க – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ககந்தன் 2
ககனத்து 1
கங்கர் 1
கங்குல் 7
கங்குலில் 1
கங்கை 18
கங்கை-தன்னை 2
கங்கையும் 2
கச்சயம் 2
கச்சி 3
கச்சு 1
கச்சை 3
கசிந்த 1
கசிந்து 1
கஞ்ச 2
கஞ்சகாரரும் 2
கஞ்சன் 1
கஞ்சனார் 1
கஞ்சுக 4
கஞ்சுகன் 2
கட்சியும் 1
கட்சியுள் 1
கட்டாது 1
கட்டி 5
கட்டிய 6
கட்டியது 3
கட்டியர் 1
கட்டியும் 3
கட்டில் 2
கட்டிலில் 1
கட்டிலின் 1
கட்டினும் 1
கட்டு 6
கட்டுண் 1
கட்டும் 4
கட்டுரை 16
கட்டுரை_ஆட்டியேன் 1
கட்டுரைத்தேன் 1
கட்டுரைப்பவை 1
கட்புலத்து 1
கட்புலம் 1
கட்போர் 1
கட 7
கடக்க 1
கடகம் 2
கடத்தற்காக 1
கடத்தற்கு 1
கடத்திடை 1
கடத்து 1
கடத்தை 1
கடந்த 6
கடந்ததும் 1
கடந்தால் 2
கடந்தானை 1
கடந்து 7
கடந்தோய் 1
கடந்தோன் 1
கடப்பம் 1
கடம் 14
கடம்படாள் 1
கடம்பன் 2
கடம்பு 9
கடமலை 1
கடமும் 1
கடல் 78
கடல்_தெய்வம் 2
கடல்_வணன் 1
கடல்_விளையாட்டு 1
கடல்வணன் 1
கடலவும் 1
கடலா 1
கடலாடு 1
கடலிடை 1
கடலின் 1
கடலும் 1
கடலொடு 1
கடவது 1
கடவதும் 1
கடவரைகள் 1
கடவாநின்றுழி 1
கடவாய் 1
கடவார் 2
கடவியம் 1
கடவியை 1
கடவுட்கு 1
கடவுநர் 1
கடவுள் 35
கடவுள்_மங்கலம் 2
கடவுளர் 4
கடவுளர்க்கு 1
கடவுளரும் 2
கடவுளாளரும் 1
கடவுளின் 1
கடவுளும் 3
கடவுளை 3
கடற்கரை 1
கடன் 22
கடா 2
கடாவுறுத்த 1
கடாஅ 1
கடாஅம் 1
கடி 21
கடி-மின் 2
கடி_பகை 1
கடிக 1
கடிகை 1
கடிகையில் 1
கடிகையும் 2
கடிகொள்ள 1
கடிகொள 1
கடிஞை 5
கடிஞையில் 2
கடிஞையின் 1
கடிஞையும் 1
கடிஞையை 1
கடிஞையொடு 1
கடிதர 1
கடிதலும் 1
கடிது 5
கடிந்த 3
கடிந்தனர் 1
கடிந்தால் 1
கடிந்து 1
கடிந்து-ஆங்கு 1
கடிந்தும் 1
கடிந்தோய் 2
கடிந்தோர் 2
கடிப்பகை 3
கடிப்பு 5
கடிய 2
கடியப்பட்டன 1
கடியல் 1
கடியின் 1
கடியும் 1
கடிவாள் 2
கடு 17
கடு_மா 1
கடுக்கும் 1
கடுக 1
கடுங்கண் 1
கடுத்த 1
கடுப்ப 2
கடும் 53
கடுவரல் 1
கடுவன் 1
கடை 44
கடை-தொறும் 2
கடை_கயிற்றால் 1
கடை_கயிறும் 1
கடை_முகத்து 1
கடை_முகம் 1
கடை_அகத்தாள் 1
கடை_அகத்தாளே 2
கடை_இல் 1
கடைக்கூட்ட 2
கடைக்கொள 1
கடைகழிந்து 2
கடைகொள 3
கடைசியர் 1
கடைத்தலையான் 1
கடைந்த 1
கடைந்தான் 1
கடைநாள் 1
கடைநிலை 1
கடைப்பிடி 1
கடைப்பிடித்து 3
கடைபோக 1
கடைமுக 1
கடைமுகத்து 1
கடைமுகம் 3
கடையமும் 1
கடையே 1
கடைஇ 3
கண் 159
கண்_நுதல் 1
கண்_நுதலோன் 1
கண்_புதைப்ப 1
கண்_புல 1
கண்_புலம் 2
கண்_மணி 1
கண்_எழுத்து 1
கண்கள் 1
கண்கூடு 2
கண்ட 9
கண்டத்தால் 1
கண்டதன் 1
கண்டது 5
கண்டம் 8
கண்டல் 1
கண்டலும் 1
கண்டவர் 2
கண்டவர்க்கு 1
கண்டளவே 1
கண்டன 1
கண்டனர் 2
கண்டனள் 1
கண்டனன் 6
கண்டனை 6
கண்டாய் 3
கண்டாயோ 2
கண்டார்க்கு 1
கண்டால் 3
கண்டாள் 1
கண்டாளை 1
கண்டான் 1
கண்டி 1
கண்டிகை-தன்னொடு 1
கண்டிரோ 1
கண்டிலது 1
கண்டிலம் 1
கண்டிலமால் 1
கண்டிலேன் 2
கண்டீர் 6
கண்டு 64
கண்டும் 5
கண்டே 1
கண்டேம் 1
கண்டேன் 4
கண்டோர் 2
கண்டோன் 1
கண்ணகி 11
கண்ணகி-தன் 2
கண்ணகி-தனக்கு 1
கண்ணகி-தான் 1
கண்ணகிக்கும் 1
கண்ணகியும்-தான் 1
கண்ணகியையும் 1
கண்ணன் 1
கண்ணாய் 2
கண்ணார் 3
கண்ணார்-தமக்கும் 1
கண்ணால் 2
கண்ணாள் 2
கண்ணி 15
கண்ணிக்கு 1
கண்ணிடை 1
கண்ணிய 4
கண்ணியது 1
கண்ணியும் 4
கண்ணியொடு 1
கண்ணில் 1
கண்ணின் 1
கண்ணினார்கட்கு 1
கண்ணினும் 1
கண்ணீர் 7
கண்ணீரும் 1
கண்ணும் 3
கண்ணுள் 2
கண்ணுள்_வினைஞரும் 1
கண்ணுளர் 1
கண்ணுளாளர் 1
கண்ணெழுத்தாளர் 1
கண்ணெழுத்து 1
கண்ணே 3
கண்ணை 1
கண்ணோ 2
கண்ணோட 1
கண்ணோய் 1
கண்ணோர் 1
கண்ணோன் 5
கண்ணோன்-தன்னோடு 1
கண்படுக்கும் 1
கண்படைகொள்ளும் 1
கண்மணி 1
கண்மத்து 1
கண்மலர் 1
கண்மாறி 1
கண 2
கணக்கர் 4
கணக்கரும் 2
கணக்கியல் 1
கணக்கும் 1
கணங்கள் 1
கணங்களின் 1
கணங்களும் 2
கணத்தின்-கண்ணே 1
கணத்து 1
கணம் 8
கணமும் 1
கணவர் 1
கணவரொடு 2
கணவற்கு 6
கணவன் 24
கணவன்-தன் 1
கணவனும் 5
கணவனை 19
கணவனொடு 2
கணவனொடும் 1
கணவனோடு 2
கணவிர 2
கணாதன் 1
கணி 3
கணிகம் 1
கணிகை 6
கணிகை_மகளையும் 1
கணிகையர் 6
கணிகையும் 1
கணிகையை 2
கணிகையையும் 1
கணிகையொடு 1
கணிதமும் 1
கணிதரும் 2
கணீர் 2
கணும் 4
கணை 14
கணையமும் 1
கத்திகை 1
கதம் 1
கதலிகை 1
கதவம் 5
கதவு 1
கதழ் 1
கதழ்ந்து 1
கதன் 1
கதி 5
கதிக்கு 1
கதிகளில் 1
கதியில் 1
கதிர் 73
கதிரவன் 2
கதிரவனும் 1
கதிரும் 1
கதிரை 1
கதிரோன் 4
கதுப்பு 2
கந்த 1
கந்தசாலியின் 1
கந்தத்து 1
கந்தமும் 2
கந்தன் 1
கந்தா 1
கந்தில் 3
கந்தில்_பாவை 1
கந்தின் 4
கந்து 5
கந்துக 1
கப்பத்து 1
கபிலபுரத்தினும் 1
கபிலன் 1
கபிலை 2
கபிலையும் 1
கம்பம் 1
கம்பலை 5
கம்பள 2
கம்பளத்து 1
கம்பளம் 2
கம்புள் 2
கம்மரும் 1
கம்மியர் 5
கம்மியர்-தம்மொடும் 1
கமல 3
கமலம் 1
கமலமும் 2
கமழ் 15
கமழ்ந்து 1
கமழ 2
கமுகின் 1
கமுகும் 3
கய 2
கயக்கம் 1
கயக்கு 2
கயம் 3
கயல் 37
கயல்_கண்ணாய் 2
கயலோ 1
கயலோடு 1
கயவன் 1
கயவாகு 1
கயவாய் 2
கயில் 1
கயிலை 1
கயிற்கடை 2
கயிற்றால் 1
கயிறா 1
கயிறு 2
கயிறும் 1
கரகம் 1
கரகமும் 2
கரண்டையன் 1
கரணத்து 2
கரணம் 3
கரணமும் 2
கரத்தலின் 2
கரந்த 2
கரந்தனள் 2
கரந்தனன் 1
கரந்து 12
கரந்தை 1
கரந்தையும் 1
கரப்ப 1
கரப்பின் 1
கரப்பு 2
கரவு 2
கரவு_அரும் 1
கராமும் 1
கரி 12
கரி_மா 1
கரிகால் 2
கரிகால்_வளவன் 1
கரிகால்வளவன் 1
கரிய 2
கரியவன் 2
கரியவனை 1
கரியாளர் 1
கரியின் 1
கரு 14
கருகிய 1
கருணா 1
கருணை 1
கருத்தாவுடைய 1
கருத்திடை 1
கருத்தில் 1
கருத்தினில் 1
கருத்து 12
கருத்தும் 1
கருத்தே 1
கருத்தொடு 1
கருதப்பட்டும் 1
கருதல் 3
கருதாது 1
கருதி 4
கருதியவாறு 1
கருதின் 1
கருதினை 1
கருதுதல் 1
கருதும்-காலை 1
கருநாடர் 1
கருநாடரும் 1
கருநீல 1
கருப்ப 1
கருப்பு 5
கருப்பு_வில்லி 1
கருப்பு_வில்லியை 1
கருப்பூரமும் 1
கரும் 37
கரும்பில் 1
கரும்பு 3
கரும்பும் 5
கரும்பே 1
கரும 9
கருமம் 2
கருமமும் 2
கருமுகை 1
கருவி 6
கருவிகள் 1
கருவியர் 1
கருவியாளரும் 1
கருவியும் 5
கருவியோடு 1
கருவில் 3
கருவிளம் 1
கருவிளை 2
கருவினுள் 1
கருவும் 3
கருவுயிர்ப்ப 1
கருவொடு 1
கரை 14
கரை_அகம் 1
கரைப்படுத்து 1
கரையாமல் 2
கரையில் 2
கரையும் 2
கல் 27
கல்லா 3
கல்லிடை 1
கல்லினும் 2
கல்லும் 2
கல்லென் 3
கல்லென்று 1
கல்வி 4
கல்வியின் 1
கல 10
கல_இருக்கை 1
கலக்க 1
கலக்கம் 1
கலக்கி 1
கலக்கிய 2
கலக்கினையே 1
கலக்கு 2
கலக்கும் 2
கலக்குறுத்து-ஆங்கு 1
கலக்குறுதலின் 1
கலங்க 2
கலங்கரை 1
கலங்கரை_விளக்கமும் 1
கலங்கலும் 1
கலங்கள் 1
கலங்கா 2
கலங்கி 9
கலங்கிய 2
கலங்கு 5
கலத்தினர் 1
கலத்தினும் 1
கலத்து 1
கலத்தொடு 1
கலத்தொடும் 1
கலந்த 3
கலந்தாள் 1
கலந்து 3
கலப்பட்ட 1
கலப்பு 2
கலப்பை 1
கலம் 23
கலவியால் 1
கலவியும் 1
கலவை 3
கலன் 9
கலன்கள் 3
கலன்களும் 1
கலனொடு 1
கலாம் 1
கலாமும் 1
கலி 7
கலிங்க 2
கலிங்கம் 2
கலிங்கர் 1
கலித்த 1
கலும் 2
கலுழ்ந்து 1
கலை 18
கலைகளின் 1
கலையிலாளன் 1
கலையும் 2
கலையோர் 1
கவ்வி 1
கவசமும் 1
கவடி 1
கவண் 1
கவணினர் 1
கவணும் 1
கவந்தம் 1
கவய 1
கவய_மா 1
கவயமொடு 1
கவர் 5
கவர்க்கும் 1
கவர்கோடல் 1
கவர்ந்த 2
கவர்ந்தன 1
கவர்ந்தாள் 2
கவர்ந்து 2
கவரா 1
கவரி 4
கவரியும் 4
கவரும் 1
கவல் 2
கவல்வு 1
கவலும் 1
கவலை 5
கவலைய 1
கவலையில் 2
கவலையின் 1
கவலையும் 5
கவவு 2
கவற்சியேன் 1
கவற்ற 1
கவான் 1
கவி 1
கவிகையின் 1
கவிப்ப 1
கவிப்போர் 1
கவியது 1
கவிர் 2
கவிரோ 1
கவிழ் 3
கவிழ்த்த 1
கவின் 5
கவினி 1
கவுந்தி 9
கவுந்தியொடு 1
கவுரி 1
கவுள் 1
கவேர 2
கவேரன் 1
கவை 2
கவைக்கோல் 1
கவையும் 1
கழங்கு 1
கழங்கும் 1
கழஞ்சு 2
கழல் 24
கழலும் 1
கழறி 1
கழன்று 1
கழனி 4
கழனி-தொறும் 1
கழனியும் 2
கழாஅ 1
கழி 20
கழி_வாய் 2
கழிக 1
கழித்து 2
கழிதற்கு 3
கழிந்த 1
கழிந்தது 3
கழிந்தன 1
கழிந்து 14
கழிந்தோர் 1
கழிப்பி 1
கழிப்பினும் 1
கழிய 2
கழியின் 1
கழியினும் 3
கழியும் 2
கழிவோர் 1
கழீஇய 1
கழுகு 1
கழுத்து 1
கழுதை 1
கழுதையின் 1
கழுதையை 1
கழுதையையும் 1
கழுநீர் 8
கழுமிய 2
கழுவி 1
கழுவும் 1
கழூஉம் 3
கழை 2
கழையொடு 1
கள் 14
கள்வன் 6
கள்வன்-தன்னை 1
கள்வனாம் 2
கள்வனை 2
கள்வனோ 3
கள்வி 1
கள்ள 2
கள்ளாட்டிடை 1
கள்ளாட்டு 4
கள்ளியும் 1
கள்ளின் 2
கள்ளும் 5
கள 10
களங்கமும் 1
களத்தினும் 1
களத்து 6
களபமும் 1
களம் 11
களமரும் 1
களர் 1
களவினான் 1
களவு 1
களவும் 3
களவே 2
களனே 1
களி 20
களி_மகன் 2
களிப்பின் 1
களிப்பு 2
களிற்றின் 2
களிற்று 6
களிற்று_அரசு 1
களிறு 2
களிறும் 2
களும் 1
களைக 2
களைகேன் 1
களைதலும் 4
களைதற்கு 1
களைந்த 1
களைந்தனர் 1
களைந்தனன் 1
களைந்து 10
களைந்தோர் 1
களைய 5
களையா 1
களையாத 1
களையும் 1
களைவாய் 1
களைவு 1
களைவு_அரும் 1
களைவோர் 1
கற்கடக 1
கற்கே 2
கற்பத்தின் 1
கற்பம் 1
கற்பன-கொலோ 1
கற்பின் 7
கற்பு 9
கற்பும் 2
கற்ற 1
கற்றவை 1
கற்றனன் 1
கற்று 5
கறங்கு 1
கறவை 4
கறவையும் 1
கறி 4
கறுத்த 1
கறுத்திருப்ப 1
கறை 8
கறைப்படு 1
கறையோர் 1
கறைவிடு 1
கன்ம 1
கன்மம் 3
கன்றிய 5
கன்றியது 1
கன்று 6
கன்றும் 1
கன்னகம் 1
கன்னர்க்கு 1
கன்னரின் 1
கன்னரும் 1
கன்னலின் 1
கன்னி 5
கன்னி-தன்னை 2
கன்னிகாரத்து 1
கனக 6
கனக_விசயர்-தம் 2
கனக_விசயரை 1
கனகனும் 2
கனல் 1
கனலில் 2
கனவில் 1
கனவினால் 1
கனவினும் 1
கனவினுள் 1
கனவு 3
கனவோ 1
கனன்று 1
கனா 6
கனாத்திறம்உரைத்த 1
கனி 17
கனியும் 1
கனியொடு 1
கனை 11

ககந்தன் (2)

ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி 22/76
காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு – மணி 22/156

மேல்


ககனத்து (1)

கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர் – மணி 28/110

மேல்


கங்கர் (1)

பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர் – சிலப்.வஞ்சி 25/157

மேல்


கங்குல் (7)

போது அவிழ்க்கும் கங்குல் பொழுது – சிலப்.புகார் 4/88
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல்
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/78,79
வினை கடைக்கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/82,83
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப – சிலப்.புகார் 10/3,4
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற – சிலப்.மது 16/207
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது – மணி 6/25
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி 7/5

மேல்


கங்குலில் (1)

போய கங்குலில் புகுந்ததை எல்லாம் – மணி 7/129

மேல்


கங்கை (18)

கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – சிலப்.மது 12/109
கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – சிலப்.வஞ்சி 25/120
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/160
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/153
கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன – சிலப்.வஞ்சி 26/164
கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற – சிலப்.வஞ்சி 26/176
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/14
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – சிலப்.வஞ்சி 27/23
நல் நீர் கங்கை ஆட போந்தேன் – சிலப்.வஞ்சி 27/110
பரம்பு நீர் கங்கை பழன பாசடை – சிலப்.வஞ்சி 27/193
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – சிலப்.வஞ்சி 28/121
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 29/6
கங்கை பேர் யாற்று இருந்து – சிலப்.வஞ்சி 29/29
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/69
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 30/215
கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி – மணி 10/56
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி 26/84
அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல் – மணி 27/45,46

மேல்


கங்கை-தன்னை (2)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/22
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/23

மேல்


கங்கையும் (2)

சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும்
உஞ்சை அம் பதியும் விஞ்சத்து அடவியும் – சிலப்.புகார் 6/28,29
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு – சிலப்.மது 11/21

மேல்


கச்சயம் (2)

கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 10/53
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 12/39

மேல்


கச்சி (3)

பூம்_கொடி கச்சி மா நகர் புக்கதும் – மணி 0/90
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள – மணி 21/174
பூம்_கொடி கச்சி மா நகர் ஆதலின் – மணி 28/152

மேல்


கச்சு (1)

துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – சிலப்.மது 12/59

மேல்


கச்சை (3)

கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – சிலப்.புகார் 5/142
கச்சை யானை காவலர் நடுங்க – சிலப்.வஞ்சி 26/231
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி – மணி 1/28

மேல்


கசிந்த (1)

கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி 28/169

மேல்


கசிந்து (1)

உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக – மணி 10/64

மேல்


கஞ்ச (2)

செம்பின் செய்நவும் கஞ்ச தொழிலவும் – சிலப்.மது 14/174
கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட – மணி 0/10

மேல்


கஞ்சகாரரும் (2)

கஞ்சகாரரும் செம்பு செய்குநரும் – சிலப்.புகார் 5/28
செம்பு செய்ஞரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும் – மணி 28/35,36

மேல்


கஞ்சன் (1)

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக – சிலப்.புகார் 6/46

மேல்


கஞ்சனார் (1)

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – சிலப்.மது 17/153

மேல்


கஞ்சுக (4)

கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – சிலப்.வஞ்சி 26/138
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 26/166
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/188
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் – சிலப்.வஞ்சி 28/80

மேல்


கஞ்சுகன் (2)

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் – மணி 25/11
கை தொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் – மணி 28/178

மேல்


கட்சியும் (1)

கட்சியும் கரந்தையும் பாழ்பட – சிலப்.மது 12/166

மேல்


கட்சியுள் (1)

கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – சிலப்.மது 12/123

மேல்


கட்டாது (1)

கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி 22/71

மேல்


கட்டி (5)

உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – சிலப்.புகார் 8/32,33
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து – சிலப்.மது 12/23,24
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி
வரன்முறை வந்த மூ_வகை தானத்து – சிலப்.மது 13/109,110
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி
நீடி தலையை வணங்கி தலை சுமந்த – சிலப்.மது 21/32,33
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் – மணி 27/91

மேல்


கட்டிய (6)

கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி – சிலப்.புகார் 3/145
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – சிலப்.புகார் 6/91,92
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி – சிலப்.மது 15/81
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்தி கேவண பசும் பொன் குடை சூல் – சிலப்.மது 16/117,118
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி 3/104
ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன் – மணி 3/107

மேல்


கட்டியது (3)

இட்ட சாபம் கட்டியது ஆகலின் – சிலப்.புகார் 0/49
கட்டியது ஆதலின் பட்டதை அறியார் – சிலப்.புகார் 10/234
இட்ட சாபம் கட்டியது ஆகும் – மணி 26/31

மேல்


கட்டியர் (1)

பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர்
வட ஆரியரொடு வண் தமிழ் மயக்கத்து உன் – சிலப்.வஞ்சி 25/157,158

மேல்


கட்டியும் (3)

தேனும் பாலும் கட்டியும் பெட்ப – சிலப்.மது 22/25
சந்தன குறையும் சிந்துர கட்டியும்
அஞ்சன திரளும் அணி அரிதாரமும் – சிலப்.வஞ்சி 25/39,40
தாதகி பூவும் கட்டியும் இட்டு – மணி 27/264

மேல்


கட்டில் (2)

முறை முதல் கட்டில் இறை_மகன் ஏற – சிலப்.வஞ்சி 26/2
மடை அமை செறிவின் வான் பொன் கட்டில்
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – சிலப்.வஞ்சி 27/206,207

மேல்


கட்டிலில் (1)

அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது – சிலப்.மது 22/7

மேல்


கட்டிலின் (1)

மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – சிலப்.வஞ்சி 27/134,135

மேல்


கட்டினும் (1)

வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/9

மேல்


கட்டு (6)

கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/19
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – சிலப்.மது 16/169
சேர அரணும் போர் மடிய தொல் இலங்கை கட்டு அழித்த – சிலப்.மது 17/145
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி 17/13
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி 20/8
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன் – மணி 21/12

மேல்


கட்டுண் (1)

கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133

மேல்


கட்டும் (4)

கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – சிலப்.புகார் 5/17
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் – சிலப்.மது 22/42
அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடு – மணி 27/169
கட்டும் வீடும் அதன் காரணத்தது – மணி 30/250

மேல்


கட்டுரை (16)

கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – சிலப்.புகார் 0/54
கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர் – சிலப்.புகார் 0/82
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை
குழவி திங்கள் இமையவர் ஏத்த – சிலப்.புகார் 2/37,38
உலவா கட்டுரை பல பாராட்டி – சிலப்.புகார் 2/81
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – சிலப்.மது 11/151
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு – சிலப்.மது 14/138
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – சிலப்.மது 23/23
பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ – சிலப்.மது 23/170
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி 2/26
பழைமை கட்டுரை பல பாராட்டவும் – மணி 20/37
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் – மணி 23/5
பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே – மணி 23/47
தெய்வ கட்டுரை தெளிந்ததை ஈறா – மணி 23/89
கந்தில்_பாவை கட்டுரை எல்லாம் – மணி 28/185
வாமன் வாய்மை ஏம கட்டுரை
இறந்த காலத்து எண்_இல் புத்தர்களும் – மணி 30/13,14
பனை முந்திற்றோ என கட்டுரை செய் – மணி 30/245

மேல்


கட்டுரை_ஆட்டியேன் (1)

கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – சிலப்.மது 23/23

மேல்


கட்டுரைத்தேன் (1)

காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – சிலப்.புகார் 9/50

மேல்


கட்டுரைப்பவை (1)

கரும ஈட்டம் என கட்டுரைப்பவை
மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் – மணி 30/142,143

மேல்


கட்புலத்து (1)

சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல் – மணி 29/197

மேல்


கட்புலம் (1)

கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – சிலப்.வஞ்சி 30/2

மேல்


கட்போர் (1)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – சிலப்.புகார் 5/115

மேல்


கட (7)

கட களிறு அடக்கிய கருணை மறவ – சிலப்.மது 15/53
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/60
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை – மணி 29/139
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி 29/240
சபக்க கட ஆதிகள் தம்மில் – மணி 29/250
விபக்கமான கட சுக ஆதிகளில் – மணி 29/262
சபக்கமாய் உள்ள கட ஆதி நிற்க – மணி 29/271

மேல்


கடக்க (1)

கல் அதர் அத்தம் கடக்க யாவதும் – சிலப்.மது 16/57

மேல்


கடகம் (2)

கடகம் தோட்டொடு கையுறை ஈத்து – சிலப்.மது 23/97
கடகம் செறித்த கையை தீ நாய் – மணி 6/114

மேல்


கடத்தற்காக (1)

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன_வண்ணன் ஆடிய ஆடலுள் – சிலப்.புகார் 6/46,47

மேல்


கடத்தற்கு (1)

கங்கை பேர் யாறு கடத்தற்கு ஆவன – சிலப்.வஞ்சி 26/164

மேல்


கடத்திடை (1)

கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி – மணி 13/41

மேல்


கடத்து (1)

சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி 29/263

மேல்


கடத்தை (1)

அநித்திய கடத்தை நித்தியம் என்றல் – மணி 29/159

மேல்


கடந்த (6)

அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த
மல்லின் ஆடலும் மா கடல் நடுவண் – சிலப்.புகார் 6/48,49
நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் – சிலப்.மது 11/148
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – சிலப்.மது 23/189
காம கடந்த வாய்மையள் என்றே – மணி 5/17
காம கடந்த வாமன் பாதம் – மணி 5/77
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி 22/85

மேல்


கடந்ததும் (1)

கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ – மணி 23/125

மேல்


கடந்தால் (2)

கானமும் எயினர் கடமும் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும் – சிலப்.மது 11/79,80
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால்
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – சிலப்.மது 11/143,144

மேல்


கடந்தானை (1)

கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – சிலப்.மது 17/154

மேல்


கடந்து (7)

காவதம் கடந்து கவுந்தி பள்ளி – சிலப்.புகார் 10/36
வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ் நாடு ஒருங்கு காண – சிலப்.மது 23/216,217
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – சிலப்.வஞ்சி 28/119
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/189
காவதம் கடந்து கோவலர் இருக்கையின் – மணி 13/85
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி 16/103
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி 28/4,5

மேல்


கடந்தோய் (1)

காம கடந்தோய் ஏமம் ஆயோய் – மணி 5/102

மேல்


கடந்தோன் (1)

சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் – சிலப்.புகார் 6/51

மேல்


கடப்பம் (1)

கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/74

மேல்


கடம் (14)

கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – சிலப்.மது 11/90
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – சிலப்.மது 12/19
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – சிலப்.மது 15/2
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – சிலப்.மது 15/143
கடம் பூண் தெய்வமாக நேரார் – சிலப்.வஞ்சி 24/98
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/79
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி 3/70
நீர் நசை வேட்கையின் நெடும் கடம் உழலும் – மணி 23/112
அநித்தம் கடம் போல் என்றல் சபக்க – மணி 29/73
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ – மணி 29/221
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் – மணி 29/240
அநித்தம் ஆய் செயலிடை தோன்றாதோ கடம் போல் – மணி 29/252
கடம் போல் எனின் திட்டாந்தமாக – மணி 29/369
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி – மணி 29/370

மேல்


கடம்படாள் (1)

கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – சிலப்.வஞ்சி 29/73

மேல்


கடம்பன் (2)

அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே – சிலப்.வஞ்சி 24/61
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது – மணி 4/49

மேல்


கடம்பு (9)

முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – சிலப்.மது 17/127
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – சிலப்.மது 23/81
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி – சிலப்.வஞ்சி 24/94
மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – சிலப்.வஞ்சி 25/1
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/187
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/135
கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – சிலப்.வஞ்சி 29/164
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/171
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – சிலப்.வஞ்சி 29/189

மேல்


கடமலை (1)

கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/159

மேல்


கடமும் (1)

கானமும் எயினர் கடமும் கடந்தால் – சிலப்.மது 11/79

மேல்


கடல் (78)

முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – சிலப்.புகார் 2/3
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – சிலப்.புகார் 2/30
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய – சிலப்.புகார் 3/37
மல்லின் ஆடலும் மா கடல் நடுவண் – சிலப்.புகார் 6/49
மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – சிலப்.புகார் 6/113
மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் – சிலப்.புகார் 6/153
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – சிலப்.புகார் 6/166
காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – சிலப்.புகார் 7/19
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/63
கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/81
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/138
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/160
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – சிலப்.புகார் 7/162
செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/164
சேரி பரதர் வலை முன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/168
கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – சிலப்.புகார் 8/14
தென் கடல் முத்தும் தென் மலை சாந்தும் – சிலப்.புகார் 8/19
கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – சிலப்.புகார் 10/107
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – சிலப்.மது 11/20
துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/60
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – சிலப்.மது 13/149
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல்
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – சிலப்.மது 15/28,29
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என – சிலப்.மது 15/35
பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் – சிலப்.மது 17/85
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/105
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – சிலப்.மது 17/120
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – சிலப்.மது 17/130
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/132
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே – சிலப்.மது 17/132
கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து – சிலப்.மது 21/13
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின் – சிலப்.மது 22/52
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – சிலப்.மது 23/81
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு – சிலப்.மது 23/188
இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய – சிலப்.வஞ்சி 25/165
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/187
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – சிலப்.வஞ்சி 26/157
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – சிலப்.வஞ்சி 26/237
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – சிலப்.வஞ்சி 26/237
இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – சிலப்.வஞ்சி 26/238
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – சிலப்.வஞ்சி 27/57
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி – சிலப்.வஞ்சி 28/119
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – சிலப்.வஞ்சி 28/127
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/135
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும் – சிலப்.வஞ்சி 28/146
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர் – சிலப்.வஞ்சி 30/30
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – சிலப்.வஞ்சி 30/160
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி – சிலப்.வஞ்சி 30/214
ஓங்கு திரை பெரும் கடல் வீழ்த்தோர் போன்று – மணி 2/73
குரங்கு செய் கடல் குமரி அம் பெரும் துறை – மணி 5/37
கடல் மண்டு பெரும் துறை காவிரி ஆடிய – மணி 5/39
நல் நீர் புணரி நளி கடல் ஓதையின் – மணி 6/78
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து – மணி 6/192
ஈங்கு இவள் இன்னணம் ஆக இரும் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை – மணி 8/1,2
நீல மா கடல் நெட்டிடை அன்றியும் – மணி 8/17
அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும் – மணி 9/38
பிறவி என்னும் பெரும் கடல் விடூஉம் – மணி 11/24
உலா நீர் பெரு கடல் ஓடாது ஆயினும் – மணி 12/67
திருவின் செல்வம் பெரும் கடல் கொள்ள – மணி 14/70
கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் – மணி 14/80
இடை இருள் யாமத்து எறி திரை பெரு கடல்
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் – மணி 16/19,20
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/54
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் – மணி 16/73
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் – மணி 16/74
துவதிகன் உரைத்தலும் துயர் கடல் நீங்கி – மணி 21/187
இன்னும் கேளாய் இரும் கடல் உடுத்த – மணி 22/80
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் – மணி 24/63
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் – மணி 24/68
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் – மணி 25/130
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் – மணி 25/177
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என – மணி 25/199
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி 25/201
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி 28/80
காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ – மணி 28/135
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி – மணி 29/18
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் – மணி 29/35

மேல்


கடல்_தெய்வம் (2)

கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – சிலப்.புகார் 7/222

மேல்


கடல்_வணன் (1)

இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன்
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – சிலப்.வஞ்சி 26/238,239

மேல்


கடல்_விளையாட்டு (1)

மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி – சிலப்.புகார் 6/113,114

மேல்


கடல்வணன் (1)

காதல் கொண்டு கடல்வணன் புராணம் – மணி 27/98

மேல்


கடலவும் (1)

மலையவும் கடலவும் அரும் பலம் கொணர்ந்து – சிலப்.மது 22/83

மேல்


கடலா (1)

குமரி வேங்கடம் குண குட கடலா
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில் – சிலப்.வஞ்சி 30/218,219

மேல்


கடலாடு (1)

கடலாடு காதையும் – சிலப்.புகார் 0/68

மேல்


கடலிடை (1)

நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி – மணி 26/40

மேல்


கடலின் (1)

கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி 26/83

மேல்


கடலும் (1)

கானலும் கடலும் கரையும் தேர்வுழி – மணி 25/196

மேல்


கடலொடு (1)

கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – சிலப்.புகார் 9/57

மேல்


கடவது (1)

கடவது அன்று நின் கைத்து ஊண் வாழ்க்கை – சிலப்.மது 15/57

மேல்


கடவதும் (1)

கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என – சிலப்.புகார் 10/228

மேல்


கடவரைகள் (1)

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – சிலப்.வஞ்சி 29/143

மேல்


கடவாநின்றுழி (1)

கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர் குறு_மாக்களொடு அந்தணர் எல்லாம் – மணி 13/39,40

மேல்


கடவாய் (1)

பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இ இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும் – மணி 26/66,67

மேல்


கடவார் (2)

காவதம் அல்லது கடவார் ஆகி – சிலப்.புகார் 10/154
கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் – மணி 1/10

மேல்


கடவியம் (1)

கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே – மணி 18/16

மேல்


கடவியை (1)

கடவுள் பேணல் கடவியை ஆகலின் – மணி 22/64

மேல்


கடவுட்கு (1)

கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு – சிலப்.புகார் 6/2,3

மேல்


கடவுநர் (1)

கடும் பரி கடவுநர் களிற்றின் பாகர் – சிலப்.புகார் 5/54

மேல்


கடவுள் (35)

மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – சிலப்.புகார் 7/169
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும் – சிலப்.மது 13/137
காம_கடவுள் கையற்று ஏங்க – சிலப்.மது 15/102
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – சிலப்.வஞ்சி 24/74
நிலை உயர் கடவுள் நின் இணை அடி தொழுதேம் – சிலப்.வஞ்சி 24/84
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும் – சிலப்.வஞ்சி 25/119
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – சிலப்.வஞ்சி 25/130
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – சிலப்.வஞ்சி 25/169
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – சிலப்.வஞ்சி 26/14
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள்
வண்ண சே அடி மணி முடி வைத்தலின் – சிலப்.வஞ்சி 26/64,65
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – சிலப்.வஞ்சி 26/151
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின் – சிலப்.வஞ்சி 27/2
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – சிலப்.வஞ்சி 27/136
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – சிலப்.வஞ்சி 27/137
கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – சிலப்.வஞ்சி 28/233
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – சிலப்.வஞ்சி 29/23
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36
கடவுள் சாத்தனுடன் உறைந்த – சிலப்.வஞ்சி 29/54
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – சிலப்.வஞ்சி 30/2
கடவுள் மங்கலம் காணிய வந்த – சிலப்.வஞ்சி 30/47
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை – சிலப்.வஞ்சி 30/65
அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் – மணி 6/60
கடவுள் பீடிகை பூ பலி கடைகொள – மணி 7/121
காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி 11/5
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி 13/95
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி 15/33
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு – மணி 15/57
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் – மணி 20/111
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின் – மணி 21/1
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி 21/7
கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப – மணி 22/1
கடவுள் பேணல் கடவியை ஆகலின் – மணி 22/64
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த – மணி 25/201
கடவுள் எழுதிய படிமம் காணிய – மணி 26/4
ஒரு_பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் – மணி 26/10

மேல்


கடவுள்_மங்கலம் (2)

கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – சிலப்.வஞ்சி 28/233
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – சிலப்.வஞ்சி 29/36

மேல்


கடவுளர் (4)

வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – சிலப்.புகார் 5/178
கண்டனர் ஆகி கடவுளர் வரைந்த – சிலப்.மது 14/41
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து – சிலப்.வஞ்சி 27/98
காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது – மணி 14/39

மேல்


கடவுளர்க்கு (1)

கந்தன் பள்ளி கடவுளர்க்கு எல்லாம் – சிலப்.மது 11/5

மேல்


கடவுளரும் (2)

வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின் – சிலப்.மது 21/40
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும்
மாத்துவத்தான் மறைந்தார் மற்று – சிலப்.மது 21/60,61

மேல்


கடவுளாளரும் (1)

கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் – மணி 1/15,16

மேல்


கடவுளின் (1)

களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி 12/14

மேல்


கடவுளும் (3)

ஆதி பூதத்து அதிபதி கடவுளும்
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன் – சிலப்.மது 22/36,37
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும்
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன் – சிலப்.மது 22/61,62
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும்
கருவிளை புரையும் மேனியன் அரியொடு – சிலப்.மது 22/88,89

மேல்


கடவுளை (3)

புள் ஊர் கடவுளை போற்றுதும் போற்றுதும் – சிலப்.மது 17/118
பத்தினி கடவுளை பரசல் வேண்டும் என – சிலப்.வஞ்சி 25/114
பால் படு மரபின் பத்தினி கடவுளை
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – சிலப்.வஞ்சி 27/15,16

மேல்


கடற்கரை (1)

கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – சிலப்.புகார் 6/163

மேல்


கடன் (22)

தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் – சிலப்.புகார் 8/20
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – சிலப்.புகார் 9/32
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – சிலப்.மது 11/213
பழம் கடன் உற்ற முழங்கு வாய் சாலினி – சிலப்.மது 12/7
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – சிலப்.மது 12/16
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – சிலப்.மது 12/142
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/146
படு கடன் இது உகு பலி முக மடையே – சிலப்.மது 12/151
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – சிலப்.மது 12/153
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/161
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – சிலப்.மது 15/59
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – சிலப்.மது 23/117
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – சிலப்.வஞ்சி 26/103
உலையா உள்ளமொடு உயிர் கடன் இறுத்தோர் – மணி 6/50
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர் – மணி 19/36
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/123
அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது – மணி 26/7
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது – மணி 26/8
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது – மணி 26/8
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை – மணி 27/124
கார் என தோன்றி காத்தல் நின் கடன் என – மணி 28/161

மேல்


கடா (2)

கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி 4/46
ஒத்த அநித்தம் கடா ஆதி போல் எனல் – மணி 29/128

மேல்


கடாவுறுத்த (1)

அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெரும் செய் நெல்லின் முகவை பாட்டும் – சிலப்.புகார் 10/136,137

மேல்


கடாஅ (1)

கடாஅ யானை முன் கள் காமுற்றோர் – மணி 23/120

மேல்


கடாஅம் (1)

பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து – மணி 19/22

மேல்


கடி (21)

கடி_பகை காணும் காட்சியது ஆகிய – சிலப்.புகார் 6/147
கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – சிலப்.புகார் 10/127
கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து – சிலப்.மது 11/110
கடி மதில் வாயில் காவலின் சிறந்த – சிலப்.மது 14/66
காவும் கானமும் கடி மலர் ஏந்த – சிலப்.மது 14/114
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – சிலப்.மது 14/147
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – சிலப்.மது 15/96
கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – சிலப்.மது 15/128
காவல் சிற்றில் கடி மனை படுத்து – சிலப்.மது 16/6
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – சிலப்.மது 16/38
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – சிலப்.மது 23/138
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – சிலப்.வஞ்சி 26/245
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – சிலப்.வஞ்சி 30/57
தாது உண் வண்டு இனம் மீது கடி செம் கையின் – மணி 4/20
காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை – மணி 6/49
ஆங்கு அது-தன்னை ஓர் அரும் கடி நகர் என – மணி 6/105
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி 6/142
காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன் – மணி 17/22
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி 18/59
காடு அமர் செல்வி கடி பசி களைய – மணி 18/115
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் – மணி 28/24

மேல்


கடி-மின் (2)

அற மனை கா-மின் அல்லவை கடி-மின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும் – சிலப்.வஞ்சி 30/196,197
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி 25/42

மேல்


கடி_பகை (1)

கடி_பகை காணும் காட்சியது ஆகிய – சிலப்.புகார் 6/147

மேல்


கடிக (1)

கருதி உய்த்து மயக்கம் கடிக
இ நால் வகையான் மனத்து இருள் நீங்கு என்று – மணி 30/259,260

மேல்


கடிகை (1)

விந்தம் காக்கும் விந்தா கடிகை
அ மலை மிசை போய் அவள் வயிற்று அடங்கினள் – மணி 20/120,121

மேல்


கடிகையில் (1)

பவள கடிகையில் தவள வாள் நகையும் – மணி 20/75

மேல்


கடிகையும் (2)

கான படமும் காழ் ஊன்று கடிகையும்
செம்பின் செய்நவும் கஞ்ச தொழிலவும் – சிலப்.மது 14/173,174
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – சிலப்.வஞ்சி 27/9,10

மேல்


கடிகொள்ள (1)

தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – சிலப்.வஞ்சி 28/46,47

மேல்


கடிகொள (1)

கவை முள் கருவியும் ஆகி கடிகொள
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி 18/164,165

மேல்


கடிஞை (5)

ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி 13/109
திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை
உண்டி-கொல்லோ உடுப்பன-கொல்லோ – மணி 14/45,46
யாங்கு ஆகியது இ ஏந்திய கடிஞை என்று – மணி 19/144
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி 19/151
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி – மணி 20/85

மேல்


கடிஞையில் (2)

பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் – மணி 0/63,64
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி 13/103

மேல்


கடிஞையின் (1)

காரிகை தோன்றும் அவள் பெரும் கடிஞையின்
ஆர் உயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் – மணி 28/194,195

மேல்


கடிஞையும் (1)

தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – சிலப்.புகார் 10/98

மேல்


கடிஞையை (1)

கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை
பிச்சை_மாக்கள் பிறர் கை காட்டி – மணி 18/29,30

மேல்


கடிஞையொடு (1)

கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணி கோலத்து பெரும் தெரு அடைதலும் – மணி 15/57,58

மேல்


கடிதர (1)

தாதை பூதியும் தன் மனை கடிதர
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி 13/101,102

மேல்


கடிதலும் (1)

ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என – மணி 22/76

மேல்


கடிது (5)

கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி – சிலப்.மது 15/81
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – சிலப்.மது 15/106
காலம் காணாய் கடிது இடித்து உரறி – சிலப்.வஞ்சி 26/117
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/48
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி 23/8

மேல்


கடிந்த (3)

கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – சிலப்.புகார் 6/166
அல்லவை கடிந்த அவன்-பால் சென்று – மணி 22/126
அல்லவை கடிந்த அறவண அடிகளும் – மணி 28/236

மேல்


கடிந்தனர் (1)

கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி 16/85

மேல்


கடிந்தால் (1)

கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் – மணி 25/42,43

மேல்


கடிந்து (1)

கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – சிலப்.மது 22/58

மேல்


கடிந்து-ஆங்கு (1)

நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – சிலப்.மது 14/135,136

மேல்


கடிந்தும் (1)

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – சிலப்.வஞ்சி 24/1

மேல்


கடிந்தோய் (2)

தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி 5/103
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி 11/62

மேல்


கடிந்தோர் (2)

ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி 22/173
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என – மணி 22/173

மேல்


கடிப்பகை (3)

காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து – மணி 7/58
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி 7/73
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து – மணி 7/73,74

மேல்


கடிப்பு (5)

சந்திர பாணி தகை பெறு கடிப்பு இணை – சிலப்.புகார் 6/104
நா கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும் – சிலப்.மது 14/29
தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே – சிலப்.மது 17/164
முரசு கடிப்பு இகூஉம் முது குடி பிறந்தோன் – மணி 1/31
நா கடிப்பு ஆக வாய் பறை அறைந்தீர் – மணி 25/51

மேல்


கடிய (2)

வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடிய
தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – சிலப்.புகார் 6/117,118
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – சிலப்.மது 12/123

மேல்


கடியப்பட்டன (1)

கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி 22/170

மேல்


கடியல் (1)

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் – சிலப்.மது 13/91

மேல்


கடியின் (1)

கன்னி காவலும் கடியின் காவலும் – மணி 18/98

மேல்


கடியும் (1)

இளையர் ஆயினும் பகை அரசு கடியும்
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – சிலப்.புகார் 4/21,22

மேல்


கடிவாள் (2)

புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/102
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/103

மேல்


கடு (17)

கழல் கண் கூளி கடு நவை பட்டோர் – சிலப்.புகார் 5/125
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – சிலப்.புகார் 6/7
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/62
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – சிலப்.புகார் 10/108
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/47
கடு வினையேன் செய்வதூஉம் காண் – சிலப்.மது 20/97
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/6
கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 25/83
கடு வரல் கங்கை புனல் ஆடி போந்த – சிலப்.வஞ்சி 29/69
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது – மணி 6/25
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி – மணி 6/127
காமன் கையற கடு நவை அறுக்கும் – மணி 7/36
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி 16/91
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி 17/54
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி 20/128
கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி 23/114
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/69

மேல்


கடு_மா (1)

கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/69

மேல்


கடுக்கும் (1)

கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – சிலப்.புகார் 9/45

மேல்


கடுக (1)

கால் விசை கடுக கடல் கலக்குறுதலின் – மணி 14/80

மேல்


கடுங்கண் (1)

கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி – மணி 4/46

மேல்


கடுத்த (1)

மடித்த செம் வாய் கடுத்த நோக்கின் – மணி 6/45

மேல்


கடுப்ப (2)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – சிலப்.புகார் 5/115
எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி – மணி 5/67

மேல்


கடும் (53)

கடும் பரி கடவுநர் களிற்றின் பாகர் – சிலப்.புகார் 5/54
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – சிலப்.புகார் 5/55
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – சிலப்.புகார் 5/133
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – சிலப்.புகார் 6/58
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – சிலப்.புகார் 7/63
கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – சிலப்.புகார் 10/104
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/174
கடும் கதிர் திருகலின் நடுங்க அஞர் எய்தி – சிலப்.மது 12/1
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – சிலப்.மது 13/3
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – சிலப்.மது 14/47
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு – சிலப்.மது 15/139
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – சிலப்.மது 16/205
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – சிலப்.மது 19/38
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/7
கள்வனை கோறல் கடும் கோல் அன்று – சிலப்.மது 20/76
காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.மது 22/12
கங்கை பேர் யாற்று கடும் புனல் நீத்தம் – சிலப்.வஞ்சி 25/160
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – சிலப்.வஞ்சி 25/164
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – சிலப்.வஞ்சி 25/187
கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – சிலப்.வஞ்சி 26/106
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – சிலப்.வஞ்சி 26/133
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.வஞ்சி 26/198
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – சிலப்.வஞ்சி 26/212
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – சிலப்.வஞ்சி 26/213
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – சிலப்.வஞ்சி 26/215
ஐம்பத்துஇருவர் கடும் தேராளரொடு – சிலப்.வஞ்சி 26/223
கடும் புனல் கங்கை பேர் யாற்று வென்றோய் – சிலப்.வஞ்சி 28/121
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – சிலப்.வஞ்சி 30/101
காதலன் உற்ற கடும் துயர் கேட்டு – மணி 2/38
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 2/50
காதலன் உற்ற கடும் துயர் கூற – மணி 2/63
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி 4/91
தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ – மணி 5/103
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி 6/82
கடி வழங்கு வாயிலில் கடும் துயர் எய்தி – மணி 6/142
கடும் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் – மணி 7/82
தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி – மணி 11/62
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட – மணி 13/35
கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி 16/61
இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி – மணி 17/13
கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி 17/25
காதலன் வீய கடும் துயர் எய்தி – மணி 18/11
கடும் தேர் வீதி காலில் போகி – மணி 18/41
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி – மணி 20/114
கட்டாது உன்னை என் கடும் தொழில் பாசம் – மணி 22/71
கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான் – மணி 22/157
காதலன் உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 22/178
காணம் பெற்றோன் கடும் துயர் எய்தி – மணி 23/54
காதல பயந்தோய் கடும் துயர் களைந்து – மணி 23/100
களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி 23/126
பொய்யே குறளை கடும் சொல் பயன்_இல் – மணி 24/127
பொய்யே குறளை கடும் சொல் பயன் இல் – மணி 30/68

மேல்


கடுவரல் (1)

கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த – மணி 17/25

மேல்


கடுவன் (1)

கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி 19/74

மேல்


கடை (44)

செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது – சிலப்.புகார் 2/52
நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – சிலப்.புகார் 3/164
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – சிலப்.புகார் 4/69
கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து – சிலப்.புகார் 4/70
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – சிலப்.புகார் 5/20
கடை கால் யாத்த மிடை மர சோலை – சிலப்.புகார் 5/61
காவல் பூதத்து கடை கெழு பீடிகை – சிலப்.புகார் 5/67
சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/84
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – சிலப்.புகார் 5/149
போது புறங்கொடுத்து போகிய செம் கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் – சிலப்.புகார் 5/231,232
நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் – சிலப்.புகார் 6/139
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – சிலப்.புகார் 10/3
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – சிலப்.புகார் 10/8
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என – சிலப்.புகார் 10/49
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.மது 11/184
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – சிலப்.மது 14/71
ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் – சிலப்.மது 14/125
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/141
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – சிலப்.மது 14/142
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – சிலப்.மது 14/158
வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – சிலப்.மது 14/176
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – சிலப்.மது 16/140
கடை_கயிறும் மத்தும் கொண்டு – சிலப்.மது 17/9
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133
கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/3
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – சிலப்.மது 20/40
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே – சிலப்.மது 20/55
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என – சிலப்.மது 20/56
வாயில் கடை மணி நடு நா நடுங்க – சிலப்.மது 20/65
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – சிலப்.மது 22/2
கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி – சிலப்.மது 23/3
ஊழ்வினை வந்த கடை
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – சிலப்.மது 23/28,29
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – சிலப்.வஞ்சி 25/33
சிதர் அரி பரந்த செழும் கடை தூது – சிலப்.வஞ்சி 28/20
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – சிலப்.வஞ்சி 28/231
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – சிலப்.வஞ்சி 30/12
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி 3/22
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள – மணி 7/122
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி 18/162
ஒன்று கடை நின்ற ஆறு_இருபதின்மர் இ – மணி 24/15
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி 25/89
கடை காப்பு அமைந்த காவலாளர் – மணி 28/29
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/132

மேல்


கடை-தொறும் (2)

குயிலுவர் கடை-தொறும் பண்_இயம் பரந்து எழ – மணி 7/123
கொடுப்போர் கடை-தொறும் பண்ணியம் பரந்து எழ – மணி 7/124

மேல்


கடை_கயிற்றால் (1)

கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133

மேல்


கடை_கயிறும் (1)

கடை_கயிறும் மத்தும் கொண்டு – சிலப்.மது 17/9

மேல்


கடை_முகத்து (1)

நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – சிலப்.புகார் 5/149

மேல்


கடை_முகம் (1)

காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – சிலப்.மது 22/2

மேல்


கடை_அகத்தாள் (1)

கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – சிலப்.மது 20/40

மேல்


கடை_அகத்தாளே (2)

கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என – சிலப்.மது 20/55,56
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என – சிலப்.மது 20/56

மேல்


கடை_இல் (1)

கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/132

மேல்


கடைக்கூட்ட (2)

வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – சிலப்.புகார் 9/78
வினை கடைக்கூட்ட வியம்கொண்டான் கங்குல் – சிலப்.புகார் 9/82

மேல்


கடைக்கொள (1)

ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப – சிலப்.புகார் 6/74,75

மேல்


கடைகழிந்து (2)

பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து
கொண்டோ பிழைத்த தண்டம் அஞ்சி – மணி 13/5,6
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் – மணி 13/81

மேல்


கடைகொள (3)

கடவுள் பீடிகை பூ பலி கடைகொள
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள – மணி 7/121,122
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்து பிறந்த உயிரே போன்று – மணி 8/13,14
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம் – மணி 21/174,175

மேல்


கடைசியர் (1)

செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர்
வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் – சிலப்.புகார் 10/130,131

மேல்


கடைத்தலையான் (1)

காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – சிலப்.புகார் 9/65

மேல்


கடைந்த (1)

பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் – சிலப்.மது 17/85

மேல்


கடைந்தான் (1)

கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – சிலப்.மது 17/130

மேல்


கடைநாள் (1)

காதல் குரங்கு கடைநாள் எய்தவும் – சிலப்.மது 15/175

மேல்


கடைநிலை (1)

கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி – சிலப்.புகார் 5/144

மேல்


கடைப்பிடி (1)

எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என – மணி 27/4

மேல்


கடைப்பிடித்து (3)

தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து
தேசிக திருவின் ஓசை எல்லாம் – சிலப்.புகார் 3/30,31
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்து ஆங்கு – சிலப்.புகார் 3/40,41
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து
காட்டினள் ஆதலின் காவல் வேந்தன் – சிலப்.புகார் 3/158,159

மேல்


கடைபோக (1)

ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் – மணி 21/144

மேல்


கடைமுக (1)

கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – சிலப்.புகார் 5/113

மேல்


கடைமுகத்து (1)

காலை முரசம் கடைமுகத்து எழுதலும் – சிலப்.வஞ்சி 26/53

மேல்


கடைமுகம் (3)

காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – சிலப்.புகார் 10/33
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா – சிலப்.வஞ்சி 25/174
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி 4/77

மேல்


கடையமும் (1)

அயிராணி மடந்தை ஆடிய கடையமும்
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் – சிலப்.புகார் 6/63,64

மேல்


கடையே (1)

கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என – சிலப்.மது 11/183

மேல்


கடைஇ (3)

ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப – சிலப்.புகார் 10/4
மாட வீதியில் மணி தேர் கடைஇ
கார் அணி பூம் பொழில் கடைமுகம் குறுக அ – மணி 4/76,77
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி – மணி 26/83,84

மேல்


கண் (159)

கண்_புலம் காண விண்_புலம் போயது – சிலப்.புகார் 0/8
நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – சிலப்.புகார் 0/32
அம் கண் உலகு அளித்தலான் – சிலப்.புகார் 1/3
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/55
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை – சிலப்.புகார் 1/65
கோல சாளர குறும் கண் நுழைந்து – சிலப்.புகார் 2/23
செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது – சிலப்.புகார் 2/52
பண் அமை முழவின் கண் எறி அறிந்து – சிலப்.புகார் 3/61
கண் இடை நவ மணி ஒழுக்கி மண்ணிய – சிலப்.புகார் 3/116
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – சிலப்.புகார் 3/170
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – சிலப்.புகார் 4/3
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – சிலப்.புகார் 4/53
விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – சிலப்.புகார் 4/71
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை – சிலப்.புகார் 5/3
மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – சிலப்.புகார் 5/8
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – சிலப்.புகார் 5/55
மயிர் கண் முரசமொடு வான் பலி ஊட்டி – சிலப்.புகார் 5/88
வாளும் குடையும் மயிர் கண் முரசும் – சிலப்.புகார் 5/91
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – சிலப்.புகார் 5/112
கழல் கண் கூளி கடு நவை பட்டோர் – சிலப்.புகார் 5/125
முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும் – சிலப்.புகார் 5/187
அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி – சிலப்.புகார் 5/206
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு – சிலப்.புகார் 6/3
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – சிலப்.புகார் 6/174
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – சிலப்.புகார் 7/2
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/44
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/47
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – சிலப்.புகார் 7/55
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – சிலப்.புகார் 7/60
கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – சிலப்.புகார் 7/85
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/86
தவள முத்தம் குறுவாள் செம் கண்
தவள முத்தம் குறுவாள் செம் கண் – சிலப்.புகார் 7/94,95
தவள முத்தம் குறுவாள் செம் கண்
குவளை அல்ல கொடிய கொடிய – சிலப்.புகார் 7/95,96
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண் – சிலப்.புகார் 7/98,99
அன்னம் நடப்ப நடப்பாள் செம் கண்
கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம் – சிலப்.புகார் 7/99,100
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண்
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண் – சிலப்.புகார் 7/102,103
புள் வாய் உணங்கல் கடிவாள் செம் கண்
வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – சிலப்.புகார் 7/103,104
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – சிலப்.புகார் 7/109
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/116
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/117
களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/216
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – சிலப்.புகார் 8/16
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண்
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப – சிலப்.புகார் 8/72,73
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – சிலப்.புகார் 8/88
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – சிலப்.புகார் 8/118
காதலி கண்ட கனவு கரு நெடும் கண்
மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – சிலப்.புகார் 9/80,81
வான் கண் விழியா வைகறை யாமத்து – சிலப்.புகார் 10/1
கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – சிலப்.புகார் 10/121
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – சிலப்.புகார் 10/130
கைவரை காணினும் காணா என் கண்
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – சிலப்.புகார் 10/199,200
செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் – சிலப்.மது 11/24
செம் கண் நெடியோன் நின்ற வண்ணமும் – சிலப்.மது 11/51
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – சிலப்.மது 11/52
ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும் – சிலப்.மது 11/80
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண்
வெண் முத்து உதிர்த்து வெண்_நிலா திகழும் – சிலப்.மது 11/184,185
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – சிலப்.மது 12/77
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/108
கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – சிலப்.மது 12/109
செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் – சிலப்.மது 12/155
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – சிலப்.மது 12/157
கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – சிலப்.மது 13/47
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – சிலப்.மது 13/49
கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – சிலப்.மது 13/75
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண்
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – சிலப்.மது 13/166,167
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – சிலப்.மது 13/173
கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – சிலப்.மது 14/77
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – சிலப்.மது 14/111
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/141
நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – சிலப்.மது 14/208
புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு – சிலப்.மது 15/116
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – சிலப்.மது 15/132
திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன – சிலப்.மது 16/31
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – சிலப்.மது 16/53
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – சிலப்.மது 16/94
சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – சிலப்.மது 16/138
மருந்தின் நம் கண் மயக்குவர் ஆயின் – சிலப்.மது 16/176
துயில் கண் விழித்தோன் தோளில் காணான் – சிலப்.மது 16/195
மட கண் நீர் சோரும் வருவது ஒன்று உண்டு – சிலப்.மது 17/12
மட கண் நீர் சோர்தலும் – சிலப்.மது 17/19
வேல் நெடும் கண் பிஞ்ஞையோடு ஆடிய – சிலப்.மது 17/30
கரியவனை காணாத கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/151
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/152
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/152
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – சிலப்.மது 18/32
கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய் – சிலப்.மது 18/52
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – சிலப்.மது 19/47
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/73
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையா – சிலப்.மது 19/74
நறவு கண் உடைத்த குறவர் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/27
கண் களி மயக்கத்து காதலோடு இருந்த – சிலப்.வஞ்சி 25/65
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/159
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – சிலப்.வஞ்சி 25/164
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – சிலப்.வஞ்சி 25/164
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – சிலப்.வஞ்சி 26/73
கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு – சிலப்.வஞ்சி 26/111
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண்
கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – சிலப்.வஞ்சி 26/120,121
மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர – சிலப்.வஞ்சி 26/196
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – சிலப்.வஞ்சி 26/200
பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட – சிலப்.வஞ்சி 26/208
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – சிலப்.வஞ்சி 27/31
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண்
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய் – சிலப்.வஞ்சி 27/182,183
செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும் – சிலப்.வஞ்சி 28/69
தாமரை செம் கண் தழல் நிறம் கொள்ள – சிலப்.வஞ்சி 28/110
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – சிலப்.வஞ்சி 29/143
குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – சிலப்.வஞ்சி 29/165
செ வரி ஒழுகிய செழும் கடை மழை கண்
அவ்வியம் அறிந்தன அது தான் அறிந்திலள் – சிலப்.வஞ்சி 30/12,13
திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள் – சிலப்.வஞ்சி 30/41
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி – மணி 1/69
தத்து அரி நெடும் கண் தன் மகள் தோழி – மணி 2/7
மாதர் செம் கண் வரி வனப்பு அழித்து – மணி 3/8
ஒள் அரி நெடு கண் வெள்ளி வெண் தோட்டு – மணி 3/118
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி 3/131
மாதர் நின் கண் போது என சேர்ந்து – மணி 4/19
தாமரை செம் கண் பரப்பினன் வரூஉம் – மணி 4/94
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/101
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம் – மணி 5/55
குவளை மேய்ந்த குட கண் சேதா – மணி 5/130
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி 6/125
பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ – மணி 6/132
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி 6/155
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி 7/45
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/51
விழவு களி அடங்கி முழவு கண் துயின்று – மணி 7/62
காவலாளர் கண் துயில்-கொள்ள – மணி 7/111
தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப – மணி 7/112
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின் – மணி 8/6
செம் கண் சிவந்து நெஞ்சு புகை_உயிர்த்து – மணி 8/58
தலை மேல் குவிந்த கையள் செம் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி 9/3,4
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி 11/66
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி 12/14
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு – மணி 12/60
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என – மணி 16/48
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண்
அறிவு பிறிதாகியது ஆய்_இழை-தனக்கு என – மணி 18/75,76
ஆயிரம் செம் கண் அமரர் கோன் பெற்றதும் – மணி 18/91
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/106
பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல் – மணி 19/72,73
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி 19/82
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி 19/110
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி 20/47
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி – மணி 22/83
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி 22/85
சே அரி நெடும் கண் சித்திராபதி மகள் – மணி 22/177
இலங்கு அரி நெடு கண் இராசமாதேவி – மணி 23/7
அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண – மணி 23/69
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு – மணி 23/117
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா – மணி 25/8
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி 25/89
கற்பம் கை சந்தம் கால் எண் கண்
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு – மணி 27/100,101
நில கண் மூக்கு நாற்ற விகாரமும் – மணி 27/218
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே – மணி 27/235
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை – மணி 28/52
தன் கண் சார்த்திய நயம் தருதல் உடையது – மணி 29/116
கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் – மணி 29/291
சயன ஆசனத்தின் பரார்த்தம் போல் கண் முதல் – மணி 29/295
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய் – மணி 29/298

மேல்


கண்_நுதல் (1)

சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல்
பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே – சிலப்.மது 12/77,78

மேல்


கண்_நுதலோன் (1)

கங்கை முடிக்கு அணிந்த கண்_நுதலோன் பாகத்து – சிலப்.மது 12/109

மேல்


கண்_புதைப்ப (1)

வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – சிலப்.புகார் 7/216

மேல்


கண்_புல (1)

கண்_புல மயக்கத்து கௌசிகன் தெரியான் – சிலப்.மது 13/47

மேல்


கண்_புலம் (2)

கண்_புலம் காண விண்_புலம் போயது – சிலப்.புகார் 0/8
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – சிலப்.வஞ்சி 25/159

மேல்


கண்_மணி (1)

கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – சிலப்.மது 13/75

மேல்


கண்_எழுத்து (1)

கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – சிலப்.புகார் 5/112

மேல்


கண்கள் (1)

திசை முகம் பசந்து செம் மலர் கண்கள்
முழு நீர் வார முழு மெயும் பனித்து – சிலப்.புகார் 4/5,6

மேல்


கண்கூடு (2)

காதலின் தோன்றிய கண்கூடு வரியும் – சிலப்.புகார் 8/77
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் – மணி 27/274

மேல்


கண்ட (9)

காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – சிலப்.புகார் 9/80
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/179
இளங்கோன் கண்ட இளம் பொன் பூம்_கொடி – மணி 5/1
குறியவும் நெடியவும் குன்று கண்ட அன்ன – மணி 6/58
மணிமேகலை-தனை மலர் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி – மணி 7/3,4
ஆங்கு அது கண்ட ஆய்_இழை அறியாள் – மணி 9/1
கண்ட பிறவியே அல்ல காரிகை – மணி 21/32
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் – மணி 24/35
கழுதையை கண்ட இடத்தே கணிகையை – மணி 29/100

மேல்


கண்டத்தால் (1)

கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/114

மேல்


கண்டதன் (1)

கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் – மணி 11/32

மேல்


கண்டது (5)

கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – சிலப்.வஞ்சி 25/164
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 24/113
கண்டது இல் என காவலன் உரைக்கும் – மணி 25/231
நல்_வினை பயன்-கொல் நான் கண்டது என – மணி 28/92
இயற்படு பொருளால் கண்டது மறந்து – மணி 30/53

மேல்


கண்டம் (8)

நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – சிலப்.வஞ்சி 27/151
குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர் – மணி 19/83
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி 28/42
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் – மணி 30/25
ஆதி கண்டம் ஆகும் என்ப – மணி 30/134
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப – மணி 30/137
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று – மணி 30/141
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே – மணி 30/145

மேல்


கண்டல் (1)

எனை பொருள் உண்மை மாத்திரை கண்டல்
திரிய கோடல் ஒன்றை ஒன்று என்றல் – மணி 27/62,63

மேல்


கண்டலும் (1)

பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி – மணி 18/118,119

மேல்


கண்டவர் (2)

நிலையாமை கண்டவர் போல் நின்று – சிலப்.புகார் 2/94
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – சிலப்.வஞ்சி 30/167

மேல்


கண்டவர்க்கு (1)

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் – சிலப்.புகார் 8/106

மேல்


கண்டளவே (1)

கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – சிலப்.மது 20/104

மேல்


கண்டன (1)

காலம் அன்றியும் கண்டன சிறப்பு என – மணி 15/30

மேல்


கண்டனர் (2)

கண்டனர் ஆகி கடவுளர் வரைந்த – சிலப்.மது 14/41
கண்டனர் கூற தையல் நின் கணவன் – மணி 26/24

மேல்


கண்டனள் (1)

கரி புற அட்டில் கண்டனள் பெயர – சிலப்.மது 16/32

மேல்


கண்டனன் (6)

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/26
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – சிலப்.மது 16/108
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின் – மணி 3/22
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி – மணி 6/127
கண்டனன் என்னை கரும் கனி சிதைவுடன் – மணி 17/36
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி – மணி 17/71

மேல்


கண்டனை (6)

கண்டனை அல்லையோ காவல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/154
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் – சிலப்.வஞ்சி 28/158,159
கை_அகத்தன போல் கண்டனை அன்றே – சிலப்.வஞ்சி 30/144
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி 10/29
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி 11/98
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி 16/91

மேல்


கண்டாய் (3)

இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்
கொடும் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை – சிலப்.புகார் 7/84,85
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – சிலப்.புகார் 7/88,89
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/92

மேல்


கண்டாயோ (2)

வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/100
மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/101

மேல்


கண்டார்க்கு (1)

புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – சிலப்.புகார் 7/65,66

மேல்


கண்டால் (3)

காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – சிலப்.மது 19/11
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ – மணி 3/24
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொண்ம் என – மணி 3/101

மேல்


கண்டாள் (1)

கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – சிலப்.மது 19/38

மேல்


கண்டாளை (1)

செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – சிலப்.மது 19/30

மேல்


கண்டான் (1)

அன்னுவயம் கண்டான் பிற்காலத்து – மணி 29/99

மேல்


கண்டி (1)

நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெம் சினத்து – சிலப்.மது 12/57

மேல்


கண்டிகை-தன்னொடு (1)

காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய – சிலப்.புகார் 6/89

மேல்


கண்டிரோ (1)

அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் – மணி 24/50

மேல்


கண்டிலது (1)

காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் – மணி 27/40

மேல்


கண்டிலம் (1)

இன்மையின் கண்டிலம் முயல்_கோடு என்றல் – மணி 29/81

மேல்


கண்டிலமால் (1)

பொற்பு உடை தெய்வம் யாம் கண்டிலமால்
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது – சிலப்.மது 15/144,145

மேல்


கண்டிலேன் (2)

எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன்
அரிது இவர் செய்தி அலைக்கும் வேந்தனும் – சிலப்.மது 16/209,210
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை – மணி 24/52

மேல்


கண்டீர் (6)

தொடி வளை தோளிக்கு தோழி நான் கண்டீர்
சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/70,71
சோணாட்டார் பாவைக்கு தோழி நான் கண்டீர்
மடம் படு சாயலாள் மாதவி-தன்னை – சிலப்.வஞ்சி 29/71,72
தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர்
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/75,76
தண் புகார் பாவைக்கு தாயர் நான் கண்டீர்
தன் பயந்தாட்கு இல்லை தன்னை புறங்காத்த – சிலப்.வஞ்சி 29/76,77
பொன் தொடி நங்கைக்கு தோழி நான் கண்டீர்
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/80,81
பூம் புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர்
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/81,82

மேல்


கண்டு (64)

கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – சிலப்.புகார் 1/38
கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – சிலப்.புகார் 2/25
தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – சிலப்.புகார் 3/78
காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – சிலப்.புகார் 6/70
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – சிலப்.புகார் 7/36
வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ – சிலப்.புகார் 7/150
அன்னம் துணையோடு ஆட கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/195,196
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – சிலப்.புகார் 9/68
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.புகார் 10/45
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகி – சிலப்.புகார் 10/153,154
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – சிலப்.புகார் 10/165
காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – சிலப்.மது 11/160
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – சிலப்.மது 14/217
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – சிலப்.மது 15/6
பட்டோன் தவ்வை படு துயர் கண்டு
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி – சிலப்.மது 15/80,81
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.மது 15/119
ஒரு தனி கண்டு தன் உள்_அகம் வெதும்பி – சிலப்.மது 16/96
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி – சிலப்.மது 17/103
அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – சிலப்.மது 19/15
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – சிலப்.மது 19/71
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை – சிலப்.மது 20/50
மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் – சிலப்.மது 20/84,85
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – சிலப்.மது 20/100
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – சிலப்.மது 21/20
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள – சிலப்.மது 22/15
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அது கண்டு
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – சிலப்.மது 23/106,107
குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – சிலப்.வஞ்சி 24/9
கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது – சிலப்.வஞ்சி 24/130
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்து காதலோடு இருந்த – சிலப்.வஞ்சி 25/64,65
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189
குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன – சிலப்.வஞ்சி 27/153
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு
மண்_அரசர் பெரும் தோன்றல் – சிலப்.வஞ்சி 29/46,47
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் – மணி 0/40
பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன் – மணி 0/41
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி – மணி 2/15
கையறு துன்பம் கண்டு நிற்குநரும் – மணி 3/115
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி 3/131
காண்-மினோ என கண்டு நிற்குநரும் – மணி 3/145
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி 4/22
வடமொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு – மணி 5/40
கண்டு அறியாதன கண்ணில் காணா – மணி 8/16
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் – மணி 11/32
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி – மணி 11/114
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி 11/118
கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது – மணி 12/65
அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி 13/33,34
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி – மணி 15/65,66
விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் – மணி 19/60
ஒரு_சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி – மணி 19/64
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் – மணி 19/74
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என – மணி 19/76,77
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி 20/32
மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி – மணி 23/115
உயிர்ப்பொடு செம் கண் உகுத்த நீர் கண்டு
ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் – மணி 23/117,118
நாடகம் கண்டு பாடல் பான்மையின் – மணி 25/82
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி – மணி 25/159
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று – மணி 27/18
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு
இது மழை பெய்யும் என இயம்பிடுதல் – மணி 27/35,36
தேராது தெளிதல் கண்டு உணராமை – மணி 27/59
கண்டு உணராமை கடு_மா புலி ஒன்று – மணி 27/69
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமொடு – மணி 28/68
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ – மணி 28/133
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை – மணி 28/169
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் – மணி 28/208

மேல்


கண்டும் (5)

என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – சிலப்.மது 19/39
அழல் வாய் சுடலை தின்ன கண்டும்
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி 6/101,102
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் – மணி 23/123
அண்டலை முதலிய கண்டும் அறியாமை – மணி 27/70
அ அணு உற்றும் கண்டும் உணர்ந்திட – மணி 27/114

மேல்


கண்டே (1)

நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/122

மேல்


கண்டேம் (1)

அநித்தமும் கண்டேம் ஆதலான் – மணி 29/458

மேல்


கண்டேன் (4)

கண்மணி குளிர்ப்ப கண்டேன் ஆதலின் – சிலப்.மது 11/55
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – சிலப்.மது 13/55
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – சிலப்.மது 15/106
துச்சயன்-தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன்
மா பெரும் தானை மன்ன நின்னொடும் – மணி 12/40,41

மேல்


கண்டோர் (2)

கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – சிலப்.மது 16/200
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு – மணி 18/107

மேல்


கண்டோன் (1)

கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் – மணி 22/52

மேல்


கண்ணகி (11)

கண்ணகி என்பாள் மனைவி அவள் கால் – சிலப்.புகார் 0/17
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – சிலப்.புகார் 1/29
கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும் – சிலப்.புகார் 4/57
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – சிலப்.புகார் 5/237
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று – சிலப்.புகார் 9/41
காதலன் முன்னர் கண்ணகி நடுங்க – சிலப்.புகார் 10/230
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – சிலப்.மது 16/219
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – சிலப்.மது 20/75
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – சிலப்.மது 20/83
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து – சிலப்.மது 23/203,204
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து – சிலப்.வஞ்சி 27/98

மேல்


கண்ணகி-தன் (2)

கண்ணகி-தன் கோட்டத்து – சிலப்.வஞ்சி 29/37
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு – சிலப்.வஞ்சி 29/46

மேல்


கண்ணகி-தனக்கு (1)

காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – சிலப்.புகார் 2/90

மேல்


கண்ணகி-தான் (1)

கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – சிலப்.மது 23/200

மேல்


கண்ணகிக்கும் (1)

மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – சிலப்.புகார் 4/87

மேல்


கண்ணகியும்-தான் (1)

கண்ணகியும்-தான் காண – சிலப்.மது 17/26

மேல்


கண்ணகியையும் (1)

தணியா காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன்-தன்னையும் – மணி 26/2,3

மேல்


கண்ணன் (1)

வரு பனி கரந்த கண்ணன் ஆகி – சிலப்.மது 16/97

மேல்


கண்ணாய் (2)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/27

மேல்


கண்ணார் (3)

காவி அம் கண்ணார் களி துயில் எய்த – சிலப்.புகார் 4/46
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு – சிலப்.மது 14/138
மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன் – சிலப்.மது 22/120

மேல்


கண்ணார்-தமக்கும் (1)

மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி 2/70

மேல்


கண்ணால் (2)

முருக செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைம்_தொடி நங்கை – மணி 5/14,15
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் – மணி 27/15

மேல்


கண்ணாள் (2)

வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – சிலப்.மது 21/19
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி 7/96

மேல்


கண்ணி (15)

ஆரம் கண்ணி சோழன் மூதூர் – சிலப்.புகார் 0/12
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – சிலப்.புகார் 8/83
வள வேல் நல் கண்ணி மனம் – சிலப்.புகார் 8/122
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – சிலப்.புகார் 10/76
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய – சிலப்.மது 11/72
கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் – சிலப்.மது 20/22
மன்றல் அம் கண்ணி மலை_நாடன் போவான் முன் – சிலப்.வஞ்சி 24/91
போந்தை கண்ணி பொறைய கேட்டு_அருள் – சிலப்.வஞ்சி 27/126
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – சிலப்.வஞ்சி 28/9
போந்தை கண்ணி நின் ஊங்கணோர் மருங்கின் – சிலப்.வஞ்சி 28/134
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து – மணி 5/8
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீ நெறி படரா நெஞ்சினை ஆகு-மதி – மணி 5/28,29
வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என – மணி 18/63
காப்பு உடை மா நகர் காவலும் கண்ணி
யாப்பு உடைத்து ஆக அறிந்தோர் வலித்து – மணி 21/123,124
கேட்டும் அறிதியோ வாள் தட கண்ணி
கடாஅ யானை முன் கள் காமுற்றோர் – மணி 23/119,120

மேல்


கண்ணிக்கு (1)

தடம் பெரும் கண்ணிக்கு தாயர் நான் கண்டீர் – சிலப்.வஞ்சி 29/75

மேல்


கண்ணிடை (1)

கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு – சிலப்.புகார் 3/98

மேல்


கண்ணிய (4)

கண்ணிய செலவு விளையாட்டு கையூழ் – சிலப்.புகார் 7/6
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி 21/126
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் – மணி 27/256
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் – மணி 29/155

மேல்


கண்ணியது (1)

காய கரணமும் கண்ணியது உணர்தலும் – மணி 2/25

மேல்


கண்ணியும் (4)

கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும் – சிலப்.புகார் 2/11
கரும் தடம் கண்ணியும் கவுந்தி அடிகளும் – சிலப்.மது 11/166
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும்
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – சிலப்.மது 18/3,4
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் – சிலப்.மது 22/42

மேல்


கண்ணியொடு (1)

கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – சிலப்.மது 15/128

மேல்


கண்ணில் (1)

கண்டு அறியாதன கண்ணில் காணா – மணி 8/16

மேல்


கண்ணின் (1)

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – சிலப்.வஞ்சி 29/122

மேல்


கண்ணினார்கட்கு (1)

ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும் – மணி 21/128

மேல்


கண்ணினும் (1)

கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் – மணி 24/35

மேல்


கண்ணீர் (7)

கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – சிலப்.மது 13/188
கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – சிலப்.மது 19/63
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு – சிலப்.வஞ்சி 29/46
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி 2/52
காமர் செம் கையின் கண்ணீர் மாற்றி – மணி 3/13
தாங்கா கண்ணீர் என்-தலை உதிர்த்து-ஆங்கு – மணி 5/42
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி 13/18

மேல்


கண்ணீரும் (1)

கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – சிலப்.மது 20/103

மேல்


கண்ணும் (3)

மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/39
விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும்
திருவடியும் கையும் திரு வாயும் செய்ய – சிலப்.மது 17/149,150
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் – மணி 27/216

மேல்


கண்ணுள் (2)

கண்ணுள்_வினைஞரும் மண்ணீட்டாளரும் – சிலப்.புகார் 5/30
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய – சிலப்.மது 16/105

மேல்


கண்ணுள்_வினைஞரும் (1)

கண்ணுள்_வினைஞரும் மண்ணீட்டாளரும் – சிலப்.புகார் 5/30

மேல்


கண்ணுளர் (1)

நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் – சிலப்.புகார் 5/49,50

மேல்


கண்ணுளாளர் (1)

கண்ணுளாளர் கருவி குயிலுவர் – சிலப்.புகார் 5/184

மேல்


கண்ணெழுத்தாளர் (1)

கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/170

மேல்


கண்ணெழுத்து (1)

கண்ணெழுத்து படுத்தன கை புனை சகடமும் – சிலப்.வஞ்சி 26/136

மேல்


கண்ணே (3)

புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – சிலப்.புகார் 7/147
கரியவனை காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/151,152
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே
மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் – சிலப்.மது 17/152,153

மேல்


கண்ணை (1)

நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – சிலப்.மது 20/60

மேல்


கண்ணோ (2)

கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/62
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ – மணி 6/122,123

மேல்


கண்ணோட (1)

கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் – சிலப்.வஞ்சி 27/40

மேல்


கண்ணோய் (1)

கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி – மணி 11/66

மேல்


கண்ணோர் (1)

ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர் – மணி 27/146

மேல்


கண்ணோன் (5)

ஆயிரம்_கண்ணோன் செவி_அகம் நிறைய – சிலப்.புகார் 6/20
ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு – சிலப்.மது 14/68
ஆயிரம்_கண்ணோன் விழா கால்கொள்க என – மணி 1/26
ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்_கண்ணோன் – மணி 14/53
ஆயிரம்_கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள – மணி 24/9

மேல்


கண்ணோன்-தன்னோடு (1)

ஆயிரம்_கண்ணோன்-தன்னோடு ஆங்கு உள – மணி 1/36

மேல்


கண்படுக்கும் (1)

உண்டு கண்படுக்கும் உறையுள் குடிகையும் – மணி 6/63

மேல்


கண்படைகொள்ளும் (1)

கண்படைகொள்ளும் காவலன் தான் என் – மணி 13/115

மேல்


கண்மணி (1)

கண்மணி குளிர்ப்ப கண்டேன் ஆதலின் – சிலப்.மது 11/55

மேல்


கண்மத்து (1)

குண கண்மத்து உண்மையின் வேறு ஆதலால் – மணி 29/308

மேல்


கண்மலர் (1)

காண்வரு குவளை கண்மலர் விழிப்ப – சிலப்.புகார் 4/76

மேல்


கண்மாறி (1)

ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும் – மணி 3/40,41

மேல்


கண (2)

கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/12
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – சிலப்.மது 12/146

மேல்


கணக்கர் (4)

நாழிகை கணக்கர் நலம் பெறு கண்ணுளர் – சிலப்.புகார் 5/49
காவிதி மந்திர கணக்கர் தம்மொடு – சிலப்.மது 22/9
சமய கணக்கர் தம் திறம் கேட்டதும் – மணி 0/88
சமய கணக்கர் தம் திறம் சார்ந்து – மணி 27/2

மேல்


கணக்கரும் (2)

சமய கணக்கரும் தம் துறை போகிய – மணி 1/13
அமய கணக்கரும் அகலார் ஆகி – மணி 1/14

மேல்


கணக்கியல் (1)

கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் – சிலப்.வஞ்சி 26/40

மேல்


கணக்கும் (1)

கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் – மணி 2/26,27

மேல்


கணங்கள் (1)

ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று – மணி 13/66

மேல்


கணங்களின் (1)

மன் பெரும் தெய்வ கணங்களின் உள்ளேன் – மணி 21/130

மேல்


கணங்களும் (2)

நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும்
பால் வகை தெரிந்த பகுதி தோற்றத்து – சிலப்.புகார் 5/176,177
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் – மணி 6/179,180

மேல்


கணத்தின்-கண்ணே (1)

நுனித்த குணத்து ஓர் கணத்தின்-கண்ணே
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் – மணி 27/180,181

மேல்


கணத்து (1)

புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து – மணி 7/78

மேல்


கணம் (8)

கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – சிலப்.புகார் 6/7
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
கணம் கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ – சிலப்.மது 12/42
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – சிலப்.மது 13/6
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – சிலப்.மது 17/135
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210
காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும் – மணி 6/82
ஆங்கு அ ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப – மணி 15/19

மேல்


கணமும் (1)

விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35

மேல்


கணவர் (1)

இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/34

மேல்


கணவரொடு (2)

விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு
உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த – சிலப்.புகார் 5/227,228
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்து தையலார் – சிலப்.புகார் 9/60,61

மேல்


கணவற்கு (6)

கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு – சிலப்.புகார் 9/55
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் – சிலப்.மது 15/77
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு
பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – சிலப்.மது 23/23,24
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு
தீதுற வந்த வினை காதின் – சிலப்.மது 23/29,30
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – சிலப்.வஞ்சி 25/70
கணவற்கு உற்ற கடும் துயர் பொறாஅள் – மணி 2/50

மேல்


கணவன் (24)

கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/117,118
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/121,122
ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும் – சிலப்.புகார் 9/37
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – சிலப்.மது 12/52
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன்
தாதையை கேட்கின் தன் குலவாணர் – சிலப்.மது 15/125,126
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – சிலப்.மது 18/42
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன்
கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய் – சிலப்.மது 18/51,52
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – சிலப்.மது 19/7
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன்
தொழு தகைய திருந்து அடியை துணை வளை கையான் பற்ற – சிலப்.மது 19/64,65
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/7
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/17
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் – சிலப்.மது 23/120
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன்
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – சிலப்.மது 23/152,153
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/179
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – சிலப்.வஞ்சி 24/126
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – சிலப்.வஞ்சி 29/73
என் பெரும் கணவன் யாங்கு உளன் என்றலும் – மணி 10/19
ஆதிரை கணவன் ஆய்_இழை கேளாய் – மணி 16/3
மிக்க என் கணவன் வினை பயன் உய்ப்ப – மணி 16/27
தன் உறு கணவன் சாவு உறின் காவலும் – மணி 18/99
காஞ்சனன் என்னும் அவள்-தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து – மணி 20/27,28
காயசண்டிகை-தன் கணவன் ஆகிய – மணி 22/190
காயசண்டிகை தன் கணவன் ஆகிய – மணி 22/198
கண்டனர் கூற தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் – மணி 26/24,25

மேல்


கணவன்-தன் (1)

என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – சிலப்.மது 19/60,61

மேல்


கணவனும் (5)

மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – சிலப்.புகார் 10/216
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய – சிலப்.புகார் 10/246,247
தையலும் கணவனும் தனித்து உறு துயரம் – சிலப்.மது 13/185
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை – மணி 16/52
காருக மடந்தை கணவனும் கைவிட – மணி 23/105

மேல்


கணவனை (19)

கானம் போன கணவனை கூட்டி – சிலப்.மது 15/73
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – சிலப்.மது 19/10
காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – சிலப்.மது 19/11
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – சிலப்.மது 19/29
காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – சிலப்.மது 19/70
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று – சிலப்.மது 20/40
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே – சிலப்.மது 20/55
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என – சிலப்.மது 20/56
கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று – சிலப்.மது 20/92
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – சிலப்.மது 22/134
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – சிலப்.வஞ்சி 24/6
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள் – சிலப்.வஞ்சி 24/117
அமரக மருங்கில் கணவனை இழந்து – மணி 5/137
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும் – மணி 6/155
பாங்கில் தோன்றி பைம்_தொடி கணவனை
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை – மணி 9/68,69
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி 12/13,14
காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் – மணி 13/81
ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்ப போகி – மணி 16/37,38
ஆங்கு அ வினை காண் ஆய்_இழை கணவனை
ஈங்கு வந்து இ இடர் செய்து ஒழிந்தது – மணி 21/70,71

மேல்


கணவனொடு (2)

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவனொடு
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து – சிலப்.புகார் 0/46,47
கீழ் திசை வாயில் கணவனொடு புகுந்தேன் – சிலப்.மது 23/182

மேல்


கணவனொடும் (1)

கான நறு வேங்கை கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே – சிலப்.வஞ்சி 24/121,122

மேல்


கணவனோடு (2)

பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் – சிலப்.புகார் 9/44
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை – சிலப்.மது 12/46

மேல்


கணவிர (2)

கணவிர மாலையின் கட்டிய திரள் புயன் – மணி 3/104
கணவிர மாலை கைக்கொண்டு என்ன – மணி 5/48

மேல்


கணாதன் (1)

அக்கபாதன் கணாதன் சைமினி – மணி 27/82

மேல்


கணி (3)

புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – சிலப்.மது 12/135
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – சிலப்.வஞ்சி 27/148
கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி 24/59

மேல்


கணிகம் (1)

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் – மணி 27/191

மேல்


கணிகை (6)

ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான் – மணி 11/13,14
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர் – மணி 13/95
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க – மணி 16/6
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் – மணி 22/30
கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன் – மணி 22/214
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் – மணி 24/2

மேல்


கணிகை_மகளையும் (1)

கணிகை_மகளையும் காவல் செய்க என்றனன் – மணி 22/214

மேல்


கணிகையர் (6)

காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் – சிலப்.புகார் 5/50
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என – சிலப்.மது 11/183
மா முது கணிகையர் மாதவி மகட்கு – சிலப்.மது 15/25
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று – சிலப்.மது 15/38,39
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – சிலப்.வஞ்சி 27/106
நகுதல் அல்லது நாடக கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின் – மணி 24/23,24

மேல்


கணிகையும் (1)

பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி – மணி 16/9

மேல்


கணிகையை (2)

நல் மனம் பிறந்த நாடக கணிகையை
என் மனை தருக என இராசமாதேவி – மணி 24/75,76
கழுதையை கண்ட இடத்தே கணிகையை
அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு – மணி 29/100,101

மேல்


கணிகையையும் (1)

கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒரு_காலத்து ஓரிடத்தே – மணி 29/97,98

மேல்


கணிகையொடு (1)

நாடகம் ஏத்தும் நாடக கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடு உற – சிலப்.புகார் 0/15,16

மேல்


கணிதமும் (1)

கால கணிதமும் கலைகளின் துணிவும் – மணி 2/29

மேல்


கணிதரும் (2)

ஆயுள் வேதரும் கால கணிதரும்
பால் வகை தெரிந்த பல் முறை இருக்கையும் – சிலப்.புகார் 5/44,45
மாலைக்காரரும் கால கணிதரும்
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப – மணி 28/40,41

மேல்


கணீர் (2)

அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – சிலப்.மது 11/175
நெஞ்சு நடுக்கு உற்று நெடு கணீர் உகுத்து – மணி 13/34

மேல்


கணும் (4)

கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – சிலப்.புகார் 5/237
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும்
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/237,238
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும் – மணி 18/161,162
குவளை செம் கணும் குறிப்பொடு வழாஅள் – மணி 20/76

மேல்


கணை (14)

மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – சிலப்.புகார் 10/139
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – சிலப்.வஞ்சி 28/13
மகர கொடியோன் மலர் கணை துரந்து – சிலப்.வஞ்சி 28/19
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – சிலப்.வஞ்சி 28/42
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – சிலப்.வஞ்சி 28/55
வெம் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்-கொல் – மணி 4/102
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி 5/5
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர் – மணி 6/119
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி 18/105
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும் – மணி 19/100
ஆவ கணை கால் காணாயோ நீ – மணி 20/63
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை – மணி 20/92
கான வேட்டுவன் கடு கணை துரப்ப – மணி 23/114
கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ – மணி 25/90

மேல்


கணையமும் (1)

எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும் – சிலப்.மது 15/215,216

மேல்


கத்திகை (1)

அம் செங்கழுநீர் ஆய் இதழ் கத்திகை
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – சிலப்.புகார் 8/47,48

மேல்


கதம் (1)

கதம் திகழ் யானை கான ஒலி கேட்டோன் – மணி 27/31

மேல்


கதலிகை (1)

கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும் – மணி 1/52

மேல்


கதவம் (5)

கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – சிலப்.மது 11/118
புதவ கதவம் புடைத்தனன் ஒரு நாள் – சிலப்.மது 23/43
செய்வினை கதவம் திறவாது ஆகலின் – சிலப்.மது 23/108
திறவாது அடைந்த திண் நிலை கதவம்
மற வேல் மன்னவன் கேட்டனன் மயங்கி – சிலப்.மது 23/109,110
கலை அமர் செல்வி கதவம் திறந்தது – சிலப்.மது 23/125

மேல்


கதவு (1)

திருத்தக்கீர்க்கு திறந்தேன் கதவு எனும் – சிலப்.மது 11/117

மேல்


கதழ் (1)

கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – சிலப்.வஞ்சி 30/149

மேல்


கதழ்ந்து (1)

காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட – மணி 13/48

மேல்


கதன் (1)

காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – சிலப்.மது 17/33

மேல்


கதி (5)

பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை – சிலப்.மது 15/85
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி 5/72
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி – மணி 12/59
செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று – மணி 12/61
செல் கதி உண்டோ தீ_வினையேற்கு என்று – மணி 13/88

மேல்


கதிக்கு (1)

கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி 28/61

மேல்


கதிகளில் (1)

உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல் – மணி 30/96,97

மேல்


கதியில் (1)

துன்ப கதியில் தோற்றரவு இன்றி – மணி 26/56

மேல்


கதிர் (73)

கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – சிலப்.புகார் 2/31
விரி கதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட – சிலப்.புகார் 4/1
பான்மையில் திரியாது பால் கதிர் பரப்பி – சிலப்.புகார் 4/25
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – சிலப்.புகார் 5/6
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/35
தீம்_கதிர் வாள் முகத்தாள் செ வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும் – சிலப்.புகார் 7/127
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – சிலப்.புகார் 7/182
புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – சிலப்.புகார் 8/78
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – சிலப்.புகார் 10/103
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி – சிலப்.புகார் 10/133
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து – சிலப்.மது 11/2
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி – சிலப்.மது 11/43
வேனல் அம் கிழவனொடு வெம் கதிர் வேந்தன் – சிலப்.மது 11/62
மீது செல் வெம் கதிர் வெம்மையின் தொடங்க – சிலப்.மது 11/203
கடும் கதிர் திருகலின் நடுங்க அஞர் எய்தி – சிலப்.மது 12/1
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – சிலப்.மது 12/106
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – சிலப்.மது 13/3
படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு – சிலப்.மது 13/16
பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி – சிலப்.மது 13/17
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – சிலப்.மது 13/27
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – சிலப்.மது 13/37
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – சிலப்.மது 13/163
இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப – சிலப்.மது 14/2
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – சிலப்.மது 14/104
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் – சிலப்.மது 14/185
தீது அறு கதிர் ஒளி தெண் மட்டு உருவவும் – சிலப்.மது 14/189
இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும் – சிலப்.மது 14/192
விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா – சிலப்.மது 14/215
காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன் – சிலப்.மது 15/111
கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு – சிலப்.மது 15/139
கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான் – சிலப்.மது 17/105
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர்
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என – சிலப்.மது 18/30,31
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – சிலப்.மது 18/51
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/32
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/7
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன் – சிலப்.மது 22/17
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – சிலப்.மது 22/18
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன் – சிலப்.மது 22/37
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – சிலப்.வஞ்சி 25/137
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – சிலப்.வஞ்சி 26/54
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – சிலப்.வஞ்சி 26/192
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – சிலப்.வஞ்சி 27/4
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – சிலப்.வஞ்சி 27/137
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – சிலப்.வஞ்சி 27/195
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை – சிலப்.வஞ்சி 27/201
உலகு தொழ தோன்றிய மலர் கதிர் மதியம் – சிலப்.வஞ்சி 28/39
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள – சிலப்.வஞ்சி 28/46
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை – சிலப்.வஞ்சி 30/65
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – மணி 0/1
செம்_கதிர்_செல்வன் திரு குலம் விளக்கும் – மணி 0/9
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை – மணி 2/52
வெம்_கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த – மணி 3/53
பரிதி_அம்_செல்வன் விரி கதிர் தானைக்கு – மணி 4/1
கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி 5/60
அற கதிர் ஆழி திறப்பட உருட்டி – மணி 5/76
எதிர்எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை – மணி 5/115
கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு – மணி 5/139
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம் – மணி 6/2
ஆசு அற விளங்கிய அம் தீம் தண் கதிர்
வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல் – மணி 6/6,7
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப – மணி 8/18
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி – மணி 8/44
காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய – மணி 9/45
வெம் கதிர் அமயத்து வியன் பொழில் அக-வயின் – மணி 10/27
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 11/40
தண் பனி விழுங்கிய செம் கதிர் மண்டிலம் – மணி 12/63
விரி கதிர் செல்வன் தோன்றினன் என்ன – மணி 12/76
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து – மணி 15/23
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன் – மணி 20/81
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் – மணி 24/102
வெந்து உறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த – மணி 24/159
அண்ணல் அற கதிர் விரிக்கும்-காலை – மணி 26/53
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் – மணி 27/64
யாக்கை வீழ் கதிர் என மறைந்திடுதல் – மணி 30/103

மேல்


கதிரவன் (2)

கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – சிலப்.புகார் 7/179
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் – மணி 7/126

மேல்


கதிரவனும் (1)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை – சிலப்.புகார் 10/269,270

மேல்


கதிரும் (1)

குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும்
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக – மணி 5/120,121

மேல்


கதிரை (1)

கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – சிலப்.மது 20/5

மேல்


கதிரோன் (4)

தெளி நிற வெம் கதிரோன் தேர் – சிலப்.புகார் 6/178
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/32
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன் – மணி 12/83
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் – மணி 21/190

மேல்


கதுப்பு (2)

கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – சிலப்.மது 14/77
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – சிலப்.வஞ்சி 26/210

மேல்


கந்த (1)

உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் – மணி 28/15

மேல்


கந்தசாலியின் (1)

கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் – மணி 10/46

மேல்


கந்தத்து (1)

ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி 30/33

மேல்


கந்தமும் (2)

அரும் திறல் கடவுள் திருந்து பலி கந்தமும்
நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி 6/60,61
இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு – மணி 24/162

மேல்


கந்தன் (1)

கந்தன் பள்ளி கடவுளர்க்கு எல்லாம் – சிலப்.மது 11/5

மேல்


கந்தா (1)

பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – சிலப்.மது 14/32

மேல்


கந்தில் (3)

நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு – மணி 22/2
நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய – மணி 28/148
கந்தில்_பாவை கட்டுரை எல்லாம் – மணி 28/185

மேல்


கந்தில்_பாவை (1)

கந்தில்_பாவை கட்டுரை எல்லாம் – மணி 28/185

மேல்


கந்தின் (4)

நெடு நிலை கந்தின் இட-வயின் விளங்க – மணி 20/110
கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின்
குட-வயின் அமைத்த நெடு நிலை வாயில் – மணி 21/1,2
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் – மணி 21/131,132
இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய் – மணி 22/91

மேல்


கந்து (5)

பிணங்கு நூல் மார்பன் பேது கந்து ஆக – மணி 6/151
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 7/94
கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய – மணி 15/33
கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய – மணி 17/89
கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை – மணி 21/7

மேல்


கந்துக (1)

கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும் – மணி 2/22

மேல்


கப்பத்து (1)

கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் – சிலப்.மது 11/154

மேல்


கபிலபுரத்தினும் (1)

காம்பு எழு கான கபிலபுரத்தினும்
அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் – சிலப்.மது 23/141,142

மேல்


கபிலன் (1)

தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி – மணி 27/81,82

மேல்


கபிலை (2)

கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/44
காதலி-தன்னொடு கபிலை அம் பதியில் – மணி 28/143

மேல்


கபிலையும் (1)

சிங்கபுரமும் செழு நீர் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் – மணி 26/17,18

மேல்


கம்பம் (1)

கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி 17/63

மேல்


கம்பலை (5)

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 6/161,162
அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப – சிலப்.புகார் 6/165
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – சிலப்.மது 19/29
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் – மணி 3/126
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் – மணி 3/147

மேல்


கம்பள (2)

கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி 25/184
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி 29/6

மேல்


கம்பளத்து (1)

பொன்னின் ஊசி பசும் கம்பளத்து
துன்னியது என்ன தொடு கடல் உழந்துழி – மணி 29/17,18

மேல்


கம்பளம் (2)

பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின் – மணி 14/29
பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி – மணி 29/21,22

மேல்


கம்புள் (2)

கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – சிலப்.புகார் 10/114
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி 4/12

மேல்


கம்மரும் (1)

மகத வினைஞரும் மராட்ட கம்மரும்
அவந்தி கொல்லரும் யவன தச்சரும் – மணி 19/107,108

மேல்


கம்மியர் (5)

நுண் வினை கம்மியர் காணா மரபின – சிலப்.புகார் 5/106
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும் – சிலப்.புகார் 6/136
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி – சிலப்.மது 22/95
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர்
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி 7/70,71
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி 25/124

மேல்


கம்மியர்-தம்மொடும் (1)

சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – சிலப்.வஞ்சி 28/223

மேல்


கமல (3)

மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – சிலப்.மது 17/134
திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால் நின் செம் கமல
இரண்டு அடியான் மூ_உலகும் இருள் தீர நடந்தனையே – சிலப்.மது 17/139,140
விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – சிலப்.மது 17/149

மேல்


கமலம் (1)

கள்ள கமலம் திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/217

மேல்


கமலமும் (2)

கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்து உறு துயரம் – சிலப்.மது 13/184,185
பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த – மணி 24/39

மேல்


கமழ் (15)

மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – சிலப்.புகார் 7/51
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/221
மரவம் பாதிரி புன்னை மணம் கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – சிலப்.மது 12/83,84
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – சிலப்.மது 13/115
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – சிலப்.மது 13/117
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – சிலப்.மது 22/41
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் – சிலப்.மது 22/68
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் – சிலப்.மது 22/128
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/68
பூ கமழ் பொய்கை ஆட சென்றோன் – மணி 17/32
மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து – மணி 20/19
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி 20/73
ஏலம் கமழ் தார் இராகுலன்-தன்னை – மணி 23/68
பூம் கமழ் தாரோன் முன்னர் புகன்று – மணி 25/28
நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் – மணி 26/62

மேல்


கமழ்ந்து (1)

சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – சிலப்.வஞ்சி 24/25,26

மேல்


கமழ (2)

கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172
மலர் வாய் அம்பின் வாசம் கமழ
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப – மணி 24/40,41

மேல்


கமுகின் (1)

கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – சிலப்.வஞ்சி 25/46

மேல்


கமுகும் (3)

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் – சிலப்.மது 11/83
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும்
வேய் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – சிலப்.மது 13/193,194
காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் – மணி 1/46

மேல்


கய (2)

கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும் – சிலப்.புகார் 2/11
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – சிலப்.மது 12/136

மேல்


கயக்கம் (1)

புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம்
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் – மணி 7/75,76

மேல்


கயக்கு (2)

கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் – மணி 11/98
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணி 16/85

மேல்


கயம் (3)

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி – சிலப்.வஞ்சி 28/101
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது – சிலப்.வஞ்சி 30/56
துணி கயம் துகள் பட துளங்கிய-அது போல் – மணி 24/84

மேல்


கயல் (37)

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப – சிலப்.புகார் 4/53
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு – சிலப்.புகார் 6/3
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/27
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – சிலப்.புகார் 7/47
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – சிலப்.புகார் 7/57
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – சிலப்.புகார் 7/76
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/116
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/117
கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின் – சிலப்.புகார் 8/79
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – சிலப்.புகார் 10/76
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – சிலப்.புகார் 10/78
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – சிலப்.புகார் 10/130
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – சிலப்.மது 13/166
செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும் – சிலப்.மது 14/141
செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி – சிலப்.மது 15/132
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – சிலப்.மது 16/94
கயல் எழுதிய இமய நெற்றியின் – சிலப்.மது 17/1
கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய் – சிலப்.மது 18/52
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/73
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/153
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – சிலப்.வஞ்சி 25/171
கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு – சிலப்.வஞ்சி 26/111
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 26/120
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 27/182
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – சிலப்.வஞ்சி 28/23
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – சிலப்.வஞ்சி 29/16
சில செம் கயல் நீர் உமிழ – சிலப்.வஞ்சி 29/40
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – சிலப்.வஞ்சி 29/173
செம் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு – மணி 4/22
செம் கயல் நெடும் கண் செவி மருங்கு ஓடி – மணி 4/101
களி கயல் பிறழா காட்சியள் ஆகி – மணி 5/85
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி 12/14
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/75
செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/106
அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் – மணி 18/161
சிலை கயல் நெடும் கொடி செரு வேல் தட கை – மணி 19/124

மேல்


கயல்_கண்ணாய் (2)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய்
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/23,24
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய்
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/27,28

மேல்


கயலோ (1)

புயலோ குழலோ கயலோ கண்ணோ – மணி 6/122

மேல்


கயலோடு (1)

இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – சிலப்.புகார் 5/205

மேல்


கயவன் (1)

கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி 23/94

மேல்


கயவாகு (1)

கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் – சிலப்.வஞ்சி 30/160

மேல்


கயவாய் (2)

கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும் – சிலப்.புகார் 5/9
கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – சிலப்.புகார் 10/107

மேல்


கயில் (1)

கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – சிலப்.மது 17/111

மேல்


கயிலை (1)

கயிலை நல் மலை இறை மகனை நின் மதி நுதல் – சிலப்.வஞ்சி 24/79

மேல்


கயிற்கடை (2)

கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – சிலப்.புகார் 6/101
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி 3/135

மேல்


கயிற்றால் (1)

கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133

மேல்


கயிறா (1)

பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் – சிலப்.மது 17/85

மேல்


கயிறு (2)

உரை_சால் அங்குசம் வடி வேல் வடி_கயிறு – சிலப்.மது 22/54
கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு – மணி 4/31

மேல்


கயிறும் (1)

கடை_கயிறும் மத்தும் கொண்டு – சிலப்.மது 17/9

மேல்


கரகம் (1)

கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணி 0/12

மேல்


கரகமும் (2)

உறி தாழ் கரகமும் உன் கையது அன்றே – சிலப்.வஞ்சி 30/64
உறி தாழ் கரகமும் என் கை தந்து – சிலப்.வஞ்சி 30/90

மேல்


கரண்டையன் (1)

சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன் – மணி 3/86

மேல்


கரணத்து (2)

எட்டு வகையின் இசை கரணத்து
பட்ட வகை தன் செவியின் ஓர்த்து – சிலப்.புகார் 7/15,16
திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – சிலப்.புகார் 8/43,44

மேல்


கரணம் (3)

கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – சிலப்.புகார் 3/52
சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும் – சிலப்.புகார் 3/54
தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் – சிலப்.மது 16/180

மேல்


கரணமும் (2)

பண் யாழ் கரணமும் பாடை பாடலும் – மணி 2/20
காய கரணமும் கண்ணியது உணர்தலும் – மணி 2/25

மேல்


கரத்தலின் (2)

மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் – மணி 11/83,84
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி 28/157,158

மேல்


கரந்த (2)

வரு பனி கரந்த கண்ணன் ஆகி – சிலப்.மது 16/97
தெள் நீர் கரந்த செம் சடை கடவுள் – சிலப்.வஞ்சி 26/64

மேல்


கரந்தனள் (2)

களி மயில் சாயலும் கரந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/87
கண் நிறை நெடு நீர் கரந்தனள் அடக்கி – சிலப்.மது 13/173

மேல்


கரந்தனன் (1)

கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் – சிலப்.மது 16/130

மேல்


கரந்து (12)

கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – சிலப்.புகார் 3/110
உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன – சிலப்.புகார் 5/238
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – சிலப்.மது 16/127
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து – சிலப்.மது 16/134
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – சிலப்.மது 16/146
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு – சிலப்.மது 23/148
கரந்து உரு எய்திய கடவுளாளரும் – மணி 1/15
கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும் – மணி 2/26
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு_புடை ஒதுங்கி – மணி 13/37
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி 21/147,148
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி – மணி 23/21
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு – மணி 25/102

மேல்


கரந்தை (1)

கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் – சிலப்.மது 12/133

மேல்


கரந்தையும் (1)

கட்சியும் கரந்தையும் பாழ்பட – சிலப்.மது 12/166

மேல்


கரப்ப (1)

காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – சிலப்.புகார் 6/98

மேல்


கரப்பின் (1)

மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் – சிலப்.வஞ்சி 25/100

மேல்


கரப்பு (2)

பரப்பு நீர் பொய்கையும் கரப்பு நீர் கேணியும் – மணி 19/104
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் – மணி 22/52

மேல்


கரவு (2)

கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – சிலப்.மது 16/189
கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/44

மேல்


கரவு_அரும் (1)

கரவு_அரும் பெருமை கபிலை அம் பதியின் – மணி 26/44

மேல்


கராமும் (1)

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணி 28/18

மேல்


கரி (12)

வரி மரல் திரங்கிய கரி புற கிடக்கையும் – சிலப்.மது 11/77
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – சிலப்.மது 13/36
போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் – சிலப்.மது 13/145
வாரி கொண்ட வய கரி முழக்கமும் – சிலப்.மது 13/146
பரி முக அம்பியும் கரி முக அம்பியும் – சிலப்.மது 13/176
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து – சிலப்.மது 15/78
கரி புற அட்டில் கண்டனள் பெயர – சிலப்.மது 16/32
வாள்வரி பறழும் மத கரி களபமும் – சிலப்.வஞ்சி 25/49
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – சிலப்.வஞ்சி 30/192
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி 11/120
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி 17/91

மேல்


கரி_மா (1)

கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – சிலப்.வஞ்சி 26/189

மேல்


கரிகால் (2)

விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – சிலப்.புகார் 6/159
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – சிலப்.மது 21/11

மேல்


கரிகால்_வளவன் (1)

விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன்
தண்_பதம் கொள்ளும் தலை_நாள் போல – சிலப்.புகார் 6/159,160

மேல்


கரிகால்வளவன் (1)

மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள் – மணி 1/39

மேல்


கரிய (2)

கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – சிலப்.புகார் 7/33
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/104

மேல்


கரியவன் (2)

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் – சிலப்.புகார் 10/102
கரியவன் இட்ட காரணம் தானும் – மணி 25/55

மேல்


கரியவனை (1)

கரியவனை காணாத கண் என்ன கண்ணே – சிலப்.மது 17/151

மேல்


கரியாளர் (1)

பொய் கரியாளர் புறங்கூற்றாளர் என் – சிலப்.புகார் 5/131

மேல்


கரியின் (1)

கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய – சிலப்.மது 12/61

மேல்


கரு (14)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – சிலப்.புகார் 5/204
கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – சிலப்.புகார் 5/215
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – சிலப்.புகார் 8/83
காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – சிலப்.புகார் 9/80
மழை கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் – சிலப்.புகார் 10/143
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – சிலப்.மது 12/31
கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – சிலப்.மது 13/184
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – சிலப்.மது 15/159
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – சிலப்.மது 15/208
பொடி ஆடிய கரு முகில் தன் – சிலப்.வஞ்சி 29/41
கரு கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல் – மணி 3/119
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி 17/29
முதல் என மொழிவது கரு கொள் முகில் கண்டு – மணி 27/35
கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர் – மணி 28/110

மேல்


கருகிய (1)

கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள – மணி 22/148

மேல்


கருணா (1)

மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து – மணி 30/256

மேல்


கருணை (1)

கட களிறு அடக்கிய கருணை மறவ – சிலப்.மது 15/53

மேல்


கருத்தாவுடைய (1)

பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் – மணி 29/322,323

மேல்


கருத்திடை (1)

கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் – மணி 3/70

மேல்


கருத்தில் (1)

சொல்லின் மாத்திறத்தால் கருத்தில் தோன்றல் – மணி 27/72

மேல்


கருத்தினில் (1)

ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற – மணி 29/55,56

மேல்


கருத்து (12)

ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – சிலப்.மது 15/86
கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது – சிலப்.மது 23/179
நிலயத்து ஏகுதல் நின் கருத்து ஆகலின் – சிலப்.வஞ்சி 26/101
யாது நின் கருத்து என் செய்கோ என – சிலப்.வஞ்சி 30/22
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து – சிலப்.வஞ்சி 30/233
இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என – மணி 14/34,35
அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என – மணி 14/78
கருத்து அளவு அவது – மணி 27/25
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் – மணி 27/274
ஏதம்_இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன – மணி 29/48
காரண காரிய சாமானிய கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது – மணி 29/52,53
கருத்து அளவையை மாறாக கூறல் – மணி 29/158

மேல்


கருத்தும் (1)

கந்துக கருத்தும் மடைநூல் செய்தியும் – மணி 2/22

மேல்


கருத்தே (1)

கனலில் புகை போல் காரிய கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் – மணி 29/54,55

மேல்


கருத்தொடு (1)

தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன் – மணி 14/102,103

மேல்


கருதப்பட்டும் (1)

கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் – மணி 30/25

மேல்


கருதல் (3)

காண்டல் கருதல் உவமம் ஆகமம் – மணி 27/9
கவய_மா ஆ போலும் என கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால் – மணி 27/42,43
பிறர் சொல கருதல் இ பெற்றிய அலவைகள் – மணி 27/77

மேல்


கருதாது (1)

வியாப்பியத்தால் வியாபகத்தை கருதாது
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என – மணி 29/397,398

மேல்


கருதி (4)

புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும் போலும் – சிலப்.மது 12/125
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை – சிலப்.மது 12/126
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – சிலப்.மது 16/184
கருதி உய்த்து மயக்கம் கடிக – மணி 30/259

மேல்


கருதியவாறு (1)

கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என – சிலப்.புகார் 10/49

மேல்


கருதின் (1)

அப்படி கருதின் வியாபகம் வியாப்பியத்தை – மணி 29/400

மேல்


கருதினை (1)

இது நீ கருதினை ஆயின் ஏற்பவர் – சிலப்.வஞ்சி 25/166

மேல்


கருதுதல் (1)

வியாபகத்தால் வியாப்பியத்தை கருதுதல்
அப்படி கருதின் வியாபகம் வியாப்பியத்தை – மணி 29/399,400

மேல்


கருதும்-காலை (1)

காலம் மூன்றும் கருதும்-காலை
இறந்த காலம் என்னல் வேண்டும் – மணி 30/159,160

மேல்


கருநாடர் (1)

கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர்
பங்களர் கங்கர் பல் வேல் கட்டியர் – சிலப்.வஞ்சி 25/156,157

மேல்


கருநாடரும் (1)

கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – சிலப்.வஞ்சி 26/106,107

மேல்


கருநீல (1)

கரும் பிறப்பும் கருநீல பிறப்பும் – மணி 27/150

மேல்


கருப்ப (1)

கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும் – சிலப்.மது 14/197

மேல்


கருப்பு (5)

உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில் – சிலப்.புகார் 2/44
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி – சிலப்.புகார் 4/82
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி 18/105
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை – மணி 20/92
கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ – மணி 25/90

மேல்


கருப்பு_வில்லி (1)

கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ – மணி 25/90

மேல்


கருப்பு_வில்லியை (1)

கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை – மணி 20/92

மேல்


கருப்பூரமும் (1)

தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – சிலப்.மது 14/109

மேல்


கரும் (37)

இரு கரும் புருவம் ஆக ஈக்க – சிலப்.புகார் 2/45
மரம் கொல் தச்சரும் கரும் கை கொல்லரும் – சிலப்.புகார் 5/29
சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/84
கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும் – சிலப்.புகார் 5/113
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – சிலப்.புகார் 5/205
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – சிலப்.புகார் 5/237
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு – சிலப்.புகார் 6/3
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/116
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – சிலப்.புகார் 7/117
திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் – சிலப்.புகார் 8/74
கரும் கை வினைஞரும் களமரும் கூடி – சிலப்.புகார் 10/125
கரும் தடம் கண்ணியும் கவுந்தி அடிகளும் – சிலப்.மது 11/166
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/100
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – சிலப்.மது 13/166
காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு – சிலப்.மது 14/210
கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – சிலப்.மது 15/128
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – சிலப்.மது 16/94
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – சிலப்.மது 16/154
கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – சிலப்.மது 16/165
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர் – சிலப்.மது 16/202
கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய் – சிலப்.மது 18/52
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – சிலப்.மது 20/100
மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும் – சிலப்.மது 20/102
கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு – சிலப்.வஞ்சி 26/111
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – சிலப்.வஞ்சி 26/120
முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி – சிலப்.வஞ்சி 26/236
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – சிலப்.வஞ்சி 27/39
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – சிலப்.வஞ்சி 28/18
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – சிலப்.வஞ்சி 28/23
காசறை திலக கரும் கறை கிடந்த – சிலப்.வஞ்சி 28/27
கரும் தலை வாங்கி கையகத்து ஏந்தி – மணி 6/120
காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி 17/34
கண்டனன் என்னை கரும் கனி சிதைவுடன் – மணி 17/36
காய் வேல் வென்ற கரும் கயல் நெடும் கண் – மணி 18/75
மதி முக கரும் கண் செம் கடை கலக்க – மணி 25/89
கரும் பிறப்பும் கருநீல பிறப்பும் – மணி 27/150
கரும் கை தூம்பின் மனை வளர் தோகையர் – மணி 28/5

மேல்


கரும்பில் (1)

கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – சிலப்.புகார் 10/82

மேல்


கரும்பு (3)

கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் – சிலப்.புகார் 10/112
தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் – சிலப்.வஞ்சி 29/177
கரும்பு உடை தட கை காமன் கையற – மணி 23/27

மேல்


கரும்பும் (5)

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி – சிலப்.புகார் 2/29
ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும்
கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – சிலப்.மது 11/80,81
காயமும் கரும்பும் பூ மலி கொடியும் – சிலப்.வஞ்சி 25/45
பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் – மணி 1/47
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் – மணி 6/41

மேல்


கரும்பே (1)

காசு அறு விரையே கரும்பே தேனே – சிலப்.புகார் 2/74

மேல்


கரும (9)

கரும கழி பலம் கொள்-மினோ எனும் – சிலப்.மது 15/62
கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் – சிலப்.வஞ்சி 26/40
பவம் எனப்படுவது கரும ஈட்டம் – மணி 30/93
பற்றின் தோன்றும் கரும தொகுதி – மணி 30/112
கரும தொகுதி காரணமாக – மணி 30/113
பற்று மீள கரும தொகுதி – மணி 30/127
மீளும் கரும தொகுதி மீள – மணி 30/128
கரும ஈட்டம் என கட்டுரைப்பவை – மணி 30/142
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் – மணி 30/185

மேல்


கருமம் (2)

பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு – மணி 27/257
பிறப்பு எனப்படுவது அ கருமம் பெற்றியின் – மணி 30/95

மேல்


கருமமும் (2)

பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும் – மணி 27/242,243
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் – மணி 29/310

மேல்


கருமுகை (1)

சண்பகம் மாதவி தமாலம் கருமுகை
வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – சிலப்.புகார் 8/45,46

மேல்


கருவி (6)

கண்ணுளாளர் கருவி குயிலுவர் – சிலப்.புகார் 5/184
தந்திரம் இடனே காலம் கருவி என்று – சிலப்.மது 16/167
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின் – சிலப்.மது 16/186
கூடிய குயிலுவ கருவி கண் துயின்று – மணி 7/45
கருவி மா மழை தோன்றியது என்ன – மணி 17/92
தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர் – மணி 19/82

மேல்


கருவிகள் (1)

கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம் – சிலப்.புகார் 3/138

மேல்


கருவியர் (1)

பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர்
நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையும் – சிலப்.புகார் 5/52,53

மேல்


கருவியாளரும் (1)

கூடு இசை குயிலுவ கருவியாளரும்
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – சிலப்.வஞ்சி 26/142,143

மேல்


கருவியும் (5)

கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து – சிலப்.மது 14/151
தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும் – மணி 2/21
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை – மணி 18/163
கவை முள் கருவியும் ஆகி கடிகொள – மணி 18/164
நீரும் நிலமும் காலமும் கருவியும்
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் – மணி 28/230,231

மேல்


கருவியோடு (1)

வேத_முதல்வன் வேள்வி கருவியோடு
ஆதி பூதத்து அதிபதி கடவுளும் – சிலப்.மது 22/35,36

மேல்


கருவில் (3)

கருவில் பட்ட பொழுதே கலக்கும் – மணி 27/162
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் – மணி 30/60
கருவில் பட்ட பொழுதின் உள் தோற்றி – மணி 30/61

மேல்


கருவிளம் (1)

முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும் – மணி 19/94

மேல்


கருவிளை (2)

சண்பகம் கருவிளை செம் கூதாளம் – சிலப்.மது 22/40
கருவிளை புரையும் மேனியன் அரியொடு – சிலப்.மது 22/89

மேல்


கருவினுள் (1)

சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி – மணி 24/120

மேல்


கருவும் (3)

காசறை கருவும் ஆசு அறு நகுலமும் – சிலப்.வஞ்சி 25/52
தெய்வ கருவும் திசைமுக கருவும் – மணி 0/28
தெய்வ கருவும் திசைமுக கருவும்
செம்மலர் முதியோன் செய்த அ நாள் – மணி 0/28,29

மேல்


கருவுயிர்ப்ப (1)

அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
ஒரு_தனி ஓங்கிய திரு மணி காஞ்சி – மணி 18/55,56

மேல்


கருவொடு (1)

கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன் – மணி 24/59

மேல்


கரை (14)

எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – சிலப்.புகார் 10/90
தீது தீர் நியம தென் கரை எய்தி – சிலப்.புகார் 10/217
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – சிலப்.மது 13/159
கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – சிலப்.மது 13/164
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – சிலப்.மது 13/180
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – சிலப்.மது 23/185
கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/14
தெள்ளு நீர் கங்கை தென் கரை ஆங்கண் – சிலப்.வஞ்சி 27/23
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 29/6
கங்கை பேர் யாற்று கரை போகிய – சிலப்.வஞ்சி 30/215
கரை நின்று ஆலும் ஒரு_மயில்-தனக்கு – மணி 4/11
விரை மலர் தாமரை கரை நின்று ஓங்கிய – மணி 4/16
இலங்கு நீர் புணரி எறி கரை எய்தி – மணி 25/125
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் – மணி 25/156

மேல்


கரை_அகம் (1)

கங்கை பேர் யாற்று கரை_அகம் புகுந்து – சிலப்.வஞ்சி 27/14

மேல்


கரைப்படுத்து (1)

கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும் – சிலப்.மது 11/127

மேல்


கரையாமல் (2)

கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – சிலப்.மது 18/26
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – சிலப்.மது 18/27

மேல்


கரையில் (2)

கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று – சிலப்.மது 21/7
இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல் – மணி 27/46

மேல்


கரையும் (2)

தீர்த்த கரையும் தேவர் கோட்டமும் – சிலப்.மது 22/27
கானலும் கடலும் கரையும் தேர்வுழி – மணி 25/196

மேல்


கல் (27)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – சிலப்.புகார் 5/127
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – சிலப்.மது 12/12
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – சிலப்.மது 15/208
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – சிலப்.மது 15/210
கல் அதர் அத்தம் கடக்க யாவதும் – சிலப்.மது 16/57
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – சிலப்.மது 17/130
கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து – சிலப்.மது 21/13
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/17
கல் தீண்டி வந்த புது புனல் – சிலப்.வஞ்சி 24/32
கல் தீண்டி வந்த புது புனல் மற்றையார் – சிலப்.வஞ்சி 24/33
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும் – சிலப்.வஞ்சி 25/119
பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 25/122
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – சிலப்.வஞ்சி 25/130
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – சிலப்.வஞ்சி 25/184
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – சிலப்.வஞ்சி 26/14
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு – சிலப்.வஞ்சி 26/152
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – சிலப்.வஞ்சி 26/254
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின் – சிலப்.வஞ்சி 27/2
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – சிலப்.வஞ்சி 29/23
பேர் இமய கல் சுமத்தி – சிலப்.வஞ்சி 29/27
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – சிலப்.வஞ்சி 30/55
நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி 6/61
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி – மணி 13/39
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட – மணி 13/103
எந்திர கிணறும் இடும் கல் குன்றமும் – மணி 19/102
கல் தலத்து இருந்துழி காவலன் விரும்பி – மணி 28/113

மேல்


கல்லா (3)

கல்லா களி_மகன் ஒருவன் கையில் – சிலப்.மது 16/212
கல்லா இளைஞன் ஒருவனை கூஉய் – மணி 23/43
கல்லா கயவன் கார் இருள் தான் வர – மணி 23/94

மேல்


கல்லிடை (1)

கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும் – சிலப்.மது 14/197

மேல்


கல்லினும் (2)

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் – சிலப்.மது 14/193
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் – மணி 21/125

மேல்


கல்லும் (2)

வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது – மணி 21/115,116
தெய்வ கல்லும் தன் திரு முடி மிசை – மணி 26/89

மேல்


கல்லென் (3)

கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – சிலப்.மது 16/146
கல்லென் தானையொடு கடும் தேர் நிறுத்தி – மணி 4/91
கல்லென் பேர் ஊர் பல்லோர் உரையினை – மணி 5/25

மேல்


கல்லென்று (1)

செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு_திறம் பட்டது – மணி 12/61,62

மேல்


கல்வி (4)

கல்வி பாகன் கையகப்படாஅது – சிலப்.மது 23/38
பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம் – மணி 11/77
கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி – மணி 18/165
கற்ற கல்வி அன்றால் காரிகை – மணி 23/130

மேல்


கல்வியின் (1)

கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை – சிலப்.மது 16/199

மேல்


கல (10)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும் – சிலப்.புகார் 5/7
அரும் கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா – சிலப்.புகார் 5/20
வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை – சிலப்.புகார் 6/154
ஆய் கலை பாவை அரும் கல பாவை – சிலப்.மது 12/71
ஆயிரம்_கண்ணோன் அரும் கல செப்பு – சிலப்.மது 14/68
உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் – மணி 16/20
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் – மணி 16/114
ஓங்கிய பௌவத்து உடை கல பட்டோன் – மணி 18/64
கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது – மணி 25/192
தனி கல கம்பள செட்டி கைத்தரலும் – மணி 29/6

மேல்


கல_இருக்கை (1)

வளம் தலைமயங்கிய துளங்கு கல_இருக்கை
அரசிளங்குமரரும் உரிமை சுற்றமும் – சிலப்.புகார் 6/154,155

மேல்


கலக்க (1)

மதி முக கரும் கண் செம் கடை கலக்க
கருப்பு_வில்லி அருப்பு கணை தூவ – மணி 25/89,90

மேல்


கலக்கம் (1)

கலக்கம் கொள்ளாள் கடு துயர் பொறாஅள் – சிலப்.வஞ்சி 25/83

மேல்


கலக்கி (1)

வஞ்ச விஞ்ஞையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து – மணி 22/201,202

மேல்


கலக்கிய (2)

கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/133
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் – சிலப்.வஞ்சி 26/237

மேல்


கலக்கினையே (1)

கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடை_கயிற்றால் கட்டுண் கை – சிலப்.மது 17/132,133

மேல்


கலக்கு (2)

ஆள்பவர் கலக்கு உற மயங்கிய நல் நாட்டு – மணி 23/104
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் – மணி 24/71

மேல்


கலக்கும் (2)

சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி – சிலப்.புகார் 10/83,84
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும் – மணி 27/162,163

மேல்


கலக்குறுத்து-ஆங்கு (1)

பீடிகை தெருவும் பெரும் கலக்குறுத்து-ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு_கெழு மூதூர் – மணி 4/38,39

மேல்


கலக்குறுதலின் (1)

கால் விசை கடுக கடல் கலக்குறுதலின்
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து – மணி 14/80,81

மேல்


கலங்க (2)

கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து – சிலப்.புகார் 4/70
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது – சிலப்.மது 22/112,113

மேல்


கலங்கரை (1)

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – சிலப்.புகார் 6/141

மேல்


கலங்கரை_விளக்கமும் (1)

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும்
விலங்கு வலை பரதவர் மீன் திமில் விளக்கமும் – சிலப்.புகார் 6/141,142

மேல்


கலங்கலும் (1)

கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண் – சிலப்.புகார் 10/81

மேல்


கலங்கள் (1)

அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்
நெடியாது அளி-மின் நீர் என கூற – சிலப்.மது 16/20,21

மேல்


கலங்கா (2)

கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து – சிலப்.புகார் 4/70
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் – சிலப்.மது 16/130

மேல்


கலங்கி (9)

ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி
உள் புலம்புறுதலின் உருவம் திரிய – சிலப்.மது 13/45,46
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – சிலப்.மது 16/62
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/12
காதல் நெஞ்சம் கலங்கி காரிகை – மணி 3/7
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து – மணி 7/87
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல்_இயல் கண்டனை மெய் நடுக்கு உற்றனை – மணி 10/28,29
விதுப்புறு நெஞ்சினள் வெய்து_உயிர்த்து கலங்கி
தீர்ப்பல் இ அறம் என சித்திராபதி தான் – மணி 18/4,5
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி – மணி 19/7,8
நீ வா என்ன நேர்_இழை கலங்கி
மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம் – மணி 22/44,45

மேல்


கலங்கிய (2)

கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர் – மணி 24/134
கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் – மணி 30/75

மேல்


கலங்கு (5)

பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – சிலப்.மது 14/203
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும் – சிலப்.வஞ்சி 28/164
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும் – மணி 12/96
கலங்கு அஞர் ஒழிய கடிது சென்று எய்தி – மணி 23/8
கலங்கு அஞர் தீ_வினை கடி-மின் கடிந்தால் – மணி 25/42

மேல்


கலத்தினர் (1)

விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை – சிலப்.புகார் 1/60

மேல்


கலத்தினும் (1)

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட – சிலப்.புகார் 2/7

மேல்


கலத்து (1)

சாலி அயினி பொன் கலத்து ஏந்தி – சிலப்.மது 22/48

மேல்


கலத்தொடு (1)

கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – சிலப்.புகார் 7/114

மேல்


கலத்தொடும் (1)

கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி 25/15

மேல்


கலந்த (3)

காட்டிய பூவின் கலந்த பித்தையன் – சிலப்.மது 22/94
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – சிலப்.வஞ்சி 26/148,149
கலந்த கேண்மையின் கனக விசயர் – சிலப்.வஞ்சி 26/186

மேல்


கலந்தாள் (1)

வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – சிலப்.புகார் 8/125

மேல்


கலந்து (3)

கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் – சிலப்.புகார் 5/12
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி – சிலப்.புகார் 10/132,133
கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி 27/155

மேல்


கலப்பட்ட (1)

உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – சிலப்.மது 15/29

மேல்


கலப்பு (2)

இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – சிலப்.புகார் 6/146
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/58

மேல்


கலப்பை (1)

கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி – சிலப்.மது 22/95

மேல்


கலம் (23)

கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் – சிலப்.புகார் 5/11
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – சிலப்.புகார் 6/130
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – சிலப்.புகார் 8/91
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – சிலப்.மது 16/23
முத்த பூணூல் அத்தகு புனை கலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்து – சிலப்.மது 23/96,97
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து – சிலப்.வஞ்சி 25/33
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி – சிலப்.வஞ்சி 28/230
முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் – மணி 7/70
கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள – மணி 7/122
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி 11/7
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி 12/93
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை – மணி 16/120
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 21/56
மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை – மணி 23/82
கலம் செய் கம்மியர் வருக என கூஉய் – மணி 25/124
தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும் – மணி 25/127
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி – மணி 25/129
கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப – மணி 25/184
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் – மணி 25/190
இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது – மணி 25/191
பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை – மணி 26/23
நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும் – மணி 28/42
தோற்றற்கு ஏற்ற கலம் மூன்று உடைத்தாய் – மணி 30/28

மேல்


கலவியால் (1)

கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – சிலப்.புகார் 7/111

மேல்


கலவியும் (1)

கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு – சிலப்.புகார் 4/32

மேல்


கலவை (3)

கலவை செம்மல் மணம் கமழ திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/172
கலவை கூட்டம் காண்வர தோன்றி – சிலப்.மது 13/129
சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி 28/6

மேல்


கலன் (9)

மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – சிலப்.புகார் 6/125
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று – சிலப்.மது 16/205
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் – சிலப்.மது 20/16
தன் பதி பெயர்ந்தனனாக நன் கலன்
புனைபவும் பூண்பவும் பொறாராகி – சிலப்.மது 23/98,99
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து – சிலப்.மது 23/147
அங்காடி பட்டு அரும்_கலன் பகரும் – சிலப்.மது 23/150
ஏத்தினர் அறியா இரும் கலன் நல்கி – சிலப்.வஞ்சி 26/126
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ – மணி 16/13
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் – மணி 26/21

மேல்


கலன்கள் (3)

முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என – சிலப்.மது 16/114
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – சிலப்.மது 21/16
முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – சிலப்.மது 22/39

மேல்


கலன்களும் (1)

ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செல்வியின் ஏந்தினர் ஒருசார் – சிலப்.வஞ்சி 28/63,64

மேல்


கலனொடு (1)

சிலம்பு முதலாக சென்ற கலனொடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – சிலப்.புகார் 9/74,75

மேல்


கலாம் (1)

புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின் – சிலப்.புகார் 8/98

மேல்


கலாமும் (1)

செற்றமும் கலாமும் செய்யாது அகலு-மின் – மணி 1/63

மேல்


கலி (7)

கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் – சிலப்.புகார் 8/4
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – சிலப்.மது 13/149
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட – சிலப்.மது 14/95
கலி கெழு கூடல் பலி பெறு பூத – சிலப்.மது 22/101
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – சிலப்.வஞ்சி 25/30
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – சிலப்.வஞ்சி 30/149
கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ – மணி 26/83

மேல்


கலிங்க (2)

கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு – சிலப்.மது 23/138
காசு இல் பூம் பொழில் கலிங்க நல் நாட்டு – மணி 26/15

மேல்


கலிங்கம் (2)

கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – சிலப்.மது 21/32
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம்
புலராது உடுத்த உடையினன் மலரா – சிலப்.மது 22/21,22

மேல்


கலிங்கர் (1)

கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர் – சிலப்.வஞ்சி 25/156

மேல்


கலித்த (1)

அரும் படை தானை அமர் வேட்டு கலித்த
பெரும் படை தலைவர்க்கு பெருஞ்சோறு வகுத்து – சிலப்.வஞ்சி 26/48,49

மேல்


கலும் (2)

கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – சிலப்.வஞ்சி 30/57
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும்
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும் – சிலப்.வஞ்சி 30/57,58

மேல்


கலுழ்ந்து (1)

முலை மேல் கலுழ்ந்து முத்த திரள் உகுத்து அதின் – மணி 9/4

மேல்


கலை (18)

நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து – சிலப்.புகார் 7/163
பாய் கலை பாவை மந்திரம் ஆதலின் – சிலப்.மது 11/197
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – சிலப்.மது 12/16
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – சிலப்.மது 12/32
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 12/44
பாய் கலை பாவை பைம் தொடி பாவை – சிலப்.மது 12/70
ஆய் கலை பாவை அரும் கல பாவை – சிலப்.மது 12/71
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/95
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – சிலப்.மது 12/104
பாய் கலை பாவை பாடல்_பாணி – சிலப்.மது 13/111
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – சிலப்.மது 22/138
கலை அமர் செல்வி கதவம் திறந்தது – சிலப்.மது 23/125
கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி 6/112
சிந்தாவிளக்கின் செழு கலை நியமத்து – மணி 13/106
யாவரும் ஏத்தும் இரு கலை நியமத்து – மணி 14/10
சிந்தாதேவி செழு கலை நியமத்து – மணி 14/17
தென் தமிழ் மதுரை செழும் கலை பாவாய் – மணி 25/139
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் – மணி 27/91

மேல்


கலைகளின் (1)

கால கணிதமும் கலைகளின் துணிவும் – மணி 2/29

மேல்


கலையிலாளன் (1)

கலையிலாளன் காமர் வேனிலொடு – சிலப்.புகார் 10/28

மேல்


கலையும் (2)

எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – சிலப்.புகார் 8/64
தையல் கலையும் வளையும் இழந்தே – சிலப்.மது 17/101

மேல்


கலையோர் (1)

எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – சிலப்.மது 14/167

மேல்


கவ்வி (1)

உடைய கவ்வி ஒடுங்கா ஓதையும் – மணி 6/115

மேல்


கவசமும் (1)

மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – சிலப்.மது 14/169

மேல்


கவடி (1)

கவடி வித்திய கழுதை ஏர் உழவன் – சிலப்.வஞ்சி 27/226

மேல்


கவண் (1)

கவண் விடு புடையூஉ காவல் கைவிட – சிலப்.வஞ்சி 27/218

மேல்


கவணினர் (1)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81

மேல்


கவணும் (1)

கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும்
பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும் – சிலப்.மது 15/208,209

மேல்


கவந்தம் (1)

எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறை கண் பேய்_மகள் பாணிக்கு ஆட – சிலப்.வஞ்சி 26/207,208

மேல்


கவய (1)

கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/42

மேல்


கவய_மா (1)

கவய_மா ஆ போலும் என கருதல் – மணி 27/42

மேல்


கவயமொடு (1)

நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – சிலப்.வஞ்சி 27/41

மேல்


கவர் (5)

கவர் பரி புரவியர் களிற்றின் தொகுதியர் – சிலப்.புகார் 5/159
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் – மணி 3/131
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி 13/102
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை – மணி 19/110
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர் – மணி 22/85

மேல்


கவர்க்கும் (1)

அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும்
வலம்பட கிடந்த வழி நீர் துணியின் – சிலப்.மது 11/73,74

மேல்


கவர்கோடல் (1)

சூட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது – மணி 27/22

மேல்


கவர்ந்த (2)

கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் – சிலப்.மது 12/133
நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி – மணி 18/121

மேல்


கவர்ந்தன (1)

காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் – சிலப்.மது 16/133

மேல்


கவர்ந்தாள் (2)

நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – சிலப்.மது 17/98
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் – சிலப்.மது 17/99

மேல்


கவர்ந்து (2)

வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – சிலப்.வஞ்சி 26/72,73
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் – மணி 6/117

மேல்


கவரா (1)

கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் – மணி 1/10

மேல்


கவரி (4)

தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து – சிலப்.புகார் 5/155
கவரி செந்நெல் காய் தலை சொரிய – சிலப்.புகார் 10/124
கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் – சிலப்.மது 20/23
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – சிலப்.மது 22/53

மேல்


கவரியும் (4)

ஏழக தகரும் எகின கவரியும்
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – சிலப்.புகார் 10/5,6
சாமரை கவரியும் தமனிய அடைப்பையும் – சிலப்.மது 14/128
வளைதரு குழியமும் வால் வெண் கவரியும்
ஏன படமும் கிடுகின் படமும் – சிலப்.மது 14/171,172
மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும் – சிலப்.வஞ்சி 25/38

மேல்


கவரும் (1)

பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் – சிலப்.வஞ்சி 29/191

மேல்


கவல் (2)

மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும் – மணி 0/52
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள – மணி 28/80

மேல்


கவல்வு (1)

மனம் கவல்வு இன்றி மனை_அகம் புகுந்து என் – மணி 16/47

மேல்


கவலும் (1)

மறுகு-இடை மறுகும் கவலையில் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் – சிலப்.மது 22/153,154

மேல்


கவலை (5)

அவலம் கவலை கையாறு அழுங்கல் – மணி 4/118
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/116
சாக்காடு அவலம் அரற்று கவலை
கையாறு என்று இ கடை_இல் துன்பம் – மணி 30/131,132
அவலம் அரற்று கவலை கையாறுகள் – மணி 30/168
அவலம் அரற்று கவலை கையாறு என – மணி 30/181

மேல்


கவலைய (1)

கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரை போல் – சிலப்.மது 18/43

மேல்


கவலையில் (2)

மறுகு-இடை மறுகும் கவலையில் கவலும் – சிலப்.மது 22/153
கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர் – மணி 24/134

மேல்


கவலையின் (1)

கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர் – மணி 30/75

மேல்


கவலையும் (5)

காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும்
வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் – சிலப்.மது 11/82,83
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து – சிலப்.மது 14/214
கூவை நூறும் கொழும் கொடி கவலையும்
தெங்கின் பழனும் தேமா கனியும் – சிலப்.வஞ்சி 25/42,43
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 24/122
மன பேர் இன்பமும் கவலையும் காட்டும் – மணி 30/63

மேல்


கவவு (2)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – சிலப்.புகார் 1/63
உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய் – சிலப்.புகார் 7/227

மேல்


கவற்சியேன் (1)

பட்ட கவற்சியேன் பைம்_தொடி கேட்டி – சிலப்.மது 23/24

மேல்


கவற்ற (1)

என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் – சிலப்.மது 11/52,53

மேல்


கவான் (1)

கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து – மணி 0/27

மேல்


கவி (1)

தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – சிலப்.புகார் 3/127

மேல்


கவிகையின் (1)

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி – சிலப்.வஞ்சி 28/101

மேல்


கவிப்ப (1)

மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால் வரை அகவையா எனவே – சிலப்.புகார் 7/236,237

மேல்


கவிப்போர் (1)

தாழ்-வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது – மணி 6/67,68

மேல்


கவியது (1)

கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் – சிலப்.புகார் 3/33

மேல்


கவிர் (2)

கரை நின்று உதிர்த்த கவிர் இதழ் செ வாய் – சிலப்.மது 13/164
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – சிலப்.வஞ்சி 30/57

மேல்


கவிரோ (1)

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது – மணி 6/123,124

மேல்


கவிழ் (3)

களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – சிலப்.வஞ்சி 26/201
கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய – மணி 11/7
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை – மணி 16/120

மேல்


கவிழ்த்த (1)

கரகம் கவிழ்த்த காவிரி பாவை – மணி 0/12

மேல்


கவின் (5)

கை வல் மகடூஉ கவின் பெற புனைந்த – சிலப்.மது 16/36
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – சிலப்.வஞ்சி 30/83
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய – மணி 21/148
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் – மணி 28/61
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து – மணி 28/156

மேல்


கவினி (1)

நாடகம் விரும்ப நல் நலம் கவினி
காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது – மணி 18/58,59

மேல்


கவுந்தி (9)

காவதம் கடந்து கவுந்தி பள்ளி – சிலப்.புகார் 10/36
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – சிலப்.புகார் 10/170
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று – சிலப்.புகார் 10/211
கவுந்தி இட்டது தவம் தரு சாபம் – சிலப்.புகார் 10/233
கரும் தடம் கண்ணியும் கவுந்தி அடிகளும் – சிலப்.மது 11/166
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு – சிலப்.மது 14/25
கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை – சிலப்.மது 15/18
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி – சிலப்.மது 15/200
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் – சிலப்.வஞ்சி 27/79

மேல்


கவுந்தியொடு (1)

கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – சிலப்.புகார் 10/165

மேல்


கவுரி (1)

அமரி குமரி கவுரி சமரி – சிலப்.மது 12/67

மேல்


கவுள் (1)

உறை கவுள் வேழ கை_அகம் புக்கு – சிலப்.வஞ்சி 30/121

மேல்


கவேர (2)

கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி 3/56
கவேர கன்னி பெயரொடு விளங்கிய – மணி 9/52

மேல்


கவேரன் (1)

கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் – மணி 3/56

மேல்


கவை (2)

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து – மணி 6/125
கவை முள் கருவியும் ஆகி கடிகொள – மணி 18/164

மேல்


கவைக்கோல் (1)

கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் – சிலப்.மது 16/142

மேல்


கவையும் (1)

கவையும் கழுவும் புதையும் புழையும் – சிலப்.மது 15/212

மேல்


கழங்கு (1)

கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து – சிலப்.வஞ்சி 27/245

மேல்


கழங்கும் (1)

பந்தும் கழங்கும் தந்தனர் பரசி – சிலப்.மது 12/35

மேல்


கழஞ்சு (2)

விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாக பெற்றனள் அதுவே – சிலப்.புகார் 3/162,163
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅ – சிலப்.மது 14/158,159

மேல்


கழல் (24)

சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – சிலப்.புகார் 3/11
கழல் கண் கூளி கடு நவை பட்டோர் – சிலப்.புகார் 5/125
தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – சிலப்.புகார் 6/9
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – சிலப்.மது 18/28
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு – சிலப்.மது 20/72
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – சிலப்.மது 23/9
தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – சிலப்.வஞ்சி 25/191
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து – சிலப்.வஞ்சி 26/16
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 26/218
செறி கழல் வேந்தன் தென்_தமிழ் ஆற்றல் – சிலப்.வஞ்சி 27/5
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – சிலப்.வஞ்சி 28/37
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே – சிலப்.வஞ்சி 28/84
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற – சிலப்.வஞ்சி 28/184
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 28/190
தோடு அலர் போந்தை தொடு கழல் வேந்தன் – சிலப்.வஞ்சி 30/116
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற – சிலப்.வஞ்சி 30/169
அறை கழல் வேந்தன் ஆய்_இழை தன்னை – மணி 0/79
வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி – மணி 5/28
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 10/53
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன் – மணி 12/39
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை – மணி 19/42
ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என – மணி 19/142
தேரும் மாவும் செறி கழல் மறவரும் – மணி 26/82
தொடு கழல் கிள்ளி துணை இளங்கிள்ளி – மணி 28/172

மேல்


கழலும் (1)

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி – சிலப்.மது 12/63

மேல்


கழறி (1)

தாரீரோ என சாற்றினள் கழறி
சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி 16/24,25

மேல்


கழன்று (1)

நரம்பொடு விடு தோல் உகிர் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய் – மணி 20/59,60

மேல்


கழனி (4)

கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் – சிலப்.புகார் 10/112
நெல் உடை களனே புள் உடை கழனி
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – சிலப்.மது 22/76,77
தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன் – சிலப்.மது 23/118
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு – மணி 8/4

மேல்


கழனி-தொறும் (1)

செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – சிலப்.புகார் 7/164

மேல்


கழனியும் (2)

புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – சிலப்.மது 13/191
இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப – சிலப்.மது 14/2

மேல்


கழாஅ (1)

கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான் – சிலப்.புகார் 10/121

மேல்


கழி (20)

கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் – சிலப்.புகார் 6/144
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – சிலப்.புகார் 7/37
கைதை வேலி கழி_வாய் வந்து எம் – சிலப்.புகார் 7/187
கானல் வேலி கழி_வாய் வந்து – சிலப்.புகார் 7/191
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – சிலப்.புகார் 10/170
கழி பேர் ஆண்மை கடன் பார்த்து இருக்கும் – சிலப்.மது 11/213
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – சிலப்.மது 14/71
கரும கழி பலம் கொள்-மினோ எனும் – சிலப்.மது 15/62
விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில் – மணி 3/132
காடு அமர் செல்வி கழி பெரும் கோட்டமும் – மணி 6/53
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி 6/102
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு – மணி 9/12
இடம் கழி காமமொடு அடங்கானாய் அவன் – மணி 10/22
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர் – மணி 10/46
கழி பெரும் துன்பம் காவலன் உரைப்ப – மணி 12/49
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் – மணி 16/66
கம்பம் இல்லா கழி பெரும் செல்வர் – மணி 17/63
கழி வெண் பிரப்பில் கலந்து வீடு அணைகுவர் – மணி 27/155
தம்தமில் ஆடிய சாந்து கழி நீரும் – மணி 28/8

மேல்


கழி_வாய் (2)

கைதை வேலி கழி_வாய் வந்து எம் – சிலப்.புகார் 7/187
கானல் வேலி கழி_வாய் வந்து – சிலப்.புகார் 7/191

மேல்


கழிக (1)

ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே – மணி 9/25

மேல்


கழித்து (2)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – சிலப்.புகார் 9/32
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – சிலப்.மது 16/45

மேல்


கழிதற்கு (3)

காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ – சிலப்.புகார் 10/53,54
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என – சிலப்.மது 13/13
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – சிலப்.மது 13/90

மேல்


கழிந்த (1)

காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – சிலப்.வஞ்சி 25/111,112

மேல்


கழிந்தது (3)

பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – சிலப்.புகார் 7/228
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெரும் துன்பம் நீ ஒழிவாய் என்றலும் – மணி 6/152,153
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும் – மணி 8/23

மேல்


கழிந்தன (1)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – சிலப்.புகார் 2/89

மேல்


கழிந்து (14)

வேனில்_பள்ளி மேவாது கழிந்து
கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து – சிலப்.புகார் 4/60,61
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம் தந்து ஓங்கிய – சிலப்.புகார் 6/127,128
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – சிலப்.புகார் 10/8
மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி – சிலப்.புகார் 10/10,11
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – சிலப்.புகார் 10/33,34
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என – சிலப்.புகார் 10/49
வைகறை யாமத்து வாரணம் கழிந்து
வெய்யவன் குண திசை விளங்கி தோன்ற – சிலப்.மது 11/11,12
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து
திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் – சிலப்.மது 11/90,91
அறவுரை கேட்டு ஆங்கு ஆர் இடை கழிந்து
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – சிலப்.மது 13/35,36
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் – சிலப்.மது 15/46
வாயில் கழிந்து தன் மனை புக்கனளால் – சிலப்.மது 15/218
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து
மாதர் வீதி மறுகு-இடை நடந்து – சிலப்.மது 16/102,103
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – சிலப்.வஞ்சி 26/178
கோயில் கழிந்து வாயில் நீங்கி – மணி 20/96

மேல்


கழிந்தோர் (1)

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும் – சிலப்.வஞ்சி 25/132

மேல்


கழிப்பி (1)

மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி
திறத்து வழிப்படூஉம் தெள் இசை கரணத்து – சிலப்.புகார் 8/42,43

மேல்


கழிப்பினும் (1)

ஒரு_மதி எல்லை கழிப்பினும் உரையாள் – மணி 24/42

மேல்


கழிய (2)

வீழ் பூம் சேக்கை மேவாது கழிய
துணை புணர் அன்ன தூவியின் செறித்த – சிலப்.புகார் 4/65,66
ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் – மணி 13/42,43

மேல்


கழியின் (1)

கங்குல் கழியின் என் கை அகத்தாள் என – மணி 7/5

மேல்


கழியினும் (3)

தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என – சிலப்.மது 13/134
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் – மணி 3/68,69
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது – மணி 6/25

மேல்


கழியும் (2)

வலம் செயா கழியும் இலஞ்சி மன்றமும் – சிலப்.புகார் 5/121
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன் – மணி 17/72,73

மேல்


கழிவோர் (1)

உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் – சிலப்.புகார் 10/72,73

மேல்


கழீஇய (1)

சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி 28/6

மேல்


கழுகு (1)

கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு – மணி 6/112

மேல்


கழுத்து (1)

அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து – சிலப்.புகார் 6/100

மேல்


கழுதை (1)

கவடி வித்திய கழுதை ஏர் உழவன் – சிலப்.வஞ்சி 27/226

மேல்


கழுதையின் (1)

நாய் வால் இல்லா கழுதையின் பிடரில் – மணி 29/104

மேல்


கழுதையை (1)

கழுதையை கண்ட இடத்தே கணிகையை – மணி 29/100

மேல்


கழுதையையும் (1)

கழுதையையும் கணிகையையும் – மணி 29/97

மேல்


கழுநீர் (8)

கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை – சிலப்.புகார் 2/14
கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – சிலப்.புகார் 2/34
காமரு குவளை கழுநீர் மா மலர் – சிலப்.புகார் 4/40
கள் உக நடுங்கும் கழுநீர் போல – சிலப்.புகார் 5/236
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – சிலப்.மது 13/21
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு – சிலப்.மது 13/119
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன – மணி 20/47
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் – மணி 28/20

மேல்


கழுமிய (2)

கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து – மணி 0/27
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு – மணி 13/18

மேல்


கழுவி (1)

நன்று என விரும்பி நல் அடி கழுவி
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி 28/240,241

மேல்


கழுவும் (1)

கவையும் கழுவும் புதையும் புழையும் – சிலப்.மது 15/212

மேல்


கழூஉம் (3)

அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய – மணி 12/36,37
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
பிரமதருமனை பேணினிர் ஆகி – மணி 21/49,50
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி – மணி 25/151

மேல்


கழை (2)

புண்ணிய நெடு வரை போகிய நெடும் கழை
கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு – சிலப்.புகார் 3/97,98
கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான் – மணி 20/23

மேல்


கழையொடு (1)

பாசிலை செறிந்த பசும் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு – மணி 19/75,76

மேல்


கள் (14)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – சிலப்.புகார் 5/24
கள் உக நடுங்கும் கழுநீர் போல – சிலப்.புகார் 5/236
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – சிலப்.புகார் 6/2
கள் வாய் நீலம் கையின் ஏந்தி – சிலப்.புகார் 7/101
இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – சிலப்.புகார் 7/149
வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் – சிலப்.புகார் 10/131
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – சிலப்.மது 12/124
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – சிலப்.மது 12/134
வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் – சிலப்.மது 22/68
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய – மணி 6/8
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் – மணி 16/66
கடாஅ யானை முன் கள் காமுற்றோர் – மணி 23/120
கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி – மணி 25/15
கள் நொடை-ஆட்டியர் காழியர் கூவியர் – மணி 28/32

மேல்


கள்வன் (6)

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – சிலப்.புகார் 0/26
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – சிலப்.மது 16/145,146
கன்றிய கள்வன் கையது ஆகின் – சிலப்.மது 16/152
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – சிலப்.மது 20/87,88
ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும் – மணி 13/102
செற்ற கள்வன் செய்தது கேளாய் – மணி 23/81

மேல்


கள்வன்-தன்னை (1)

கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – சிலப்.மது 16/199,200

மேல்


கள்வனாம் (2)

கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – சிலப்.மது 18/26
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – சிலப்.மது 18/27

மேல்


கள்வனை (2)

கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – சிலப்.புகார் 0/29,30
கள்வனை கோறல் கடும் கோல் அன்று – சிலப்.மது 20/76

மேல்


கள்வனோ (3)

காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – சிலப்.மது 18/51
கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய் – சிலப்.மது 18/52
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – சிலப்.மது 19/7

மேல்


கள்வி (1)

நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி 18/121,122

மேல்


கள்ள (2)

கள்ள கமலம் திரிதலும் உண்டு-கொல் – சிலப்.புகார் 5/217
கள்ள வினையின் கடும் துயர் பாழ்பட – மணி 13/35

மேல்


கள்ளாட்டிடை (1)

காம கள்ளாட்டிடை மயக்குற்றன – மணி 18/88

மேல்


கள்ளாட்டு (4)

காம கள்ளாட்டு அடங்கினர் மயங்க – சிலப்.மது 22/127
கழி பெரும் செல்வ கள்ளாட்டு அயர்ந்து – மணி 6/102
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து – மணி 22/20
தருக்கிய காம கள்ளாட்டு இகழ்ந்து – மணி 25/91

மேல்


கள்ளியும் (1)

கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து – மணி 6/81

மேல்


கள்ளின் (2)

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து – மணி 7/71
உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது – மணி 23/122

மேல்


கள்ளும் (5)

கள்ளும் களவும் காமமும் பொய்யும் – சிலப்.வஞ்சி 30/197
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும் – மணி 16/84
கள்ளும் ஊனும் கைவிடின் இ உடம்பு – மணி 16/108
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் – மணி 22/171
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் – மணி 24/77

மேல்


கள (10)

கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.புகார் 0/31
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157
ஆடு_கள மகளிரும் பாடு_கள மகளிரும் – சிலப்.புகார் 6/157
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.மது 20/74
கொலை_கள பட்ட சங்கமன் மனைவி – சிலப்.மது 23/158
வரு பெரும் தானை மற_கள மருங்கின் – சிலப்.வஞ்சி 27/11
கொலை கள பட்ட கோவலன் மனைவி – சிலப்.வஞ்சி 27/63
அற_கள வேள்வி செய்யாது யாங்கணும் – சிலப்.வஞ்சி 28/131
மற_கள வேள்வி செய்வோய் ஆயினை – சிலப்.வஞ்சி 28/132
நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும் – மணி 6/61

மேல்


களங்கமும் (1)

காகபாதமும் களங்கமும் விந்துவும் – சிலப்.மது 14/180

மேல்


களத்தினும் (1)

நால் வகை மரபின் அவிய களத்தினும்
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – சிலப்.மது 14/152,153

மேல்


களத்து (6)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – சிலப்.புகார் 6/162
ஆசான் பெருங்கணி அற_களத்து அந்தணர் – சிலப்.மது 22/8
வேலனார் வந்து வெறியாடும் வெம் களத்து
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – சிலப்.வஞ்சி 24/75,76
கொங்கர் செம் களத்து கொடு வரி கயல் கொடி – சிலப்.வஞ்சி 25/153
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து – சிலப்.வஞ்சி 28/91
அற_களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி – சிலப்.வஞ்சி 28/222

மேல்


களபமும் (1)

வாள்வரி பறழும் மத கரி களபமும்
குரங்கின் குட்டியும் குடா அடி உளியமும் – சிலப்.வஞ்சி 25/49,50

மேல்


களம் (11)

ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து – சிலப்.புகார் 5/83
களம் கொள் யானை கவிழ் மணி நாவும் – சிலப்.வஞ்சி 26/201
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – சிலப்.வஞ்சி 26/212
வாள் ஏர் உழவன் மற_களம் வாழ்த்தி – சிலப்.வஞ்சி 26/234
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என – சிலப்.வஞ்சி 26/246
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – சிலப்.வஞ்சி 26/247
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் – சிலப்.வஞ்சி 27/40
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – சிலப்.வஞ்சி 27/210
கொங்கர் செம் களம் வேட்டு – சிலப்.வஞ்சி 29/5
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – சிலப்.வஞ்சி 30/193
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – சிலப்.வஞ்சி 30/194

மேல்


களமரும் (1)

கரும் கை வினைஞரும் களமரும் கூடி – சிலப்.புகார் 10/125

மேல்


களர் (1)

வெந்து உகு வெம் களர் வீழ்வது போன்ம் என – மணி 10/47

மேல்


களவினான் (1)

உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய் – சிலப்.மது 17/137

மேல்


களவு (1)

களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடும் துயர் – மணி 23/126

மேல்


களவும் (3)

கள்ளும் களவும் காமமும் பொய்யும் – சிலப்.வஞ்சி 30/197
கள்ளும் பொய்யும் களவும் கொலையும் – மணி 22/171
உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை – மணி 24/78

மேல்


களவே (2)

கொலையே களவே காம தீ விழைவு – மணி 24/125
கொலையே களவே காம தீ விழைவு – மணி 30/66

மேல்


களனே (1)

நெல் உடை களனே புள் உடை கழனி – சிலப்.மது 22/76

மேல்


களி (20)

காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – சிலப்.புகார் 4/14
காவி அம் கண்ணார் களி துயில் எய்த – சிலப்.புகார் 4/46
விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – சிலப்.புகார் 5/188
காம களி மகிழ்வு எய்தி காமர் – சிலப்.புகார் 5/194
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – சிலப்.புகார் 6/177
களி மயில் சாயலும் கரந்தனள் ஆகி – சிலப்.புகார் 8/87
கல்லா களி_மகன் ஒருவன் கையில் – சிலப்.மது 16/212
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – சிலப்.வஞ்சி 25/64
கண் களி மயக்கத்து காதலோடு இருந்த – சிலப்.வஞ்சி 25/65
கட களி யானை பிடர் தலை ஏறினன் – சிலப்.வஞ்சி 26/60
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – சிலப்.வஞ்சி 26/73
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – சிலப்.வஞ்சி 26/133
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103
காலவேகம் களி மயக்குற்று என – மணி 4/44
களி கயல் பிறழா காட்சியள் ஆகி – மணி 5/85
விழவு களி அடங்கி முழவு கண் துயின்று – மணி 7/62
தவா களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி – மணி 9/53
களி கயல் நெடு கண் கடவுளின் பெற்றதும் – மணி 12/14
மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் – மணி 12/46
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு – மணி 27/265

மேல்


களி_மகன் (2)

கல்லா களி_மகன் ஒருவன் கையில் – சிலப்.மது 16/212
உண்ம் என இரக்கும் ஓர் களி_மகன் பின்னரும் – மணி 3/103

மேல்


களிப்பின் (1)

தண்டா களிப்பின் ஆடும் கூத்து – மணி 6/126

மேல்


களிப்பு (2)

களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர் – மணி 7/26
கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக – மணி 20/8

மேல்


களிற்றின் (2)

கடும் பரி கடவுநர் களிற்றின் பாகர் – சிலப்.புகார் 5/54
கவர் பரி புரவியர் களிற்றின் தொகுதியர் – சிலப்.புகார் 5/159

மேல்


களிற்று (6)

வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – சிலப்.புகார் 5/143
கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – சிலப்.மது 14/120
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – சிலப்.வஞ்சி 25/16
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – சிலப்.வஞ்சி 26/43
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – சிலப்.வஞ்சி 26/213
கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க – மணி 26/81

மேல்


களிற்று_அரசு (1)

வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து – சிலப்.புகார் 5/143

மேல்


களிறு (2)

கட களிறு அடக்கிய கருணை மறவ – சிலப்.மது 15/53
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு – மணி 18/140

மேல்


களிறும் (2)

மற வெம் களிறும் மட பிடி நிரைகளும் – சிலப்.மது 22/117
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி – மணி 1/69

மேல்


களும் (1)

வெம் களும் ஊனும் வேண்டுவ கொடும் என – மணி 16/77

மேல்


களைக (2)

கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – சிலப்.மது 15/67
உண்ணும் நாள் உன் உறு பசி களைக என – மணி 17/46

மேல்


களைகேன் (1)

அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன்
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – சிலப்.மது 15/68,69

மேல்


களைதலும் (4)

கூடை செய்த கை வாரத்து களைதலும்
வாரம் செய்த கை கூடையில் களைதலும் – சிலப்.புகார் 3/20,21
வாரம் செய்த கை கூடையில் களைதலும்
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும் – சிலப்.புகார் 3/21,22
பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் – சிலப்.புகார் 3/22,23
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி – சிலப்.புகார் 3/23,24

மேல்


களைதற்கு (1)

இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – சிலப்.மது 13/101

மேல்


களைந்த (1)

என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த
பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – சிலப்.மது 16/88,89

மேல்


களைந்தனர் (1)

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனை ஆக என கடு நகை எய்தி – மணி 16/90,91

மேல்


களைந்தனன் (1)

களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை – சிலப்.மது 23/79

மேல்


களைந்து (10)

கடி மலர் களைந்து முடி நாறு அழுத்தி – சிலப்.புகார் 10/127
அரும் திறல் வேனிற்கு அலர் களைந்து உடனே – சிலப்.மது 13/50
நடுக்கம் களைந்து அவர் நல் அகம் பொருந்திய – சிலப்.மது 13/100
கோதை தாமம் குழலொடு களைந்து
போதி தானம் புரிந்து அறம் கொள்ளவும் – சிலப்.வஞ்சி 27/107,108
கோதை தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறம்படுத்தனள் – சிலப்.வஞ்சி 30/27,28
புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும் – மணி 0/91,92
வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் – மணி 11/131,132
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர் – மணி 14/44
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு – மணி 21/177,178
காதல பயந்தோய் கடும் துயர் களைந்து
தீது உறு வெவ் வினை தீர்ப்பது பொருட்டால் – மணி 23/100,101

மேல்


களைந்தோர் (1)

வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் – மணி 23/135,136

மேல்


களைய (5)

அரும் பசி களைய ஆற்றுவது காணான் – மணி 11/86
காடு அமர் செல்வி கடி பசி களைய
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல – மணி 18/115,116
பை_அரவு அல்குல் பலர் பசி களைய
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் – மணி 19/11,12
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய – மணி 20/20
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்-கொல் என – மணி 20/35,36

மேல்


களையா (1)

களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் – மணி 20/83

மேல்


களையாத (1)

களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி – சிலப்.மது 19/17

மேல்


களையும் (1)

நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் – மணி 11/78

மேல்


களைவாய் (1)

ஏனோர் உற்ற இடர் களைவாய் என – மணி 14/20

மேல்


களைவு (1)

களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176

மேல்


களைவு_அரும் (1)

களைவு_அரும் புலம்பு நீர் கண் பொழீஇ உகுத்தனவே – சிலப்.புகார் 7/176

மேல்


களைவோர் (1)

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை – மணி 11/93,94

மேல்


கற்கடக (1)

செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – சிலப்.மது 17/72

மேல்


கற்கே (2)

கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – சிலப்.வஞ்சி 25/169
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – சிலப்.வஞ்சி 26/151

மேல்


கற்பத்தின் (1)

ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் – மணி 27/192

மேல்


கற்பம் (1)

கற்பம் கை சந்தம் கால் எண் கண் – மணி 27/100

மேல்


கற்பன-கொலோ (1)

சாயல் கற்பன-கொலோ தையல்-தன்னுடன் – மணி 3/155

மேல்


கற்பின் (7)

வட_மீன் கற்பின் மனை உறை மகளிர் – சிலப்.புகார் 5/229
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த – சிலப்.மது 13/102
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி – சிலப்.மது 16/91
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 22/6
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – சிலப்.மது 23/218
வான் தரு கற்பின் மனை உறை மகளிரின் – மணி 15/77
வான் தரு கற்பின் மனை அறம் பட்டேன் – மணி 22/53

மேல்


கற்பு (9)

மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – சிலப்.புகார் 7/28
கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – சிலப்.மது 15/143
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – சிலப்.மது 21/59
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – சிலப்.வஞ்சி 28/208
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – சிலப்.வஞ்சி 29/79
கற்பு தான் இலள் நல் தவ உணர்வு இலள் – மணி 5/86
கற்பு கடன் பூண்டு நும் கடன் முடித்தது – மணி 26/8
கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ – மணி 28/189

மேல்


கற்பும் (2)

பேணிய கற்பும் பெரும் துணை ஆக – சிலப்.மது 16/87
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்று எனின் இன்றால் – மணி 22/208,209

மேல்


கற்ற (1)

கற்ற கல்வி அன்றால் காரிகை – மணி 23/130

மேல்


கற்றவை (1)

கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் – மணி 23/5

மேல்


கற்றனன் (1)

கற்றனன் ஆதலின் கடும் தொழில் மாக்கள் – மணி 16/61

மேல்


கற்று (5)

கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என – சிலப்.புகார் 10/228
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – சிலப்.மது 14/34
கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை – மணி 2/32
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும் – மணி 20/17
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் – மணி 26/74

மேல்


கறங்கு (1)

புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – சிலப்.புகார் 0/74

மேல்


கறவை (4)

கறவை கன்று துயர் நீங்குக எனவே – சிலப்.மது 17/32
புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன் – சிலப்.மது 23/58
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – சிலப்.வஞ்சி 29/141
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி 12/93

மேல்


கறவையும் (1)

கறவையும் கன்றும் கனல் எரி சேரா – சிலப்.மது 22/115

மேல்


கறி (4)

காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு – சிலப்.மது 14/210
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/60
ஏல வல்லியும் இரும் கறி வல்லியும் – சிலப்.வஞ்சி 25/41
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – சிலப்.வஞ்சி 28/114

மேல்


கறுத்த (1)

நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெம் சினத்து – சிலப்.மது 12/57

மேல்


கறுத்திருப்ப (1)

மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி 29/94

மேல்


கறை (8)

கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – சிலப்.புகார் 4/9
கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – சிலப்.புகார் 5/81
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – சிலப்.புகார் 7/62
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – சிலப்.மது 15/79
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – சிலப்.மது 23/127
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – சிலப்.வஞ்சி 26/198
காசறை திலக கரும் கறை கிடந்த – சிலப்.வஞ்சி 28/27
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – சிலப்.வஞ்சி 28/204

மேல்


கறைப்படு (1)

கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – சிலப்.மது 23/127

மேல்


கறையோர் (1)

கறையோர் இல்லா சிறையோர் கோட்டம் – மணி 19/161

மேல்


கறைவிடு (1)

கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என – சிலப்.வஞ்சி 28/204

மேல்


கன்ம (1)

கன்ம கூட்டத்தொடு வரு பிறப்பிடை – மணி 30/151

மேல்


கன்மம் (3)

பாவம் திரவியம் கன்மம் அன்று – மணி 29/306
அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றால் – மணி 29/418
காட்டப்பட்ட கன்மம்
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் – மணி 29/420,421

மேல்


கன்றிய (5)

கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – சிலப்.புகார் 0/29
கன்றிய கள்வன் கையது ஆகின் – சிலப்.மது 16/152
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ – மணி 20/128
கன்றிய காம கள்ளாட்டு அயர்ந்து – மணி 22/20
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணி 28/18

மேல்


கன்றியது (1)

கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – சிலப்.மது 19/63

மேல்


கன்று (6)

கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – சிலப்.மது 14/120
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப – சிலப்.மது 15/204
கறவை கன்று துயர் நீங்குக எனவே – சிலப்.மது 17/32
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் – சிலப்.மது 17/82
கன்று நினை குரல மன்று வழி படர – மணி 5/132
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும் – மணி 12/93

மேல்


கன்றும் (1)

கறவையும் கன்றும் கனல் எரி சேரா – சிலப்.மது 22/115

மேல்


கன்னகம் (1)

கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் – சிலப்.மது 16/142

மேல்


கன்னர்க்கு (1)

நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – சிலப்.வஞ்சி 26/163

மேல்


கன்னரின் (1)

கங்கை பேரியாற்று கன்னரின் பெற்ற – சிலப்.வஞ்சி 26/176

மேல்


கன்னரும் (1)

நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – சிலப்.வஞ்சி 26/149

மேல்


கன்னலின் (1)

கோமகன் கோயில் குறு நீர் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் – மணி 7/64,65

மேல்


கன்னி (5)

கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி – சிலப்.புகார் 7/50
கவேர கன்னி பெயரொடு விளங்கிய – மணி 9/52
கன்னி காவலும் கடியின் காவலும் – மணி 18/98
கன்னி ஏவலின் காந்த மன்னவன் – மணி 22/27
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் – மணி 22/100

மேல்


கன்னி-தன்னை (2)

கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – சிலப்.புகார் 7/26
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – சிலப்.புகார் 7/27

மேல்


கன்னிகாரத்து (1)

கடி மலர் அவிழ்ந்த கன்னிகாரத்து
தொடி வளை தோளி ஒருத்தி தோன்றி – சிலப்.மது 11/110,111

மேல்


கனக (6)

கலந்த கேண்மையின் கனக விசயர் – சிலப்.வஞ்சி 26/186
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – சிலப்.வஞ்சி 27/4
கானல் பாணி கனக_விசயர்-தம் – சிலப்.வஞ்சி 27/50
தெரியாது மலைந்த கனக_விசயரை – சிலப்.வஞ்சி 27/190
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை – சிலப்.வஞ்சி 27/201
கனக விசயர் முதல் பல வேந்தர் – மணி 26/86

மேல்


கனக_விசயர்-தம் (2)

கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – சிலப்.வஞ்சி 27/4
கானல் பாணி கனக_விசயர்-தம்
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – சிலப்.வஞ்சி 27/50,51

மேல்


கனக_விசயரை (1)

தெரியாது மலைந்த கனக_விசயரை
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – சிலப்.வஞ்சி 27/190,191

மேல்


கனகனும் (2)

காவா நாவின் கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/159
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – சிலப்.வஞ்சி 26/222

மேல்


கனல் (1)

கறவையும் கன்றும் கனல் எரி சேரா – சிலப்.மது 22/115

மேல்


கனலில் (2)

பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – சிலப்.புகார் 7/221
கனலில் புகை போல் காரிய கருத்தே – மணி 29/54

மேல்


கனவில் (1)

அன்றே கனவில் நனவு என அறைந்த – மணி 29/32

மேல்


கனவினால் (1)

கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – சிலப்.புகார் 9/45

மேல்


கனவினும் (1)

கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை – மணி 16/103

மேல்


கனவினுள் (1)

இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ – சிலப்.புகார் 7/149,150

மேல்


கனவு (3)

காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – சிலப்.புகார் 9/80
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – சிலப்.மது 15/106
நனவே போல கனவு அகத்து உரைத்தேன் – மணி 7/38

மேல்


கனவோ (1)

நனவோ கனவோ என்பதை அறியேன் – மணி 8/21

மேல்


கனன்று (1)

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – சிலப்.மது 22/151,152

மேல்


கனா (6)

என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா
நின்றாள் நினைந்தாள் நெடும் கயல் கண் நீர் சோர – சிலப்.மது 19/72,73
தீ கனா திறம் உரைப்ப – சிலப்.மது 20/33
செய் தவம் இல்லாதேன் தீ_கனா கேட்ட நாள் – சிலப்.வஞ்சி 29/82
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் – மணி 11/104
காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை – மணி 21/110
தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் – மணி 27/281

மேல்


கனாத்திறம்உரைத்த (1)

கனாத்திறம்உரைத்த காதையும் வினா திறத்து – சிலப்.புகார் 0/71

மேல்


கனி (17)

கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – சிலப்.மது 16/24
மாவின் கனியொடு வாழை தீம் கனி
சாலி அரிசி தம் பால் பயனொடு – சிலப்.மது 16/26,27
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் – சிலப்.மது 17/82
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – சிலப்.வஞ்சி 25/47
இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப – சிலப்.வஞ்சி 28/22
பண் கனி பாடலும் பரந்தன ஒருசார் – சிலப்.வஞ்சி 28/56
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை – மணி 9/17
தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு – மணி 15/20
பெரும் குலை பெண்ணை கரு கனி அனையது ஓர் – மணி 17/29
இரு கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி – மணி 17/30
காலால் அந்த கரும் கனி சிதைத்தேன் – மணி 17/34
கண்டனன் என்னை கரும் கனி சிதைவுடன் – மணி 17/36
ஈர்_ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது – மணி 17/38
அ கனி உண்டோர் ஆறு_ஈர் ஆண்டு – மணி 17/39
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி 17/42
மு_நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு – மணி 17/45
தீம் கனி கிழங்கு செழும் காய் நல்லன – மணி 17/58

மேல்


கனியும் (1)

தெங்கின் பழனும் தேமா கனியும்
பைம் கொடி படலையும் பலவின் பழங்களும் – சிலப்.வஞ்சி 25/43,44

மேல்


கனியொடு (1)

மாவின் கனியொடு வாழை தீம் கனி – சிலப்.மது 16/26

மேல்


கனை (11)

கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/79
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/83
கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – சிலப்.புகார் 10/114
காலை முரச கனை குரல் ஓதையும் – சிலப்.மது 13/140
காலை முரசம் கனை குரல் இயம்ப – சிலப்.மது 14/14
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – சிலப்.மது 14/122
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப – சிலப்.மது 15/204
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – சிலப்.மது 17/6
காதலர் இறப்பின் கனை எரி பொத்தி – மணி 2/42
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய – மணி 2/54
கம்புள் சேவல் கனை குரல் முழவா – மணி 4/12

மேல்