ஐ – முதல் சொற்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 20
ஐ-விலின் 1
ஐ_வகை 3
ஐ_வேறு 1
ஐ_அரி_உண்கண் 2
ஐ_இருபதின்மரை 1
ஐ_ஈராயிரம் 1
ஐ_ஐந்து 1
ஐ_ஐந்து_இரட்டி 1
ஐங்கந்தம் 1
ஐஞ்ஞூற்றுவர் 3
ஐஞ்ஞூற்றுவர்க்கு 1
ஐஞ்ஞூற்றுவரும் 1
ஐஞ்ஞூறும் 1
ஐதிகம் 2
ஐது 2
ஐந்திணை 1
ஐந்தின் 1
ஐந்தினும் 2
ஐந்து 12
ஐந்தும் 4
ஐம் 9
ஐம்_சில்_ஓதியை 1
ஐம்படை 2
ஐம்பத்து 1
ஐம்பத்துஇருவர் 1
ஐம்பத்துஇருவரொடு 1
ஐம்பதிற்று 1
ஐம்பதின்மர் 2
ஐம்பால் 1
ஐம்பாலோய் 1
ஐம்பெருங்குழுவும் 4
ஐய 9
ஐயம் 11
ஐயர் 6
ஐயவி 3
ஐயனும் 1
ஐயாவோ 1
ஐயுறா 1
ஐயென 2
ஐயை 10
ஐயை-தன் 1
ஐயை-தன்னொடு 1
ஐயையும் 2
ஐயையை 5
ஐவகை 1
ஐவர் 1
ஐவரும் 1
ஐவரை 1
ஐவன 1

ஐ (20)

ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – சிலப்.புகார் 5/140
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – சிலப்.புகார் 6/17
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – சிலப்.புகார் 10/18
ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – சிலப்.மது 14/191
ஐ என்றாள் ஆயர் மகள் – சிலப்.மது 17/70
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – சிலப்.மது 19/25
ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – சிலப்.வஞ்சி 26/134
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/174
ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை – சிலப்.வஞ்சி 27/177
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – சிலப்.வஞ்சி 28/130
ஐ வகை வகுக்கும் பருவம் கொண்டது – சிலப்.வஞ்சி 30/11
ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/77
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/45
ஐ அரி நெடு கண் ஆய்_இழை கேள் என – மணி 21/45
நாறு ஐ கூந்தலும் நரை விராவு உற்றன – மணி 22/130
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் – மணி 27/14
இரு சுடரோடு இயமானன் ஐ பூதம் என்று – மணி 27/89
ஐ வகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் – மணி 27/289
அ உரு என்ன ஐ வகை சமயமும் – மணி 29/43
ஆபாசமும் ஐ வகைய – மணி 29/335

மேல்


ஐ-விலின் (1)

ஆங்கு-அது-தனக்கு ஓர் ஐ-விலின் கிடக்கை – மணி 4/89

மேல்


ஐ_வகை (3)

ஐ_வகை மன்றத்தும் அரும் பலி உறீஇ – சிலப்.புகார் 5/140
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும் – சிலப்.புகார் 6/17
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – சிலப்.புகார் 10/18

மேல்


ஐ_வேறு (1)

ஒருமை தோற்றத்து ஐ_வேறு வனப்பின் – சிலப்.மது 14/191

மேல்


ஐ_அரி_உண்கண் (2)

ஐ_அரி_உண்கண் அவன் துயர் பொறாஅள் – மணி 0/77
ஐ_அரி_உண்கண் அழு துயர் நீங்கி – மணி 16/45

மேல்


ஐ_இருபதின்மரை (1)

ஆரிய மன்னர் ஐ_இருபதின்மரை
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – சிலப்.வஞ்சி 27/177,178

மேல்


ஐ_ஈராயிரம் (1)

ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – சிலப்.வஞ்சி 26/134

மேல்


ஐ_ஐந்து (1)

ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – சிலப்.வஞ்சி 28/130

மேல்


ஐ_ஐந்து_இரட்டி (1)

ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி
தோடு ஆர் போந்தை வேலோன் தன் நிறை – சிலப்.வஞ்சி 27/174,175

மேல்


ஐங்கந்தம் (1)

உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன – மணி 30/190

மேல்


ஐஞ்ஞூற்றுவர் (3)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 26/167
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/128
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – சிலப்.வஞ்சி 27/188

மேல்


ஐஞ்ஞூற்றுவர்க்கு (1)

ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – சிலப்.வஞ்சி 25/162

மேல்


ஐஞ்ஞூற்றுவரும் (1)

கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – சிலப்.வஞ்சி 26/138

மேல்


ஐஞ்ஞூறும் (1)

கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும்
ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – சிலப்.வஞ்சி 26/133,134

மேல்


ஐதிகம் (2)

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவு அறிவு – மணி 27/11
ஐதிகம் என்பது உலகு உரை இ மரத்து – மணி 27/49

மேல்


ஐது (2)

ஐது மண்டிலத்தால் கூடை போக்கி – சிலப்.புகார் 3/152
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என – மணி 10/2

மேல்


ஐந்திணை (1)

ஐந்திணை மருங்கின் அறம் பொருள் இன்பம் – சிலப்.வஞ்சி 30/221

மேல்


ஐந்தின் (1)

கூறிய ஐந்தின் கொள்கை போல – சிலப்.புகார் 3/155

மேல்


ஐந்தினும் (2)

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் – சிலப்.புகார் 8/36
அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் – சிலப்.மது 11/128

மேல்


ஐந்து (12)

பத்து துவரினும் ஐந்து விரையினும் – சிலப்.புகார் 6/76
பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி – சிலப்.புகார் 10/11
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து – சிலப்.வஞ்சி 26/26
ஆடக பெரு நிறை ஐ_ஐந்து_இரட்டி – சிலப்.வஞ்சி 27/174
ஐ_ஐந்து இரட்டி சென்றதன் பின்னும் – சிலப்.வஞ்சி 28/130
அந்தரம் ஆறா ஆறு_ஐந்து யோசனை – மணி 6/211
ஆறு_ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என் – மணி 22/129
கடியப்பட்டன ஐந்து உள அவற்றில் – மணி 22/170
வரம்பு_இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு_நால் வகை அணு – மணி 27/112,113
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் – மணி 29/58
ஓதில் ஐந்து வகை உளதாகும் – மணி 29/330
ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி – மணி 30/33

மேல்


ஐந்தும் (4)

இ ஆறு_ஐந்தும் – சிலப்.புகார் 0/86
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – சிலப்.புகார் 3/176
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி – சிலப்.புகார் 10/19
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் – மணி 27/249,250

மேல்


ஐம் (9)

ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – சிலப்.புகார் 10/42
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – சிலப்.புகார் 10/43
பொலம் கொடி மின்னின் புயல் ஐம் கூந்தல் – சிலப்.மது 11/109
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/195
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – சிலப்.மது 15/97
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும் – சிலப்.மது 23/69
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த – சிலப்.வஞ்சி 28/42
ஆறு_ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் – மணி 0/98
விரை மலர் ஐம் கணை மீன விலோதனத்து – மணி 5/5

மேல்


ஐம்_சில்_ஓதியை (1)

ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – சிலப்.மது 11/195

மேல்


ஐம்படை (2)

சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப – மணி 3/138
அமளி துஞ்சும் ஐம்படை தாலி – மணி 7/56

மேல்


ஐம்பத்து (1)

நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – சிலப்.வஞ்சி 26/128

மேல்


ஐம்பத்துஇருவர் (1)

ஐம்பத்துஇருவர் கடும் தேராளரொடு – சிலப்.வஞ்சி 26/223

மேல்


ஐம்பத்துஇருவரொடு (1)

ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – சிலப்.வஞ்சி 26/146

மேல்


ஐம்பதிற்று (1)

கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – சிலப்.வஞ்சி 26/132

மேல்


ஐம்பதின்மர் (2)

அந்தரசாரிகள் ஆறு_ஐம்பதின்மர் – சிலப்.வஞ்சி 27/93
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/167

மேல்


ஐம்பால் (1)

பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – சிலப்.புகார் 7/68

மேல்


ஐம்பாலோய் (1)

வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் – சிலப்.புகார் 7/142

மேல்


ஐம்பெருங்குழுவும் (4)

அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும்
தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – சிலப்.புகார் 3/126,127
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – சிலப்.புகார் 5/157
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – சிலப்.வஞ்சி 26/38
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – மணி 1/17

மேல்


ஐய (9)

அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – சிலப்.புகார் 7/34,35
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – சிலப்.புகார் 7/38,39
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – சிலப்.புகார் 7/42,43
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – சிலப்.புகார் 7/128,129
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – சிலப்.புகார் 7/132,133
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – சிலப்.புகார் 7/136,137
ஐய கடிஞை கையின் ஏந்தி – மணி 13/109
ஐய பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு – மணி 19/135
ஐய கடிஞை அம்பல மருங்கு ஓர் – மணி 19/151

மேல்


ஐயம் (11)

ஐயம் இன்றி அறிந்தன போல – சிலப்.மது 13/186
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – சிலப்.வஞ்சி 29/97
ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால் – மணி 6/158
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் – மணி 22/183
அரங்க கூத்தி சென்று ஐயம் கொண்டதும் – மணி 24/22
சுட்டுணர்வோடு விரிய கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை – மணி 27/58,59
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா – மணி 27/65
ஐயம் அன்றி இல்லை என்றலும் நின் – மணி 27/283
ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என – மணி 27/287
அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் – மணி 28/158
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்து என் – மணி 29/472

மேல்


ஐயர் (6)

கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர்
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/81,82
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர்
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – சிலப்.புகார் 7/89,90
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – சிலப்.புகார் 10/160
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர்
தலைநாளை வேட்டத்து தந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/128,129
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர்
கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் – சிலப்.மது 12/132,133
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர்
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – சிலப்.மது 12/136,137

மேல்


ஐயவி (3)

ஐயவி துலாமும் கை பெயர் ஊசியும் – சிலப்.மது 15/213
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி – மணி 3/134
அர வாய் கடிப்பகை ஐயவி கடிப்பகை – மணி 7/73

மேல்


ஐயனும் (1)

அன நடை மாதரும் ஐயனும் தொழுது – சிலப்.மது 13/175

மேல்


ஐயாவோ (1)

ஐயாவோ என்று அழுவோள் முன்னர் – மணி 8/43

மேல்


ஐயுறா (1)

ஆவி பனி என ஐயுறா நின்றே – மணி 29/205

மேல்


ஐயென (2)

ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும் – மணி 12/24
ஐயென விம்மி ஆய்_இழை நடுங்கி – மணி 23/63

மேல்


ஐயை (10)

காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – சிலப்.புகார் 10/99
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – சிலப்.மது 11/151
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – சிலப்.மது 12/4
ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை – சிலப்.மது 12/69
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – சிலப்.மது 12/91
ஐயை காணீர் அடித்தொழிலாட்டி – சிலப்.மது 16/12
ஐயை தன் மகளை கூஉய் – சிலப்.மது 17/8
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – சிலப்.மது 23/107
ஐயை அவள் மகளோடும் – சிலப்.வஞ்சி 29/61
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – சிலப்.வஞ்சி 29/162,163

மேல்


ஐயை-தன் (1)

ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – சிலப்.மது 11/216

மேல்


ஐயை-தன்னொடு (1)

வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – சிலப்.மது 16/33,34

மேல்


ஐயையும் (2)

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – சிலப்.புகார் 10/246
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி – சிலப்.மது 16/52

மேல்


ஐயையை (5)

காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.புகார் 10/45
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.புகார் 10/61
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – சிலப்.மது 14/16
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – சிலப்.மது 15/119
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – சிலப்.வஞ்சி 29/100

மேல்


ஐவகை (1)

ஐவகை சீலத்து அமைதியும் காட்டி – மணி 2/68

மேல்


ஐவர் (1)

ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – சிலப்.வஞ்சி 29/167

மேல்


ஐவரும் (1)

மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும்
ஆங்கு அவன் புதல்வனோடு அரும் தவன் முனிந்த – மணி 24/10,11

மேல்


ஐவரை (1)

ஐவரை வென்றோன் அடி இணை அல்லது – சிலப்.புகார் 10/198

மேல்


ஐவன (1)

ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும் – சிலப்.மது 11/80

மேல்