தீ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 76
தீ_கனா 1
தீ_திறம் 1
தீ_வினை 14
தீ_வினை_ஆட்டியேன் 1
தீ_வினையின் 1
தீ_வினையும் 1
தீ_வினையேற்கு 1
தீ_ஊட்டிய 1
தீங்கு 3
தீங்கும் 1
தீட்டி 1
தீண்டி 3
தீத்திறம் 2
தீது 34
தீதுற 1
தீதொடு 1
தீதோ 1
தீபதிலகை 1
தீபம் 1
தீம் 30
தீம்_கதிர் 1
தீமுறை 1
தீய 5
தீயது 1
தீயவும் 1
தீயாய் 1
தீயால் 1
தீயின் 1
தீயும் 1
தீர் 25
தீர்க்க 7
தீர்க்கும் 1
தீர்த்த 8
தீர்த்தல் 1
தீர்த்தற்கு 1
தீர்த்தன் 1
தீர்த்து 3
தீர்த்தேன் 1
தீர்த்தோர் 1
தீர்த்தோன் 1
தீர்ந்த 2
தீர்ந்தாய் 1
தீர்ந்திலது 1
தீர்ந்திலையால் 1
தீர்ந்து 2
தீர்ந்தேன் 1
தீர்ப்பது 1
தீர்ப்பல் 1
தீர்ம் 1
தீர 4
தீரா 1
தீவ 1
தீவக 4
தீவகத்து 4
தீவகம் 5
தீவத்து 4
தீவதிலகை 5
தீவதிலகை-தன் 1
தீவதிலகையின் 1
தீவதிலகையும் 3
தீவம் 1
தீவலம் 1
தீவிடை 2
தீவில் 2
தீவினுக்கு 1
தீவினும் 2
தீவினுள் 2
தீவினை 1
தீவும் 2

தீ (76)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – சிலப்.புகார் 0/77
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/55
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை – சிலப்.புகார் 7/219
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/52
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – சிலப்.புகார் 9/52
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – சிலப்.புகார் 10/229
தீ_திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – சிலப்.மது 13/78
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/122
தீ திறம் புரிந்தோள் செய் துயர் நீங்க – சிலப்.மது 15/71
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – சிலப்.மது 19/72
தீ கனா திறம் உரைப்ப – சிலப்.மது 20/33
தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – சிலப்.மது 21/55
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் – சிலப்.மது 21/60
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – சிலப்.மது 22/15
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – சிலப்.மது 22/34
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – சிலப்.மது 22/104
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/146
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – சிலப்.மது 22/148
மு_தீ செல்வத்து நான்மறை முற்றி – சிலப்.மது 23/68
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – சிலப்.மது 23/192
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் – சிலப்.வஞ்சி 24/111
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால் – சிலப்.வஞ்சி 24/112
தீ_வினை சிலம்பு காரணமாக – சிலப்.வஞ்சி 25/69
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – சிலப்.வஞ்சி 25/93
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – சிலப்.வஞ்சி 25/127
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – சிலப்.வஞ்சி 26/249
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – சிலப்.வஞ்சி 27/145
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – சிலப்.வஞ்சி 30/191
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி – மணி 2/53
திருந்தா செய்கை தீ தொழில் படாஅள் – மணி 2/57
மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை – மணி 4/115
தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி 5/29
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி 5/103
அந்தி அந்தணர் செம் தீ பேண – மணி 5/133
நீள் முக நரியின் தீ விளி கூவும் – மணி 6/74
மடை தீ உறுக்கும் வன்னி மன்றமும் – மணி 6/87
கடகம் செறித்த கையை தீ நாய் – மணி 6/114
தீ தொழில்_ஆட்டியேன் சிறுவன்-தன்னை – மணி 6/133
தீ அழல் அவனொடு சே_இழை மூழ்குவை – மணி 9/50
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி 11/62
தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி – மணி 11/67
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/139
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி 12/61
மடுத்த தீ கொளிய மன் உயிர் பசி கெட – மணி 12/120
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி 13/88
தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி 16/35
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி 17/33
தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு – மணி 18/2
தீ பசி மாக்கட்கு செழும் சோறு ஈத்து – மணி 18/117
தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான் – மணி 20/3
வேக வெம் தீ நாகம் கிடந்த – மணி 20/98
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி 21/113
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி 22/23
மு_தீ பேணும் முறை எனக்கு இல் என – மணி 22/48
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி 22/193
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி 24/119
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 24/123
கொலையே களவே காம தீ விழைவு – மணி 24/125
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி 25/42
தீ தொழிலாளன் தெற்றென பற்றி – மணி 26/26
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ
புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல் – மணி 27/73,74
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின – மணி 27/116
இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் – மணி 27/122,123
நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி 27/175
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி 27/198
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே – மணி 27/234
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை – மணி 27/247
செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி 28/94
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி 28/138
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி 28/140
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி 30/59
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 30/64
கொலையே களவே காம தீ விழைவு – மணி 30/66

மேல்


தீ_கனா (1)

செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82

மேல்


தீ_திறம் (1)

தீ_திறம் புரிந்தோன் சென்ற தேயமும் – சிலப்.மது 13/78

மேல்


தீ_வினை (14)

தீ_வினை சிலம்பு காரணமாக – சிலப்.வஞ்சி 25/69
தீ_வினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு – மணி 11/139
தீ_வினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் – மணி 17/33
தீ_வினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் – மணி 21/113
தீ_வினை உருப்ப உயிர் ஈறு-செய்தோர் – மணி 22/23
ஆங்கு அவன் தீ_வினை உருத்தது ஆகலின் – மணி 22/193
நல்_வினை தீ_வினை என்று இரு வகையான் – மணி 24/119
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 24/123
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி 25/42
சீர் சால் நல்_வினை தீ_வினை அவை செயும் – மணி 27/198
தீ_வினை உருப்ப சென்ற நின் தாதையும் – மணி 28/138
ஆங்கு அ தீ_வினை இன்னும் துய்த்து – மணி 28/140
நல்_வினை தீ_வினை என்று இரு வகையால் – மணி 30/59
தீ_வினை என்பது யாது என வினவின் – மணி 30/64

மேல்


தீ_வினை_ஆட்டியேன் (1)

தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன்
யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும் – மணி 16/35,36

மேல்


தீ_வினையின் (1)

செய்த தீ_வினையின் செழு நகர் கேடு உற – மணி 28/94

மேல்


தீ_வினையும் (1)

நல்_வினையும் தீ_வினையும் அ வினையால் – மணி 27/175

மேல்


தீ_வினையேற்கு (1)

செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி 13/88

மேல்


தீ_ஊட்டிய (1)

ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன – சிலப்.மது 22/146

மேல்


தீங்கு (3)

கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – சிலப்.புகார் 9/49
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க – மணி 12/87
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின் – மணி 21/68

மேல்


தீங்கும் (1)

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – சிலப்.புகார் 9/51

மேல்


தீட்டி (1)

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – சிலப்.மது 15/132,133

மேல்


தீண்டி (3)

பல் வேல் பரப்பினர் மெய் உற தீண்டி
ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – சிலப்.புகார் 5/82,83
கல் தீண்டி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/32
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/33

மேல்


தீத்திறம் (2)

தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு – சிலப்.மது 11/57
தீத்திறம் ஒழிக என சிறு_மகன் உரைப்போன் – மணி 16/117

மேல்


தீது (34)

மாதவி இரங்கிய காதையும் தீது உடை – சிலப்.புகார் 0/70
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – சிலப்.புகார் 1/27
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – சிலப்.புகார் 1/64
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – சிலப்.புகார் 10/58
தீது தீர் நியம தென் கரை எய்தி – சிலப்.புகார் 10/217
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – சிலப்.புகார் 10/256
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – சிலப்.மது 11/30
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – சிலப்.மது 11/177
தீது இயல் கானம் செலவு அரிது என்று – சிலப்.மது 11/204
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/41
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – சிலப்.மது 13/55
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – சிலப்.மது 13/94
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – சிலப்.மது 13/95
தீது உடை வெம் வினை உருத்த-காலை – சிலப்.மது 14/31
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/189
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – சிலப்.மது 15/9
தீது இலள் முது_மகள் செவ்வியள் அளியள் – சிலப்.மது 15/122
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – சிலப்.மது 15/177
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/12
தீது அறு நல் உரை கேளாது ஒழிவனேல் – சிலப்.மது 19/13
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – சிலப்.வஞ்சி 27/75
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/133
செங்கோல் தன்மை தீது இன்றோ என – சிலப்.வஞ்சி 27/161
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – சிலப்.வஞ்சி 29/106
தேவியர் தமக்கும் தீது இன்றோ என – மணி 12/42
கேள் இது மாதோ கெடுக நின் தீது என – மணி 14/9
தீது இன்று ஆக கோமகற்கு ஈங்கு ஈது – மணி 19/150
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து – மணி 21/79
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி – மணி 22/16
தீது இன்று ஆக செங்கோல் வேந்து என – மணி 22/167
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி 23/101
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து – மணி 26/48
தீது உற்று யாவதும் சிதைவது செய்யா – மணி 27/127
தீது இல் சீவனும் பரமாணுக்களும் – மணி 27/174

மேல்


தீதுற (1)

தீதுற வந்த வினை காதின் – சிலப்.மது 23/30

மேல்


தீதொடு (1)

தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் – சிலப்.மது 14/53

மேல்


தீதோ (1)

தீதோ இல்லை செல்லல் காலையும் – சிலப்.வஞ்சி 27/170

மேல்


தீபதிலகை (1)

தீபதிலகை செவ்வனம் தோன்றி – மணி 0/53

மேல்


தீபம் (1)

ஞான தீபம் நன்கனம் காட்ட – மணி 30/262

மேல்


தீம் (30)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – சிலப்.புகார் 7/127
தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – சிலப்.புகார் 7/205
நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – சிலப்.புகார் 7/207
அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – சிலப்.மது 13/125
அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – சிலப்.மது 14/133
பண்ணும் கிளையும் பழித்த தீம் சொல் – சிலப்.மது 14/166
மாவின் கனியொடு வாழை தீம் கனி – சிலப்.மது 16/26
முல்லை தீம் பாணி என்றாள் – சிலப்.மது 17/76
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/84
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/87
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – சிலப்.மது 17/90
சேர்வன பெறூஉம் தீம் புகை மடையினன் – சிலப்.மது 22/26
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – சிலப்.மது 22/140
தீம் புனல் பழன சிங்கபுரத்தினும் – சிலப்.மது 23/140
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – சிலப்.வஞ்சி 27/250
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் – சிலப்.வஞ்சி 28/35
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – சிலப்.வஞ்சி 29/177
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி 2/21
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும் – மணி 4/85
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல் – மணி 4/122
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப – மணி 5/131
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர் – மணி 6/6
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் தீம் தொடை – மணி 7/46
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி 9/17
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் – மணி 10/37
தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி 11/115
பிறந்த நாள்-தொட்டும் சிறந்த தன் தீம் பால் – மணி 13/53
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி 15/20
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி 17/58
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி – மணி 19/69

மேல்


தீம்_கதிர் (1)

தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – சிலப்.புகார் 7/127

மேல்


தீமுறை (1)

நான்மறை மரபின் தீமுறை ஒருபால் – சிலப்.புகார் 5/175

மேல்


தீய (5)

தீய பக்கமும் தீய ஏதுவும் – மணி 29/143
தீய பக்கமும் தீய ஏதுவும் – மணி 29/143
தீய எடுத்துக்காட்டும் ஆவன – மணி 29/144
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன – மணி 29/325
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் – மணி 29/469

மேல்


தீயது (1)

கேள் இது மன்னா கெடுக நின் தீயது
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – சிலப்.வஞ்சி 30/73,74

மேல்


தீயவும் (1)

ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் – மணி 29/112

மேல்


தீயாய் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி 27/144

மேல்


தீயால் (1)

தந்தி தீயால் தனி துயர் உழந்து – மணி 17/44

மேல்


தீயின் (1)

முதிரா முலை முகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – சிலப்.வஞ்சி 25/76,77

மேல்


தீயும் (1)

தீயும் கொல்லா தீ_வினை_ஆட்டியேன் – மணி 16/35

மேல்


தீர் (25)

நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – சிலப்.புகார் 6/152
தென் தமிழ் நல் நாட்டு தீது தீர் மதுரைக்கு – சிலப்.புகார் 10/58
தீது தீர் நியம தென் கரை எய்தி – சிலப்.புகார் 10/217
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – சிலப்.புகார் 10/256
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – சிலப்.மது 11/30
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – சிலப்.மது 13/41
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – சிலப்.மது 13/92
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – சிலப்.மது 14/26
பருவம் எண்ணும் படர் தீர் காலை – சிலப்.மது 14/119
தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் – சிலப்.மது 15/9
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 22/6
புரை தீர் வேலி இல் என மொழிந்து – சிலப்.மது 23/45
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 23/218
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – சிலப்.வஞ்சி 24/44
புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் – சிலப்.வஞ்சி 26/46
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – சிலப்.வஞ்சி 27/133
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – சிலப்.வஞ்சி 29/97
புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம் – மணி 7/75
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி 7/76
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன் – மணி 14/89
புரை தீர் நல் அறம் போற்றி கேண்-மின் – மணி 24/142
புரை தீர் காட்சி பூம்_கொடி பொருந்தி – மணி 25/128
துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும் – மணி 27/93
பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் – மணி 27/242
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் என – மணி 29/25

மேல்


தீர்க்க (7)

ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர் – சிலப்.மது 17/160
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – சிலப்.வஞ்சி 24/60,61
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/64
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/68
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/72
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – சிலப்.வஞ்சி 24/73
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/34

மேல்


தீர்க்கும் (1)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48

மேல்


தீர்த்த (8)

எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – சிலப்.புகார் 8/108
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – சிலப்.புகார் 9/38
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – சிலப்.மது 15/36,37
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என – சிலப்.மது 16/51
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும் – சிலப்.மது 22/27
வேணவா தீர்த்த விளக்கே வா என – மணி 0/18
பெரும் துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை – மணி 25/161
பசி_பிணி தீர்த்த பாவையை ஏத்தி – மணி 28/234

மேல்


தீர்த்தல் (1)

பசி_பிணி தீர்த்தல் என்றே அவரும் – மணி 12/118

மேல்


தீர்த்தற்கு (1)

பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு
அறம் எனப்படுவது யாது என கேட்பின் – மணி 25/227,228

மேல்


தீர்த்தன் (1)

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – மணி 5/98

மேல்


தீர்த்து (3)

அயா உறு மடந்தை அரும் துயர் தீர்த்து
மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – சிலப்.மது 11/202,203
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு – மணி 9/59
ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள்-தொட்டு – மணி 14/22

மேல்


தீர்த்தேன் (1)

தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என – சிலப்.புகார் 10/63

மேல்


தீர்த்தோர் (1)

பசி_பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்
இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது – மணி 11/80,81

மேல்


தீர்த்தோன் (1)

புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் – சிலப்.மது 20/64

மேல்


தீர்ந்த (2)

செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – சிலப்.புகார் 7/58
தமரின் தீர்ந்த சாலி என்போள்-தனை – மணி 13/75

மேல்


தீர்ந்தாய் (1)

தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/162

மேல்


தீர்ந்திலது (1)

விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் – சிலப்.புகார் 5/232

மேல்


தீர்ந்திலையால் (1)

தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/162

மேல்


தீர்ந்து (2)

பண் வகையால் பரிவு தீர்ந்து
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – சிலப்.புகார் 7/9,10
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி 23/103

மேல்


தீர்ந்தேன் (1)

என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன்
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி 25/138,139

மேல்


தீர்ப்பது (1)

தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி 23/101

மேல்


தீர்ப்பல் (1)

தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி 18/5

மேல்


தீர்ம் (1)

தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/14

மேல்


தீர (4)

இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/140
குறு நடை புரவி நெடும் துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க – சிலப்.வஞ்சி 27/166,167
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர
புத்த ஞாயிறு தோன்றும்-காலை – மணி 12/85,86
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி – மணி 13/12,13

மேல்


தீரா (1)

தீரா காதலின் திரு முகம் நோக்கி – சிலப்.புகார் 2/36

மேல்


தீவ (1)

தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம் – மணி 0/4

மேல்


தீவக (4)

தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 1/35
தீவக சாந்தி செய்தரு நல் நாள் – மணி 2/3
தீவக சாந்தி செய்யா நாள் உன் – மணி 24/62
செல்வர் கொணர்ந்து அ தீவக பீடிகை – மணி 28/77

மேல்


தீவகத்து (4)

ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள் – மணி 0/47
ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம் – மணி 12/11
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால் – மணி 21/87
அந்தர தீவகத்து அரும் தெய்வம் போய பின் – மணி 25/213

மேல்


தீவகம் (5)

தே மலர் சோலை தீவகம் வலம்-செய்து – மணி 25/131
தீவகம் வலம்-செய்து தேவர் கோன் இட்ட – மணி 25/182
தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும் – மணி 28/84
அ தீவகம் போன்ற கா அகம் பொருந்தி – மணி 28/207
புனிற்று இளம் குளவியை தீவகம் பொருந்தி – மணி 29/5

மேல்


தீவத்து (4)

தெருமரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து
தரும சக்கரம் உருட்டினன் வருவோன் – மணி 10/25,26
ஈங்கு இதன் அயல்_அகத்து இரத்தின தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை – மணி 11/21,22
நாவலொடு பெயரிய மா பெரும் தீவத்து
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் – மணி 11/107,108
இலங்கா தீவத்து சமனொளி என்னும் – மணி 28/107

மேல்


தீவதிலகை (5)

தீவதிலகை செவ்வனம் தோன்றி – மணி 11/6
தீவதிலகை செவ்வனம் உரைக்கும் – மணி 11/20
தீவதிலகை என் பெயர் இது கேள் – மணி 11/29
தீவதிலகை தன்னொடும் கூடி – மணி 11/55
தீவதிலகை சே_இழைக்கு உரைக்கும் – மணி 11/75

மேல்


தீவதிலகை-தன் (1)

தீவதிலகை-தன் அடி வணங்கி – மணி 11/124

மேல்


தீவதிலகையின் (1)

தீவதிலகையின் தன் திறம் கேட்டு – மணி 21/88

மேல்


தீவதிலகையும் (3)

தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி 12/23,24
தீவதிலகையும் திரு மணிமேகலா – மணி 28/212
தீவதிலகையும் இ_திறம் செப்பினள் – மணி 29/39

மேல்


தீவம் (1)

ஆங்கு அ தீவம் விட்டு அரும் தவன் வடிவு ஆய் – மணி 21/90

மேல்


தீவலம் (1)

தேவந்திகையை தீவலம் செய்து – சிலப்.வஞ்சி 30/84

மேல்


தீவிடை (2)

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள் – மணி 9/17,18
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் – மணி 9/57

மேல்


தீவில் (2)

நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார் – மணி 25/12
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் – மணி 28/180

மேல்


தீவினுக்கு (1)

தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு
ஒரு_தான் ஆகி உலகு தொழ தோன்றினன் – மணி 15/20,21

மேல்


தீவினும் (2)

அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும் – மணி 25/224
அந்தர தீவினும் அகன் பெரும் தீவினும்
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் – மணி 25/224,225

மேல்


தீவினுள் (2)

நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த – மணி 2/1,2
சம்பு தீவினுள் தமிழக மருங்கில் – மணி 17/62

மேல்


தீவினை (1)

தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – சிலப்.மது 16/156

மேல்


தீவும் (2)

நால் வகை மரபின் மா பெரும் தீவும்
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும் – மணி 6/195,196
ஓர் ஈர்_ஆயிரம் சிற்றிடை தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன – மணி 6/196,197

மேல்