நோ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 2
நோ_தக்க 1
நோக் 1
நோக்க 4
நோக்கப்படுவன 1
நோக்கம் 4
நோக்கமொடு 2
நோக்கலும் 1
நோக்கா 1
நோக்காது 1
நோக்காதே 1
நோக்காய் 1
நோக்கான் 1
நோக்கி 32
நோக்கிய 1
நோக்கியும் 3
நோக்கின் 2
நோக்கினர் 1
நோக்கினவும் 1
நோக்கு 2
நோக்கும் 1
நோதக 1
நோதிறம் 1
நோம் 4
நோய் 42
நோய்க்கு 1
நோயின் 1
நோயும் 1
நோயொடு 1
நோலையும் 2
நோவன 1
நோற்ற 1
நோற்றதும் 1
நோற்றனள் 1
நோற்று 4
நோற்று_ஊண் 1
நோற்றோர் 1
நோன் 1
நோன்பாளர் 1
நோன்பி 1
நோன்பிகள் 6
நோன்பியர் 1
நோன்பின் 3
நோன்பினர் 1
நோன்பினேன் 1
நோன்பு 3
நோன்பும் 2
நோன்போடு 2
நோனாது 1

நோ (2)

நோ தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – சிலப்.மது 16/17
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14

மேல்


நோ_தக்க (1)

நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – சிலப்.மது 19/14

மேல்


நோக் (1)

மான் அமர் நோக்
நகர நம்பியர் திரிதரு மறுகில் – சிலப்.புகார் 3/167,168

மேல்


நோக்க (4)

நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – சிலப்.வஞ்சி 25/116
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – சிலப்.வஞ்சி 27/147,148
மாடல மறையோன் தன் முகம் நோக்க
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – சிலப்.வஞ்சி 30/117,118
நிலை இல வறிய துன்பம் என நோக்க
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி – மணி 30/30,31

மேல்


நோக்கப்படுவன (1)

நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின் – மணி 30/139,140

மேல்


நோக்கம் (4)

மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – சிலப்.புகார் 7/194
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – சிலப்.மது 21/20
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – சிலப்.மது 21/25
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி – மணி 6/18

மேல்


நோக்கமொடு (2)

மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும் – சிலப்.புகார் 8/76,77
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – சிலப்.புகார் 8/91,92

மேல்


நோக்கலும் (1)

தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – சிலப்.வஞ்சி 30/72

மேல்


நோக்கா (1)

வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – சிலப்.மது 17/68,69

மேல்


நோக்காது (1)

யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ – மணி 6/134,135

மேல்


நோக்காதே (1)

நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – சிலப்.மது 21/25

மேல்


நோக்காய் (1)

இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – சிலப்.வஞ்சி 30/99,100

மேல்


நோக்கான் (1)

கடும் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி 22/157,158

மேல்


நோக்கி (32)

தீரா காதலின் திரு முகம் நோக்கி
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – சிலப்.புகார் 2/36,37
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – சிலப்.புகார் 7/139,140
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – சிலப்.புகார் 7/140,141
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் – சிலப்.புகார் 7/196
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – சிலப்.புகார் 7/197
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி
குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும் – சிலப்.புகார் 8/34,35
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி
மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – சிலப்.புகார் 8/41,42
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி
கிளி புரை கிளவியும் மட அன நடையும் – சிலப்.புகார் 8/85,86
ஒரு பரிசா நோக்கி கிடந்த – சிலப்.புகார் 10/267
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் – சிலப்.மது 13/30,31
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – சிலப்.மது 16/120,121
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – சிலப்.மது 16/139,140
மகளை நோக்கி மனம் மயங்காதே – சிலப்.மது 17/24
என்று தன் மகளை நோக்கி
தொன்று படு முறையான் நிறுத்தி – சிலப்.மது 17/50,51
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – சிலப்.மது 17/74
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – சிலப்.மது 21/16,17
நோக்கி கிடந்த – சிலப்.மது 23/220
தேவந்திகையை செவ்விதின் நோக்கி
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார் – சிலப்.வஞ்சி 30/3,4
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – சிலப்.வஞ்சி 30/176,177
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கி
கிடந்த வஞ்சி காண்டம் முற்றிற்று – சிலப்.வஞ்சி 30/216,217
மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல – மணி 3/11,12
சூழ்வோன் சுதமதி-தன் முகம் நோக்கி
சித்திர கைவினை திசை-தொறும் செறிந்தன – மணி 5/10,11
என் உற்றனிரோ என்று எமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி-அதனால் – மணி 5/62,63
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என் உற்றீர் என – மணி 6/14,15
தண் மலர் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி
காவதம் திரிய கடவுள் கோலத்து – மணி 11/4,5
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி – மணி 16/69,70
தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி 17/6,7
சோழிக ஏனாதி-தன் முகம் நோக்கி
யான் செயற்பாலது இளங்கோன்-தன்னை – மணி 22/205,206
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் – மணி 25/163,164
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து – மணி 25/219,220
தான் நடுக்கு உற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து – மணி 29/22,23
மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப – மணி 29/94

மேல்


நோக்கிய (1)

எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – சிலப்.மது 15/171

மேல்


நோக்கியும் (3)

மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – சிலப்.புகார் 6/120
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் – சிலப்.புகார் 8/92,93
ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை – மணி 19/66,67

மேல்


நோக்கின் (2)

மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – சிலப்.மது 23/36
மடித்த செம் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து – மணி 6/45,46

மேல்


நோக்கினர் (1)

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் – சிலப்.புகார் 1/57,58

மேல்


நோக்கினவும் (1)

காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – சிலப்.புகார் 7/19

மேல்


நோக்கு (2)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – சிலப்.புகார் 5/84
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – சிலப்.மது 14/160

மேல்


நோக்கும் (1)

பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு – மணி 20/72,73

மேல்


நோதக (1)

காதலர் பிரிந்த மாதர் நோதக
ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – சிலப்.புகார் 4/58,59

மேல்


நோதிறம் (1)

பாண் வாய் வண்டு நோதிறம் பாட – சிலப்.புகார் 4/75

மேல்


நோம் (4)

உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/34
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/38
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – சிலப்.வஞ்சி 24/42
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – சிலப்.வஞ்சி 24/44

மேல்


நோய் (42)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – சிலப்.புகார் 7/48
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – சிலப்.புகார் 7/66
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – சிலப்.புகார் 7/136
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – சிலப்.புகார் 7/173
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – சிலப்.புகார் 7/174
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – சிலப்.புகார் 7/184
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – சிலப்.புகார் 7/201
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – சிலப்.புகார் 7/215
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – சிலப்.புகார் 8/85
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – சிலப்.புகார் 9/14
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – சிலப்.புகார் 10/92
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின் – சிலப்.புகார் 10/243
வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – சிலப்.மது 12/5
பசந்த மேனியள் படர் நோய் உற்று – சிலப்.மது 13/68
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/12
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும் – சிலப்.மது 18/16
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – சிலப்.மது 21/30
வருந்தி புலம்புறு நோய்
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – சிலப்.மது 23/26,27
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – சிலப்.வஞ்சி 24/60
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/64
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/68
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – சிலப்.வஞ்சி 24/72
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி – மணி 3/2
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய – மணி 15/15
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு – மணி 15/65
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர – மணி 15/70
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து – மணி 16/54
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய – மணி 17/7
துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும் – மணி 17/16
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை – மணி 17/54
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது – மணி 19/153
மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு – மணி 20/32
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய – மணி 20/35
செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல – மணி 23/34
மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று – மணி 23/58
பொய் நோய் காட்டி புழுக்கறை அடைப்ப – மணி 23/60
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் – மணி 24/103
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என – மணி 24/174
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் – மணி 28/224
நுவலப்படுவன நோய் ஆகும்மே – மணி 30/182
அ நோய் தனக்கு – மணி 30/183

மேல்


நோய்க்கு (1)

யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இ – மணி 19/131

மேல்


நோயின் (1)

உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என – மணி 23/59

மேல்


நோயும் (1)

நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – சிலப்.மது 16/79

மேல்


நோயொடு (1)

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று – சிலப்.மது 22/151

மேல்


நோலையும் (2)

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.புகார் 5/68
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – சிலப்.மது 12/37

மேல்


நோவன (1)

நோவன செய்யன்-மின் நொடிவன கேண்-மின் – மணி 13/50

மேல்


நோற்ற (1)

வெம் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள் – மணி 0/7,8

மேல்


நோற்றதும் (1)

பவ திறம் அறுக என பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளி கேட்ப – மணி 0/94,95

மேல்


நோற்றனள் (1)

பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் – மணி 30/264

மேல்


நோற்று (4)

நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – சிலப்.புகார் 10/223
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – சிலப்.மது 18/35
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர் – மணி 2/47
நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி 18/122

மேல்


நோற்று_ஊண் (1)

நோற்று_ஊண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி – மணி 18/122

மேல்


நோற்றோர் (1)

நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி 17/65

மேல்


நோன் (1)

நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால் – மணி 17/65

மேல்


நோன்பாளர் (1)

பீடிகை பீலி பெரு நோன்பாளர்
பாடு பாணியர் பல் இயல் தோளினர் – சிலப்.வஞ்சி 26/226,227

மேல்


நோன்பி (1)

உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று – மணி 3/102

மேல்


நோன்பிகள் (6)

உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/24
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – சிலப்.மது 15/153
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர் – சிலப்.மது 15/164
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் – சிலப்.மது 16/18
வெம் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் – மணி 3/75
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு – மணி 6/86

மேல்


நோன்பியர் (1)

படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் – மணி 28/224

மேல்


நோன்பின் (3)

ஒரு_பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும் – மணி 3/60,61
உலக நோன்பின் பல கதி உணர்ந்து – மணி 5/72
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ – மணி 5/99

மேல்


நோன்பினர் (1)

பெருமை-சால் நல் அறம் பிறழா நோன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் – மணி 11/31,32

மேல்


நோன்பினேன் (1)

உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய் – மணி 17/42

மேல்


நோன்பு (3)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – சிலப்.புகார் 1/55
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – சிலப்.புகார் 9/55,56
துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு – மணி 21/98

மேல்


நோன்பும் (2)

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுகணாளரின் – சிலப்.புகார் 10/47,48
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் – மணி 22/208

மேல்


நோன்போடு (2)

உண்ணா நோன்போடு உயவல் யானையின் – மணி 3/90
உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி – மணி 14/95

மேல்


நோனாது (1)

பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது
உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று – மணி 7/50,51

மேல்