மது 23/186
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – சிலப்.மது 23/187

மேல்


என்னான் (2)

முதியோர் என்னான் இளையோர் என்னான் – மணி 6/99
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இ – மணி 6/99,100

மேல்


என்னின் (8)

என்னை காரியம் புகை சாதித்தது என்னின்
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும் – மணி 29/86,87
புகை இ நெருப்பை சாதித்தது என்னின்
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான – மணி 29/90,91
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்
நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி 29/103,104
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின்
சித்தம் வெளிப்பாடு அல்லது செயலுறல் – மணி 29/200,201
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு – மணி 29/209,210
என்னின் கேட்கப்படல் எனும் ஏது – மணி 29/227
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு – மணி 29/257,258
என்னின் வெதிரேகம் தெரியாது – மணி 29/459

மேல்


என்னீர் (1)

என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர்
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – சிலப்.மது 19/39,40

மேல்


என்னீரே (1)

ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – சிலப்.புகார் 7/158,159

மேல்


என்னுடன் (1)

என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – சிலப்.மது 16/14

மேல்


என்னுடை (1)

யாரை நீ என் பின் வருவோய் என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – சிலப்.மது 23/19,20

மேல்


என்னுநர் (1)

என்னுநர் மறுகும் இருங்கோவேட்களும் – மணி 28/34

மேல்


என்னும் (39)

சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – சிலப்.புகார் 0/48
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் – சிலப்.புகார் 0/59
கொடி மிடை சோலை குயிலோன் என்னும்
படையுள்படுவோன் பணி மொழி கூற – சிலப்.புகார் 8/12,13
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – சிலப்.மது 11/41,42
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும்
அ தகு நல் உரை அறியாயோ நீ – சிலப்.மது 15/147,148
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும்
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா – சிலப்.மது 20/94,95
மதுராபதி என்னும் மாது – சிலப்.மது 22/161
சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை – சிலப்.மது 23/151
பரதன் என்னும் பெயரன் அ கோவலன் – சிலப்.மது 23/154
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – சிலப்.வஞ்சி 26/114
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி – மணி 5/140
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் – மணி 7/12
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி 9/12
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி – மணி 9/27
இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன் – மணி 9/41
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி 9/69
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி 11/24
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி – மணி 11/39
பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் – மணி 11/80
நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/36,37
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் – மணி 14/91
மண்முகன் என்னும் மா முனி இட-வயின் – மணி 15/4
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி – மணி 15/40,41
சந்திரதத்தன் என்னும் வாணிகன் – மணி 16/124
சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு – மணி 19/55
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன் – மணி 20/27
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் – மணி 20/81
புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே – மணி 23/46,47
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி 25/156
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி 26/25,26
என்னும் ஏதுவின் ஒன்றும் மு காலம் – மணி 27/37
தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று_அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் – மணி 27/181,182
என்னும் நீர்மை பக்கம் முதல் அநேகம் – மணி 27/255
இலங்கா தீவத்து சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் – மணி 28/107,108
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு – மணி 28/202
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும்
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து – மணி 29/87,88
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும் – மணி 29/89
என்னும் இரண்டும் குறைய காட்டுதல் – மணி 29/375
புத்த தன்ம சங்கம் என்னும்
மு திற மணியை மும்மையின் வணங்கி – மணி 30/3,4

மேல்


என்னே (3)

என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/102
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/102
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – சிலப்.வஞ்சி 29/102

மேல்


என்னே-கொல் (1)

என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல்
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – சிலப்.வஞ்சி 29/102,103

மேல்


என்னை (11)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர் – சிலப்.புகார் 1/55,56
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – சிலப்.புகார் 7/166
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – சிலப்.மது 16/73
ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல் – மணி 3/73
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை – மணி 6/143
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ – மணி 13/55,56
கண்டனன் என்னை கரும் கனி சிதைவுடன் – மணி 17/36
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து – மணி 21/15
அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை – மணி 21/104
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை – மணி 25/234
என்னை காரியம் புகை சாதித்தது என்னின் – மணி 29/86

மேல்


என்னை-கொல்லோ (3)

பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/88,89
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/92,93
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – சிலப்.மது 12/96,97

மேல்


என்னையும் (3)

இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – சிலப்.புகார் 7/140
துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் – சிலப்.மது 11/187
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் – சிலப்.வஞ்சி 30/99

மேல்


என்னையோ (1)

ஈங்கு இதன் காரணம் என்னையோ என – மணி 6/33

மேல்


என்னொடு (3)

என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – சிலப்.மது 15/137
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – சிலப்.மது 16/88
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி – மணி 24/82

மேல்


என்னொடும் (1)

இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு – மணி 5/53

மேல்


என்னோ (1)

உடையீர் என்னோ உறுகணாளரின் – சிலப்.புகார் 10/48

மேல்


என்னோடு (5)

மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – சிலப்.புகார் 9/76
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – சிலப்.மது 23/88
என்னோடு இவர் வினை உருத்ததோ என – சிலப்.வஞ்சி 27/82
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – சிலப்.வஞ்சி 30/104
என்னோடு இருப்பினும் இருக்க இ இளம்_கொடி – மணி 23/35

மேல்


என்னோடும் (1)

என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – சிலப்.வஞ்சி 29/109

மேல்


என (568)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என
அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – சிலப்.புகார் 0/9,10
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – சிலப்.புகார் 0/26,27
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.புகார் 0/30,31
பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என
வினை விளை காலம் என்றீர் யாது அவர் – சிலப்.புகார் 0/36,37
ஈனோர் வடிவில் காண்டல் இல் என
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – சிலப்.புகார் 0/53,54
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – சிலப்.புகார் 0/54,55
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என
முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – சிலப்.புகார் 0/60,61
மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என
மாதவி இரங்கிய காதையும் தீது உடை – சிலப்.புகார் 0/69,70
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
பெரியோன் தருக திரு நுதல் ஆக என
அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – சிலப்.புகார் 2/41,42
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – சிலப்.புகார் 2/48,49
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – சிலப்.புகார் 2/91
காமர் மனைவி என கைகலந்து நாமம் – சிலப்.புகார் 2/92
படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என
குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின் – சிலப்.புகார் 3/84,85
கோடி விளரி மேல்_செம்பாலை என
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – சிலப்.புகார் 3/88,89
இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் – சிலப்.புகார் 3/119,120
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – சிலப்.புகார் 3/132
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – சிலப்.புகார் 3/157,158
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என
மான் அமர் நோக் – சிலப்.புகார் 3/166,167
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என
திசை முகம் பசந்து செம் மலர் கண்கள் – சிலப்.புகார் 4/4,5
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என
இளையர் ஆயினும் பகை அரசு கடியும் – சிலப்.புகார் 4/20,21
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – சிலப்.புகார் 5/64,65
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என
தேவர் கோமான் ஏவலின் போந்த – சிலப்.புகார் 5/65,66
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – சிலப்.புகார் 5/73
வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என
பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – சிலப்.புகார் 5/79,80
பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என
கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/80,81
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – சிலப்.புகார் 5/85,86
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் – சிலப்.புகார் 5/93,94
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என
இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை – சிலப்.புகார் 5/96,97
கை கொள் பாசத்து கைப்படுவோர் என
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – சிலப்.புகார் 5/132,133
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – சிலப்.புகார் 5/162,163
திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என
எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – சிலப்.புகார் 5/213,214
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என
உருவிலாளன் ஒரு பெரும் சேனை – சிலப்.புகார் 5/223,224
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என
கையற்று நடுங்கு நல் வினை நடுநாள் – சிலப்.புகார் 5/233,234
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – சிலப்.புகார் 6/6,7
தங்குக இவள் என சாபம் பெற்ற – சிலப்.புகார் 6/23
அமரர் தலைவனை வணங்குதும் யாம் என
சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – சிலப்.புகார் 6/27,28
மாதவி மரபின் மாதவி இவள் என
காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – சிலப்.புகார் 6/69,70
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு – சிலப்.புகார் 6/111,112
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – சிலப்.புகார் 6/174,175
ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – சிலப்.புகார் 7/14
ஏவலன் பின் பாணி யாது என
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – சிலப்.புகார் 7/17,18
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – சிலப்.புகார் 7/110,111
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/133
என கேட்டு – சிலப்.புகார் 7/223
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – சிலப்.புகார் 7/225,226
இன் இளவேனில் வந்தனன் இவண் என
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – சிலப்.புகார் 8/7,8
இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/63,64
வசந்தமாலையை வருக என கூஉய் – சிலப்.புகார் 8/69
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – சிலப்.புகார் 8/71,72
வருக என வந்து போக என போகிய – சிலப்.புகார் 8/82
வருக என வந்து போக என போகிய – சிலப்.புகார் 8/82
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – சிலப்.புகார் 8/110,111
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – சிலப்.புகார் 8/116
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – சிலப்.புகார் 9/36
மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – சிலப்.புகார் 9/39
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – சிலப்.புகார் 9/64
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – சிலப்.புகார் 9/73
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – சிலப்.புகார் 10/6
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/23,24
மதுரை மூதூர் யாது என வினவ – சிலப்.புகார் 10/41
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – சிலப்.புகார் 10/43
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என
உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான் – சிலப்.புகார் 10/49,50
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – சிலப்.புகார் 10/55
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – சிலப்.புகார் 10/63,64
குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என
தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – சிலப்.புகார் 10/97,98
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர் – சிலப்.புகார் 10/100,101
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – சிலப்.புகார் 10/171
போதார் பிறவி பொதி_அறையோர் என
சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – சிலப்.புகார் 10/191,192
பந்தம் அறுக என பணிந்தனர் போந்து – சிலப்.புகார் 10/213
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – சிலப்.புகார் 10/222
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – சிலப்.புகார் 10/224
பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என
உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – சிலப்.புகார் 10/226,227
கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – சிலப்.புகார் 10/228,229
முள் உடை காட்டின் முது நரி ஆக என
கவுந்தி இட்டது தவம் தரு சாபம் – சிலப்.புகார் 10/232,233
உய்தி காலம் உரையீரோ என
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – சிலப்.புகார் 10/240,241
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – சிலப்.புகார் 10/244,245
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – சிலப்.மது 11/29,30
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – சிலப்.மது 11/32,33
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என
தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு – சிலப்.மது 11/56,57
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – சிலப்.மது 11/59
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – சிலப்.மது 11/149,150
நயந்த காதலின் நல்குவன் இவன் என
வயந்தமாலை வடிவில் தோன்றி – சிலப்.மது 11/172,173
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – சிலப்.மது 11/182
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/183,184
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – சிலப்.மது 11/191,192
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என
வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் – சிலப்.மது 11/192,193
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – சிலப்.மது 11/195,196
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/19
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – சிலப்.மது 12/50
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என
எங்கணும் போகிய இசையோ பெரிதே – சிலப்.மது 13/9,10
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – சிலப்.மது 13/13,14
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என
தொடி வளை செம் கை தோளில் காட்டி – சிலப்.மது 13/32,33
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – சிலப்.மது 13/54,55
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – சிலப்.மது 13/55
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – சிலப்.மது 13/62
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி. – சிலப்.மது 13/74
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – சிலப்.மது 13/94
கோசிகமாணி காட்டு என கொடுத்து – சிலப்.மது 13/99
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – சிலப்.மது 13/101
கூடல் காவதம் கூறு_மின் நீர் என
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – சிலப்.மது 13/114,115
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – சிலப்.மது 13/134,135
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என
அன நடை மாதரும் ஐயனும் தொழுது – சிலப்.மது 13/174,175
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என
சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – சிலப்.மது 14/56,57
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – சிலப்.மது 14/148
சந்திர_குருவே அங்காரகன் என
வந்த நீர்மைய வட்ட தொகுதியும் – சிலப்.மது 14/195,196
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் – சிலப்.மது 14/202
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த – சிலப்.மது 15/35,36
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர் – சிலப்.மது 15/37,38
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று – சிலப்.மது 15/39
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – சிலப்.மது 15/48
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – சிலப்.மது 15/59,60
யாது நீ உற்ற இடர் ஈது என் என
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – சிலப்.மது 15/64,65
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என
அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – சிலப்.மது 15/67,68
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என
நல் நெடும் பூதம் நல்காது ஆகி – சிலப்.மது 15/82,83
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – சிலப்.மது 15/86
விருத்த கோபால நீ என வினவ – சிலப்.மது 15/94
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என
அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – சிலப்.மது 15/106,107
மாட மதுரை மா நகர் புகுக என
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – சிலப்.மது 15/112,113
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – சிலப்.மது 15/124
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – சிலப்.மது 15/162
மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – சிலப்.மது 15/173,174
தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – சிலப்.மது 15/185,186
ஆயினன் இ வடிவு அறி-மினோ என
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட – சிலப்.மது 15/189,190
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – சிலப்.மது 16/14
நெடியாது அளி-மின் நீர் என கூற – சிலப்.மது 16/21
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – சிலப்.மது 16/28
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – சிலப்.மது 16/43,44
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி – சிலப்.மது 16/51,52
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு – சிலப்.மது 16/53,54
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – சிலப்.மது 16/56
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – சிலப்.மது 16/58,59
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – சிலப்.மது 16/70
எழுக என எழுந்தாய் என் செய்தனை என
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் – சிலப்.மது 16/70,71
மாறி வருவன் மயங்காது ஒழிக என
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – சிலப்.மது 16/93,94
இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – சிலப்.மது 16/100
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – சிலப்.மது 16/110
நீ விலையிடுதற்கு ஆதியோ என
அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர் – சிலப்.மது 16/112,113
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – சிலப்.மது 16/114,115
யாப்புறவு இல்லை என முன் போந்து – சிலப்.மது 16/122
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – சிலப்.மது 16/124,125
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் – சிலப்.மது 16/129,130
துன்னிய மந்திரம் துணை என கொண்டு – சிலப்.மது 16/143
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – சிலப்.மது 16/147,148
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – சிலப்.மது 16/153,154
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என
தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – சிலப்.மது 16/155,156
சிலம்பு காணிய வந்தோர் இவர் என
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம் – சிலப்.மது 16/159,160
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – சிலப்.மது 16/169
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என
கல்லா களி_மகன் ஒருவன் கையில் – சிலப்.மது 16/211,212
வருவது ஓர் துன்பம் உண்டு என
மகளை நோக்கி மனம் மயங்காதே – சிலப்.மது 17/23,24
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – சிலப்.மது 17/55,56
என கேட்டு – சிலப்.மது 18/29
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – சிலப்.மது 18/31,32
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/46
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – சிலப்.மது 19/50
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – சிலப்.மது 19/67
மன்னவற்கு யாம் உரைத்தும் என
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் – சிலப்.மது 20/15,16
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என
ஆயமும் காவலும் சென்று – சிலப்.மது 20/29,30
அறிவிப்பாயே அறிவிப்பாயே என
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – சிலப்.மது 20/41,42
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என
வருக மற்று அவள் தருக ஈங்கு என – சிலப்.மது 20/56,57
வருக மற்று அவள் தருக ஈங்கு என
வாயில் வந்து கோயில் காட்ட – சிலப்.மது 20/57,58
யாரையோ நீ மட_கொடியோய் என
தேரா மன்னா செப்புவது உடையேன் – சிலப்.மது 20/61,62
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/75
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – சிலப்.மது 20/77
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என
தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – சிலப்.மது 20/79,80
தருக என தந்து தான் முன் வைப்ப – சிலப்.மது 20/82
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் – சிலப்.மது 20/89,90
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – சிலப்.மது 22/21
என இவை பிடித்த கையினன் ஆகி – சிலப்.மது 22/55
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – சிலப்.மது 22/71
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – சிலப்.மது 22/75
யாம் முறை போவது இயல்பு அன்றோ என
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – சிலப்.மது 22/106,107
கொங்கை பூசல் கொடிதோ அன்று என
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – சிலப்.மது 22/136,137
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – சிலப்.மது 23/17,18
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – சிலப்.மது 23/20,21
புரை தீர் வேலி இல் என மொழிந்து – சிலப்.மது 23/45
இன்று அ வேலி காவாதோ என
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – சிலப்.மது 23/47,48
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என
காடும் நாடும் ஊரும் போகி – சிலப்.மது 23/64,65
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என
குழலும் குடுமியும் மழலை செ வாய் – சிலப்.மது 23/84,85
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – சிலப்.மது 23/89,90
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடு சிறை கோட்டத்து இட்டனராக – சிலப்.மது 23/102,103
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என
ஏவல் இளையவர் காவலன் தொழுது – சிலப்.மது 23/112,113
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – சிலப்.மது 23/115
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என
தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன் – சிலப்.மது 23/117,118
உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – சிலப்.மது 23/129,130
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு – சிலப்.மது 23/156
ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு – சிலப்.மது 23/161,162
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/164
ஈனோர் வடிவில் காண்டல் இல் என
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – சிலப்.மது 23/176,177
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – சிலப்.மது 23/180,181
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என
இரவும் பகலும் மயங்கினள் கையற்று – சிலப்.மது 23/183,184
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – சிலப்.மது 23/194
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – சிலப்.வஞ்சி 24/4
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – சிலப்.வஞ்சி 25/7,8
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – சிலப்.வஞ்சி 25/63,64
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – சிலப்.வஞ்சி 25/75
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – சிலப்.வஞ்சி 25/81
மன்னவன் செல்வுழி செல்க யான் என
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – சிலப்.வஞ்சி 25/84,85
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – சிலப்.வஞ்சி 25/88
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – சிலப்.வஞ்சி 25/92,93
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என
வல் வினை வளைத்த கோலை மன்னவன் – சிலப்.வஞ்சி 25/97,98
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த – சிலப்.வஞ்சி 25/104,105
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி – சிலப்.வஞ்சி 25/109,110
பத்தினி கடவுளை பரசல் வேண்டும் என
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி – சிலப்.வஞ்சி 25/114,115
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என
பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 25/121,122
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/140,141
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – சிலப்.வஞ்சி 25/149,150
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும் – சிலப்.வஞ்சி 25/150,151
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – சிலப்.வஞ்சி 25/172,173
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – சிலப்.வஞ்சி 25/182,183
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி – சிலப்.வஞ்சி 25/192
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – சிலப்.வஞ்சி 26/18,19
அமைக நின் சினம் என ஆசான் கூற – சிலப்.வஞ்சி 26/24
வாளும் குடையும் வட திசை பெயர்க என
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – சிலப்.வஞ்சி 26/33,34
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – சிலப்.வஞ்சி 26/42,43
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – சிலப்.வஞ்சி 26/61,62
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என
மாகத புலவரும் வைதாளீகரும் – சிலப்.வஞ்சி 26/73,74
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என
கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – சிலப்.வஞ்சி 26/105,106
தேரோ வந்தது செய்வினை முடித்து என
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 26/119,120
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – சிலப்.வஞ்சி 26/140
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – சிலப்.வஞ்சி 26/143,144
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – சிலப்.வஞ்சி 26/155,156
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என
கூற்ற கொண்டி சேனை செல்வது – சிலப்.வஞ்சி 26/161,162
வங்க பெரு நிரை செய்க-தாம் என
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/165,166
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என
கலந்த கேண்மையின் கனக விசயர் – சிலப்.வஞ்சி 26/185,186
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – சிலப்.வஞ்சி 26/246,247
காற்றூதாளரை போற்றி கா-மின் என
வில்லவன்கோதையொடு வென்று வினை முடித்த – சிலப்.வஞ்சி 26/250,251
வருக தாம் என வாகை பொலம் தோடு – சிலப்.வஞ்சி 27/43
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என
பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா – சிலப்.வஞ்சி 27/52,53
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் – சிலப்.வஞ்சி 27/55,56
குடையும் கோலும் பிழைத்தவோ என
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – சிலப்.வஞ்சி 27/77,78
என்னோடு இவர் வினை உருத்ததோ என
உண்ணாநோன்போடு உயிர் பதி பெயர்த்ததும் – சிலப்.வஞ்சி 27/82,83
கணிகையர் கோலம் காணாது ஒழிக என
கோதை தாமம் குழலொடு களைந்து – சிலப்.வஞ்சி 27/106,107
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த – சிலப்.வஞ்சி 27/111,112
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – சிலப்.வஞ்சி 27/115,116
நீடு வாழியரோ நீள் நில வேந்து என
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – சிலப்.வஞ்சி 27/116,117
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என
மாலை திங்கள் வழியோன் ஏறினன் – சிலப்.வஞ்சி 27/137,138
வாழ்க எம் கோ வாழிய பெரிது என
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – சிலப்.வஞ்சி 27/140,141
செங்கோல் தன்மை தீது இன்றோ என
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 27/161,162
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – சிலப்.வஞ்சி 27/212,213
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என
அமை விளை தேறல் மாந்திய கானவன் – சிலப்.வஞ்சி 27/216,217
வேக யானையின் வழியோ நீங்கு என
திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – சிலப்.வஞ்சி 27/222,223
பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – சிலப்.வஞ்சி 27/239,240
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என
தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – சிலப்.வஞ்சி 28/93,94
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/139,140
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – சிலப்.வஞ்சி 28/181
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என
வில்லவன்கோதையை விருப்புடன் ஏவி – சிலப்.வஞ்சி 28/201,202
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை – சிலப்.வஞ்சி 28/204,205
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை – சிலப்.வஞ்சி 28/208,209
கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – சிலப்.வஞ்சி 28/233
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – சிலப்.வஞ்சி 29/159,160
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – சிலப்.வஞ்சி 30/5,6
யாது நின் கருத்து என் செய்கோ என
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப – சிலப்.வஞ்சி 30/22,23
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – சிலப்.வஞ்சி 30/63
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி – சிலப்.வஞ்சி 30/80,81
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – சிலப்.வஞ்சி 30/222
வேணவா தீர்த்த விளக்கே வா என
பின்னிலை முனியா பெரும் தவன் கேட்டு ஈங்கு – மணி 0/18,19
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என
பாடல்-சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய – மணி 0/21,22
நின் பெயர் படுத்தேன் நீ வாழிய என
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – மணி 0/31,32
பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி-தான் – மணி 0/34,35
மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி 0/52
காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன் – மணி 0/73
நவை அறு நன்பொருள் உரைமினோ என
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி 0/87,88
பவ திறம் அறுக என பாவை நோற்றதும் – மணி 0/94
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
அமரர் தலைவன் ஆங்கு-அது நேர்ந்தது – மணி 1/8,9
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – மணி 1/26,27
நால்_ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் – மணி 1/67,68
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி 1/71
வயந்தமாலையை வருக என கூஉய் – மணி 2/8
பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என
வயந்தமாலையும் மாதவி துறவிக்கு – மணி 2/9,10
சித்திராபதிக்கும் செப்பு நீ என
ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி – மணி 2/71,72
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொண்ம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று – மணி 3/101,102
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103
காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி 3/145
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி 4/19
மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி 4/24,25
நீல மால் வரை நிலனொடு படர்ந்து என
காலவேகம் களி மயக்குற்று என – மணி 4/43,44
காலவேகம் களி மயக்குற்று என
விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி – மணி 4/44,45
என் மேல் வைத்த உள்ளத்தான் என
வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள் – மணி 4/80,81
ஈங்கு என் செவி-முதல் இசைத்தது என் செய்கு என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/84,85
தானே தமியள் இங்கு எய்தியது உரை என
பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி – மணி 4/104,105
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 4/120
எ திறத்தாள் நின் இளம்_கொடி உரை என
குருகு பெயர் குன்றம் கொன்றோன் அன்ன நின் – மணி 5/12,13
செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆக என
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை – மணி 5/21,22
ஈங்கு இவள்-தன்னோடு எய்தியது உரை என
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி 5/27,28
அறவோர் உளீரோ ஆரும் இலோம் என
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற – மணி 5/56,57
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – மணி 5/73
மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என
அம் சொல் ஆய்_இழை நின் திறம் அறிந்தேன் – மணி 5/79,80
இதுவே ஆயின் கெடுக தன் திறம் என
மது மலர் குழலாள் மணிமேகலை தான் – மணி 5/91,92
தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் – மணி 5/114
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும் – மணி 6/15,16
சக்கரவாள கோட்டம் அஃது என
மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன் – மணி 6/31,32
ஈங்கு இதன் காரணம் என்னையோ என
ஆங்கு அதன் காரணம் அறிய கூறுவன் – மணி 6/33,34
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன் – மணி 6/105,106
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என
தம் அனை-தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் – மணி 6/130,131
தகவு இலை-கொல்லோ சபாபதி என
மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ – மணி 6/138,139
உறங்குவான் போல கிடந்தனன் காண் என
அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா – மணி 6/149,150
யானோ காவேன் என் உயிர் ஈங்கு என
ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது – மணி 6/171,172
அரந்தை கெடும் இவள் அரும் துயர் இது என
சம்பாபதி-தான் உரைத்த அ முறையே – மணி 6/185,186
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் – மணி 7/5,6
திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என
கோவலன் கூறி இ கொடி_இடை-தன்னை என் – மணி 7/33,34
கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என
இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் – மணி 7/79,80
மன்ற பேய்_மகள் வந்து கைக்கொள்க என
நின்று எறி பலியின் நெடு குரல் ஓதையும் – மணி 7/84,85
ஒரு_தனி அஞ்சுவென் திருவே வா என
திரை தவழ் பறவையும் விரி சிறை பறவையும் – மணி 8/27,28
இதன்-பால் ஒழிக என இரு நில வேந்தனும் – மணி 9/23
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என
சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன் – மணி 9/64,65
காதலன் பிறப்பு காட்டாயோ என
ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரும் தெய்வம் – மணி 9/66,67
ஆங்கு அ தெய்வதம் வாராதோ என
ஏங்கினள் அழூஉம் இளம்_கொடி-தான் என் – மணி 9/70,71
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து – மணி 10/2,3
பொரு_அறு பூம் கொடி பூமியில் பொலிந்து என
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம் – மணி 10/4,5
பொலம்_கொடி நிலம் மிசை சேர்ந்து என பொருந்தி – மணி 10/17
இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் – மணி 10/31
எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என
அ நாள் அவன் உண்டு அருளிய அ அறம் – மணி 10/39,40
வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் – மணி 10/47,48
பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என
அன்று அவன் உரைத்த அ உரை பிழையாது – மணி 10/70,71
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி – மணி 10/82
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து – மணி 10/88
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி 11/111
வெயில் என முனியாது புயல் என மடியாது – மணி 11/111
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை – மணி 11/118,119
வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் – மணி 11/130
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் – மணி 11/143,144
எழுக என எழுந்தனள் இளம்_கொடி-தான் என் – மணி 11/146
போக என மடந்தை போந்த வண்ணமும் – மணி 12/29
தேவியர் தமக்கும் தீது இன்றோ என
அழி_தகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி – மணி 12/42,43
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என
மணிமேகலை முன் மட_கொடியார் திறம் – மணி 12/52,53
உண்டு என உணர்தல் அல்லது யாவதும் – மணி 12/64
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் – மணி 12/69,70
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – மணி 12/116
நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என
தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி – மணி 13/21,22
நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும் – மணி 13/62
நான்மறை மாக்காள் நல்_நூல் அகத்து என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் – மணி 13/69,70
ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் – மணி 13/71,72
யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என
மா மறை_ஆட்டி வரு திறம் உரைக்கும் – மணி 13/76,77
புல்லல் ஓம்பன்-மின் புலை மகன் இவன் என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை-செய்து – மணி 13/91,92
சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து – மணி 13/98
கேள் இது மாதோ கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி 14/9,10
ஏனோர் உற்ற இடர் களைவாய் என
தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி – மணி 14/20,21
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என
வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு – மணி 14/35,36
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி 14/52,53
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி – மணி 14/78,79
ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன் – மணி 14/92
அடர் பொன் முட்டை அகவையினான் என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி 15/14,15
காலம் அன்றியும் கண்டன சிறப்பு என
சக்கரவாள கோட்டம் வாழும் – மணி 15/30,31
அறன் ஓடு ஒழித்தல் ஆய்_இழை தகாது என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை-தான் – மணி 15/54,55
பிச்சை ஏற்றல் பெரும் தகவு உடைத்து என
குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண் – மணி 15/74,75
ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர் – மணி 16/1
காணம் இலி என கையுதிர்க்கோடலும் – மணி 16/10
சாதுவன் தானும் சாவுற்றான் என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு – மணி 16/21,22
தாரீரோ என சாற்றினள் கழறி – மணி 16/24
நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீ என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் – மணி 16/43,44
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம் – மணி 16/48,49
போந்தருள் நீ என அவருடன் போகி – மணி 16/65
ஈங்கு நீ வந்த காரணம் என் என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி 16/72,73
வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என
அ உரை கேட்ட சாதுவன் அயர்ந்து – மணி 16/77,78
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி 16/82,83
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும் – மணி 16/83
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் – மணி 16/90
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி 16/91
செவ்வனம் உரை என சினவாது இது கேள் – மணி 16/95
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/99
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/117
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை – மணி 16/119,120
இவைஇவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து – மணி 16/123
பூ கொடி நல்லாய் பிச்சை பெறுக என
மனை_அகம் புகுந்து மணிமேகலை தான் – மணி 16/129,130
பார்_அகம் அடங்கலும் பசி_பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆர்_உயிர்_மருந்து என் – மணி 16/134,135
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என
அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் – மணி 17/46,47
வானூடு எழுக என மந்திரம் மறந்தேன் – மணி 17/55
யாவரும் வருக ஏற்போர்-தாம் என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே – மணி 17/96,97
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி 18/5
தாபத கோலம் தவறு இன்றோ என
அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப – மணி 18/54,55
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி 18/63,64
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என
செவி_அகம் புகூஉ சென்ற செவ்வியும் – மணி 18/76,77
ஏற்று_ஊண் விரும்பிய காரணம் என் என
தானே தமியள் நின்றோள் முன்னர் – மணி 18/123,124
யானே கேட்டல் இயல்பு என சென்று – மணி 18/125
தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி – மணி 18/129
நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி – மணி 18/133
மக்கள் யாக்கை இது என உணர்ந்து – மணி 18/138
கேட்டனை ஆயின் வேட்டது செய்க என
வாள் திறல் குருசிலை மட_கொடி நீங்கி – மணி 18/142,143
ஆடவர் செய்தி அறிகுநர் யார் என
தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி – மணி 18/146,147
ஈங்கு இ மண்ணீட்டு யார் என உணர்கேன் – மணி 18/156
புது கோள் யானை வேட்டம் வாய்ந்து என
முதியாள் உன் தன் கோட்டம் புகுந்த – மணி 18/168,169
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை – மணி 19/4,5
முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் – மணி 19/13,14
பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை – மணி 19/16
காய்பசி_ஆட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே – மணி 19/33,34
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என
முதியாள் கோட்டத்து அக-வயின் இருந்த – மணி 19/38,39
ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து – மணி 19/47
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும் – மணி 19/66
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செம் கையின் தொழுது நின்று ஏத்தியும் – மணி 19/77,78
வம் என கூஉய் மகிழ் துணையொடு தன் – மணி 19/98
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என
தாங்கு அரும் தன்மை தவத்தோய் நீ யார் – மணி 19/142,143
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என
யான் செயற்பாலது என் இளம்_கொடிக்கு என்று – மணி 19/154,155
அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என
அரும் சிறை விட்டு ஆங்கு ஆய்_இழை உரைத்த – மணி 19/158,159
காயசண்டிகை என கையறவு எய்தி – மணி 20/26
வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என
பழைமை கட்டுரை பல பாராட்டவும் – மணி 20/36,37
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என
விஞ்சை மகளாய் மெல்_இயல் உரைத்தலும் – மணி 20/69,70
ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி – மணி 20/78
வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து – மணி 20/90
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்து என
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன் – மணி 20/105,106
கேட்டனள் எழுந்து கெடுக இ உரு என
தோட்டு அலர் குழலி உள்வரி நீங்கி – மணி 21/9,10
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என
விழும கிளவியின் வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 21/24,25
பெறுவேன்-தில்ல நின் பேர் அருள் ஈங்கு என
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/44,45
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என
தெய்வ கிளவியில் தெய்வம் கூறும் – மணி 21/45,46
ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை – மணி 21/108
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என
தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள் – மணி 21/142,143
வாய்வது ஆக நின் மனப்பாட்டு அறம் என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய் – மணி 21/171,172
மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி – மணி 21/186,187
இளம்_கொடி அறிவதும் உண்டோ இது என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும் – மணி 22/7,8
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம் – மணி 22/17
தன்முன் தோன்றல் தகாது ஒழி நீ என
கன்னி ஏவலின் காந்த மன்னவன் – மணி 22/26,27
இ நகர் காப்போர் யார் என நினைஇ – மணி 22/28
சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி 22/32
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என
மா துயர் எவ்வமொடு மனை_அகம் புகாஅள் – மணி 22/48,49
தெய்வம் நீ என சே_இழை அரற்றலும் – மணி 22/56
பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ – மணி 22/60
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என
இகந்த பூதம் எடுத்து உரை செய்தது அ – மணி 22/76,77
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என – மணி 22/92,93
மா நகருள்ளீர் மழை தரும் இவள் என
நா உடை பாவை நங்கையை எடுத்தலும் – மணி 22/93,94
தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என
நா உடை பாவையை நலம் பல ஏத்தி – மணி 22/103,104
பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என
கொண்ட விரதம் தன்னுள் கூறி – மணி 22/109,110
நீட்டித்து இராது நின் நகர் அடைக என
தக்கண மதுரை தான் வறிது ஆக – மணி 22/120,121
தானம் செய் என தருமதத்தனும் – மணி 22/139
தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி – மணி 22/151,152
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி 22/156
இன்றும் உளதோ இ வினை உரைம் என
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப – மணி 22/165,166
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும் – மணி 22/167,168
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள் – மணி 22/173,174
செய்குவன் தவம் என சிற்றிலும் பேரிலும் – மணி 22/182
ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி 22/192,193
விஞ்ஞை மகள்-பால் இவன் வந்தனன் என
வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி – மணி 22/200,201
செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என
மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு – மணி 23/14,15
என் என படுமோ நின் மகன் மடிந்தது – மணி 23/18
சிறை தக்கன்று செங்கோல் வேந்து என
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் – மணி 23/30,31
தேவி வஞ்சம் இது என தெளிந்து – மணி 23/51
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி 23/59,60
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என
மொய்ம் மலர் பூம் பொழில் புக்கது முதலா – மணி 23/87,88
பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர் – மணி 23/124
இள வேய் தோளாய்க்கு இது என வேண்டா – மணி 23/127
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து – மணி 23/137,138
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி 24/59
வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ – மணி 24/67
மன் பெரும் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி – மணி 24/73,74
என் மனை தருக என இராசமாதேவி – மணி 24/76
மூத்த இ யாக்கை வாழ்க பல்லாண்டு என
தேவி கேளாய் செய் தவ யாக்கையின் – மணி 24/100,101
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 24/108
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 24/111
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 24/114
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 24/123
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 24/128
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என
பத்து வகையால் பயன் தெரி புலவர் – மணி 24/130,131
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 24/135
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 24/138
மன்னவன் யார் என மாதவன் கூறும் – மணி 24/168
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என
தகை மலர் தாரோன் தன் திறம் கூறினன் – மணி 24/174,175
போற்று-மின் அறம் என சாற்றி காட்டி – மணி 25/50
தூ அற துறத்தல் நன்று என சாற்றி – மணி 25/92
மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி – மணி 25/97
காய் வெம் கோடையில் கார் தோன்றியது என
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – மணி 25/105,106
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி 25/123,124
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி 25/124
தரும பீடிகை இது என காட்ட – மணி 25/133
ஏடா அழியல் எழுந்து இது கொள்க என
அமுதசுரபி அங்கையில் தந்து என் – மணி 25/145,146
கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும் – மணி 25/186
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என
இட்டனள் சாபம் பட்டது இதுவால் – மணி 25/199,200
அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி 25/228
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி 25/231
நின் திறம் நீங்கல் ஆற்றேன் யான் என
புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் – மணி 25/235,236
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு – மணி 26/27
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி – மணி 26/51
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/67
விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி 26/69,70
நவை அறு நன்பொருள் உரை-மினோ என
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி 27/1,2
எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என
வேத வியாதனும் கிருத கோடியும் – மணி 27/4,5
சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி 27/17
துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி 27/19
உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல் – மணி 27/32
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி 27/35
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி 27/36
கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/42
போக புவனம் உண்டு என புலங்கொளல் – மணி 27/44
எய்தியது ஓர் பேய் உண்டு என தெளிதல் – மணி 27/50
மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் – மணி 27/53,54
கொள்ள தகுவது காந்தம் என கூறல் – மணி 27/56
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி 27/61
ஓராது தறியை மகன் என உணர்தல் – மணி 27/68
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி 27/74
என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர்படுதலும் – மணி 27/86,87
மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற – மணி 27/106
எ திறத்தினும் இசையாது இவர் உரை என
ஆசீவக நூல் அறிந புராணனை – மணி 27/107,108
பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என
எல்லை_இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் – மணி 27/109,110
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/116
மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும் – மணி 27/117
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ – மணி 27/122
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி 27/163
மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் – மணி 27/170
எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என
சொல்லுதல் மூல பகுதி சித்தத்து – மணி 27/205,206
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என
ஆக்கிய இவை வெளிப்பட்டு இங்கு அறைந்த – மணி 27/220,221
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என
செயிர் அற செப்பிய திறமும் கேட்டு – மணி 27/239,240
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என
உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து – மணி 27/287,288
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து – மணி 28/22
இந்திர விகாரம் என எழில் பெற்று – மணி 28/70
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என
தையல் கேள் நின் தாதையும் தாயும் – மணி 28/92,93
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/161
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என
அரும் தவன் அருள ஆய்_இழை வணங்கி – மணி 28/161,162
மண் மிசை கிடந்து என வளம் தலைமயங்கிய – மணி 28/167
வந்து தோன்றினள் மா மழை போல் என
மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி 28/183,184
வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி – மணி 28/186
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனை-மின் என்று அறைந்து அ – மணி 28/203,204
அங்கு அ பீடிகை இது என அறவோன் – மணி 28/210
வைத்து நின்று எல்லா உயிரும் வருக என
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் – மணி 28/219,220
வசி தொழில் உதவி வளம் தந்தது என
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி – மணி 28/233,234
நன்று என விரும்பி நல் அடி கழுவி – மணி 28/240
வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் – மணி 28/244,245
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என
பவ்வத்து எடுத்து பாரம் இதை முற்றவும் – மணி 29/25,26
அன்றே கனவில் நனவு என அறைந்த – மணி 29/32
சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர் – மணி 29/49
மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானிய கருத்து – மணி 29/51,52
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் – மணி 29/117
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே – மணி 29/137,138
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் – மணி 29/153,154
அநித்தியத்தை நித்தியம் என நுவறல் – மணி 29/166
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என
உபய அசித்தம் அன்னியதரா அசித்தம் – மணி 29/192,193
என நான்கு அசித்தம் உபய அசித்தம் – மணி 29/195
ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி 29/205
தூய புகை நெருப்பு உண்டு என துணிதல் – மணி 29/206
சத்தத்துவம் போல் என சாற்றிடுதல் – மணி 29/273
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என
வியாப்பியத்தால் வியாபகத்தை கருதாது – மணி 29/396,397
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என
வியாபகத்தால் வியாப்பியத்தை கருதுதல் – மணி 29/398,399
என இரு வகை உண்மையின் – மணி 29/429
மூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என
வைதன்மியம் திட்டாந்தம் காட்டில் – மணி 29/444,445
வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க – மணி 29/468
தக்க தக்க சார்பில் தோற்றம் என
சொல் தகப்பட்டும் இலக்கு அண தொடர்பால் – மணி 30/23,24
நிலை இல வறிய துன்பம் என நோக்க – மணி 30/30
இற்று என வகுத்த இயல்பு ஈர்_ஆறும் – மணி 30/48
பேதைமை என்பது யாது என வினவின் – மணி 30/51
முயல்_கோடு உண்டு என கேட்டது தெளிதல் – மணி 30/54
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 30/64
சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும் – மணி 30/69
உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என
பத்து வகையால் பயன் தெறி புலவர் – மணி 30/71,72
நல்_வினை என்பது யாது என வினவின் – மணி 30/76
மேல் என வகுத்த ஒரு_மூன்று திறத்து – மணி 30/79
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் – மணி 30/88
தரும் முறை இது என தாம்தாம் சார்தல் – மணி 30/94
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் – மணி 30/100
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி 30/103
அவலம் அரற்று கவலை கையாறு என
தவல்_இல் துன்பம் தலைவரும் என்ப – மணி 30/116,117
கரும ஈட்டம் என கட்டுரைப்பவை – மணி 30/142
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் – மணி 30/146
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் – மணி 30/147
தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும் – மணி 30/155
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே – மணி 30/162
எதிர் காலம் என இசைக்கப்படுமே – மணி 30/166
குலவிய குற்றம் என கூறப்படுமே – மணி 30/169
எ பொருளுக்கும் ஆன்மா இலை என
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் – மணி 30/177,178
அவலம் அரற்று கவலை கையாறு என
நுவலப்படுவன நோய் ஆகும்மே – மணி 30/181,182
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என
சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு – மணி 30/198,199
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் – மணி 30/201
சொல் என தோற்றும் பல நாள் கூடிய – மணி 30/206
நான்கு நயம் என தோன்றப்படுவன – மணி 30/217
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் – மணி 30/222
புரிவு_இன்மை நயம் என புகறல் வேண்டும் – மணி 30/226
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை என
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் – மணி 30/237,238
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி 30/243
பனை முந்திற்றோ என கட்டுரை செய் – மணி 30/245
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல் – மணி 30/254,255
பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி 30/264

மேல்


எனக்கு (12)

இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – சிலப்.புகார் 9/71
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – சிலப்.மது 11/122
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – சிலப்.மது 11/189
என் உற்றனையோ எனக்கு உரை என்றே – மணி 6/144
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல் – மணி 6/161
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் – மணி 17/61
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி 21/132
ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி 21/144
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி 22/48
உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய் – மணி 22/132
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா – மணி 24/157
இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு – மணி 25/67

மேல்


எனக்கும் (1)

என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – சிலப்.வஞ்சி 29/78

மேல்


எனப்படுமே (1)

அ வகை அறிவது உயிர் எனப்படுமே
வற்பம் ஆகி உறு நிலம் தாழ்ந்து – மணி 27/119,120

மேல்


எனப்படுவது (10)

அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி 25/228
பொது எனப்படுவது சாதன சாத்தியம் – மணி 27/29
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி 27/61,62
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது – மணி 27/75
சாதன்மியம் எனப்படுவது தானே – மணி 29/138
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் – மணி 30/82
பற்று எனப்படுவது பசையிய அறிவே – மணி 30/92
பவம் எனப்படுவது கரும ஈட்டம் – மணி 30/93
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் – மணி 30/95
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் – மணி 30/98

மேல்


எனல் (15)

புகை உடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது – மணி 29/60
நிகமனம் புகை உடைத்தே நெருப்பு உடைத்து எனல்
நெருப்பு உடைத்து அல்லாது யாது ஒன்று அது புகை – மணி 29/63,64
பக்கம் பண்ணப்படுதலால் எனல்
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி 29/70,71
பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்
விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க – மணி 29/75,76
செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல்
பக்க தன்ம வசனம் ஆகும் – மணி 29/79,80
தோற்றரவு அடுக்கும் கை நெல்லி போல் எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் – மணி 29/83,84
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் – மணி 29/84
இலா இடத்து புகை இலை எனல் நேர் அ – மணி 29/102
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல்
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று – மணி 29/128,129
அழிந்து செயலில் தோன்றாதோ எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க – மணி 29/242,243
அநித்தம் ஆய் செயலிடை தோன்றுமோ எனல்
உபயைகதேச விருத்தி ஏது – மணி 29/253,254
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் – மணி 29/266,267
முயல்_கோடு இமையின் தோற்றமும் இல் எனல்
நான்கு நயம் என தோன்றப்படுவன – மணி 30/216,217
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல்
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள் பயன் – மணி 30/227,228
பற்று இறந்தானோ அல் மகனோ எனல்
மிக கூறிட்டு மொழிதல் என விளம்புவர் – மணி 30/242,243

மேல்


எனவே (8)

ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – சிலப்.புகார் 1/70
ஆழி மால் வரை அகவையா எனவே – சிலப்.புகார் 7/237
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே
நாகம் நாறு நரந்தை நிரந்தன – சிலப்.மது 12/74,75
கறவை கன்று துயர் நீங்குக எனவே
காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – சிலப்.மது 17/32,33
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – சிலப்.வஞ்சி 24/22,23
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – சிலப்.வஞ்சி 24/82,83
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – சிலப்.வஞ்சி 24/85,86
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – சிலப்.வஞ்சி 24/89,90

மேல்


எனா (1)

எனா
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – சிலப்.மது 17/77,78

மேல்


எனாதே (1)

இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அ – மணி 29/465,466

மேல்


எனில் (1)

ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனில்
திட்டாந்த பரமாணு – மணி 29/344,345

மேல்


எனின் (20)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – சிலப்.புகார் 5/115
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – சிலப்.மது 11/126
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின்
அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – சிலப்.மது 16/182,183
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – சிலப்.மது 16/200
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – சிலப்.வஞ்சி 25/130,131
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – சிலப்.வஞ்சி 28/179
செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும் – மணி 3/76
பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு – மணி 16/80
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என – மணி 16/81,82
தடிந்து எரியூட்டினும் தான் உணராது எனின்
உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ – மணி 16/98,99
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் – மணி 18/135,136
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள் – மணி 20/118
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது – மணி 21/66
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி 22/209
யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின்
பூ கொடி நல்லாய் புகுந்தது இது என – மணி 23/86,87
சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின்
அநித்த ஏது செயலிடை தோன்றற்கு – மணி 29/246,247
ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு – மணி 29/270
கடம் போல் எனின் திட்டாந்தமாக – மணி 29/369
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என – மணி 29/395,396
அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின்
அப்படி திட்டாந்தமாக காட்டப்பட்ட – மணி 29/408,409

மேல்


எனினே (2)

பயில் பூ தண்டலை படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – சிலப்.புகார் 10/67,68
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு – சிலப்.புகார் 10/77

மேல்


எனும் (47)

இட்டசித்தி எனும் பெயர் போகி – சிலப்.மது 11/95
திருத்தக்கீர்க்கு திறந்தேன் கதவு எனும்
கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – சிலப்.மது 11/117,118
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும்
உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன் – சிலப்.மது 11/123,124
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும்
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – சிலப்.மது 11/125,126
கரும கழி பலம் கொள்-மினோ எனும்
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – சிலப்.மது 15/62,63
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – சிலப்.மது 16/69
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – சிலப்.மது 18/41
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – சிலப்.மது 21/54
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
உரையும் உண்டே நிரை தொடியோயே – சிலப்.மது 23/136,137
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும்
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – சிலப்.வஞ்சி 27/229,230
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – சிலப்.வஞ்சி 27/249,250
மெய் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இ திறம் தம் தம் இயல்பினின் காட்டும் – மணி 1/11,12
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் – மணி 3/74,75
புல வரை இறந்த புகார் எனும் பூம்_கொடி – மணி 5/109
கொலை அறம் ஆம் எனும் கொடும் தொழில் மாக்கள் – மணி 6/162
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் – மணி 9/14
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 9/29
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி – மணி 9/42
நீலபதி எனும் நேர்_இழை வயிற்றில் – மணி 9/44
பாதபங்கயம் மலை எனும் பெயர்த்து ஆயது – மணி 10/68
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மட_கொடி கேளாய் – மணி 11/44,45
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என – மணி 11/142,143
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மட_கொடி பெற்றனை – மணி 12/114,115
காய சண்டிகை எனும் காரிகை-தான் என் – மணி 15/86
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் – மணி 16/41
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி – மணி 17/8
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய – மணி 18/60
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய் – மணி 18/149
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 21/47
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி 21/86,87
மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
நல் நெடு கூந்தல் நரை மூதாட்டி – மணி 23/1,2
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை – மணி 25/37
ஆய் தொடி அறிவை அமரசுந்தரி எனும்
தாய் வாய் கேட்டு தாழ் துயர் எய்தி – மணி 25/76,77
மதுராபதி எனும் மா பெரும் தெய்வம் – மணி 26/13
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் – மணி 26/32,33
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் – மணி 26/77
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி 27/6
ஆதி அந்தம் இலை அது நெறி எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு – மணி 27/104,105
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி 27/191
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் – மணி 27/215
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி 27/217
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என – மணி 27/239
பங்கய பீடிகை பசி_பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை – மணி 28/217,218
என்னின் கேட்கப்படல் எனும் ஏது – மணி 29/227
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து – மணி 29/378
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும்
அன்னுவயம் சொல்லாது குடத்தின்-கண்ணே – மணி 29/389,390
அன்று எனும் இ வெதிரேகம் தெரிய – மணி 29/456

மேல்


எனை (8)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/72
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/76
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/80
எனை பெரும் துன்பம் எய்தி – சிலப்.வஞ்சி 29/52
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி – மணி 3/40
என் பெயர் தெய்வம் ஈங்கு எனை கொணர இ – மணி 11/15
எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல் – மணி 27/62
எனை பெரும் தொழில் செய் ஏனோர் மறுகும் – மணி 28/58

மேல்