ப – முதல் சொற்கள் பகுதி – 2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பணிந்தார் 1
பணிந்தாரான 1
பணிந்தால் 1
பணிந்து 66
பணிந்தும் 1
பணிப்பானை 2
பணிப்பிலராகில் 1
பணிபவர் 4
பணிபவர்க்கு 1
பணிமொழியாள் 1
பணிய 25
பணியக்கிலாது 1
பணியா 10
பணியாதவர்-தம் 1
பணியாதாரே 1
பணியாமே 1
பணியாய் 2
பணியாயே 2
பணியாலே 1
பணியீர் 4
பணியு-மின் 1
பணியும் 11
பணியே 12
பணியை 1
பணியோம்அல்லோம் 1
பணிலத்தினொடு 1
பணிலம் 1
பணிவன 1
பணிவனே 1
பணிவாய் 1
பணிவார் 11
பணிவார்-தம் 1
பணிவார்க்கு 5
பணிவார்கட்கு 3
பணிவார்கள் 3
பணிவார்களே 1
பணிவாரே 4
பணிவாரை 1
பணிவாரொடே 1
பணிவித்தால் 1
பணிவீர்காள் 1
பணிவு 1
பணிவுற்ற 1
பணிவுற்று 1
பணிவுற 1
பணிவோம்அல்லோம் 1
பணிவோமே 3
பண்உளார் 1
பணை 17
பணை_தோளி 2
பணை_தோளியொடு 1
பணைத்த 1
பணைத்து 1
பணைத்தோளி 1
பணைத்தோளியர் 1
பணைமுலையாள் 1
பணைமுலையாள்_பாகனை 1
பணையிடை 1
பணையில் 1
பத்தப்பல் 1
பத்தர் 51
பத்தர்-தம் 1
பத்தர்-பால் 1
பத்தர்க்கு 5
பத்தர்கட்கு 7
பத்தர்கள் 24
பத்தர்கள்-தங்கள் 1
பத்தர்கள்-தம் 2
பத்தர்கள்-தம்முடை 1
பத்தர்கள்தாம் 1
பத்தர்களுக்கு 2
பத்தர்களும் 1
பத்தர்களோடு 1
பத்தர்காள் 2
பத்தர்தாம் 4
பத்தரவர் 1
பத்தராய் 6
பத்தருள்ளீர் 2
பத்தரே 1
பத்தரை 1
பத்தரொடு 3
பத்தரோடு 1
பத்தரோம் 1
பத்தன் 3
பத்தனாய் 3
பத்தனை 1
பத்தா 1
பத்தாம் 1
பத்தால் 2
பத்தி 16
பத்திக்கு 2
பத்திக்கே 1
பத்திசெய் 3
பத்திசெய்து 1
பத்திமை 3
பத்திமையால் 6
பத்திமையாலே 1
பத்திமையும் 1
பத்தியாய் 1
பத்தியால் 2
பத்தியான் 1
பத்தியில் 2
பத்தியினால் 3
பத்தியும் 1
பத்திரம் 1
பத்தின 1
பத்தினை 1
பத்தினையும் 2
பத்தினோடு 1
பத்து 83
பத்து-கொல் 4
பத்துத்தலையோனை 2
பத்தும் 156
பத்துமே 7
பத்தையும் 1
பத்தொடு 4
பத்தோடு 1
பத்தோடுஒன்றாய் 1
பத 2
பதகர் 1
பதங்கள் 2
பதங்களை 2
பதத்தார் 2
பதத்து 1
பதத்தை 1
பதம் 18
பதமும் 2
பதமே 2
பதி 162
பதி-தன் 1
பதி-தன்னில் 1
பதி-தோறு 1
பதி-போலும் 1
பதிக்க 1
பதிக்கு 1
பதிகம் 2
பதிகள் 3
பதித்த 5
பதிதான் 21
பதியர் 2
பதியவர் 1
பதியா 15
பதியாகிலும் 1
பதியாம் 1
பதியாய் 1
பதியானே 1
பதியானை 3
பதியில் 2
பதியிலானே 1
பதியின்-நின்று 1
பதியும் 1
பதியே 16
பதியை 3
பதியோன்-தனை 1
பதிவான் 1
பதிவுசெய்து 1
பதிற்றி 1
பதினெட்டு 1
பதினெட்டொடு 3
பதினெண் 6
பதினொடு 1
பது 4
பதும் 13
பதும 1
பதுமநிதி 1
பதைத்தார் 1
பதைத்து 4
பதைப்ப 2
பந்த 2
பந்தணம் 1
பந்தணைநல்லூர் 10
பந்தணைநல்லூராரே 10
பந்தணைநல்லூரும் 1
பந்தத்தால் 1
பந்தந்து 1
பந்தபாசம் 2
பந்தம் 20
பந்தமாய் 1
பந்தமும் 1
பந்தர் 6
பந்தர்செய்த 1
பந்தர்செய்ய 1
பந்தரத்து 1
பந்தல் 1
பந்தன் 15
பந்தன்தன 1
பந்தனது 1
பந்தனை 3
பந்தனையவர் 1
பந்தி 4
பந்தித்த 7
பந்தித்திருந்த 1
பந்தித்து 1
பந்திப்ப 1
பந்து 26
பந்தும் 2
பந்தை 1
பந்தொடு 1
பப்பரவர் 1
பப்பு 1
பம்பும் 1
பம்பை 1
பம்மி 1
பயக்கின்றான் 1
பயக்கும் 5
பயங்கள் 1
பயங்களாலே 1
பயத்து 1
பயந்த 7
பயந்தவர் 1
பயந்தவன் 1
பயந்தாய் 1
பயந்தார் 2
பயந்தாள் 1
பயந்து 3
பயந்தே 1
பயந்தோன்தான் 1
பயப்பார் 1
பயப்பால் 1
பயப்பு 1
பயப்புணரியில் 1
பயம் 12
பயமாய் 2
பயலை 6
பயற்றூர் 1
பயற்றூரனாரே 10
பயன் 46
பயன்கள் 2
பயன்கொள 1
பயன்கொளும் 1
பயன்தலை 1
பயனாகி 1
பயனாய் 1
பயனிடை 1
பயனும் 3
பயனுற்ற 1
பயனே 4
பயனை 5
பயிக்கம் 2
பயிர் 3
பயிர்-தனை 1
பயிர்க்கு 1
பயிரின் 1
பயிரை 2
பயில் 80
பயில்கிலார் 1
பயில்கின்ற 13
பயில்கின்றது 1
பயில்கின்றனன் 1
பயில்கின்றான் 1
பயில்கின்றீர் 2
பயில்தரும் 2
பயில்பவர் 3
பயில்வ 1
பயில்வது 1
பயில்வர் 1
பயில்வரோ 1
பயில்வார் 11
பயில்வார்க்கு 1
பயில்வார்கள் 1
பயில்வாரும் 1
பயில்வாரே 1
பயில்வால் 1
பயில்வான் 1
பயில்வான்-தன்னை 1
பயில்வானுக்கு 1
பயில்வானை 2
பயில்விடம் 2
பயில்வித்தானே 1
பயில்வித்தானை 2
பயில்வு 8
பயில்வும் 1
பயில்வுறு 2
பயில்வொடு 2
பயில்வொடும் 1
பயில்வோர் 2
பயில 16
பயிலப்பட்டு 1
பயிலப்படுவது 1
பயிலப்பெற்றேன் 1
பயிலவே 1
பயிலா 1
பயிலாதார் 1
பயிலாதே 10
பயிலாதேன் 1
பயிலும் 68
பயிலுமே 1
பயிற்றவே 1
பயிற்றி 2
பயிற்றில் 1
பயிற்று 1
பயிற்று-மின் 1
பயிற்றும் 3
பயிற்றுவோர் 1
பயிறலின் 1
பயின் 1
பயின்ற 12
பயின்றது 2
பயின்றதே 2
பயின்றவர் 1
பயின்றவன் 1
பயின்றவனே 1
பயின்றாய் 2
பயின்றார் 4
பயின்றாரும் 2
பயின்றான் 1
பயின்றான்-தன்னை 3
பயின்றான்தான் 1
பயின்றானை 2
பயின்றீர் 1
பயின்றீரே 1
பயின்று 36
பயின்றேன் 1
பர்ப்பதம் 1
பர 1
பரக்க 1
பரக்கழித்து 1
பரக்கினார் 1
பரக்கும் 16
பரக்குறு 1
பரகதி 4
பரகதிக்கு 1
பரங்குன்றம் 4
பரங்குன்றும் 1
பரங்குன்றே 6
பரங்குன்றை 4
பரச 2
பரசு 9
பரசுபாணியை 1
பரசும் 2
பரசுராமற்கு 1
பரசுவார் 1
பரசுவாரே 1
பரசுவொடு 1
பரஞ்சுடர் 2
பரஞ்சுடர்-தன் 1
பரஞ்சுடராய் 2
பரஞ்சுடரே 14
பரஞ்சுடரை 13
பரஞ்சோதி 9
பரஞ்சோதி-தனை 1
பரஞ்சோதிதான் 2
பரஞ்சோதியும் 1
பரஞ்சோதியை 3
பரஞ்சோதீ 1
பரத்தானை 1
பரத்தினை 1
பரதத்துவனை 1
பரதர் 1
பரந்த 23
பரந்தது 2
பரந்தவன் 2
பரந்தாய் 2
பரந்தார் 2
பரந்தான் 1
பரந்தானை 4
பரந்திட 1
பரந்து 26
பரப்ப 3
பரப்பள்ளி 1
பரப்பன 1
பரப்பி 2
பரப்பிய 1
பரப்பு 8
பரப்புகின்றீர் 1
பரப்பும் 1
பரப்புவாய் 1
பரப்புறு 2
பரம் 21
பரம்பரம் 1
பரம்பரர் 1
பரம்பரன் 1
பரம்பரனே 2
பரம்பரனை 3
பரம்பைக்குடியில் 7
பரம்பொருளே 1
பரம 5
பரமமூர்த்தி 1
பரமயோகி 7
பரமயோகீ 1
பரமர் 19
பரமர்க்கு 1
பரமரே 3
பரமரோ 2
பரமற்கு 1
பரமன் 48
பரமன்-தன்னை 2
பரமன்-தனது 1
பரமனாய் 1
பரமனார் 14
பரமனார்தாம் 2
பரமனாரே 11
பரமனும் 1
பரமனே 16
பரமனை 12
பரமனையே 2
பரமா 15
பரமாகாசம் 1
பரமாணுவாய் 1
பரமாபரமன் 1
பரமாயமூர்த்தி 1
பரமானந்த 1
பரமே 2
பரமேச்சுவரன் 1
பரமேட்டி 19
பரமேட்டி-தன் 1
பரமேட்டியான் 1
பரமேட்டியும் 2
பரமேட்டியே 5
பரமேட்டீ 2
பரமோ 1
பரலாய்த்து 1
பரலோக 1
பரலோகத்து 8
பரலோகத்துளே 1
பரலோகம் 4
பரலோகம்தானே 2
பரலோகமே 2
பரவ 48
பரவப்படுகின்ற 1
பரவப்படும் 1
பரவப்படுவன 1
பரவப்படுவாய் 4
பரவப்படுவார் 2
பரவப்படுவார்தாமே 1
பரவப்படுவான் 1
பரவப்படுவானை 1
பரவப்படுவோர் 1
பரவம் 1
பரவமாட்டாது 1
பரவமாட்டேன் 1
பரவல்செய் 1
பரவல்செய்யும் 2
பரவவும் 2
பரவனை 2
பரவா 5
பரவாதார் 2
பரவாது 1
பரவி 96
பரவிட 2
பரவிடும் 3
பரவிய 13
பரவியும் 4
பரவின 1
பரவினார் 3
பரவினால் 1
பரவு 18
பரவு-மின் 2
பரவுதல் 2
பரவுதுமே 10
பரவும் 57
பரவுமே 1
பரவுவர் 3
பரவுவன் 1
பரவுவார் 20
பரவுவார்க்கு 2
பரவுவார்கள் 2
பரவுவாருக்கு 1
பரவுவாரையும் 1
பரவை 29
பரவைக்கு 1
பரவையின் 1
பரவையுண்மண்டளி 10
பரவையுள் 2
பரவையை 1
பரன் 21


பணிந்தார் (1)

பாடியும் பணிந்தார் இ உலகினில் – தேவா-சம்:613/3
மேல்


பணிந்தாரான (1)

பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் – தேவா-அப்:3/1
மேல்


பணிந்தால் (1)

அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால்
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/3,4
மேல்


பணிந்து (66)

ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள்செய்த – தேவா-சம்:1/3
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
பின்னை பணிந்து ஏத்த பெரு வாள் பேரொடும் கொடுத்த – தேவா-சம்:115/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:445/3
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட – தேவா-சம்:615/3
பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:616/3
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர் – தேவா-சம்:617/3
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த – தேவா-சம்:777/2
முன் உயிர் தோற்றமும் இறுதியும் ஆகி முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:858/1
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:907/3
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:911/3
பல் ஆர் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்த – தேவா-சம்:913/3
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்-தன் கழல் மேல் நல்லோர் – தேவா-சம்:1393/1
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2187/4
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2220/4
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் – தேவா-சம்:2329/3
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/3
பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ – தேவா-சம்:2546/2
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த – தேவா-சம்:2664/3
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே – தேவா-சம்:2704/1
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3134/4
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3135/4
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே – தேவா-சம்:3136/4
அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால் – தேவா-சம்:3141/3
ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும் – தேவா-சம்:3145/3
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச – தேவா-சம்:3497/1
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த – தேவா-சம்:4094/2
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ – தேவா-அப்:1249/2
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் – தேவா-அப்:1584/1
நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் – தேவா-அப்:1685/3
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/3
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே – தேவா-அப்:1758/4
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் – தேவா-அப்:1879/2
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை – தேவா-அப்:1891/2
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து
எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை – தேவா-அப்:1897/1,2
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/3
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு – தேவா-அப்:2686/2
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்ககிற்பானை – தேவா-அப்:2757/3
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/3
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
மேல்


பணிந்தும் (1)

பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும்
செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் – தேவா-சம்:3876/2,3
மேல்


பணிப்பானை (2)

பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/2,3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/3,4
மேல்


பணிப்பிலராகில் (1)

பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
மேல்


பணிபவர் (4)

நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர்
அடைவதும் அமருலகு அதுவே – தேவா-சம்:3842/3,4
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
பல்லாரும் பல தேவர் பணிபவர்
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன் – தேவா-அப்:1604/1,2
மேல்


பணிபவர்க்கு (1)

பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி – தேவா-அப்:2147/2
மேல்


பணிமொழியாள் (1)

பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும் – தேவா-அப்:2248/2
மேல்


பணிய (25)

வையம் வந்து பணிய பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம் – தேவா-சம்:25/3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய
சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/2,3
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
தஞ்சம் இல்லா தேவர் வந்து உன் தாள் இணை கீழ் பணிய
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/2,3
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/4
பாரோர் தொழ விண்ணோர் பணிய மதில் மூன்றும் – தேவா-சம்:906/1
ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே – தேவா-சம்:1537/4
ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் – தேவா-சம்:1803/1
அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் – தேவா-சம்:1988/2,3
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் – தேவா-சம்:2258/3
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/4
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் – தேவா-சம்:3657/1,2
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம் – தேவா-சம்:3762/3
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/2,3
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி – தேவா-அப்:575/3
மலரும் போதுகளால் பணிய சிலர் – தேவா-அப்:1340/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய
சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/2,3
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
மேல்


பணியக்கிலாது (1)

போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை – தேவா-சம்:3218/2
மேல்


பணியா (10)

பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
மேல்


பணியாதவர்-தம் (1)

பணியாதவர்-தம் மேல் பறையா பாவமே – தேவா-சம்:897/4
மேல்


பணியாதாரே (1)

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே – தேவா-அப்:3017/3,4
மேல்


பணியாமே (1)

படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/1,2
மேல்


பணியாய் (2)

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா – தேவா-சுந்:5/1,2
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
மேல்


பணியாயே (2)

மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/1,2
மேல்


பணியாலே (1)

பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி – தேவா-சம்:2106/1,2
மேல்


பணியீர் (4)

பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன – தேவா-அப்:2539/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
மேல்


பணியு-மின் (1)

பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின்
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர – தேவா-சம்:3188/2,3
மேல்


பணியும் (11)

படியார் பணியும் பனையூரே – தேவா-சம்:396/4
சித்தர் வந்து பணியும் செல்வ சிரபுரம் மேயவனே – தேவா-சம்:513/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/4
பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் – தேவா-சம்:2125/2
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து – தேவா-சம்:3682/2
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும்
அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி – தேவா-சம்:4100/1,2
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
மேல்


பணியே (12)

அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே – தேவா-சம்:4012/3
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே – தேவா-சம்:4012/3,4
நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் – தேவா-அப்:216/3
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:199/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:200/4
ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:201/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/4
அரவம் அசைத்தவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:204/4
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:205/4
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:206/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:207/4
மேல்


பணியை (1)

தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட – தேவா-அப்:2565/2
மேல்


பணியோம்அல்லோம் (1)

படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/4
மேல்


பணிலத்தினொடு (1)

பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் – தேவா-சம்:3658/1
மேல்


பணிலம் (1)

தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் – தேவா-சம்:3616/3
மேல்


பணிவன (1)

சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் – தேவா-அப்:974/2
மேல்


பணிவனே (1)

பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/4
மேல்


பணிவாய் (1)

பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
மேல்


பணிவார் (11)

பணிவார் பயிலும் பனையூரே – தேவா-சம்:398/4
குற்றம் இன்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார்
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:554/1,2
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர் – தேவா-சம்:1007/1
சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே – தேவா-சம்:1904/4
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் – தேவா-சம்:2109/3
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே – தேவா-சம்:2743/4
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3638/3,4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார்
திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:868/2,3
பரிந்தனை பணிவார் வினை பாறுமே – தேவா-அப்:1416/4
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் – தேவா-சுந்:695/1
மேல்


பணிவார்-தம் (1)

பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி – தேவா-அப்:934/2
மேல்


பணிவார்க்கு (5)

நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/3
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய – தேவா-அப்:2564/3
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே – தேவா-அப்:2865/1
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை – தேவா-சுந்:679/1
மேல்


பணிவார்கட்கு (3)

பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை – தேவா-அப்:2195/2
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே – தேவா-அப்:2429/1
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/2
மேல்


பணிவார்கள் (3)

புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் – தேவா-சுந்:5/1
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
மேல்


பணிவார்களே (1)

பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே – தேவா-அப்:2038/4
மேல்


பணிவாரே (4)

பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே – தேவா-சம்:186/4
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
மேல்


பணிவாரை (1)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/2,3
மேல்


பணிவாரொடே (1)

பரவு-மின் பணி-மின் பணிவாரொடே
விரவு-மின் விரைவாரை விடு-மினே – தேவா-அப்:1500/3,4
மேல்


பணிவித்தால் (1)

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே – தேவா-அப்:3017/3
மேல்


பணிவீர்காள் (1)

பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
மேல்


பணிவு (1)

பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் – தேவா-சம்:3807/3
மேல்


பணிவுற்ற (1)

பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் – தேவா-சம்:2370/2
மேல்


பணிவுற்று (1)

பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி – தேவா-சம்:2756/3
மேல்


பணிவுற (1)

பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
மேல்


பணிவோம்அல்லோம் (1)

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
மேல்


பணிவோமே (3)

பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே – தேவா-சம்:1968/4
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே – தேவா-சம்:3890/4
மேல்


பண்உளார் (1)

பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/3
மேல்


பணை (17)

பை அருகே அழல் வாய ஐவாய் பாம்பு அணையான் பணை தோளி பாகம் – தேவா-சம்:45/3
பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக – தேவா-சம்:1156/2
பணை முலை உமை ஒருபங்கன் ஒன்னார் – தேவா-சம்:1188/1
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி – தேவா-சம்:1860/2
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை – தேவா-சம்:1910/1
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/2
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1
பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் – தேவா-சம்:3742/2
பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான் – தேவா-அப்:120/2
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
பூம் பணை பொலிகின்ற புராணனும் – தேவா-அப்:1758/2
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
மேல்


பணை_தோளி (2)

பன்றியின் கொம்பு அணிந்து பணை_தோளி ஓர்பாகம் ஆக – தேவா-சம்:1156/2
பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா – தேவா-சம்:3439/1
மேல்


பணை_தோளியொடு (1)

வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது – தேவா-சம்:2808/1
மேல்


பணைத்த (1)

பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/3
மேல்


பணைத்து (1)

பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த – தேவா-அப்:1021/1
மேல்


பணைத்தோளி (1)

காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
மேல்


பணைத்தோளியர் (1)

பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
மேல்


பணைமுலையாள் (1)

பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
மேல்


பணைமுலையாள்_பாகனை (1)

பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
மேல்


பணையிடை (1)

பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
மேல்


பணையில் (1)

பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே – தேவா-அப்:1219/4
மேல்


பத்தப்பல் (1)

பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
மேல்


பத்தர் (51)

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/3
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:513/2
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:528/2
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே – தேவா-சம்:546/2
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய – தேவா-சம்:611/1
பத்தர் ஏத்தும் பட்டினத்து பல்லவனீச்சுரத்து எம் – தேவா-சம்:711/1
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:907/3
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:911/3
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர் – தேவா-சம்:1039/1
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1773/3
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் – தேவா-சம்:2419/3
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி – தேவா-சம்:2756/3
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் – தேவா-சம்:2973/3
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1
பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த – தேவா-அப்:132/2
பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த – தேவா-அப்:217/1
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் – தேவா-அப்:284/3
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று – தேவா-அப்:452/3
பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் – தேவா-அப்:1055/3
சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் – தேவா-அப்:1246/4
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி – தேவா-அப்:2207/2
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே – தேவா-அப்:2379/1
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/2
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/3
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பத்தர்-தம் (1)

பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய – தேவா-அப்:668/3
மேல்


பத்தர்-பால் (1)

உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து – தேவா-சம்:2639/2
மேல்


பத்தர்க்கு (5)

பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் – தேவா-அப்:305/3
பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/1,2
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
மேல்


பத்தர்கட்கு (7)

பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை – தேவா-சம்:2656/1
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே – தேவா-சம்:2843/4
பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் – தேவா-அப்:380/1
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை – தேவா-அப்:1474/1
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே – தேவா-அப்:1583/4
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


பத்தர்கள் (24)

நெறியே பல பத்தர்கள் கைதொழுது ஏத்த – தேவா-சம்:347/2
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவர் இடம் எல்லாம் – தேவா-சம்:468/3
பங்கம் நீங்க பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல் – தேவா-சம்:514/3
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் – தேவா-சம்:2507/3
பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு – தேவா-சம்:2582/1
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2610/3
பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள்
தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல – தேவா-சம்:3154/1,2
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/3
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் – தேவா-அப்:325/2
பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட – தேவா-அப்:328/2
பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே – தேவா-அப்:333/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் – தேவா-அப்:430/2
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் – தேவா-அப்:866/1
பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள்
வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் – தேவா-அப்:1205/1,2
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை – தேவா-அப்:1225/2
பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள்
சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே – தேவா-அப்:1565/1,2
தாழும் பத்தர்கள் சால சதுரரே – தேவா-அப்:1711/4
சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் – தேவா-அப்:1834/3
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின் – தேவா-அப்:2545/1
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/3
மேல்


பத்தர்கள்-தங்கள் (1)

பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
மேல்


பத்தர்கள்-தம் (2)

பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2965/2
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும் – தேவா-அப்:2969/1
மேல்


பத்தர்கள்-தம்முடை (1)

பத்தர்கள்-தம்முடை பரிசே – தேவா-சம்:3851/4
மேல்


பத்தர்கள்தாம் (1)

பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
மேல்


பத்தர்களுக்கு (2)

பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
மேல்


பத்தர்களும் (1)

பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
மேல்


பத்தர்களோடு (1)

பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே – தேவா-அப்:208/2
மேல்


பத்தர்காள் (2)

பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
மேல்


பத்தர்தாம் (4)

பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/3
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் – தேவா-அப்:1477/3
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
மேல்


பத்தரவர் (1)

நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/4
மேல்


பத்தராய் (6)

பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே – தேவா-சம்:2000/4
சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய்
பரமனை பல நாளும் பயிற்று-மின் – தேவா-அப்:1293/1,2
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


பத்தருள்ளீர் (2)

பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர்
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/2,3
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/4
மேல்


பத்தரே (1)

பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
மேல்


பத்தரை (1)

குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
மேல்


பத்தரொடு (3)

பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி – தேவா-சம்:1777/1
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1830/4
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே – தேவா-சம்:3618/4
மேல்


பத்தரோடு (1)

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி – தேவா-சம்:23/1
மேல்


பத்தரோம் (1)

பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/3,4
மேல்


பத்தன் (3)

பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ் – தேவா-சம்:611/3
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
மேல்


பத்தனாய் (3)

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ – தேவா-அப்:229/1
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து – தேவா-அப்:506/1
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2768/2
மேல்


பத்தனை (1)

பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை – தேவா-அப்:2382/3
மேல்


பத்தா (1)

பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
மேல்


பத்தாம் (1)

பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
மேல்


பத்தால் (2)

செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை – தேவா-அப்:572/3
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
மேல்


பத்தி (16)

பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே – தேவா-சம்:981/2
அத்தன் முதுகுன்றை பத்தி ஆகி நீர் – தேவா-சம்:1004/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த – தேவா-சம்:2108/3
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் – தேவா-சம்:2519/1
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே – தேவா-சம்:3340/4
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற – தேவா-சம்:4096/2
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/2
பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் – தேவா-அப்:627/2
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே – தேவா-அப்:1511/4
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும் – தேவா-அப்:2623/2
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
மேல்


பத்திக்கு (2)

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே – தேவா-சம்:1492/1
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/2,3
மேல்


பத்திக்கே (1)

பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
மேல்


பத்திசெய் (3)

பத்திசெய் மனம் உடையவரே – தேவா-சம்:3862/4
பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு – தேவா-அப்:1513/1
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ – தேவா-அப்:2077/2
மேல்


பத்திசெய்து (1)

பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
மேல்


பத்திமை (3)

பத்திமை பாடல் அறாத ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:77/4
பணிவாய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய – தேவா-சம்:452/1
பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும் – தேவா-அப்:663/1
மேல்


பத்திமையால் (6)

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான் – தேவா-சம்:675/3
பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை – தேவா-சம்:2233/2
தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால்
மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் – தேவா-அப்:927/1,2
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை – தேவா-அப்:2628/1
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும் – தேவா-அப்:3019/2
மேல்


பத்திமையாலே (1)

பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
மேல்


பத்திமையும் (1)

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் – தேவா-சுந்:518/1
மேல்


பத்தியாய் (1)

பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1397/4
மேல்


பத்தியால் (2)

பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் – தேவா-சம்:3099/3
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
மேல்


பத்தியான் (1)

பத்தியான் இடம் கொண்டது பள்ளியே – தேவா-அப்:1953/4
மேல்


பத்தியில் (2)

பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/3
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு – தேவா-சம்:2618/2
மேல்


பத்தியினால் (3)

பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து – தேவா-சம்:1934/3
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2220/4
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ – தேவா-சுந்:444/2
மேல்


பத்தியும் (1)

பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பத்திரம் (1)

பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
மேல்


பத்தின (1)

பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை – தேவா-சம்:1087/2
மேல்


பத்தினை (1)

பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2950/2
மேல்


பத்தினையும் (2)

சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/3,4
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே – தேவா-சுந்:1026/3,4
மேல்


பத்தினோடு (1)

நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி – தேவா-அப்:342/1,2
மேல்


பத்து (83)

கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில் – தேவா-சம்:126/2
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
இலகும் முடி பத்து உடையானை – தேவா-சம்:400/1
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள் – தேவா-சம்:469/3
பத்து நூறு பெயரனை – தேவா-சம்:611/2
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற – தேவா-சம்:630/1
உரு ஆர் செம் சொல் மாலை இவை பத்து உரைப்பார் உலகத்து – தேவா-சம்:786/3
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு – தேவா-சம்:1347/3
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
பா வணமா அலற தலை பத்து உடை அ அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர் – தேவா-சம்:1466/3
பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே – தேவா-சம்:1498/4
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற – தேவா-சம்:1509/1
உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற – தேவா-சம்:1565/2
ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே – தேவா-சம்:1568/3
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை – தேவா-சம்:1611/3
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க – தேவா-சம்:1815/2
செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1861/3
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:1992/3
பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் – தேவா-சம்:2153/2
தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய – தேவா-சம்:2197/3
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் – தேவா-சம்:2506/2
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற – தேவா-சம்:2732/1
பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற – தேவா-சம்:2732/1
இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் – தேவா-சம்:2765/1
சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் – தேவா-சம்:2790/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/2
ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் – தேவா-சம்:2899/3
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய – தேவா-சம்:2905/2
அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே – தேவா-சம்:2920/4
தமிழ் கெழு பாடல் பத்து இவை – தேவா-சம்:2997/3
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3149/4
காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை – தேவா-சம்:3371/3
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை – தேவா-சம்:3434/1
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/2
முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் – தேவா-சம்:3621/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் – தேவா-சம்:3728/2
பத்து முடி அடர்த்தீரே – தேவா-சம்:3868/2
பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார் – தேவா-சம்:3868/3
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை – தேவா-சம்:3908/1
ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை – தேவா-அப்:70/1
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து
ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே – தேவா-அப்:113/3,4
மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:333/4
பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று – தேவா-அப்:340/1
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/3
இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி – தேவா-அப்:678/2
பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் – தேவா-அப்:687/3
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் – தேவா-அப்:832/1
வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த – தேவா-அப்:872/1
பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1038/4
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற – தேவா-அப்:1081/3
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
முனிவனாய் முடி பத்து உடையான்-தனை – தேவா-அப்:1284/2
எத்தினான் திரள் தோள் முடி பத்து இற – தேவா-அப்:1536/2
நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு – தேவா-அப்:1651/2
கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் – தேவா-அப்:1711/3
எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற – தேவா-அப்:1933/2
பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் – தேவா-அப்:1953/1
பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை – தேவா-அப்:1953/2
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் – தேவா-அப்:1953/3
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை – தேவா-அப்:2285/1
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி – தேவா-அப்:2384/1
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே – தேவா-அப்:2475/2
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம – தேவா-அப்:2879/3
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் – தேவா-சுந்:329/3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/3,4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/3
மேல்


பத்து-கொல் (4)

பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் – தேவா-அப்:186/1
பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன – தேவா-அப்:186/2
பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை – தேவா-அப்:186/3
பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே – தேவா-அப்:186/4
மேல்


பத்துத்தலையோனை (2)

பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும் – தேவா-சம்:1010/1
பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால் – தேவா-சம்:1967/1
மேல்


பத்தும் (156)

கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர்வாரே – தேவா-சம்:33/3,4
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
இன்பு உடை பாடல்கள் பத்தும் வல்லார் இமையவர் ஏத்த இருப்பர் தாமே – தேவா-சம்:75/4
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார் – தேவா-சம்:96/3
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
யாழின் இசை வல்லார் சொல கேட்டார் அவர் எல்லாம் – தேவா-சம்:118/2,3
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர் பாவம் அடையாவே – தேவா-சம்:129/3,4
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் – தேவா-சம்:162/3
பெறும் ஆறு இசையால் பாடல் இவை பத்தும்
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே – தேவா-சம்:271/3,4
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/4
பத்தும் பாட பறையும் பாவமே – தேவா-சம்:315/4
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:348/3
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/3,4
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம் இவை உற்று உணர்வார்க்கே – தேவா-சம்:414/3,4
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:536/3
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே – தேவா-சம்:569/4
பத்தும் பாடி பரவுமே – தேவா-சம்:611/4
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
படை ஆர் மழுவன் மேல் மொழிந்த பல் பெயர் பத்தும் வல்லார்க்கு – தேவா-சம்:689/3
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே – தேவா-சம்:732/4
எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார் – தேவா-சம்:739/2
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று – தேவா-சம்:753/3
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே – தேவா-சம்:764/4
விரை ஆர் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்
உரை ஆர் கீதம் பாட கேட்டு அங்கு ஒளி வாள் கொடுத்தாரும் – தேவா-சம்:783/2,3
பழுது இல் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே – தேவா-சம்:797/2
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/2,3
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணை பத்தும்
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/1,2
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
பா மரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே – தேவா-சம்:1101/4
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1121/3
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடு இவை பத்தும் வாய்க்க – தேவா-சம்:1142/3
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே – தேவா-சம்:1173/4
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1184/3
பலம் மிகு தமிழ் இவை பத்தும் வல்லார் – தேவா-சம்:1195/3
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/3
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர்_கோன் தலைகள் பத்தும்
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/1,2
இன்னிசையால் இவை பத்தும் இசையுங்கால் ஈசன் அடி ஏத்துவார்கள் – தேவா-சம்:1404/3
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன் பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி – தேவா-சம்:1426/3
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர் – தேவா-சம்:1433/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/3
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் – தேவா-சம்:1479/3
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி – தேவா-சம்:1501/3
ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:1535/3
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1719/3
எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் – தேவா-சம்:1774/3
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/3
பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று – தேவா-சம்:1807/3
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/3
எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் – தேவா-சம்:1826/2
சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த – தேவா-சம்:1851/3
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் – தேவா-சம்:1883/2,3
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1905/3
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் – தேவா-சம்:1981/3
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே – தேவா-சம்:2025/4
மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே – தேவா-சம்:2036/4
தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் – தேவா-சம்:2077/2
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/3,4
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/3
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/3,4
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் – தேவா-சம்:2244/3
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் – தேவா-சம்:2420/3
வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய – தேவா-சம்:2428/1
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே – தேவா-சம்:2431/4
பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே – தேவா-சம்:2452/4
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் – தேவா-சம்:2463/3
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே – தேவா-சம்:2474/3,4
சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் – தேவா-சம்:2485/3
ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் – தேவா-சம்:2713/3
நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் – தேவா-சம்:2768/3
செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் – தேவா-சம்:2800/3
பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:2833/4
சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2964/3
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் – தேவா-சம்:2986/3
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே – தேவா-சம்:3073/4
சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர – தேவா-சம்:3155/2
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே – தேவா-சம்:3221/4
ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும்
செப்ப வல்லவர் தீது இலா செல்வரே – தேவா-சம்:3349/3,4
பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/3,4
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் – தேவா-சம்:3404/3
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே – தேவா-சம்:3426/3,4
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:3437/3
சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் – தேவா-சம்:3456/2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சம்:3513/3
புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே – தேவா-சம்:3580/4
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே – தேவா-சம்:3602/4
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே – தேவா-சம்:3878/4
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/3
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:3922/3
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/4
தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை – தேவா-சம்:4117/1
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:4120/4
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/3
இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும்
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/2,3
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று – தேவா-அப்:277/3
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச – தேவா-அப்:323/3
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி – தேவா-அப்:507/3
தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி – தேவா-அப்:577/2
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/2
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி – தேவா-அப்:681/1
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க – தேவா-அப்:687/1
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி – தேவா-அப்:687/2
அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் – தேவா-அப்:779/3
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து – தேவா-அப்:902/1
நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் – தேவா-அப்:975/3
பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற – தேவா-அப்:1001/3
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ – தேவா-அப்:1025/3
அரக்கனார் தலை பத்தும் அழிதர – தேவா-அப்:1864/1
எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் – தேவா-அப்:1909/2
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று – தேவா-அப்:2055/1
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும் – தேவா-அப்:2243/2
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று – தேவா-அப்:2394/3
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை – தேவா-அப்:2635/1
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும் – தேவா-அப்:2685/3
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும் – தேவா-அப்:2704/3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட – தேவா-அப்:2917/3
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை – தேவா-அப்:2962/2
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/3,4
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் – தேவா-சுந்:75/1
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/3,4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
மேல்


பத்துமே (7)

பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே – தேவா-சம்:980/2
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே – தேவா-சம்:4045/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே – தேவா-சம்:4056/4
மேல்


பத்தையும் (1)

பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் – தேவா-சம்:3986/1
மேல்


பத்தொடு (4)

பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே – தேவா-சம்:1554/2
தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே – தேவா-சம்:4042/1
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய – தேவா-சுந்:236/3
மேல்


பத்தோடு (1)

இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
மேல்


பத்தோடுஒன்றாய் (1)

பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய்
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர் – தேவா-அப்:2250/1,2
மேல்


பத (2)

பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை – தேவா-சம்:4147/2
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
மேல்


பதகர் (1)

பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் – தேவா-சம்:1817/1
மேல்


பதங்கள் (2)

நல் பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன் – தேவா-சம்:653/1
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
மேல்


பதங்களை (2)

சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/3,4
படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த – தேவா-சம்:4086/3
மேல்


பதத்தார் (2)

நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


பதத்து (1)

பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் – தேவா-அப்:1017/1
மேல்


பதத்தை (1)

நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
மேல்


பதம் (18)

பண்ணும் பதம் ஏழும் பல ஓசை தமிழ் அவையும் – தேவா-சம்:111/1
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி – தேவா-சம்:220/3
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/3
சொல் பதம் சேர் மறையாளர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:653/3
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1522/1
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2
ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம் – தேவா-சம்:1522/3
செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் – தேவா-சம்:2364/3
அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் – தேவா-சம்:3564/3
நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/4
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் – தேவா-அப்:793/1
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து – தேவா-அப்:1377/2
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
மேல்


பதமும் (2)

ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும் – தேவா-சம்:1382/39
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
மேல்


பதமே (2)

நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற – தேவா-அப்:3018/1
மேல்


பதி (162)

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறை பதி ஆகும் செறி கொள் மாடம் – தேவா-சம்:81/2
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன் – தேவா-சம்:203/1
விடம் அடைதரும் மிடறு உடையவன் விடை மிசை வருமவன் உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/3,4
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/2,3
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே – தேவா-சம்:209/3,4
அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
சலம் மலிதரு மறலி-தன் உயிர் கெட உதைசெய்த அரன் உறை பதி
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/3,4
சிரம் அது கொடு பலி திரிதரு சிவன் உறை பதி திரு மிழலையே – தேவா-சம்:213/4
சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/3,4
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/3,4
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/3,4
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/3,4
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/3,4
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/3,4
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/3
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய தேன் – தேவா-சம்:321/3
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:353/4
பரமன் உறையும் பதி என்பர் – தேவா-சம்:405/2
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/2
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக – தேவா-சம்:799/3
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:801/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/3
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:806/3
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/3
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக – தேவா-சம்:808/1
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர் பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே – தேவா-சம்:854/2
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும் – தேவா-சம்:879/3
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே – தேவா-சம்:976/1,2
செய்யான் வெண் நீறு அணிவான் திகழ் பொன் பதி போலும் – தேவா-சம்:1047/3
பற்றாய் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1049/3
பல் நாள் இடு-மின் பலி என்று அடைவார் பதி போலும் – தேவா-சம்:1050/3
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர் – தேவா-சம்:1052/3
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர் – தேவா-சம்:1053/3
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே – தேவா-சம்:1131/4
காடு அது அணிகலம் கார் அரவம் பதி கால் அதனில் – தேவா-சம்:1259/1
சுடர் எரி கொளுவிய சிவன் அவன் உறை பதி
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/2,3
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே – தேவா-சம்:1353/3,4
கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2
கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/3
கழுமல முது பதி கவுணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/4
கழுமல முது பதி கவுணியன் கட்டுரை – தேவா-சம்:1382/44
முதிர் ஒளிய சுடர் நெடு வாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே – தேவா-சம்:1412/4
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை – தேவா-சம்:1469/2
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் – தேவா-சம்:1567/2,3
கழி ஆர் பதி காவலனை புகலி – தேவா-சம்:1698/1
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
கைவளையினாளொடு கலந்த பதி என்பர் – தேவா-சம்:1778/2
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் – தேவா-சம்:1889/2
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் – தேவா-சம்:1907/2
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி
ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2007/3,4
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/1,2
அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2058/2
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் – தேவா-சம்:2312/1,2
கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே – தேவா-சம்:2312/4
பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2346/4
படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2347/4
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2348/4
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே – தேவா-சம்:2349/4
பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே – தேவா-சம்:2350/4
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் – தேவா-சம்:2387/2
பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே – தேவா-சம்:2460/4
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2491/4
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/2
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் – தேவா-சம்:2634/1
விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம் – தேவா-சம்:2644/3
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி
பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2813/3,4
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2816/4
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2818/3,4
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2821/4
பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று – தேவா-சம்:2822/2
தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் – தேவா-சம்:2940/1,2
உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே – தேவா-சம்:3139/4
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் – தேவா-சம்:3151/3
விதியால் ஏத்த பதி ஆவாரே – தேவா-சம்:3234/2
ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் – தேவா-சம்:3515/3
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2
எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் – தேவா-சம்:3549/2
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3567/4
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/4
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் – தேவா-சம்:3617/2
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி – தேவா-சம்:3623/1
வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3637/4
மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே – தேவா-சம்:3641/4
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே – தேவா-சம்:3658/4
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு – தேவா-சம்:3659/1
வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே – தேவா-சம்:3660/4
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே – தேவா-சம்:3663/4
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் – தேவா-சம்:3671/3
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/3,4
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி
பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே – தேவா-சம்:3703/3,4
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு – தேவா-சம்:3705/2,3
முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/3,4
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே – தேவா-சம்:3708/4
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/3,4
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3712/4
விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3713/4
வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3715/4
வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே – தேவா-சம்:3716/4
மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3717/4
வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே – தேவா-சம்:3719/4
கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் – தேவா-சம்:3930/2
மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே – தேவா-சம்:4020/4
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே – தேவா-சம்:4028/4
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது – தேவா-சம்:4142/2
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/2
படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் – தேவா-அப்:800/1
பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் – தேவா-அப்:928/2
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/3
உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/3,4
ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் – தேவா-அப்:1505/2,3
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி
அழல் கையான் அமரும் திரு கோளிலி – தேவா-அப்:1645/2,3
திறக்கவும் உடையோர் திகழும் பதி
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/2,3
தெற்று செம் சடை தேவர் பிரான் பதி
சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1745/2,3
ஆறு சூடும் அடிகள் உறை பதி
மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம் – தேவா-அப்:1747/2,3
உற்ற நல் துணை ஆவான் உறை பதி
தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1748/2,3
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ – தேவா-சுந்:337/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/3,4
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/2,3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற – தேவா-சுந்:880/3
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/3
பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/2
மேல்


பதி-தன் (1)

பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
மேல்


பதி-தன்னில் (1)

கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில்
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/1,2
மேல்


பதி-தோறு (1)

பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/3,4
மேல்


பதி-போலும் (1)

பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும்
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே – தேவா-சம்:1051/3,4
மேல்


பதிக்க (1)

கழுமல் அமுது பதிக்க உள்நியன் கட்டு உரை – தேவா-சம்:1381/1
மேல்


பதிக்கு (1)

சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் – தேவா-அப்:655/1
மேல்


பதிகம் (2)

பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே – தேவா-சம்:4023/1
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
மேல்


பதிகள் (3)

தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே – தேவா-சம்:683/4
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க – தேவா-அப்:2689/3
மேல்


பதித்த (5)

பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி – தேவா-சம்:2135/2
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த
வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே – தேவா-சம்:2476/3,4
தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் – தேவா-அப்:74/1
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


பதிதான் (21)

பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல் – தேவா-சம்:1667/1
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/2,3
சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான்
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/2,3
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/2,3
பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி – தேவா-சம்:2370/2,3
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி – தேவா-சம்:2371/2,3
பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/2,3
கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான்
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/2,3
இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான்
மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் – தேவா-சம்:2378/2,3
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு – தேவா-சம்:2457/2,3
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/2,3
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்
நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் – தேவா-சம்:3592/2,3
ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான்
வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் – தேவா-சம்:3595/2,3
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான்
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/2,3
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான்
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே – தேவா-சம்:3604/2,3
யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான்
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/2,3
பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான்
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் – தேவா-சம்:3606/2,3
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான்
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/3,4
ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான்
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/3,4
தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான்
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே – தேவா-சம்:3657/2,3
பகழியொடு வில் உடையோன் பதிதான்
முகிழ் மென்முலையார் முகமே கமலம் – தேவா-சுந்:945/2,3
மேல்


பதியர் (2)

காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர்
பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/2,3
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை – தேவா-அப்:640/2
மேல்


பதியவர் (1)

பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
மேல்


பதியா (15)

புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
ஓடு அலால் கலன் இல்லான் உறை பதியா
காடு அலால் கருதாத கள்ளில் மேயான் – தேவா-சம்:1283/2,3
பழங்கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியா கொண்டு – தேவா-சம்:1415/2
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே – தேவா-சம்:2354/4
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2861/3
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2862/3
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2863/3
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2864/3
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2866/3
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2867/3
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


பதியாகிலும் (1)

உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும்
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் – தேவா-அப்:1417/2,3
மேல்


பதியாம் (1)

வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே – தேவா-சம்:2133/4
மேல்


பதியாய் (1)

பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி – தேவா-சம்:2051/3
மேல்


பதியானே (1)

பதியானே என்பவர் பாவம் இலாதாரே – தேவா-சம்:1624/4
மேல்


பதியானை (3)

பதியானை பாடு-மின் நும் வினை பாறவே – தேவா-சம்:1584/4
பதியானை பாட வல்லார் வினை பாறுமே – தேவா-சம்:1635/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
மேல்


பதியில் (2)

பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய – தேவா-சம்:761/1
பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் – தேவா-சம்:2785/3
மேல்


பதியிலானே (1)

பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே – தேவா-சம்:546/2
மேல்


பதியின்-நின்று (1)

பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:655/3
மேல்


பதியும் (1)

பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
மேல்


பதியே (16)

தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
தாரம் அவர்க்கு இமவான்மகள் ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1463/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
தா வண ஏறு உடை எம் அடிகட்கு இடம் வன் தடம் கடல் இடும் தடம் கரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1466/4
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே – தேவா-சம்:1467/4
தத்து அருவி திரள் உந்திய மால் கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1468/4
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே – தேவா-சம்:3519/4
பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/4
பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே – தேவா-சம்:4022/4
பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே – தேவா-அப்:800/4
வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே – தேவா-அப்:945/4
மேல்


பதியை (3)

தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ் தடங்கல் தருமபுரம் பதியை
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/2,3
ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/2,3
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
மேல்


பதியோன்-தனை (1)

பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் – தேவா-சம்:2909/1,2
மேல்


பதிவான் (1)

பாரார் அவர் ஏத்த பதிவான் உறைவாரே – தேவா-சம்:968/4
மேல்


பதிவுசெய்து (1)

முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் – தேவா-சம்:1353/1,2
மேல்


பதிற்றி (1)

விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
மேல்


பதினெட்டு (1)

பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
மேல்


பதினெட்டொடு (3)

பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் – தேவா-சம்:1529/3
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/3
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் – தேவா-சம்:2704/2
மேல்


பதினெண் (6)

பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் – தேவா-சம்:1978/3
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு – தேவா-சம்:2672/1
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
மேல்


பதினொடு (1)

இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
மேல்


பது (4)

சனம் வெருவுற வரு தசமுகன் ஒரு பது முடியொடும் இருபது – தேவா-சம்:235/1
ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒரு பது தேர் தொலைய – தேவா-சம்:685/3
அரு வரையினில் ஒரு பது முடி நெரிதர – தேவா-சம்:1322/2
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/3
மேல்


பதும் (13)

பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும்
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/2,3
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை மலி தமிழ் ஒரு பதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே – தேவா-சம்:238/4
உன்னிய ஒரு பதும் உயர் பொருள் தருமே – தேவா-சம்:1336/4
அரக்கன் நன் மணி முடி ஒரு பதும் இருபது – தேவா-சம்:1344/2
கரம் இருபதும் முடி ஒரு பதும் உடையவன் – தேவா-சம்:1355/1
ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே – தேவா-சம்:2276/4
சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை – தேவா-சம்:3136/1
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/2
ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் – தேவா-சம்:3711/3
நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் – தேவா-சம்:3730/2
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
மேல்


பதும (1)

பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
மேல்


பதுமநிதி (1)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும் – தேவா-அப்:3024/1
மேல்


பதைத்தார் (1)

பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் – தேவா-அப்:161/3
மேல்


பதைத்து (4)

பதைத்து எழு காலனை பாதம் ஒன்றால் – தேவா-சம்:1223/1
பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே – தேவா-அப்:15/1
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/3
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
மேல்


பதைப்ப (2)

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே – தேவா-அப்:1016/3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
மேல்


பந்த (2)

பந்த விடை ஏறும் எந்தை மருதரை – தேவா-சம்:1029/1
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
மேல்


பந்தணம் (1)

பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் – தேவா-சம்:3217/1
மேல்


பந்தணைநல்லூர் (10)

படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே – தேவா-சம்:4110/3,4
மேல்


பந்தணைநல்லூராரே (10)

பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2183/4
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2184/4
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2187/4
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2188/4
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2189/4
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2190/4
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2191/4
மேல்


பந்தணைநல்லூரும் (1)

பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
மேல்


பந்தத்தால் (1)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
மேல்


பந்தந்து (1)

பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
மேல்


பந்தபாசம் (2)

பந்தபாசம் அறுக்க வல்லார்களே – தேவா-சம்:3330/4
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1695/1
மேல்


பந்தம் (20)

பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:800/1
எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/2
பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே – தேவா-சம்:1486/4
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர – தேவா-சம்:1840/2
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/4
எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே – தேவா-சம்:1916/4
பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி – தேவா-சம்:2107/3
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே – தேவா-சம்:2332/2
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4
பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் – தேவா-சம்:2671/2
பந்தம் ஆர் வினை பாறிடுமே – தேவா-சம்:2855/4
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே – தேவா-சம்:4000/2
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ – தேவா-அப்:337/3
பந்தம் வீடு அவை ஆய பராபரன் – தேவா-அப்:1133/2
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:1422/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் – தேவா-சுந்:764/2
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


பந்தமாய் (1)

பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
மேல்


பந்தமும் (1)

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
மேல்


பந்தர் (6)

செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் – தேவா-சம்:3174/3
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த – தேவா-அப்:607/1
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


பந்தர்செய்த (1)

வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த
சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் – தேவா-அப்:680/2,3
மேல்


பந்தர்செய்ய (1)

வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய
முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி – தேவா-அப்:631/2,3
மேல்


பந்தரத்து (1)

பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
மேல்


பந்தல் (1)

பந்தல் ஆரும் பட்டினத்து பல்லவனீச்சுரமே – தேவா-சம்:707/4
மேல்


பந்தன் (15)

நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/3,4
பூந்தராய் பந்தன் ஆய்ந்த பாடலால் – தேவா-சம்:1046/1
பகல் போலும் பேர் ஒளியான் பந்தன் நல்ல – தேவா-சம்:1292/2
பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர – தேவா-சம்:1785/3
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி – தேவா-சம்:1840/3
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் – தேவா-சம்:2376/3
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர – தேவா-சம்:2420/1
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் – தேவா-சம்:2431/3
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் – தேவா-சம்:2942/3
அம் தண் காழி பந்தன் சொல்லை – தேவா-சம்:3232/1
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே – தேவா-சம்:4034/4
மேல்


பந்தன்தன (1)

பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல் – தேவா-சம்:96/2
மேல்


பந்தனது (1)

மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் – தேவா-சம்:1829/3
மேல்


பந்தனை (3)

பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் – தேவா-சம்:1828/2
பந்தனை செய்து பாவிக்க நின்றவன் – தேவா-அப்:1175/2
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
மேல்


பந்தனையவர் (1)

பந்தனையவர் தாமும் பகர்வரேல் – தேவா-சம்:3325/2
மேல்


பந்தி (4)

பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்-மினே – தேவா-சம்:1017/2
பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ – தேவா-அப்:808/2
பந்தி செம் சடை பாசூர் அடிகளே – தேவா-அப்:1315/4
பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும் – தேவா-அப்:1347/3
மேல்


பந்தித்த (7)

பாய் புலி தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல – தேவா-சம்:4143/2,3
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை – தேவா-அப்:794/2
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து – தேவா-அப்:1063/1
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு – தேவா-அப்:2104/2
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
மேல்


பந்தித்திருந்த (1)

பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
மேல்


பந்தித்து (1)

பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
மேல்


பந்திப்ப (1)

பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2497/3
மேல்


பந்து (26)

பந்து அணையும் விரலார்-தம் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:80/4
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடி மேல் – தேவா-சம்:178/1
பந்து அண் விரலாள் பாகம் ஆக படுகாட்டு எரி ஆடும் – தேவா-சம்:758/3
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள் – தேவா-சம்:866/2
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி – தேவா-சம்:1152/2
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/3
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி – தேவா-சம்:2245/1
பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் – தேவா-சம்:2658/1
பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா – தேவா-சம்:2926/1
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் – தேவா-சம்:3098/3
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே – தேவா-சம்:3420/2
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும் – தேவா-சம்:4092/2
பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே – தேவா-அப்:1788/4
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:273/2
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/2
மேல்


பந்தும் (2)

அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/2
பந்தும் கிளியும் பயிலும் பாவை – தேவா-சுந்:924/1
மேல்


பந்தை (1)

பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி – தேவா-சுந்:310/3
மேல்


பந்தொடு (1)

கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள் – தேவா-சம்:35/1
மேல்


பப்பரவர் (1)

பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/3,4
மேல்


பப்பு (1)

பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை – தேவா-அப்:47/1
மேல்


பம்பும் (1)

சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் – தேவா-அப்:939/2,3
மேல்


பம்பை (1)

கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் – தேவா-சம்:2005/3
மேல்


பம்மி (1)

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் – தேவா-சம்:2377/2
மேல்


பயக்கின்றான் (1)

பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண் – தேவா-அப்:2605/2
மேல்


பயக்கும் (5)

விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/3,4
அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும்
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/3,4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
மேல்


பயங்கள் (1)

பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி – தேவா-அப்:3035/3
மேல்


பயங்களாலே (1)

பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/2
மேல்


பயத்து (1)

புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
மேல்


பயந்த (7)

போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1972/1
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/2
மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் – தேவா-சம்:3466/1
பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் – தேவா-சம்:3953/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/3,4
ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/1,2
மேல்


பயந்தவர் (1)

பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் – தேவா-சம்:2572/3
மேல்


பயந்தவன் (1)

பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/2
மேல்


பயந்தாய் (1)

முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி – தேவா-அப்:2138/1
மேல்


பயந்தார் (2)

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் – தேவா-அப்:2246/1
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
மேல்


பயந்தாள் (1)

பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் – தேவா-சம்:648/2
மேல்


பயந்து (3)

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே – தேவா-சம்:2273/4
பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து
துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க – தேவா-சம்:3682/2,3
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
மேல்


பயந்தே (1)

பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
மேல்


பயந்தோன்தான் (1)

மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை – தேவா-அப்:2738/2
மேல்


பயப்பார் (1)

பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார்
கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் – தேவா-சம்:2478/1,2
மேல்


பயப்பால் (1)

கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய – தேவா-சம்:774/3
மேல்


பயப்பு (1)

பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர – தேவா-சம்:3471/1
மேல்


பயப்புணரியில் (1)

பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
மேல்


பயம் (12)

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
பயம் பல பட அடர்த்து அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் – தேவா-சம்:860/2
பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும் பரிசு வெம்மை – தேவா-சம்:1386/1
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை – தேவா-சம்:1786/1
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த – தேவா-சம்:1989/1
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/4
பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ – தேவா-அப்:139/3
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி – தேவா-அப்:2924/3
மேல்


பயமாய் (2)

பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய்
திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/1,2
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/2,3
மேல்


பயலை (6)

எறி சுறவம் கழி கானல் இளம் குருகே என் பயலை
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே – தேவா-சம்:646/1,2
கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/2,3
கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே – தேவா-சம்:651/4
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் – தேவா-சம்:3119/2
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
மேல்


பயற்றூர் (1)

பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும் – தேவா-அப்:2153/3
மேல்


பயற்றூரனாரே (10)

சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே – தேவா-அப்:314/4
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/4
திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:316/4
தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:317/4
தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:318/4
தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:319/4
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/4
சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:321/4
சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:322/4
தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:323/4
மேல்


பயன் (46)

படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை – தேவா-சம்:88/1
பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம் – தேவா-சம்:332/1
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே – தேவா-சம்:646/2
இனி உறு பயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல் – தேவா-சம்:1273/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை – தேவா-சம்:1632/2
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு – தேவா-சம்:1786/3
அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1786/4
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே – தேவா-சம்:2000/4
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் – தேவா-சம்:2360/1
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை – தேவா-சம்:2544/2
பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை – தேவா-சம்:2548/2
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ – தேவா-சம்:3007/2
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் – தேவா-சம்:3083/2
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/3
மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா – தேவா-சம்:3214/3
நல்வினை பயன் நான்மறையின் பொருள் – தேவா-சம்:3313/1
அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த – தேவா-சம்:3507/3
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய – தேவா-சம்:3743/1
ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து – தேவா-அப்:89/1
பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் – தேவா-அப்:89/2
கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது – தேவா-அப்:90/1
கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் – தேவா-அப்:90/2
நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே – தேவா-அப்:530/4
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/2
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயில் ஆடு துறையனே – தேவா-அப்:1463/2,3
பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் – தேவா-அப்:1498/2
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே – தேவா-அப்:1537/1,2
நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை – தேவா-அப்:1600/2
ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் – தேவா-அப்:1842/2
படுத்தபோது பயன் இலை பாவிகாள் – தேவா-அப்:1915/2
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே – தேவா-அப்:2072/4
பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே – தேவா-அப்:2075/4
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம் – தேவா-அப்:2691/3
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை – தேவா-அப்:2827/3
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை – தேவா-அப்:2880/1
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பயன்கள் (2)

பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் – தேவா-சம்:2052/2
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
மேல்


பயன்கொள (1)

பண் பயன்கொள பாட வல்லவர் – தேவா-சம்:1752/3
மேல்


பயன்கொளும் (1)

விண் பயன்கொளும் வேட்கையாளரே – தேவா-சம்:1752/4
மேல்


பயன்தலை (1)

பயன்தலை நிற்பவர்தாமே – தேவா-சம்:3869/4
மேல்


பயனாகி (1)

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும் – தேவா-சம்:316/1,2
மேல்


பயனாய் (1)

எண் ஆர்தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய் – தேவா-சம்:134/1
மேல்


பயனிடை (1)

முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
மேல்


பயனும் (3)

இயலும் மிழலையீர் பயனும் அருளுமே – தேவா-சம்:1000/2
வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி – தேவா-அப்:470/2
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
மேல்


பயனுற்ற (1)

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் – தேவா-சம்:2422/1
மேல்


பயனே (4)

பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே – தேவா-சம்:2485/4
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:287/2
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
மேல்


பயனை (5)

பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி – தேவா-அப்:2092/1
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2092/4
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை – தேவா-அப்:2878/1
மேல்


பயிக்கம் (2)

பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
மேல்


பயிர் (3)

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் – தேவா-சம்:1982/3
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


பயிர்-தனை (1)

பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க – தேவா-அப்:504/3
மேல்


பயிர்க்கு (1)

குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்


பயிரின் (1)

அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
மேல்


பயிரை (2)

அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும் – தேவா-அப்:2754/1
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/1,2
மேல்


பயில் (80)

கழலின் ஓசை சிலம்பின் ஒலி ஓசை கலிக்க பயில் கானில் – தேவா-சம்:17/1
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/4
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/4
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:706/4
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:708/4
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:709/4
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1258/3
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1330/4
கரம் பயில் கொடையினர் கடி மலர் அயனது ஒர் – தேவா-சம்:1343/1
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/3
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய – தேவா-சம்:1351/3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் – தேவா-சம்:1506/1,2
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/4
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1814/4
வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1815/4
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1851/1
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1861/2
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் – தேவா-சம்:1885/2
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில்
கானலின் விரை சேர விம்மும் கலி காழி – தேவா-சம்:1999/1,2
அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை – தேவா-சம்:2018/1
மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய – தேவா-சம்:2036/3
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி – தேவா-சம்:2051/3
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/3
பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2117/4
பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே – தேவா-சம்:2122/4
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே – தேவா-சம்:2263/4
பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2782/2
நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2790/2
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2814/4
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/4
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் – தேவா-சம்:2946/2
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை – தேவா-சம்:2993/3
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2996/3
கானிடை ஆடலான் பயில் கருக்குடி – தேவா-சம்:3023/2
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில்
வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் – தேவா-சம்:3190/2,3
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் – தேவா-சம்:3429/2
பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் – தேவா-சம்:3475/2
சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்புரம் – தேவா-சம்:3514/1
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் – தேவா-சம்:3531/2
பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் – தேவா-சம்:3578/2
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் – தேவா-சம்:3601/1
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு – தேவா-சம்:3733/1
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை – தேவா-சம்:3863/1
வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே – தேவா-அப்:531/4
தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி – தேவா-அப்:867/3
பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:919/3
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:994/1
மா தவர் பயில் மாற்பேறு கைதொழ – தேவா-அப்:1665/3
குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் – தேவா-அப்:1712/3
அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி – தேவா-அப்:1719/1
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/4
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை – தேவா-அப்:1775/3
கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா – தேவா-அப்:1823/3
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி – தேவா-அப்:1839/3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார் – தேவா-அப்:2673/1
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1003/4
மேல்


பயில்கிலார் (1)

பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே – தேவா-அப்:1734/4
மேல்


பயில்கின்ற (13)

மதியம் பயில்கின்ற ஐயாறே – தேவா-சம்:383/4
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை – தேவா-சம்:1116/1,2
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1830/4
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே – தேவா-சம்:1833/4
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி – தேவா-சம்:2023/1
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் – தேவா-சம்:3604/2
சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் – தேவா-சம்:3650/2
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே – தேவா-அப்:114/1
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:819/3
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
மேல்


பயில்கின்றது (1)

வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே – தேவா-சம்:4036/4
மேல்


பயில்கின்றனன் (1)

உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே – தேவா-சம்:4016/1
மேல்


பயில்கின்றான் (1)

பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண் – தேவா-அப்:2574/3
மேல்


பயில்கின்றீர் (2)

பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்
திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2081/2,3
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர்
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/2,3
மேல்


பயில்தரும் (2)

பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3165/4
மேல்


பயில்பவர் (3)

கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள் – தேவா-சம்:216/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர்
பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை – தேவா-சம்:3751/2,3
மேல்


பயில்வ (1)

பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
மேல்


பயில்வது (1)

பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே – தேவா-சம்:700/4
மேல்


பயில்வர் (1)

பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
மேல்


பயில்வரோ (1)

பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
மேல்


பயில்வார் (11)

துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:710/3,4
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற – தேவா-சம்:1896/3
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2204/4
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே – தேவா-சம்:2208/4
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே – தேவா-சம்:2210/4
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2337/3,4
இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி – தேவா-சம்:2513/3
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில் – தேவா-அப்:2961/3
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/3,4
மேல்


பயில்வார்க்கு (1)

பயில்வார்க்கு இனிய பாடல் வல்லார் பாவம் நாசமே – தேவா-சம்:775/4
மேல்


பயில்வார்கள் (1)

பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே – தேவா-சம்:3623/4
மேல்


பயில்வாரும் (1)

பயில்வாரும் பெருமை பெறும் பாலரே – தேவா-அப்:1778/4
மேல்


பயில்வாரே (1)

பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
மேல்


பயில்வால் (1)

பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும் – தேவா-சம்:3304/1
மேல்


பயில்வான் (1)

பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி – தேவா-சம்:3423/1
மேல்


பயில்வான்-தன்னை (1)

பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த – தேவா-சம்:2108/3
மேல்


பயில்வானுக்கு (1)

பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
மேல்


பயில்வானை (2)

பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
மேல்


பயில்விடம் (2)

பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே – தேவா-சம்:3098/3,4
பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும் – தேவா-சம்:4071/2
மேல்


பயில்வித்தானே (1)

பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே – தேவா-அப்:2119/2,3
மேல்


பயில்வித்தானை (2)

பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும் – தேவா-அப்:2628/1,2
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை – தேவா-அப்:2768/2,3
மேல்


பயில்வு (8)

சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர் – தேவா-சம்:1343/2
பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய – தேவா-சம்:2651/1
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/2
பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் – தேவா-சம்:3643/3
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில் – தேவா-அப்:2807/2
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:1003/2
மேல்


பயில்வும் (1)

குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும்
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/2,3
மேல்


பயில்வுறு (2)

பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறி பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலி சேர் – தேவா-சம்:853/3
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
மேல்


பயில்வொடு (2)

சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே – தேவா-சம்:1347/3,4
மேல்


பயில்வொடும் (1)

உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
மேல்


பயில்வோர் (2)

பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதி-போலும் – தேவா-சம்:1051/3
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
மேல்


பயில (16)

வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில
வெண் தாமரை செம் தாது உதிர் வீழிமிழலையே – தேவா-சம்:116/3,4
பண் இயல்பு ஆக பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள் – தேவா-சம்:819/3
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/3
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4
விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் – தேவா-சம்:3522/1
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/3,4
தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் – தேவா-சம்:3897/2,3
பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் – தேவா-அப்:295/2
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/2,3
மேல்


பயிலப்பட்டு (1)

பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு
தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் – தேவா-அப்:512/2,3
மேல்


பயிலப்படுவது (1)

பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு – தேவா-சம்:2184/2
மேல்


பயிலப்பெற்றேன் (1)

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/3,4
மேல்


பயிலவே (1)

சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் – தேவா-சம்:3096/2,3
மேல்


பயிலா (1)

பயிலா நிற்க பறையும் பாவமே – தேவா-சம்:243/4
மேல்


பயிலாதார் (1)

பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
மேல்


பயிலாதே (10)

பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2776/4
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2777/4
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2778/4
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2779/4
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2780/4
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2782/4
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2783/4
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2784/4
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/4
மேல்


பயிலாதேன் (1)

பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/1,2
மேல்


பயிலும் (68)

துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
பாறிட பாய்ந்து பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:82/4
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:83/4
பன்னிய பாடல் பயிலும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:85/4
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/4
பல்ல இடத்தும் பயிலும் பரமரே – தேவா-சம்:256/4
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/4
பாடல் வண்டு பயிலும் நறையூரில் – தேவா-சம்:308/3
பணிவார் பயிலும் பனையூரே – தேவா-சம்:398/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி – தேவா-சம்:726/2
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை – தேவா-சம்:732/3
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு – தேவா-சம்:884/1
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/4
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே – தேவா-சம்:1131/4
போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள் – தேவா-சம்:1132/2
கான் அமர் மட மயில் பெடை பயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே – தேவா-சம்:1180/3,4
சிறை ஒலி கிளி பயிலும் தேன் இனம் ஒலி ஓவா – தேவா-சம்:1275/3
பங்காளர் திரிசூல படையாளர் விடையாளர் பயிலும் கோயில் – தேவா-சம்:1396/2
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
சென்னி மிசை கொண்டு ஒழுகும் சிரபுர_கோன் செழு மறைகள் பயிலும் நாவன் – தேவா-சம்:1426/2
செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் – தேவா-சம்:1505/2
பழிபாடு இலனே அவையே பயிலும்
அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1679/2,3
பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் – தேவா-சம்:1708/2
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே – தேவா-சம்:2125/4
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/3
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/4
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே – தேவா-சம்:2697/4
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே – தேவா-சம்:2748/4
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2781/3
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2784/3
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2863/1
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் – தேவா-சம்:3449/2
இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் – தேவா-சம்:3510/3
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை – தேவா-சம்:3934/1
பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே – தேவா-சம்:3947/4
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4004/1
வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே – தேவா-சம்:4154/4
கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த – தேவா-அப்:695/3
பண்உளார் பயிலும் திரு கோளிலி – தேவா-அப்:1643/3
பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் – தேவா-அப்:1746/2
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2416/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி – தேவா-அப்:2953/1
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/2
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:827/3
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:831/1
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
பந்தும் கிளியும் பயிலும் பாவை – தேவா-சுந்:924/1
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும்
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/1,2
மேல்


பயிலுமே (1)

பண்ணை ஆயமும் தானும் பயிலுமே – தேவா-அப்:1220/4
மேல்


பயிற்றவே (1)

பறையும் சிறு குழலும் யாழும் பூதம் பயிற்றவே
மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார் – தேவா-சம்:486/1,2
மேல்


பயிற்றி (2)

பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/3,4
பல்பல் காலம் பயிற்றி பரமனை – தேவா-அப்:2048/1
மேல்


பயிற்றில் (1)

நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/2
மேல்


பயிற்று (1)

பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் – தேவா-சம்:2945/2
மேல்


பயிற்று-மின் (1)

பரமனை பல நாளும் பயிற்று-மின்
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1293/2,3
மேல்


பயிற்றும் (3)

பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4086/4
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி – தேவா-அப்:2140/2
மேல்


பயிற்றுவோர் (1)

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொள பயிற்றுவோர் மார்பே சேர்வாள் வானோர் சீர் மதி நுதல் மடவரலே – தேவா-சம்:1369/4
மேல்


பயிறலின் (1)

பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3742/2,3
மேல்


பயின் (1)

பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
மேல்


பயின்ற (12)

பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் – தேவா-சம்:460/2
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு – தேவா-சம்:1366/2
பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் – தேவா-சம்:1959/3
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் – தேவா-சம்:2974/3
பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் – தேவா-சம்:3674/1
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி – தேவா-அப்:18/2
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் – தேவா-அப்:57/1
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை – தேவா-அப்:106/3
பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி – தேவா-அப்:223/2
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண் – தேவா-அப்:2171/2
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம் – தேவா-அப்:2741/3
மேல்


பயின்றது (2)

துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ – தேவா-அப்:3039/1
மேல்


பயின்றதே (2)

பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே – தேவா-சம்:1480/4
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே – தேவா-சம்:1509/4
மேல்


பயின்றவர் (1)

மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
மேல்


பயின்றவன் (1)

பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் – தேவா-அப்:1600/3
மேல்


பயின்றவனே (1)

பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2843/4,5
மேல்


பயின்றாய் (2)

பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி – தேவா-அப்:2663/2
மேல்


பயின்றார் (4)

படித்தார் மறை வேள்வி பயின்றார் பாவத்தை – தேவா-சம்:889/3
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி – தேவா-சம்:3900/3
பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் – தேவா-சம்:3906/3
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
மேல்


பயின்றாரும் (2)

பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும்
கார் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி கரும் தேன் மொய்த்து – தேவா-சம்:485/2,3
நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்
இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்றாய் இசைந்தாரும் – தேவா-சம்:487/1,2
மேல்


பயின்றான் (1)

மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான்
அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் – தேவா-சம்:1955/1,2
மேல்


பயின்றான்-தன்னை (3)

பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/3,4
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை – தேவா-அப்:2552/1,2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/2,3
மேல்


பயின்றான்தான் (1)

பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம் – தேவா-அப்:2241/2
மேல்


பயின்றானை (2)

படியானை பண்டங்க வேடம் பயின்றானை
கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் – தேவா-சம்:1609/2,3
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை – தேவா-அப்:2518/3
மேல்


பயின்றீர் (1)

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர்
பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக – தேவா-அப்:930/1,2
மேல்


பயின்றீரே (1)

படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே – தேவா-சம்:2093/4
மேல்


பயின்று (36)

விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி – தேவா-சம்:170/2
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:295/1
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் – தேவா-சம்:299/3
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி – தேவா-சம்:660/1
பாடு அரவத்து இசை பயின்று பணிந்து எழுவார்-தம் மனத்தில் – தேவா-சம்:668/3
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/2
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி – தேவா-சம்:938/1
பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த – தேவா-சம்:941/3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
பன்றி கோலம் கொண்டு இ படித்தடம் பயின்று இடப்பான் ஆம் ஆறு ஆனாமே அ பறவையின் உருவு கொள – தேவா-சம்:1367/1
வரல் முறை பயின்று எழு வான்-தனை வளர்க்கும் – தேவா-சம்:1382/23
பார் இசையும் பண்டிதர்கள் பல் நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு – தேவா-சம்:1416/3
பாலும் நெய் பயின்று ஆடு பராய்த்துறை – தேவா-சம்:1451/3
பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே – தேவா-சம்:1570/1
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த – தேவா-சம்:2159/3
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர – தேவா-சம்:2375/3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் – தேவா-சம்:3450/2
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி – தேவா-சம்:3650/3
பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக – தேவா-சம்:3910/2
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2
பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4073/2
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் – தேவா-அப்:172/2
பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் – தேவா-அப்:529/2
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/2
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/3
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/2
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


பயின்றேன் (1)

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் – தேவா-அப்:918/2
மேல்


பர்ப்பதம் (1)

மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம் – தேவா-அப்:2805/2
மேல்


பர (1)

பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
மேல்


பரக்க (1)

பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு – தேவா-அப்:970/3
மேல்


பரக்கழித்து (1)

பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே – தேவா-அப்:1923/2
மேல்


பரக்கினார் (1)

பரக்கினார் படு வெண் தலையில் பலி – தேவா-சம்:620/1
மேல்


பரக்கும் (16)

பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில் – தேவா-சம்:312/3
வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள் – தேவா-சம்:732/1
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய – தேவா-சம்:761/1
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்-மினே – தேவா-சம்:999/2
பரக்கும் தொல் சீர் தேவர்கள் சேனை பௌவத்தை – தேவா-சம்:1054/1
பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் – தேவா-சம்:2109/3
பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2760/2
பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை – தேவா-சம்:3305/3
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை – தேவா-அப்:1375/2
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை – தேவா-அப்:1820/3
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/2
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
மேல்


பரக்குறு (1)

பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே – தேவா-சம்:1837/4
மேல்


பரகதி (4)

பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே – தேவா-சம்:2623/4
பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே – தேவா-சம்:2637/4
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
மேல்


பரகதிக்கு (1)

பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
மேல்


பரங்குன்றம் (4)

குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம்
தளிர் போல் மேனி தையல் நல்லாளோடு ஒரு பாகம் – தேவா-சம்:1083/2,3
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே – தேவா-சம்:1885/3
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
மேல்


பரங்குன்றும் (1)

பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை – தேவா-அப்:2417/1
மேல்


பரங்குன்றே (6)

பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
பாரிடம் பாட இனிது உறை கோயில் பரங்குன்றே – தேவா-சம்:1082/4
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
பயில் பெடை வண்டு பாடல் அறாத பரங்குன்றே – தேவா-சம்:1086/4
பந்து இயல் அங்கை மங்கை ஒர்பங்கன் பரங்குன்றே – தேவா-சம்:1088/4
மேல்


பரங்குன்றை (4)

பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/3,4
பத்தின திண் தோள் இருபதும் செற்றான் பரங்குன்றை
சித்தம் அது ஒன்றி செய் கழல் உன்னி சிவன் என்று – தேவா-சம்:1087/2,3
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/3,4
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான்-தன் பரங்குன்றை
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/2,3
மேல்


பரச (2)

எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/2,3
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற – தேவா-சம்:4071/1
மேல்


பரசு (9)

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் – தேவா-சம்:2174/1
அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் – தேவா-சம்:2347/3
படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2791/2
பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் – தேவா-சம்:3700/2
பரசு அமர் படை உடையீரே – தேவா-சம்:3864/2
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார் – தேவா-சம்:3864/3
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4001/1
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க – தேவா-அப்:2720/1
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
மேல்


பரசுபாணியை (1)

பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு – தேவா-சம்:2582/1
மேல்


பரசும் (2)

பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/3,4
மேல்


பரசுராமற்கு (1)

பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
மேல்


பரசுவார் (1)

பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
மேல்


பரசுவாரே (1)

பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே – தேவா-சம்:1283/4
மேல்


பரசுவொடு (1)

பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் – தேவா-சம்:3703/2
மேல்


பரஞ்சுடர் (2)

பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே – தேவா-அப்:1830/4
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர்
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/3,4
மேல்


பரஞ்சுடர்-தன் (1)

பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் – தேவா-சம்:2515/2
மேல்


பரஞ்சுடராய் (2)

பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
மேல்


பரஞ்சுடரே (14)

பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே
கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே – தேவா-அப்:998/1,2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/2,3
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/2,3
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
மேல்


பரஞ்சுடரை (13)

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில் – தேவா-அப்:2888/2
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
மேல்


பரஞ்சோதி (9)

பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1965/2,3
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி – தேவா-சம்:3505/2
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:312/3,4
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
மேல்


பரஞ்சோதி-தனை (1)

பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே – தேவா-அப்:2361/4
மேல்


பரஞ்சோதிதான் (2)

பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
மேல்


பரஞ்சோதியும் (1)

பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும்
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் – தேவா-சம்:2867/2,3
மேல்


பரஞ்சோதியை (3)

பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ – தேவா-சம்:1606/1,2
எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் – தேவா-அப்:1054/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை
குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து – தேவா-அப்:1719/2,3
மேல்


பரஞ்சோதீ (1)

பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா – தேவா-அப்:2403/1
மேல்


பரத்தானை (1)

பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும் – தேவா-அப்:2592/1
மேல்


பரத்தினை (1)

பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை
முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை – தேவா-அப்:1474/1,2
மேல்


பரதத்துவனை (1)

தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3
மேல்


பரதர் (1)

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின் – தேவா-சம்:712/3
மேல்


பரந்த (23)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
ஏர் பரந்த இன வெள் வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:3/2
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்ன – தேவா-சம்:3/3
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/2
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை – தேவா-சம்:2741/2
பரந்த நீல படர் எரி வல் விடம் – தேவா-சம்:3333/1
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி – தேவா-சம்:4068/3
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து – தேவா-அப்:334/3
பாதி ஆனான் பரந்த பெரும் படை – தேவா-அப்:1728/3
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
ஊர் பரந்த உரகம் அணிபவர் – தேவா-அப்:1929/2
சீர் பரந்த திரு மணஞ்சேரியார் – தேவா-அப்:1929/3
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/2
மேல்


பரந்தது (2)

பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே – தேவா-அப்:1511/4
மேல்


பரந்தவன் (2)

பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக – தேவா-அப்:2726/1
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர் – தேவா-அப்:2733/3
மேல்


பரந்தாய் (2)

பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி – தேவா-அப்:2644/2
மேல்


பரந்தார் (2)

பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


பரந்தான் (1)

ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான்
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/3,4
மேல்


பரந்தானை (4)

பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம் – தேவா-அப்:2692/1
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி – தேவா-அப்:2750/3
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2781/4
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
மேல்


பரந்திட (1)

இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட
கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா – தேவா-அப்:1824/2,3
மேல்


பரந்து (26)

மலங்கி வன் திரை வரை என பரந்து எங்கும் மறி கடல் ஓங்கி வெள் இப்பியும் சுமந்து – தேவா-சம்:861/3
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2218/4
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி – தேவா-சம்:2508/1
பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி – தேவா-சம்:2602/2
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி – தேவா-சம்:2659/2
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி – தேவா-சம்:3805/3
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே – தேவா-சம்:4025/2
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/2
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/2
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் – தேவா-அப்:891/1
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை – தேவா-அப்:1014/1
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே – தேவா-அப்:1929/4
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2201/1
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி – தேவா-அப்:2221/3
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2584/2
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற – தேவா-அப்:2977/2
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்


பரப்ப (3)

செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/3,4
பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் – தேவா-அப்:987/2
மேல்


பரப்பள்ளி (1)

பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
மேல்


பரப்பன (1)

புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3
மேல்


பரப்பி (2)

பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
மேல்


பரப்பிய (1)

பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் – தேவா-அப்:1018/3
மேல்


பரப்பு (8)

குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய – தேவா-சம்:2623/1
பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் – தேவா-அப்:383/3
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா – தேவா-அப்:1095/1
பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் – தேவா-அப்:1274/1
பரப்பு நீர் வரு காவிரி தென் கரை – தேவா-அப்:1365/3
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
மேல்


பரப்புகின்றீர் (1)

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் – தேவா-அப்:924/2
மேல்


பரப்பும் (1)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
மேல்


பரப்புவாய் (1)

பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/2
மேல்


பரப்புறு (2)

பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால் – தேவா-சம்:1782/1
செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் – தேவா-சம்:1785/1
மேல்


பரம் (21)

பரம் கொள் பரமேட்டி வரையால் – தேவா-சம்:411/2
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை – தேவா-சம்:1560/2
பண் உளார் பரம் ஆய பண்பினர் – தேவா-சம்:1766/2
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் – தேவா-சம்:2730/2
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி – தேவா-அப்:357/2
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய – தேவா-அப்:358/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/2
பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் – தேவா-அப்:1934/3
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே – தேவா-அப்:2488/2
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2664/4
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/2
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:243/2
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/2
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:287/2
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


பரம்பரம் (1)

பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று – தேவா-அப்:408/3
மேல்


பரம்பரர் (1)

பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை – தேவா-சம்:1825/2
மேல்


பரம்பரன் (1)

பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/3
மேல்


பரம்பரனே (2)

பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:251/1,2
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/2,3
மேல்


பரம்பரனை (3)

பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை
நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/2,3
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து – தேவா-அப்:2940/1
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/3,4
மேல்


பரம்பைக்குடியில் (7)

திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2937/4
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2938/4
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2939/4
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2940/4
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/4
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2942/4
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2945/4
மேல்


பரம்பொருளே (1)

போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே – தேவா-சம்:4014/4
மேல்


பரம (5)

பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே – தேவா-அப்:238/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் – தேவா-அப்:671/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
மேல்


பரமமூர்த்தி (1)

பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே – தேவா-அப்:223/2,3
மேல்


பரமயோகி (7)

பண் ஆர் நான்மறை பாடும் பரமயோகி
கண் ஆர் நீறு அணி மார்பன் கள்ளில் மேயான் – தேவா-சம்:1284/2,3
பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி
விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே – தேவா-சம்:3423/1,2
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி
ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி – தேவா-அப்:357/2,3
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/2
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார் – தேவா-அப்:2534/2,3
மேல்


பரமயோகீ (1)

பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா – தேவா-அப்:229/1,2
மேல்


பரமர் (19)

பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்
நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு – தேவா-சம்:351/2,3
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பண்ணினை பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி – தேவா-சம்:810/2
பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே – தேவா-சம்:2524/4
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
பயம் தரு மழு உடை பரமர் அல்லரே – தேவா-சம்:2960/4
பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் – தேவா-சம்:3552/2
பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே – தேவா-சம்:3888/4
பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர்
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/2,3
பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே – தேவா-அப்:475/4
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும் – தேவா-அப்:2247/3
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் – தேவா-அப்:2899/3
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/3,4
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/3,4
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/3,4
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/3,4
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/3,4
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
மேல்


பரமர்க்கு (1)

பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
மேல்


பரமரே (3)

பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே – தேவா-சம்:250/4
பல்ல இடத்தும் பயிலும் பரமரே – தேவா-சம்:256/4
பாடல் ஆடல் பயிலும் பரமரே – தேவா-சம்:291/4
மேல்


பரமரோ (2)

பட்டம் கட்டிய சென்னி பரமரோ
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/3,4
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ – தேவா-அப்:1171/2,3
மேல்


பரமற்கு (1)

காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
மேல்


பரமன் (48)

பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து – தேவா-சம்:22/3
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான் – தேவா-சம்:163/1
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ – தேவா-சம்:339/3,4
படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை – தேவா-சம்:355/2
பரமன் உறையும் பனையூரே – தேவா-சம்:401/4
பரமன் உறையும் பதி என்பர் – தேவா-சம்:405/2
பண் ஆர் மறை பாட பரமன் அதிகையுள் – தேவா-சம்:496/3
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி – தேவா-சம்:499/1
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே – தேவா-சம்:725/4
பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில் – தேவா-சம்:749/2
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் – தேவா-சம்:1136/3
பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் – தேவா-சம்:1776/2
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் – தேவா-சம்:1828/2
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் – தேவா-சம்:2369/1,2
மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/1,2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/1,2
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2396/1,2
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன்
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் – தேவா-சம்:2415/2,3
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன்
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/1,2
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை – தேவா-சம்:2741/2
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/4
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் – தேவா-சம்:3190/2
எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3514/2
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்
ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் – தேவா-சம்:3608/1,2
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே – தேவா-சம்:3690/2
மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
பாடு-மின் பரமன் பயிலும் இடம் – தேவா-அப்:1707/3
பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே – தேவா-அப்:1830/4
பாதி பெண்உரு ஆய பரமன் என்று – தேவா-அப்:1887/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா – தேவா-சுந்:187/2
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
பணம் கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/1,2
மேல்


பரமன்-தன்னை (2)

உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/3,4
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை – தேவா-அப்:2958/1,2
மேல்


பரமன்-தனது (1)

பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் – தேவா-சம்:3599/2
மேல்


பரமனாய் (1)

பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி – தேவா-அப்:320/2
மேல்


பரமனார் (14)

பால் ஒத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/3,4
பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார்
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/2,3
பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் – தேவா-சம்:3151/2,3
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி – தேவா-சம்:3167/2
பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை – தேவா-சம்:4072/2
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் – தேவா-அப்:191/2,3
பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் – தேவா-அப்:344/2
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் – தேவா-அப்:1088/2,3
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1118/2,3
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ – தேவா-அப்:1119/2,3
பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/1,2
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை – தேவா-அப்:1253/2,3
பாட மா நடம் ஆடும் பரமனார்
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/2,3
பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி – தேவா-அப்:1876/3
மேல்


பரமனார்தாம் (2)

பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி – தேவா-அப்:315/2
தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/2,3
மேல்


பரமனாரே (11)

பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:354/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:356/4
பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:357/4
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:359/4
பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:360/4
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:361/4
பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:362/4
படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:363/4
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
மேல்


பரமனும் (1)

பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும்
பூம் பணை பொலிகின்ற புராணனும் – தேவா-அப்:1758/1,2
மேல்


பரமனே (16)

மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:233/4
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:235/4
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:236/4
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:237/4
பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே – தேவா-சம்:2306/4
பாதி மாது உடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3956/4,5
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ – தேவா-அப்:229/1
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள் – தேவா-அப்:524/3
பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் – தேவா-அப்:612/1
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே – தேவா-அப்:2035/4
மேல்


பரமனை (12)

வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
பற்றி வாழும் பரமனை பாடிட – தேவா-சம்:2851/2
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/2
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நல் மலரான் பல தேவரும் – தேவா-அப்:1247/1,2
பரமனை பல நாளும் பயிற்று-மின் – தேவா-அப்:1293/2
பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை
தொழுது செல்பவர்-தம் வினை தூளியே – தேவா-அப்:1478/3,4
பாண்டிக்கொடுமுடி மேய பரமனை
காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் – தேவா-அப்:1878/3,4
பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை
கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே – தேவா-அப்:2044/3,4
பல்பல் காலம் பயிற்றி பரமனை
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/1,2
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
மேல்


பரமனையே (2)

பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
மேல்


பரமா (15)

விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை – தேவா-அப்:733/2
பைம் மாலும் அரவா பரமா பசு – தேவா-அப்:2021/1
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் – தேவா-சுந்:236/1,2
பத்தர் பலர் பாட இருந்த பரமா
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:322/2,3
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/3
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/2
மேல்


பரமாகாசம் (1)

பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
மேல்


பரமாணுவாய் (1)

பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி – தேவா-அப்:2353/2
மேல்


பரமாபரமன் (1)

பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/2,3
மேல்


பரமாயமூர்த்தி (1)

பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
மேல்


பரமானந்த (1)

பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மேல்


பரமே (2)

பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/4
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2355/2
மேல்


பரமேச்சுவரன் (1)

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே – தேவா-சம்:725/4
மேல்


பரமேட்டி (19)

படம் தாங்கிய அரவ குழை பரமேட்டி தன் பழ ஊர் – தேவா-சம்:89/2
பரம் கொள் பரமேட்டி வரையால் – தேவா-சம்:411/2
பாதம் பலர் ஏத்த பரமன் பரமேட்டி
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக – தேவா-சம்:499/1,2
பாகம் ஆர்த்த பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி
ஆகம் ஆர்த்த தோல் உடையன் கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:526/2,3
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம் – தேவா-சம்:1134/3
அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் – தேவா-சம்:1903/2
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/4
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/2,3
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே – தேவா-சம்:2580/3,4
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் – தேவா-சம்:3607/1
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர – தேவா-சம்:3670/2
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண் – தேவா-அப்:2610/3
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/1,2
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ – தேவா-சுந்:317/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:542/3,4
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/2,3
மேல்


பரமேட்டி-தன் (1)

படி ஆர் பரமன் பரமேட்டி-தன் சீரை – தேவா-சம்:355/2
மேல்


பரமேட்டியான் (1)

பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் – தேவா-சம்:2281/2,3
மேல்


பரமேட்டியும் (2)

படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்
கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2882/2,3
பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2922/2,3
மேல்


பரமேட்டியே (5)

பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
மேல்


பரமேட்டீ (2)

பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/2,3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/2,3
மேல்


பரமோ (1)

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/4
மேல்


பரலாய்த்து (1)

நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
மேல்


பரலோக (1)

பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
மேல்


பரலோகத்து (8)

பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:1151/4
பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சம்:3502/4
பாடு-மின் பரலோகத்து இருத்துமே – தேவா-அப்:1772/4
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே – தேவா-அப்:2797/4
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
மேல்


பரலோகத்துளே (1)

பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
மேல்


பரலோகம் (4)

பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே – தேவா-சம்:2014/4
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/4
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3547/4
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே – தேவா-சம்:3656/4
மேல்


பரலோகம்தானே (2)

பல் நாள் பாடி ஆட பிரியார் பரலோகம்தானே – தேவா-சம்:808/4
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி – தேவா-அப்:3014/2
மேல்


பரலோகமே (2)

பாடுவார் பெறுவார் பரலோகமே – தேவா-அப்:1670/4
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
மேல்


பரவ (48)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/1,2
பாடல் முழவும் விழவும் ஓவா பல் மறையோர் அவர்தாம் பரவ
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/1,2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/3,4
பற்றி பரவ பறையும் பாவமே – தேவா-சம்:248/4
பாரார் புகழ பரவ வல்லவர் – தேவா-சம்:260/3
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/3,4
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் – தேவா-சம்:1136/3
படம் மலி தமிழ் இவை பரவ வல்லவர் வினை – தேவா-சம்:1314/3
பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ – தேவா-சம்:1841/1
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு – தேவா-சம்:2180/3
பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே – தேவா-சம்:2299/4
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ
தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் – தேவா-சம்:2412/2,3
பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் – தேவா-சம்:2457/2
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ
வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே – தேவா-சம்:2671/3,4
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ
எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் – தேவா-சம்:2675/1,2
எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே – தேவா-சம்:2714/4
வேதியர் பரவ வெண்காடு மேவிய – தேவா-சம்:2963/3
பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் – தேவா-சம்:3001/2
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3417/4
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே – தேவா-சம்:3514/4
சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே – தேவா-சம்:3520/4
பரவ வல்லார் பழி இலரே – தேவா-சம்:3839/4
பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3913/4
பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ
பொங்கு அழல் உருவன் பூத_நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி – தேவா-சம்:4090/2,3
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற – தேவா-சம்:4098/2,3
தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் – தேவா-அப்:329/2
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் – தேவா-அப்:382/3
அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே – தேவா-அப்:489/3
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று – தேவா-அப்:886/3
கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்யகிற்பார்-தமக்கு – தேவா-அப்:895/2
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார் – தேவா-அப்:2228/3
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/3
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/3
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/1,2
மேல்


பரவப்படுகின்ற (1)

ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/2
மேல்


பரவப்படும் (1)

பாரினார் உடனே பரவப்படும்
காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-சம்:3270/2,3
மேல்


பரவப்படுவன (1)

பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே – தேவா-அப்:1026/3
மேல்


பரவப்படுவாய் (4)

பலரும் பரவப்படுவாய் சடை மேல் – தேவா-சம்:1660/1
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/3
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
மேல்


பரவப்படுவார் (2)

பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும் – தேவா-அப்:2245/2
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும் – தேவா-அப்:2246/3
மேல்


பரவப்படுவார்தாமே (1)

பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
மேல்


பரவப்படுவான் (1)

நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:753/2
மேல்


பரவப்படுவானை (1)

கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/2
மேல்


பரவப்படுவோர் (1)

பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார் – தேவா-சம்:1462/3
மேல்


பரவம் (1)

நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் – தேவா-சம்:2784/2
மேல்


பரவமாட்டாது (1)

திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது
இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:761/3,4
மேல்


பரவமாட்டேன் (1)

பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன்
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/2,3
மேல்


பரவல்செய் (1)

உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல்செய்
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/3,4
மேல்


பரவல்செய்யும் (2)

நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2384/4
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/4
மேல்


பரவவும் (2)

கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன் – தேவா-சுந்:599/1
மேல்


பரவனை (2)

பரவனை படையார் மதில் மூன்றையும் – தேவா-அப்:1408/2
பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை – தேவா-அப்:1719/2
மேல்


பரவா (5)

பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே – தேவா-சம்:1939/4
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே – தேவா-சம்:1947/4
பரவா ஏத்த விரவா வினையே – தேவா-சம்:3236/2
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே – தேவா-சம்:3891/4
ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே – தேவா-சம்:3898/4
மேல்


பரவாதார் (2)

பரவாதார் இல்லை நாள்களும் – தேவா-சம்:596/2
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
மேல்


பரவாது (1)

பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/4
மேல்


பரவி (96)

செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:62/3
கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/3,4
துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
பாரும் விண்ணும் பரவி தொழுது ஏத்தும் – தேவா-சம்:289/1
பாடல் பத்தும் பரவி வாழ்-மினே – தேவா-சம்:293/4
பரவி பொலியும் பனையூரே – தேவா-சம்:393/4
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி
தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/1,2
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும் – தேவா-சம்:561/3
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
படியார் பவள வாயார் பலரும் பரவி பணிந்து ஏத்த – தேவா-சம்:777/2
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே – தேவா-சம்:802/4
காலை நல் மா மலர் கொண்டு அடி பரவி கைதொழு மாணியை கறுத்த வெம் காலன் – தேவா-சம்:809/1
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
பரவி திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் – தேவா-சம்:878/3
பரனையே மனம் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:969/2
அரசை நாள்-தொறும் பரவி உய்ம்-மினே – தேவா-சம்:975/2
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே – தேவா-சம்:1033/2
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் – தேவா-சம்:1126/3
அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ விரும்பும் – தேவா-சம்:1127/3
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர் – தேவா-சம்:1138/3
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த – தேவா-சம்:1172/2,3
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/3,4
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் – தேவா-சம்:2005/1
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் – தேவா-சம்:2088/3
சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் – தேவா-சம்:2164/2
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் – தேவா-சம்:2447/2
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/2
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/2,3
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே – தேவா-சம்:2704/1
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் – தேவா-சம்:3452/1
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் – தேவா-சம்:3580/2
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3886/3
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:3922/3
பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக – தேவா-சம்:3955/3
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த – தேவா-அப்:241/1
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:243/3
பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் – தேவா-அப்:259/2
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:287/3
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த – தேவா-அப்:348/1
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:358/4
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:387/3
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் – தேவா-அப்:448/2
சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு – தேவா-அப்:474/3
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து – தேவா-அப்:506/1
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:516/4
தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த – தேவா-அப்:529/3
கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் – தேவா-அப்:540/3
ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த – தேவா-அப்:564/2
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே – தேவா-அப்:687/4
சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த – தேவா-அப்:744/3
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் – தேவா-அப்:1031/1,2
பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை – தேவா-அப்:1146/1
ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் – தேவா-அப்:1154/1
பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் – தேவா-அப்:1241/3
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/3
குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் – தேவா-அப்:1886/2
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள் – தேவா-அப்:2105/1
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா – தேவா-அப்:2505/1
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது – தேவா-அப்:2573/1
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2599/4
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2633/1
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும் – தேவா-அப்:2703/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர் – தேவா-அப்:2968/3
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா – தேவா-அப்:3002/3
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
பரவி நாடுமதும் பாடி நாடுமதும் – தேவா-சுந்:380/3
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
பாட்டும் பாடி பரவி திரிவார் – தேவா-சுந்:923/1
மேல்


பரவிட (2)

பரவிட கெடும் பாவமே – தேவா-சம்:597/4
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/4
மேல்


பரவிடும் (3)

முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும்
அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2013/3,4
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே – தேவா-சம்:2669/4
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
மேல்


பரவிய (13)

பெருகிய சிவன் அடி பரவிய பிணை மொழியன ஒரு பதும் உடன் – தேவா-சம்:205/3
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார் – தேவா-சம்:458/3
பாரார் நாளும் பரவிய பாற்றுறை – தேவா-சம்:601/3
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை – தேவா-சம்:606/3
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார் – தேவா-சம்:1184/3
பரவிய ஒரு பது பயில வல்லவர் இடர் – தேவா-சம்:1325/3
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/3
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் – தேவா-சம்:2942/3
பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:3016/4
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் – தேவா-அப்:678/3
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


பரவியும் (4)

பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே – தேவா-சம்:2584/4
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர – தேவா-சம்:2585/1
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
மேல்


பரவின (1)

பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் – தேவா-சம்:3801/1
மேல்


பரவினார் (3)

பரவினார் அவர் வேதம் பராய்த்துறை – தேவா-சம்:1452/3
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே – தேவா-சம்:3317/4
பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு – தேவா-சம்:3413/3
மேல்


பரவினால் (1)

படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
மேல்


பரவு (18)

சந்தம் பரவு ஞானசம்பந்தன் – தேவா-சம்:304/3
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் – தேவா-சம்:359/3
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணர கற்றாரும் கேட்டாரும் போய் – தேவா-சம்:644/3
பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் – தேவா-சம்:1479/3
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே – தேவா-சம்:2582/4
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான் – தேவா-சம்:2947/3
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் – தேவா-சம்:2953/3
மேலவர் பரவு வெண்காடு மேவிய – தேவா-சம்:2956/3
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய – தேவா-சம்:2960/3
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் – தேவா-சம்:3091/1
பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை – தேவா-சம்:3128/2
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/3
சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் – தேவா-சம்:3623/3
பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த – தேவா-அப்:247/1
பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே – தேவா-அப்:589/4
பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே – தேவா-அப்:1585/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
மேல்


பரவு-மின் (2)

படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
பரவு-மின் பணி-மின் பணிவாரொடே – தேவா-அப்:1500/3
மேல்


பரவுதல் (2)

பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே – தேவா-சம்:2592/4
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் – தேவா-சம்:2830/2
மேல்


பரவுதுமே (10)

படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1271/4
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1272/4
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1273/4
பைம் கண் வெள் ஏறு உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1274/4
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1275/4
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/4
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1277/4
பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1278/4
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1279/4
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1280/4
மேல்


பரவும் (57)

பரவும் அடியார் அடியாரே – தேவா-சம்:374/4
பலரும் பரவும் பனையூரே – தேவா-சம்:395/4
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:477/3
எரிய எய்தாய் எம்பெருமான் என்று இமையோர் பரவும்
கரி உரியாய் காலகாலா நீல மணி மிடற்று – தேவா-சம்:542/2,3
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/3,4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/4
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் – தேவா-சம்:958/3
மேவி பரவும் அரசே என்ன வினை போமே – தேவா-சம்:1109/4
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1281/3
தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1480/3
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர் – தேவா-சம்:1503/2
பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே – தேவா-சம்:2000/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே – தேவா-சம்:2028/4
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2039/4
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2040/4
பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் – தேவா-சம்:2201/3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2244/2
பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே – தேவா-சம்:2259/4
பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை – தேவா-சம்:2345/3
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2464/4
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும்
நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த – தேவா-சம்:2471/1,2
பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/3,4
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் – தேவா-சம்:3383/2
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் – தேவா-சம்:3455/3
அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும்
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே – தேவா-சம்:3480/3,4
ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் – தேவா-சம்:3646/3
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் – தேவா-சம்:3689/1
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை – தேவா-சம்:3895/1
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/2
குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன் – தேவா-சம்:4095/2,3
கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் – தேவா-அப்:523/3
வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் – தேவா-அப்:542/3
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
பார்க்க நின்று பரவும் பழனத்தான் – தேவா-அப்:1423/3
நாக்கொண்டு பரவும் அடியார் வினை – தேவா-அப்:1739/1
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம் – தேவா-அப்:2157/2
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி – தேவா-அப்:2188/2
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2231/4
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை – தேவா-அப்:2306/1
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/2,3
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
பலரும் பரவும் பவள படியான் – தேவா-சுந்:930/2
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:955/4
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும்
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/3,4
மேல்


பரவுமே (1)

பத்தும் பாடி பரவுமே – தேவா-சம்:611/4
மேல்


பரவுவர் (3)

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை – தேவா-சம்:204/3
பரவுவர் அரு வினை ஒருவுதல் பெரிதே – தேவா-சம்:1322/4
மேல்


பரவுவன் (1)

பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி – தேவா-அப்:234/1
மேல்


பரவுவார் (20)

பாடி ஆடி பரவுவார் உள்ளத்து – தேவா-சம்:300/3
பரவுவார் வினை பாறுமே – தேவா-சம்:598/4
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே – தேவா-சம்:1044/2
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
பரவுவார் வினை தீர்த்த பண்பினான் – தேவா-சம்:1757/2
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/4
படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார்
அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார் – தேவா-சம்:2320/1,2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே – தேவா-சம்:3583/3,4
முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார்
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/3,4
பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே – தேவா-சம்:3864/3,4
பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:467/3
பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி – தேவா-அப்:468/2
பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் – தேவா-அப்:1455/3
பரவுவார் அவர் பாவம் பறையுமே – தேவா-அப்:2036/4
பரவுவார் அவர் பாவம் பறைதற்கு – தேவா-அப்:2051/2
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/2
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும் – தேவா-அப்:2678/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
மேல்


பரவுவார்க்கு (2)

தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே – தேவா-அப்:331/3,4
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:560/4
மேல்


பரவுவார்கள் (2)

அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/3,4
மேல்


பரவுவாருக்கு (1)

கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு
உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:448/3,4
மேல்


பரவுவாரையும் (1)

பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் – தேவா-சம்:2490/1
மேல்


பரவை (29)

கரு நல் பரவை கமழ் காழி – தேவா-சம்:368/3
பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே – தேவா-சம்:3604/3
பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே – தேவா-அப்:45/4
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் – தேவா-அப்:824/1
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை
சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை – தேவா-அப்:1006/2,3
படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் – தேவா-அப்:1051/3
வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் – தேவா-அப்:1634/1
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே – தேவா-சுந்:251/3
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/3
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/2,3
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/2,3
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/3,4
மேல்


பரவைக்கு (1)

பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ – தேவா-சுந்:321/2
மேல்


பரவையின் (1)

பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
மேல்


பரவையுண்மண்டளி (10)

ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:975/4
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:976/4
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:977/4
ஆர்க்கின்றேன் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:978/4
அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:979/4
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:980/4
அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:981/4
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:982/4
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:983/4
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/2
மேல்


பரவையுள் (2)

பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
மேல்


பரவையை (1)

மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மேல்


பரன் (21)

பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர் – தேவா-சம்:94/2
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
பணிதர அற நெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி – தேவா-சம்:210/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
உணல் உடையவர் உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல – தேவா-சம்:226/3
பணிவுற வெளி உருவிய பரன் அவன் நுரை மலி கடல் திரள் எழும் – தேவா-சம்:236/3
முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி – தேவா-சம்:237/3
ஏறு உடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேல் ஓர் – தேவா-சம்:1100/3
பரன் என அடியவர் பணிதரு சிவபுர – தேவா-சம்:1355/3
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ – தேவா-சம்:1813/3
பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் – தேவா-சம்:2396/1
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் – தேவா-சம்:3188/2
கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் – தேவா-சம்:3520/2
இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் – தேவா-சம்:3654/2
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் – தேவா-சம்:3667/1
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மேல்