சு – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக 1
சுகத்து 1
சுகதற்கு 1
சுகதன் 1
சுகந்தன் 3
சுகம் 3
சுகமும் 2
சுட்டதும் 1
சுட்டு 2
சுட்டு-ஆங்கு 1
சுட்டுணர்வு 1
சுட்டுணர்வை 1
சுட்டுணர்வோடு 1
சுட்டேன் 1
சுட 2
சுடர் 13
சுடரும் 1
சுடரொடு 1
சுடரோடு 1
சுடலை 3
சுடலையின் 2
சுடு 6
சுடு_மண் 2
சுடுகாட்டு 3
சுடுதலின் 1
சுடும் 1
சுடுமண் 2
சுடுவதும் 1
சுடுவோர் 1
சுடூஉம் 1
சுண்ணத் 1
சுண்ணத்தர் 1
சுண்ணத்து 1
சுண்ணம் 4
சுண்ணமும் 6
சுணங்கின் 1
சுணங்கு 1
சுதமதி 16
சுதமதி-தன் 1
சுதமதி-தன்னை 1
சுதமதி-தன்னொடும் 1
சுதமதிக்கு 1
சுதை 4
சுந்தர 3
சுபாவம் 1
சும்மை 1
சும்மையும் 1
சுமத்தி 1
சுமந்த 2
சுமந்தன 1
சுமந்து 10
சுரக்க 5
சுரத்தல் 1
சுரத்தலான் 1
சுரந்தனள் 1
சுரந்து 7
சுரப்ப 3
சுரப்பவும் 1
சுரப்போள்-தன் 1
சுரம் 1
சுரவாது 2
சுரி 3
சுரியல் 1
சுருக்கு 1
சுருங்கி 1
சுருங்கை 2
சுருண்ட 1
சுருதி 1
சுருப்பு 1
சுரும் 1
சுரும்பு 5
சுரும்பொடு 1
சுருள் 2
சுருள 1
சுரை 3
சுவசன 2
சுவர் 1
சுவரினும் 1
சுவல் 1
சுவை 10
சுவையும் 1
சுழல 1
சுழலலும் 1
சுழலும் 1
சுளை 1
சுற்றத்து 1
சுற்றத்தோர்க்கும் 1
சுற்றம் 3
சுற்றமும் 4
சுற்றமொடு 2
சுற்றி 4
சுற்றிய 3
சுற்று 1
சுற்றும் 1
சுனை 2

சுக (1)

விபக்கமான கட சுக ஆதிகளில் – மணி 29/262

மேல்


சுகத்து (1)

சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் – மணி 29/263

மேல்


சுகதற்கு (1)

தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய – மணி 28/130

மேல்


சுகதன் (1)

துன்புற விளிந்தமை கேட்டு சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் – மணி 28/95,96

மேல்


சுகந்தன் (3)

சுகந்தன் ஆம் என காதலின் கூஉய் – மணி 22/32
சுகந்தன் காத்தல் காகந்தி என்றே – மணி 22/37
காவிரி வாயிலில் சுகந்தன் சிறுவன் – மணி 22/43

மேல்


சுகம் (3)

உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் – மணி 27/160
சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம் – மணி 29/183
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல் – மணி 29/266

மேல்


சுகமும் (2)

துக்கமும் சுகமும் என துய்க்கு அற அறிந்து – மணி 27/19
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும் – மணி 29/184

மேல்


சுட்டதும் (1)

மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – சிலப்.வஞ்சி 25/77,78

மேல்


சுட்டு (2)

சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – சிலப்.மது 12/21
வேரி மலர் கோதையாள் சுட்டு
நெற்றி செகிலை அடர்த்தாற்கு உரிய இ – சிலப்.மது 17/34,35

மேல்


சுட்டு-ஆங்கு (1)

தீ துறு செம் கோல் சென்று சுட்டு-ஆங்கு
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி – மணி 18/2,3

மேல்


சுட்டுணர்வு (1)

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது – மணி 27/61

மேல்


சுட்டுணர்வை (1)

சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலிவிட்டனர் – மணி 29/49

மேல்


சுட்டுணர்வோடு (1)

சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம் – மணி 27/58

மேல்


சுட்டேன் (1)

கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்-பால் உள்ளம் – மணி 21/12,13

மேல்


சுட (2)

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட தான் தன் – சிலப்.மது 20/66
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து – மணி 17/91

மேல்


சுடர் (13)

அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்து – சிலப்.புகார் 2/51
சூழி யானை சுடர் வாள் செம்பியன் – சிலப்.புகார் 7/235
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/79
கனை சுடர் கால் சீயா முன் – சிலப்.புகார் 9/83
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – சிலப்.புகார் 10/174
சென்ற ஞாயிற்று செல்_சுடர் அமயத்து – சிலப்.மது 15/203
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன் – சிலப்.மது 22/51
வல கை அம் சுடர் கொடு வாள் பிடித்தோள் – சிலப்.மது 23/8
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் – சிலப்.மது 23/189
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – சிலப்.வஞ்சி 24/50
தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த – மணி 3/65
தூம கொடியும் சுடர் தோரணங்களும் – மணி 6/64
சுடர் வழக்கு அற்று தடுமாறு-காலை ஓர் – மணி 10/10

மேல்


சுடரும் (1)

இரு வகை சுடரும் இரு_மூ வகையின் – மணி 6/178

மேல்


சுடரொடு (1)

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் – சிலப்.மது 12/140

மேல்


சுடரோடு (1)

இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி 27/89

மேல்


சுடலை (3)

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி 6/86
அழல் வாய் சுடலை தின்ன கண்டும் – மணி 6/101
சுடலை கானில் தொடு குழிப்படுத்து – மணி 16/25

மேல்


சுடலையின் (2)

எம் அனை காணாய் ஈம சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என – மணி 6/129,130
ஈம சுடலையின் மகனை இட்டு இறந்த பின் – மணி 6/189

மேல்


சுடு (6)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/84
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி – சிலப்.மது 16/39
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் – மணி 23/70
அகம் சுடு வெம் தீ ஆய்_இழை அவிப்ப – மணி 23/141

மேல்


சுடு_மண் (2)

சுடு_மண் ஓங்கிய நெடு நிலை மனை-தொறும் – மணி 3/127
சுடு_மண் ஓங்கிய நெடு நிலை கோட்டமும் – மணி 6/59

மேல்


சுடுகாட்டு (3)

சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – சிலப்.புகார் 9/20
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/30
சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் – மணி 6/204

மேல்


சுடுதலின் (1)

நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று – சிலப்.மது 23/49

மேல்


சுடும் (1)

கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் – மணி 5/60

மேல்


சுடுமண் (2)

சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – சிலப்.மது 14/146
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி – மணி 18/33

மேல்


சுடுவதும் (1)

தீயாய் சுடுவதும் காற்றாய் வீசலும் – மணி 27/144

மேல்


சுடுவோர் (1)

சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர் – மணி 6/66

மேல்


சுடூஉம் (1)

பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை – மணி 22/67

மேல்


சுண்ணத் (1)

சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ – சிலப்.புகார் 4/42

மேல்


சுண்ணத்தர் (1)

ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை – சிலப்.புகார் 1/59,60

மேல்


சுண்ணத்து (1)

தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – சிலப்.புகார் 5/155,156

மேல்


சுண்ணம் (4)

சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – சிலப்.மது 14/92
வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் – சிலப்.மது 20/20
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – சிலப்.வஞ்சி 24/25
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண் – மணி 4/18

மேல்


சுண்ணமும் (6)

வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.புகார் 5/13
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணிய பகுதியும் பகர்வோர் விளக்கமும் – சிலப்.புகார் 6/134,135
வண்ணமும் சுண்ணமும் தண் நறும் சாந்தமும் – சிலப்.மது 12/36
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – சிலப்.வஞ்சி 27/232
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – சிலப்.வஞ்சி 28/59
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி 2/23

மேல்


சுணங்கின் (1)

பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – சிலப்.புகார் 7/198

மேல்


சுணங்கு (1)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48

மேல்


சுதமதி (16)

சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம் – மணி 0/46
சுதமதி கேட்டு துயரொடும் கூறும் – மணி 3/17
மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ – மணி 3/85
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு – மணி 3/170
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட – மணி 4/25
சுதமதி கேட்டு துளக்கு உறு மயில் போல் – மணி 4/86
மது மலர் கூந்தல் சுதமதி உரைக்கும் – மணி 4/106
தூ மலர் கூந்தல் சுதமதி உரைப்ப – மணி 5/18
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி – மணி 6/14
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழிய – மணி 6/209
வெம் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு – மணி 7/41
வீரை ஆகிய சுதமதி கேளாய் – மணி 7/105
துன்னியது உரைத்த சுதமதி தான் என் – மணி 7/134
சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை – மணி 8/20
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 10/73
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும் – மணி 12/17

மேல்


சுதமதி-தன் (1)

சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி – மணி 5/10

மேல்


சுதமதி-தன்னை (1)

சுதமதி-தன்னை துயிலிடை நீக்கி – மணி 7/16

மேல்


சுதமதி-தன்னொடும் (1)

சுதமதி-தன்னொடும் நின்ற எல்லையுள் – மணி 5/93

மேல்


சுதமதிக்கு (1)

தெளியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து – மணி 24/85

மேல்


சுதை (4)

வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய – மணி 3/130
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து – மணி 6/43
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த – மணி 25/218
நெடு நிலை-தோறும் நிலா சுதை மலரும் – மணி 28/27

மேல்


சுந்தர (3)

சுந்தர சுண்ணத் துகளொடும் அளைஇ – சிலப்.புகார் 4/42
தூ மயிர் கவரி சுந்தர சுண்ணத்து – சிலப்.புகார் 5/155
சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும் – மணி 2/23

மேல்


சுபாவம் (1)

தூய காரிய ஏது சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல் – மணி 29/68,69

மேல்


சும்மை (1)

இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப – மணி 14/27

மேல்


சும்மையும் (1)

வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி – மணி 6/69,70

மேல்


சுமத்தி (1)

பேர் இமய கல் சுமத்தி
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையின் – சிலப்.வஞ்சி 29/27,28

மேல்


சுமந்த (2)

நீடி தலையை வணங்கி தலை சுமந்த
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – சிலப்.மது 21/33,34
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – சிலப்.வஞ்சி 26/34

மேல்


சுமந்தன (1)

கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ – மணி 20/47,48

மேல்


சுமந்து (10)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – சிலப்.புகார் 5/204
பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – சிலப்.புகார் 7/91,92
புயல் சுமந்து வருந்தி பொழி கதிர் மதியத்து – சிலப்.புகார் 8/78
தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த – சிலப்.மது 14/109
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு – சிலப்.மது 23/147,148
அளந்து கடை அறியா அரும் கலம் சுமந்து
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து – சிலப்.வஞ்சி 25/33,34
திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல – சிலப்.வஞ்சி 25/36
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – சிலப்.வஞ்சி 26/110
பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில் – சிலப்.வஞ்சி 26/209
சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது – மணி 14/90

மேல்


சுரக்க (5)

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – சிலப்.புகார் 5/73
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே – சிலப்.வஞ்சி 24/22
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/7
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – மணி 1/71
பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என – மணி 14/52

மேல்


சுரத்தல் (1)

முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என – மணி 11/118

மேல்


சுரத்தலான் (1)

மேல் நின்று தான் சுரத்தலான்
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – சிலப்.புகார் 1/9,10

மேல்


சுரந்தனள் (1)

மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – மணி 19/136,137

மேல்


சுரந்து (7)

வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – சிலப்.மது 23/212
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – சிலப்.வஞ்சி 30/75
அறம் கரி ஆக அருள் சுரந்து ஊட்டும் – மணி 11/120
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் – மணி 13/54
புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு – மணி 14/49
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும் – மணி 15/8
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் – மணி 15/48

மேல்


சுரப்ப (3)

சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – சிலப்.புகார் 10/105,106
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என – சிலப்.மது 11/28,29
பெருகியது என்ன பெரு வளம் சுரப்ப
வசி தொழில் உதவி வளம் தந்தது என – மணி 28/232,233

மேல்


சுரப்பவும் (1)

மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும் – மணி 15/11

மேல்


சுரப்போள்-தன் (1)

தீம் பால் சுரப்போள்-தன் முலை போன்றே – மணி 11/115

மேல்


சுரம் (1)

வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – சிலப்.மது 16/59

மேல்


சுரவாது (2)

மற குடி தாயத்து வழி வளம் சுரவாது
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – சிலப்.மது 12/14,15
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை – மணி 11/121,122

மேல்


சுரி (3)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – சிலப்.புகார் 7/142
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறம் தாழ்ந்த – மணி 22/149
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி – மணி 25/87

மேல்


சுரியல் (1)

சுரியல் தாடி மருள் படு பூ குழல் – மணி 3/116

மேல்


சுருக்கு (1)

செரு கயல் நெடும் கண் சுருக்கு வலை படுத்து – மணி 18/106

மேல்


சுருங்கி (1)

செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – சிலப்.மது 19/32

மேல்


சுருங்கை (2)

சுருங்கை வீதி மருங்கில் போகி – சிலப்.மது 14/65
பெரும் குள மருங்கில் சுருங்கை சிறு வழி – மணி 12/79

மேல்


சுருண்ட (1)

மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – சிலப்.வஞ்சி 28/28,29

மேல்


சுருதி (1)

சுருதி சிந்தனா பாவனா தரிசனை – மணி 30/258

மேல்


சுருப்பு (1)

சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ – மணி 18/105

மேல்


சுரும் (1)

சுரும் குழல் கழீஇய கலவை நீரும் – மணி 28/6

மேல்


சுரும்பு (5)

அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – சிலப்.புகார் 2/15
சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – சிலப்.புகார் 2/28
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – சிலப்.புகார் 10/83
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும் – மணி 3/68
சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி – மணி 20/107

மேல்


சுரும்பொடு (1)

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து – சிலப்.புகார் 2/21

மேல்


சுருள் (2)

இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி – சிலப்.வஞ்சி 26/108
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – சிலப்.வஞ்சி 27/181

மேல்


சுருள (1)

கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள
திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – சிலப்.மது 14/142,143

மேல்


சுரை (3)

அகன் சுரை பெய்த ஆர்_உயிர்_மருந்து அவர் – மணி 11/117
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர – மணி 16/133
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின – மணி 20/50

மேல்


சுவசன (2)

விருத்தம் சுவசன விருத்தம் உலோக – மணி 29/149
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் – மணி 29/160

மேல்


சுவர் (1)

பவழ தூணத்து பசும் பொன் செம் சுவர்
திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து – மணி 18/45,46

மேல்


சுவரினும் (1)

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க – மணி 21/125,126

மேல்


சுவல் (1)

தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – சிலப்.புகார் 10/98

மேல்


சுவை (10)

ஏலும் நல் சுவை இயல்புளி கொணர்ந்து – சிலப்.மது 22/49
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் – மணி 27/121
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் – மணி 27/196
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் – மணி 27/217
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே – மணி 27/236
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் – மணி 27/249
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய – மணி 27/251
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு_இல் பெருமை சிறுமை வன்மை – மணி 27/252,253
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் – மணி 28/116
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை – மணி 28/241

மேல்


சுவையும் (1)

சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன – மணி 27/17

மேல்


சுழல (1)

சுழல வந்து தொழ துயர் நீங்கும் – சிலப்.புகார் 5/126

மேல்


சுழலலும் (1)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் – மணி 3/111

மேல்


சுழலும் (1)

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு_சிறை ஒதுங்கி – மணி 3/111,112

மேல்


சுளை (1)

செம் சுளை பலவின் பரல் பகை உறுக்கும் – சிலப்.புகார் 10/75

மேல்


சுற்றத்து (1)

ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – சிலப்.மது 22/11

மேல்


சுற்றத்தோர்க்கும் (1)

சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறு கிளைகட்கும் – சிலப்.மது 15/88

மேல்


சுற்றம் (3)

துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – சிலப்.மது 13/60
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன் – சிலப்.மது 16/137
காதல் சுற்றம் மறந்து கடைகொள – மணி 8/13

மேல்


சுற்றமும் (4)

அரசிளங்குமரரும் உரிமை சுற்றமும்
பரத குமரரும் பல் வேறு ஆயமும் – சிலப்.புகார் 6/155,156
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் – சிலப்.புகார் 10/149
குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் – சிலப்.மது 16/84
அரசும் உரிமையும் அகநகர் சுற்றமும்
ஒரு_மதி எல்லை காத்தல் நின் கடன் என – மணி 25/122,123

மேல்


சுற்றமொடு (2)

உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – சிலப்.புகார் 2/88
மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி – மணி 28/184

மேல்


சுற்றி (4)

சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – சிலப்.மது 12/22,23
மணிமேகலை-தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அரும் தவ படுத்திய – மணி 3/148,149
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் – மணி 6/51,52
குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி
வெரூஉ பகை அஞ்சி வெய்து_உயிர்த்து புலம்பி – மணி 13/29,30

மேல்


சுற்றிய (3)

இருந்து புறம் சுற்றிய பெரும் பாய் இருக்கையும் – சிலப்.புகார் 5/56
மயிர் புறம் சுற்றிய கயிற்கடை மு காழ் – மணி 3/135
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து – மணி 28/4

மேல்


சுற்று (1)

அற்றம் காவா சுற்று உடை பூம் துகில் – மணி 3/139

மேல்


சுற்றும் (1)

சுற்றும் நீங்கி தொழுது உரையாடி – மணி 16/62

மேல்


சுனை (2)

அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – சிலப்.வஞ்சி 24/2
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – சிலப்.வஞ்சி 30/59

மேல்