ஞா – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

ஞாட்பும் (1)

கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – சிலப்.வஞ்சி 26/237

மேல்


ஞாயில் (1)

ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை – மணி 5/112

மேல்


ஞாயிலும் (1)

ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – சிலப்.மது 15/217

மேல்


ஞாயிற்று (4)

செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – சிலப்.மது 11/2
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – சிலப்.மது 15/203
சேரலாதற்கு திகழ் ஒளி ஞாயிற்று
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – சிலப்.வஞ்சி 29/3,4
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி 9/45

மேல்


ஞாயிறு (9)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – சிலப்.புகார் 1/4
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – சிலப்.புகார் 1/4
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – மணி 0/1
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப – மணி 8/18
இள வள ஞாயிறு தோன்றியது என்ன – மணி 10/11
புத்த ஞாயிறு தோன்றும்-காலை – மணி 12/86
குட திசை சென்ற ஞாயிறு போல – மணி 14/100
புத்த ஞாயிறு தோன்றும்-காறும் – மணி 21/167
துளக்கம்_இல் புத்த ஞாயிறு தோன்றி – மணி 26/46

மேல்


ஞாயிறும் (2)

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி – சிலப்.மது 11/43
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி 12/87

மேல்


ஞாலத்து (15)

மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – சிலப்.புகார் 5/163
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – சிலப்.புகார் 7/234
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/151
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – சிலப்.வஞ்சி 30/202
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும் – மணி 1/25
பத்தினி பெண்டிர் பரப்பு_நீர் ஞாலத்து
அ திறத்தாளும் அல்லள் எம் ஆய்_இழை – மணி 2/48,49
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் – மணி 11/95
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் – மணி 12/71
ஈண்டு_நீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன் – மணி 14/28
மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும் – மணி 14/32
உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டு எனின் – மணி 16/81
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி 22/45
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் – மணி 23/132
மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் – மணி 24/10
இந்த ஞாலத்து எ வகை அறிவாய் – மணி 27/285

மேல்


ஞாலம் (17)

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – சிலப்.புகார் 2/3
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – சிலப்.புகார் 2/30
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – சிலப்.மது 19/31
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின் – சிலப்.மது 22/52
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/42
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – சிலப்.வஞ்சி 26/52
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/105
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – சிலப்.வஞ்சி 26/155
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – சிலப்.வஞ்சி 26/173
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – சிலப்.வஞ்சி 27/10
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என – சிலப்.வஞ்சி 27/51,52
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – சிலப்.வஞ்சி 27/143
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – சிலப்.வஞ்சி 28/66
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – சிலப்.வஞ்சி 28/127
வீங்கு_நீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் – மணி 5/31
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண – மணி 19/17
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி 27/247

மேல்


ஞாலமோ (1)

ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை – சிலப்.புகார் 7/218

மேல்


ஞாழல் (2)

கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் – மணி 8/6

மேல்


ஞான் (1)

சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – சிலப்.புகார் 6/99

மேல்


ஞான்று (3)

மணிமேகலை என வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு – சிலப்.மது 15/39,40
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – சிலப்.மது 23/134,135
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் – மணி 17/10,11

மேல்


ஞான (5)

ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – சிலப்.புகார் 10/194,195
ஞான கொழுந்து ஆய் நடுக்கு இன்றியே நிற்பாய் – சிலப்.மது 12/102
ஞான நல் நெறி நல் வரம்பு ஆயோன் – சிலப்.மது 15/42
ஞான நல் நீர் நன்கனம் தெளித்து – மணி 23/138
ஞான தீபம் நன்கனம் காட்ட – மணி 30/262

மேல்