அ – முதல் சொற்கள் பகுதி – 5, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அறுத்த 20
அறுத்தது 1
அறுத்ததும் 1
அறுத்ததுவும் 1
அறுத்தல் 2
அறுத்தவர் 2
அறுத்தவன் 3
அறுத்தன 1
அறுத்தனை 3
அறுத்தாய் 7
அறுத்தாய்க்கு 1
அறுத்தார் 4
அறுத்தான் 8
அறுத்தானை 10
அறுத்திட்டு 2
அறுத்திடும் 2
அறுத்திடுவர் 1
அறுத்தியே 1
அறுத்திருந்த 1
அறுத்திலர் 1
அறுத்தீர் 1
அறுத்து 45
அறுத்தும் 1
அறுத்துமிட்டார் 1
அறுத்தே 1
அறுத்தேன் 1
அறுதல் 1
அறுதல்சேர் 1
அறுதலே 1
அறுப்பது 4
அறுப்பர் 2
அறுப்பரே 2
அறுப்பாய் 8
அறுப்பார் 7
அறுப்பார்-தாமும் 1
அறுப்பார்களே 3
அறுப்பாரே 19
அறுப்பான் 13
அறுப்பான்-தன்னை 2
அறுப்பானும் 1
அறுப்பானே 1
அறுப்பானை 3
அறுப்பிக்கும் 1
அறுப்பிப்பானை 1
அறுப்பீர் 1
அறுப்பீர்காள் 3
அறுப்பு 1
அறுபதம் 7
அறுபதின்மர் 1
அறுபதும் 1
அறும் 23
அறுமது 1
அறுமுகனோடு 1
அறுமுகஇறையை 1
அறுமே 34
அறுமை 1
அறுவகை 3
அறுவர் 1
அறுவார் 1
அறுவித்திடும் 1
அறுவித்து 1
அறுவிப்பார் 1
அறை 57
அறைகள் 1
அறைகொள் 1
அறைப்பள்ளி 2
அறைய 5
அறையணி 1
அறையணிநல்லூர் 11
அறையிட 1
அறையில் 1
அறையும் 35
அறையுறு 1
அறையோ 2
அன் 1
அன்கண் 1
அன்பர் 31
அன்பர்-தங்கள் 1
அன்பர்க்கு 4
அன்பர்கள் 3
அன்பர்கள்-தம் 1
அன்பர்களோடு 1
அன்பராகில் 1
அன்பராய் 7
அன்பருக்கு 2
அன்பரே 2
அன்பரை 1
அன்பன் 17
அன்பன்-தன்னை 2
அன்பன 1
அன்பனாய் 2
அன்பனுக்கு 1
அன்பனே 4
அன்பனை 5
அன்பா 1
அன்பாய் 7
அன்பால் 5
அன்பான் 1
அன்பானை 1
அன்பில் 23
அன்பிலரேனும் 1
அன்பிலானை 1
அன்பின் 2
அன்பினர் 1
அன்பினராய் 2
அன்பினார் 1
அன்பினால் 7
அன்பினாலே 2
அன்பினை 2
அன்பினொடு 1
அன்பினொடும் 1
அன்பினோடும் 1
அன்பு 55
அன்புகொண்டு 1
அன்புசெய்து 2
அன்புசெய்யும் 1
அன்புசெய்வார் 1
அன்புடை 1
அன்புடையவர்க்கு 1
அன்புடையார் 4
அன்புடையார்க்கு 1
அன்புடையீர் 1
அன்புபட்டவர் 1
அன்புபட்டாகிலும் 1
அன்புபட்டாள் 1
அன்பும் 2
அன்புறு 2
அன்பே 3
அன்பொடு 7
அன்பொடும் 2
அன்போடு 6
அன்றவன்-தன் 1
அன்றாக 1
அன்றாயில் 1
அன்றால் 13
அன்றி 44
அன்றித்தான் 1
அன்றிய 2
அன்றியும் 23
அன்றியே 10
அன்றில் 2
அன்றில்காள் 2
அன்றினர் 1
அன்றினவர் 1
அன்றினார் 1
அன்றினான் 1
அன்று 212
அன்றுதான் 1
அன்றும் 4
அன்றே 113
அன்றோ 21
அன்ன 81
அன்னங்கள் 3
அன்னங்காள் 2
அன்னத்தானும் 1
அன்னது 6
அன்னநடையார் 1
அன்னம் 58
அன்னமாய் 2
அன்னமும் 2
அன்னமே 1
அன்னமோடு 1
அன்னவர் 2
அன்னவர்கள் 1
அன்னவன் 5
அன்னன் 1
அன்னனை 1
அன்னார் 2
அன்னாள் 1
அன்னான் 4
அன்னானே 2
அன்னானை 5
அன்னியர் 1
அன்னியூர் 11
அன்னியூரரே 8
அன்னியூரனே 2
அன்னே 3
அன்னை 3
அன்னையும் 1
அன்னையே 1
அன்னையையும் 2
அன 67
அனகநந்தியர் 1
அனகம் 1
அனகன் 1
அனகனாய் 1
அனங்கன் 1
அனங்கனை 1
அனம் 13
அனமும் 1
அனல் 127
அனல்-வாய் 1
அனலம்கொள் 1
அனலர் 2
அனலன் 3
அனலாய் 3
அனலும் 15
அனலுள் 1
அனலே 1
அனலொடு 1
அனலோன் 1
அனவரதம் 1
அனார் 3
அனார்கள் 1
அனாள் 1
அனாளோடு 1
அனான்-தனை 1
அனிலம் 1
அனுக்கிய 1
அனுங்க 1
அனுசயப்பட்டு 1
அனுபோகமொடு 1
அனுமான் 1
அனேகதங்காபதம் 1
அனேகதங்காவதம் 10
அனேகதங்காவதமே 10
அனைக்கும் 1
அனைத்திலும் 1
அனைத்தினையும் 1
அனைத்து 8
அனைத்தும் 27
அனைத்துமாய் 3
அனைத்தையும் 1
அனைந்து 1
அனைய 49
அனையது 2
அனையர் 1
அனையவர் 1
அனையன 1
அனையார் 3
அனையாள் 3
அனையாளொடு 1
அனையான் 1
அனையானும் 3
அனைவீர் 1
அனைவீரும் 1


அறுத்த (20)

ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/4
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/3
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2570/4
உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3760/3,4
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை – தேவா-சம்:3959/1
தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் – தேவா-அப்:546/3
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண் – தேவா-அப்:2162/3
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
மேல்


அறுத்தது (1)

பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை – தேவா-அப்:905/1
மேல்


அறுத்ததும் (1)

உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் – தேவா-அப்:905/2
மேல்


அறுத்ததுவும் (1)

அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் – தேவா-சம்:2298/3
மேல்


அறுத்தல் (2)

பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே – தேவா-சம்:2537/4
ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே – தேவா-சம்:3922/4
மேல்


அறுத்தவர் (2)

சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம் – தேவா-சம்:388/2
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
மேல்


அறுத்தவன் (3)

விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/1,2
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
மேல்


அறுத்தன (1)

இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே – தேவா-அப்:884/1
மேல்


அறுத்தனை (3)

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நால் ஆம் அந்தக்கரணம் – தேவா-சம்:1382/16,17
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/1,2
அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை – தேவா-அப்:845/2
மேல்


அறுத்தாய் (7)

ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை – தேவா-அப்:838/1
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் – தேவா-அப்:838/2
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் – தேவா-அப்:838/3
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:838/4
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும் – தேவா-அப்:2500/3
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை – தேவா-அப்:3059/3
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
மேல்


அறுத்தாய்க்கு (1)

இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/2
மேல்


அறுத்தார் (4)

குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம் – தேவா-அப்:3033/3
மேல்


அறுத்தான் (8)

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து – தேவா-சம்:117/2
அறுத்தான் அயன்-தன் சிரம் ஐந்திலும் ஒன்றை – தேவா-சம்:322/3
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்
தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:818/2,3
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்
சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் – தேவா-அப்:859/2,3
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும் – தேவா-அப்:2243/3
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/2,3
மேல்


அறுத்தானை (10)

அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:51/3
அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை – தேவா-அப்:2065/2
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2522/3
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள் – தேவா-அப்:2593/1
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/3,4
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை – தேவா-சுந்:754/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
மேல்


அறுத்திட்டு (2)

அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர் – தேவா-அப்:1136/2
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும் – தேவா-சுந்:230/3
மேல்


அறுத்திடும் (2)

மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1881/4
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன் – தேவா-சுந்:595/1
மேல்


அறுத்திடுவர் (1)

கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் – தேவா-அப்:659/3
மேல்


அறுத்தியே (1)

பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே – தேவா-சம்:4038/1
மேல்


அறுத்திருந்த (1)

அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி – தேவா-அப்:2242/3
மேல்


அறுத்திலர் (1)

அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2
மேல்


அறுத்தீர் (1)

அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
மேல்


அறுத்து (45)

கரு ஆர் இடும்பை பிறப்பு அது அறுத்து கவலை கழிவாரே – தேவா-சம்:786/4
பணிந்தவர் அரு வினை பற்று அறுத்து அருள்செய – தேவா-சம்:1293/1
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து
குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் – தேவா-சம்:1797/1,2
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/2
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் – தேவா-சம்:1828/2
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே – தேவா-சம்:1861/4
அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே – தேவா-சம்:2563/4
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் – தேவா-சம்:3037/1
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை – தேவா-சம்:3655/3
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே – தேவா-சம்:3924/4
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் – தேவா-அப்:333/1
பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே – தேவா-அப்:727/1
ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் – தேவா-அப்:832/2
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:861/3,4
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து – தேவா-அப்:1009/3
அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே – தேவா-அப்:1267/2
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை – தேவா-அப்:1551/1
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் – தேவா-அப்:1676/3
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட – தேவா-அப்:1695/1
பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய – தேவா-அப்:1773/2
மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து
அருளுமா வல்ல ஆதியாய் என்றலும் – தேவா-அப்:1881/2,3
மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று – தேவா-அப்:1882/1,2
கட்டு அறுத்து கடிது எழு தூதுவர் – தேவா-அப்:1922/1
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் – தேவா-அப்:1965/3
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2202/4
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும் – தேவா-அப்:2271/3
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி – தேவா-அப்:2405/2
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே – தேவா-அப்:2838/1
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் – தேவா-அப்:2921/3
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட – தேவா-அப்:2975/3
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
மேல்


அறுத்தும் (1)

சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு – தேவா-அப்:794/3
மேல்


அறுத்துமிட்டார் (1)

அறுத்துமிட்டார் அடியேனை ஐயாறன் அடிமைக்களே – தேவா-அப்:882/3
மேல்


அறுத்தே (1)

தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு – தேவா-அப்:1653/2
மேல்


அறுத்தேன் (1)

தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன்
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:242/2,3
மேல்


அறுதல் (1)

அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே – தேவா-சம்:2964/4
மேல்


அறுதல்சேர் (1)

கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர்
வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3556/3,4
மேல்


அறுதலே (1)

படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே – தேவா-சம்:3590/4
மேல்


அறுப்பது (4)

அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு – தேவா-சம்:2183/1
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு – தேவா-சம்:2185/2
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/4
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:279/4
மேல்


அறுப்பர் (2)

நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர்
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர் – தேவா-சுந்:548/1,2
மேல்


அறுப்பரே (2)

அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே – தேவா-சம்:1548/4
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே – தேவா-சுந்:111/4
மேல்


அறுப்பாய் (8)

ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும் – தேவா-அப்:2502/2
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி – தேவா-அப்:2649/2
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி – தேவா-அப்:2650/1
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி – தேவா-அப்:2653/2
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
மேல்


அறுப்பார் (7)

பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2186/4
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும் – தேவா-அப்:2906/1
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2967/4
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/2,3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
மேல்


அறுப்பார்-தாமும் (1)

கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும்
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2682/3,4
மேல்


அறுப்பார்களே (3)

பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/4
பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1543/4
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே – தேவா-சம்:3317/4
மேல்


அறுப்பாரே (19)

அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:932/4
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:948/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:949/4
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:950/4
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:951/4
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:952/4
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:953/4
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:954/4
பருக்கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:955/4
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:956/4
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:958/4
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1138/4
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/4
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/4
தத்துவனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1159/4
பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே – தேவா-சம்:2028/4
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
மேல்


அறுப்பான் (13)

பிணியும் பிறப்பு அறுப்பான் பெருமான் பெருங்காட்டில் – தேவா-சம்:951/1
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/3
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் – தேவா-சம்:3156/3
பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் – தேவா-சம்:3456/3
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை – தேவா-அப்:803/3
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே – தேவா-அப்:833/2,3
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் – தேவா-அப்:866/1,2
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2240/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும் – தேவா-சுந்:742/3
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை – தேவா-சுந்:928/3
மேல்


அறுப்பான்-தன்னை (2)

பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும் – தேவா-அப்:2280/2
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
மேல்


அறுப்பானும் (1)

அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும் – தேவா-அப்:2236/2
மேல்


அறுப்பானே (1)

அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே – தேவா-அப்:2462/1
மேல்


அறுப்பானை (3)

சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே – தேவா-சுந்:583/3
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
மேல்


அறுப்பிக்கும் (1)

அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது – தேவா-அப்:2111/3
மேல்


அறுப்பிப்பானை (1)

கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/1,2
மேல்


அறுப்பீர் (1)

மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


அறுப்பீர்காள் (3)

பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை – தேவா-சம்:982/1
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை – தேவா-சம்:985/1
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர் – தேவா-சம்:986/1
மேல்


அறுப்பு (1)

பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
மேல்


அறுபதம் (7)

திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல் திரு மிழலையே – தேவா-சம்:210/4
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:234/4
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை – தேவா-சம்:1382/25
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/2,3
அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை – தேவா-அப்:1287/2
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
மேல்


அறுபதின்மர் (1)

அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி – தேவா-அப்:2216/3
மேல்


அறுபதும் (1)

அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் – தேவா-சுந்:75/1
மேல்


அறும் (23)

நைந்து அறும் வந்து அணையும் நாள்-தொறும் நல்லனவே – தேவா-சம்:1136/4
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா – தேவா-சம்:1365/1
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத்தானே – தேவா-சம்:1447/4
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே – தேவா-சம்:1574/4
கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே – தேவா-சம்:1575/4
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை – தேவா-சம்:1731/2,3
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2388/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
அறும் பழி பாவம் அவலம் இலரே – தேவா-சம்:4147/4
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் – தேவா-அப்:1069/3
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1209/4
விண்டுபோய் அறும் மேலை வினைகளே – தேவா-அப்:1218/4
பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே – தேவா-அப்:1375/4
கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே – தேவா-அப்:1466/4
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் – தேவா-அப்:1486/1,2
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/4
வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே – தேவா-அப்:1872/4
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/4
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி – தேவா-அப்:2772/3
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா – தேவா-சுந்:358/1
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:807/4
மேல்


அறுமது (1)

வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/4
மேல்


அறுமுகனோடு (1)

அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை – தேவா-அப்:2825/3
மேல்


அறுமுகஇறையை (1)

பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
மேல்


அறுமே (34)

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே – தேவா-சம்:97/4
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே – தேவா-சம்:1157/4
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/4
அதிரும் வினை ஆயின ஆசு அறுமே – தேவா-சம்:1694/4
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/4
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/4
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/4
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/4
தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/4
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/4
தாயே என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1727/4
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/4
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே – தேவா-சம்:3393/4
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3459/4
பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3470/4
பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே – தேவா-சம்:3889/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே – தேவா-சம்:3991/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


அறுமை (1)

அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று – தேவா-அப்:326/1
மேல்


அறுவகை (3)

ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும் – தேவா-சம்:1382/36
ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:298/3
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:329/1
மேல்


அறுவர் (1)

துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
மேல்


அறுவார் (1)

கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2237/4
மேல்


அறுவித்திடும் (1)

பாவமாயின பற்று அறுவித்திடும்
தேவர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1591/3,4
மேல்


அறுவித்து (1)

மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள் – தேவா-அப்:1697/1
மேல்


அறுவிப்பார் (1)

அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை – தேவா-அப்:1225/3
மேல்


அறை (57)

அறை ஆர் கழல் அந்தன்-தனை அயில் மூ_இலை அழகு ஆர் – தேவா-சம்:123/1
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் – தேவா-சம்:159/1
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/3
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:266/1
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை – தேவா-சம்:375/2
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட – தேவா-சம்:397/1
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய – தேவா-சம்:867/3
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
அழகிய முடி உடை அடிகளது அறை கழல் – தேவா-சம்:1320/2
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் – தேவா-சம்:1657/1
அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் – தேவா-சம்:1682/3
அறை ஆர் கழலன் அழலன் இயலின் – தேவா-சம்:1705/1
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் – தேவா-சம்:2078/3
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் – தேவா-சம்:2166/1
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/3
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க – தேவா-சம்:2629/1
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் – தேவா-சம்:2786/1
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே – தேவா-சம்:3015/4
வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி – தேவா-சம்:3088/2,3
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் – தேவா-சம்:3269/1
கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை
ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் – தேவா-சம்:3400/2,3
அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:24/3
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே – தேவா-அப்:76/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே – தேவா-அப்:613/3
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால் – தேவா-அப்:1619/1
வார் கொள் நல் முரசம் அறைய அறை
வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழுவார்கள் – தேவா-அப்:1666/2,3
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே – தேவா-அப்:1954/3
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/3
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:73/4
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
மேல்


அறைகள் (1)

உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் – தேவா-சம்:2709/3
மேல்


அறைகொள் (1)

அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
மேல்


அறைப்பள்ளி (2)

கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும் – தேவா-அப்:2786/2
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
மேல்


அறைய (5)

அறைய நின்ற அடிகளே – தேவா-சம்:1453/4
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/2
அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/3
வார் கொள் நல் முரசம் அறைய அறை – தேவா-அப்:1666/2
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1014/3,4
மேல்


அறையணி (1)

ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும் – தேவா-அப்:2150/2
மேல்


அறையணிநல்லூர் (11)

ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2302/4
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே – தேவா-சம்:2303/3,4
அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர்
பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே – தேவா-சம்:2305/3,4
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர்
மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை – தேவா-சம்:2306/2,3
அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் – தேவா-சம்:2307/2
ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர்
வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/3,4
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர்
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/3,4
ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர்
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/3,4
ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர்
பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே – தேவா-சம்:2311/3,4
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ – தேவா-சம்:2312/3
மேல்


அறையிட (1)

குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
மேல்


அறையில் (1)

எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மேல்


அறையும் (35)

அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி அடும் ஆனை – தேவா-சம்:149/1
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை – தேவா-சம்:187/2
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே – தேவா-சம்:298/4
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/4
அறையும் ஒலி சேரும் ஐயாறே – தேவா-சம்:385/4
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே – தேவா-சம்:486/4
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:656/3
அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய் – தேவா-சம்:724/3
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:944/4
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் – தேவா-சம்:1517/3
அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் – தேவா-சம்:1754/2
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2038/2
பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2044/2
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி – தேவா-சம்:2050/3
அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/2
அறையும் தண் புனல் ஆடானை – தேவா-சம்:2689/2
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3
சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரையூர் – தேவா-சம்:3895/3
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே – தேவா-அப்:224/3
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:242/4
கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே – தேவா-அப்:476/4
அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை – தேவா-அப்:1362/3
கோதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1648/3
கேதி வண்டு அறையும் திரு கோளிலி – தேவா-அப்:1649/3
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள் – தேவா-அப்:2212/3
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே – தேவா-சுந்:326/2
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:761/3
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:866/3
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி – தேவா-சுந்:873/1
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/2
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும்
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/3,4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
மேல்


அறையுறு (1)

அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர் – தேவா-சம்:2971/2
மேல்


அறையோ (2)

சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி – தேவா-அப்:198/2,3
மேல்


அன் (1)

அன் ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1099/3
மேல்


அன்கண் (1)

கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை – தேவா-சம்:1381/2
மேல்


அன்பர் (31)

ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் – தேவா-சம்:1858/1
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் – தேவா-சம்:2150/3
அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே – தேவா-சம்:2631/4
உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் – தேவா-சம்:2652/1
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் – தேவா-சம்:3607/2
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே – தேவா-சம்:4045/3
அன்பர் வேண்டுமவை அளி சோதியான் – தேவா-சம்:4162/1
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:252/4
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் – தேவா-அப்:288/1
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:539/4
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:540/4
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே – தேவா-அப்:541/4
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:642/4
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை – தேவா-அப்:934/3
அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே – தேவா-அப்:1135/4
அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே – தேவா-அப்:1135/4
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/4
பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே – தேவா-அப்:1583/4
போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே – தேவா-அப்:1687/4
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்
ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார் – தேவா-அப்:2084/1,2
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர்
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/2,3
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே – தேவா-அப்:2861/2
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் – தேவா-சுந்:69/3
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர்
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள் – தேவா-சுந்:195/1,2
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
மேல்


அன்பர்-தங்கள் (1)

அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/3,4
மேல்


அன்பர்க்கு (4)

ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே – தேவா-சம்:1626/2
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:888/4
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2556/3,4
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
மேல்


அன்பர்கள் (3)

முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த – தேவா-அப்:33/3
கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் – தேவா-அப்:963/2
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன் – தேவா-சுந்:599/1
மேல்


அன்பர்கள்-தம் (1)

அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் – தேவா-அப்:814/1
மேல்


அன்பர்களோடு (1)

அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:870/4
மேல்


அன்பராகில் (1)

கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
மேல்


அன்பராய் (7)

முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் – தேவா-சம்:2329/3
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
அன்பராய் இருப்பாரை அறிவரே – தேவா-அப்:1368/4
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே – தேவா-சுந்:510/3,4
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை – தேவா-சுந்:914/2
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை – தேவா-சுந்:915/2
மேல்


அன்பருக்கு (2)

முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/3,4
ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் – தேவா-அப்:288/1
மேல்


அன்பரே (2)

அண்டனார் அருள் ஈயும் அன்பரே – தேவா-சம்:1764/4
ஆதியார் அடியார்-தம் அன்பரே – தேவா-சம்:1765/4
மேல்


அன்பரை (1)

பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே – தேவா-அப்:1980/4
மேல்


அன்பன் (17)

துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர் – தேவா-சம்:983/1
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர் – தேவா-சம்:1041/1
அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே – தேவா-சம்:1755/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே – தேவா-சம்:2362/4
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் – தேவா-அப்:216/4
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:913/3
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/3
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1378/4
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/4
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும் – தேவா-அப்:2494/1
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண் – தேவா-அப்:2577/1
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை – தேவா-அப்:2928/1
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2930/3
மேல்


அன்பன்-தன்னை (2)

ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க – தேவா-அப்:2756/1
மேல்


அன்பன (1)

அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
மேல்


அன்பனாய் (2)

அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:278/4
அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா – தேவா-அப்:676/3
மேல்


அன்பனுக்கு (1)

அன்பனுக்கு அது அம்ம அழகிதே – தேவா-அப்:1629/4
மேல்


அன்பனே (4)

அன்பனே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:259/4
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே – தேவா-அப்:600/4
அன்பனே அடியேனை குறிக்கொளே – தேவா-அப்:1195/4
அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு – தேவா-அப்:1817/3
மேல்


அன்பனை (5)

அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய – தேவா-அப்:1634/2,3
அன்பனை அடியார் இடர்நீக்கியை – தேவா-அப்:1692/1
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
மேல்


அன்பா (1)

அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – தேவா-சம்:3387/4
மேல்


அன்பாய் (7)

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய்
களி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:363/2,3
அமைந்தான் உமையோடு உடன் அன்பாய்
கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:369/2,3
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய்
பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் – தேவா-அப்:312/1,2
அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக – தேவா-அப்:1942/2
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/3
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
மேல்


அன்பால் (5)

சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில் – தேவா-சம்:1383/1,2
அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே – தேவா-சம்:1854/1
பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/1,2
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
இலையால் அன்பால் ஏத்துமவர்க்கு – தேவா-சுந்:962/1
மேல்


அன்பான் (1)

ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் – தேவா-சம்:2266/1
மேல்


அன்பானை (1)

அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/3
மேல்


அன்பில் (23)

அன்பில் பிரியாதவளோடும் உடனாய் – தேவா-சம்:343/3
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:349/4
அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:350/4
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:351/4
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/4
ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:353/4
ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:354/4
அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:355/4
அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:356/4
அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:357/4
அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:358/4
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் – தேவா-சம்:359/1
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப – தேவா-சம்:694/3
அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே – தேவா-அப்:151/4
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/3
ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1866/3
அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1868/3
அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1869/3
அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1870/3
அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1871/3
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1872/3
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1873/3
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1874/3
மேல்


அன்பிலரேனும் (1)

இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/2
மேல்


அன்பிலானை (1)

அன்பிலானை அம்மானை அள் ஊறிய – தேவா-அப்:1867/3
மேல்


அன்பின் (2)

அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய – தேவா-அப்:1867/1
மேல்


அன்பினர் (1)

அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் – தேவா-அப்:1229/3
மேல்


அன்பினராய் (2)

அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான – தேவா-சம்:1421/1
ஆடிய மா நடத்தான் அடி போற்றி என்று அன்பினராய்
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/2,3
மேல்


அன்பினார் (1)

அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே – தேவா-சம்:2304/4
மேல்


அன்பினால் (7)

அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால்
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே – தேவா-சம்:3141/3,4
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2
ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி – தேவா-அப்:530/2
அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி – தேவா-அப்:533/2
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே – தேவா-அப்:1867/4
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே – தேவா-சுந்:569/4
மேல்


அன்பினாலே (2)

நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே – தேவா-அப்:598/4
மேல்


அன்பினை (2)

அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை
குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1278/2,3
அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே – தேவா-அப்:1280/2,3
மேல்


அன்பினொடு (1)

உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
மேல்


அன்பினொடும் (1)

கார் ஆரும் மிடற்றானை காதலித்திட்டு அன்பினொடும்
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:912/2,3
மேல்


அன்பினோடும் (1)

தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
மேல்


அன்பு (55)

அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று – தேவா-சம்:75/1
குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார் – தேவா-சம்:81/1
உம் அன்பினொடு எம் அன்பு செய்து ஈசன் உறை கோயில் – தேவா-சம்:110/2
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே – தேவா-சம்:330/4
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் – தேவா-சம்:667/2
தாணு எனை ஆள் உடையான் தன் அடியார்க்கு அன்பு உடைமை – தேவா-சம்:675/2
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே – தேவா-சம்:841/4
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
முட்டு இன்று இருபோதும் முனியாது எழுந்து அன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே – தேவா-சம்:926/3,4
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான் – தேவா-சம்:1446/2
அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால் – தேவா-சம்:1582/1
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே – தேவா-சம்:1734/4
அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2018/4
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
அன்பு ஆய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே – தேவா-சம்:2079/4
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே – தேவா-சம்:4039/1
அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் – தேவா-அப்:43/3
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் – தேவா-அப்:296/3
அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:399/4
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:443/2
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி – தேவா-அப்:522/1
அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் – தேவா-அப்:673/3
அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் – தேவா-அப்:683/2
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/3
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே – தேவா-அப்:1526/4
அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள் – தேவா-அப்:1720/3
ஆமளம் சொலி அன்பு செயின்அலால் – தேவா-அப்:1852/2
கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு
பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் – தேவா-அப்:2003/2,3
ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் – தேவா-அப்:2074/2
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே – தேவா-அப்:2561/1,2
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து – தேவா-அப்:2696/2
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே – தேவா-அப்:2990/3,4
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ – தேவா-அப்:3015/1
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் – தேவா-சுந்:68/3
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:205/4
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் – தேவா-சுந்:232/2
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி – தேவா-சுந்:309/3
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:328/4
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி – தேவா-சுந்:539/2
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட – தேவா-சுந்:853/3
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா – தேவா-சுந்:872/2
இண்டை கொண்டு அன்பு இடையறாத – தேவா-சுந்:955/3
மேல்


அன்புகொண்டு (1)

வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு
தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை – தேவா-அப்:596/2,3
மேல்


அன்புசெய்து (2)

அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து
இருக்க வல்லார் இடர் இலரே – தேவா-சம்:3838/3,4
அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் – தேவா-அப்:1668/2
மேல்


அன்புசெய்யும் (1)

அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே – தேவா-அப்:1703/4
மேல்


அன்புசெய்வார் (1)

அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு – தேவா-சம்:2643/2
மேல்


அன்புடை (1)

அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/3
மேல்


அன்புடையவர்க்கு (1)

ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் – தேவா-சுந்:46/2
மேல்


அன்புடையார் (4)

அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே – தேவா-சம்:3025/4
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம் – தேவா-அப்:1259/2
அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார் – தேவா-அப்:1444/3
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும் – தேவா-அப்:2963/1
மேல்


அன்புடையார்க்கு (1)

அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா – தேவா-அப்:3053/2
மேல்


அன்புடையீர் (1)

ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு – தேவா-சுந்:221/1
மேல்


அன்புபட்டவர் (1)

தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர்
பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு – தேவா-அப்:167/2,3
மேல்


அன்புபட்டாகிலும் (1)

அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/1,2
மேல்


அன்புபட்டாள் (1)

ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/4
மேல்


அன்பும் (2)

அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி – தேவா-அப்:1428/2
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே – தேவா-அப்:3026/4
மேல்


அன்புறு (2)

அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை – தேவா-சம்:2669/3
அன்புறு சிந்தையராகி அடியவர் – தேவா-சம்:4139/1
மேல்


அன்பே (3)

அமைகிலர் ஆகிலர் அன்பே – தேவா-சம்:3824/4
அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:9/4
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும் – தேவா-அப்:2758/1
மேல்


அன்பொடு (7)

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:480/1
அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே – தேவா-சம்:1571/3,4
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே – தேவா-சம்:2389/4
ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு
பாடு உளம் உடையவர் பண்பே – தேவா-சம்:3835/3,4
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் – தேவா-அப்:702/3
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
மேல்


அன்பொடும் (2)

உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே – தேவா-சம்:2634/4
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:672/4
மேல்


அன்போடு (6)

அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் – தேவா-சம்:2150/3
அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே – தேவா-சம்:2156/4
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:31/3
விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:887/3,4
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம் – தேவா-அப்:2686/2,3
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள் – தேவா-சுந்:1037/3
மேல்


அன்றவன்-தன் (1)

ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
மேல்


அன்றாக (1)

அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
மேல்


அன்றாயில் (1)

பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/2
மேல்


அன்றால் (13)

நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே – தேவா-சம்:2326/1,2
சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/2,3
சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால்
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/2,3
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/2,3
உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/2,3
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/2,3
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால்
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/2,3
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/2,3
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/2,3
பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால்
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/2,3
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால்
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/2,3
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
மேல்


அன்றி (44)

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில் – தேவா-சம்:4/1
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த – தேவா-சம்:311/1
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும் – தேவா-சம்:509/1
கூறு அடைந்த கொள்கை அன்றி கோல வளர் சடை மேல் – தேவா-சம்:516/2
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
அன்றி உரை சொல்ல நன்று மொழியாரே – தேவா-சம்:1034/2
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/2
அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் – தேவா-சம்:2622/3
அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே – தேவா-சம்:2660/4
அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே – தேவா-சம்:2668/4
அன்றி ஒன்றும் நன்று இலோமே – தேவா-சம்:3223/2
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/3
அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் – தேவா-சம்:3382/1
ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் – தேவா-அப்:487/1
ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே – தேவா-அப்:790/4
முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/2,3
ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று – தேவா-அப்:1573/1
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2069/4
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2070/4
ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே – தேவா-அப்:2071/4
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே – தேவா-அப்:2073/4
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை – தேவா-அப்:2991/1
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள் – தேவா-அப்:2992/1
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று – தேவா-சுந்:266/1
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ – தேவா-சுந்:332/3
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:446/4
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி – தேவா-சுந்:447/1
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள் – தேவா-சுந்:447/2
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள் – தேவா-சுந்:447/3
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:447/4
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம் – தேவா-சுந்:451/3
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:451/4
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:453/4
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் – தேவா-சுந்:749/1
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
நாத்தானும் உனை பாடல் அன்றி நவிலாது எனா – தேவா-சுந்:938/1
மேல்


அன்றித்தான் (1)

அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே – தேவா-அப்:2179/4
மேல்


அன்றிய (2)

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள் – தேவா-சம்:1226/1
அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் – தேவா-சம்:3731/2
மேல்


அன்றியும் (23)

பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும் போய் – தேவா-சம்:504/1
கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் – தேவா-சம்:505/1
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும் போய் – தேவா-சம்:507/1
பேய் அடைந்த காடு இடமா பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:519/1
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய் – தேவா-சம்:532/2
சுட்டு மாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய் – தேவா-சம்:533/2
தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன் – தேவா-சம்:1787/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும்
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2305/2,3
அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும்
ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் – தேவா-சம்:2531/2,3
ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும்
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/2,3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய – தேவா-சம்:2589/2
ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா – தேவா-சம்:3351/2
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:849/4
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/2
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை – தேவா-அப்:1225/3
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் – தேவா-அப்:1260/2
அரிய பாடலர் ஆடலர் அன்றியும்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம் – தேவா-அப்:1339/2,3
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும் ஐயாறரே – தேவா-அப்:1340/3,4
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு அது அன்றியும்
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/1,2
மேல்


அன்றியே (10)

கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் – தேவா-சம்:3172/1
உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம் – தேவா-சம்:3172/2
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/3
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/1,2
கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே – தேவா-அப்:1161/3,4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/4
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் – தேவா-சுந்:913/1
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்


அன்றில் (2)

அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2004/4
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே – தேவா-சுந்:966/1
மேல்


அன்றில்காள் (2)

அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் – தேவா-சம்:3472/2
மேல்


அன்றினர் (1)

அன்றினர் அரி என வருபவர் அரிதினில் – தேவா-சம்:1342/1
மேல்


அன்றினவர் (1)

அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
மேல்


அன்றினார் (1)

மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு – தேவா-அப்:862/2
மேல்


அன்றினான் (1)

அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:266/4
மேல்


அன்று (212)

தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்று அருள் செய்த – தேவா-சம்:19/2
எழில் ஆர் வரையால் அன்று அரக்கனை செற்ற – தேவா-சம்:323/2
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/3
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து – தேவா-சம்:443/1
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
அங்கையால் தொழுது ஏத்த அருச்சுனற்கு அன்று அருள்செய்தான் – தேவா-சம்:659/2
ஆன் ஊரா உழி தருவான் அன்று இருவர் தேர்ந்து உணரா – தேவா-சம்:664/1
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப – தேவா-சம்:674/1
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப பல தலை முடியொடு தோள் அவை நெரிய – தேவா-சம்:816/1
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து அழகு ஆய – தேவா-சம்:816/2
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:831/4
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய ஓர் வெங்கணையால் அன்று
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/1,2
மத்த மத கரியை மலையான்மகள் அஞ்ச அன்று கையால் – தேவா-சம்:1144/1
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று
கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில் – தேவா-சம்:1146/1,2
செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்து அருள் செய்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1148/3,4
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/1,2
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டு அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்-தன் அடியே பரவி – தேவா-சம்:1172/1,2
நெரித்தவன் நெடும் கை மா மத கரி அன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1192/2,3
அன்று அடல் காலனை பாலனுக்காய் – தேவா-சம்:1208/1
ஆர்த்தவன் நான்முகன் தலையை அன்று
சேர்த்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1220/3,4
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே – தேவா-சம்:1223/3,4
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் – தேவா-சம்:1356/1
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/3
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் – தேவா-சம்:1488/3
ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:1512/3
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் – தேவா-சம்:1543/2
மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் – தேவா-சம்:1716/1
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் – தேவா-சம்:1811/1,2
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1835/2
உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் – தேவா-சம்:1837/1,2
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த – தேவா-சம்:1880/1
காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே – தேவா-சம்:1891/3
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று
எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் – தேவா-சம்:1962/1,2
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் – தேவா-சம்:1989/2
அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல் – தேவா-சம்:2000/3
ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி – தேவா-சம்:2009/1
அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே – தேவா-சம்:2011/4
அன்று அடர்த்து உகந்தாய் அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2022/4
கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று
அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர் – தேவா-சம்:2094/1,2
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/3
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி – தேவா-சம்:2152/3
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே – தேவா-சம்:2265/3,4
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் – தேவா-சம்:2273/1
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால் – தேவா-சம்:2294/1
வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் – தேவா-சம்:2395/1
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/3
மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/1,2
இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/1,2
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/1,2
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் – தேவா-சம்:2590/2
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் – தேவா-சம்:2619/1,2
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு – தேவா-சம்:2665/2
அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி – தேவா-சம்:2745/1
ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி – தேவா-சம்:2819/3
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார் – தேவா-சம்:2894/2
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் – தேவா-சம்:2905/1
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1
அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் – தேவா-சம்:2907/2
ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் – தேவா-சம்:3195/2
அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் – தேவா-சம்:3197/3
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/3
ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே – தேவா-சம்:3251/4
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி – தேவா-சம்:3394/2,3
அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப – தேவா-சம்:3401/2
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் – தேவா-சம்:3496/1
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து – தேவா-சம்:3620/1
அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து – தேவா-சம்:3764/1
அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை – தேவா-சம்:3794/1,2
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே – தேவா-சம்:3795/1
நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
அரக்கனை அசைவு செய்தீரே – தேவா-சம்:3838/1,2
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
இருவரை இடர்கள் செய்தீரே – தேவா-சம்:3839/1,2
விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே – தேவா-சம்:3860/1,2
வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே – தேவா-சம்:3862/1,2
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று
இயன்றவர் அறிவு அரியீரே – தேவா-சம்:3869/1,2
உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய – தேவா-சம்:3875/2
குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே – தேவா-சம்:3886/4
தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த – தேவா-சம்:3902/2
ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ – தேவா-சம்:3904/1,2
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண – தேவா-சம்:3933/1
அன்று முப்புரம் செற்ற அழக நின் – தேவா-சம்:3965/1
நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே – தேவா-சம்:4036/3
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/3
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில் – தேவா-சம்:4075/2
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் – தேவா-சம்:4085/2
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற – தேவா-சம்:4086/1
தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை – தேவா-சம்:4144/1
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் – தேவா-அப்:61/3
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:253/3,4
அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:257/4
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:277/3,4
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:312/3,4
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் – தேவா-அப்:340/3
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று
ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே – தேவா-அப்:342/3,4
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய – தேவா-அப்:358/3
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து – தேவா-அப்:359/1
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று
நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு – தேவா-அப்:395/1,2
காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே – தேவா-அப்:491/1
அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி – தேவா-அப்:537/2,3
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று
அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:571/3,4
பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய் – தேவா-அப்:616/1
அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று
உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே – தேவா-அப்:632/1,2
விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த – தேவா-அப்:645/3
வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த – தேவா-அப்:693/1
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:735/2
கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து – தேவா-அப்:784/3
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் – தேவா-அப்:795/2
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த – தேவா-அப்:828/3
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் – தேவா-அப்:838/2
தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் – தேவா-அப்:847/1
ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த – தேவா-அப்:903/3
அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று
சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய – தேவா-அப்:909/1,2
பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் – தேவா-அப்:944/1
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:958/1
வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:977/3
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் – தேவா-அப்:1001/2
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த – தேவா-அப்:1021/1
வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து – தேவா-அப்:1024/2,3
ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து – தேவா-அப்:1024/3
அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் – தேவா-அப்:1139/2
தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி – தேவா-அப்:1429/3
தக்கது அன்று தமது பெருமைக்கே – தேவா-அப்:1518/4
அன்று அ அந்தகனை அயில் சூலத்தால் – தேவா-அப்:1708/3
அன்று வானவர்க்காக விடம் உண்ட – தேவா-அப்:1908/3
ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று – தேவா-அப்:1943/1
இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று
அலங்கலோடு உடனே செல ஊன்றிய – தேவா-அப்:2055/1,2
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள் – தேவா-அப்:2098/3
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள் – தேவா-அப்:2101/3
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/3
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால் – தேவா-அப்:2263/3
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும் – தேவா-அப்:2266/1,2
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/3,4
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும் – தேவா-அப்:2273/1
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும் – தேவா-அப்:2273/2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/1,2
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2374/4
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண் – தேவா-அப்:2388/1
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2394/3,4
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2407/4
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐ_நான்கு தோளும் தாளும் – தேவா-அப்:2414/3
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை – தேவா-அப்:2422/2
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய – தேவா-அப்:2431/2,3
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க – தேவா-அப்:2507/3
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச – தேவா-அப்:2511/2
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் – தேவா-அப்:2512/1
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட – தேவா-அப்:2586/1
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி – தேவா-அப்:2656/3
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2662/4
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும் – தேவா-அப்:2695/3
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை – தேவா-அப்:2763/1
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே – தேவா-அப்:2785/3,4
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/3,4
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும் – தேவா-அப்:2903/3
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா – தேவா-அப்:2960/1
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் – தேவா-அப்:2962/1
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2972/3,4
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உமது அன்று
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/2,3
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர் – தேவா-சுந்:52/2
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:287/1
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள் – தேவா-சுந்:456/3
காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை – தேவா-சுந்:458/1
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை – தேவா-சுந்:458/2
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/4
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி – தேவா-சுந்:639/1
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை – தேவா-சுந்:641/1
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை – தேவா-சுந்:643/1
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட – தேவா-சுந்:705/1
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/3,4
உரை பெருக உரைத்து அன்று உகந்து அருள்செய்தது என்னே – தேவா-சுந்:1010/2
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/2,3
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


அன்றுதான் (1)

அன்றுதான் அரக்கன் கயிலாயத்தை – தேவா-அப்:1294/1
மேல்


அன்றும் (4)

அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் – தேவா-சம்:2172/2
அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் – தேவா-சம்:2174/2
அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும் – தேவா-சம்:2175/1
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/4
மேல்


அன்றே (113)

பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:1/4
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:2/4
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:3/4
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:4/4
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:5/4
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:6/4
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/4
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:8/4
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:9/4
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:10/4
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே
செறி சிறார் பதம் ஓதும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:646/2,3
பைம் முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே – தேவா-சம்:1059/4
உய்வினை நாடாது இருப்பதும் உம்-தமக்கு ஊனம் அன்றே
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம் – தேவா-சம்:1249/2,3
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
தன் இசையோடு அமர்_உலகில் தவ நெறி சென்று எய்துவார் தாழாது அன்றே – தேவா-சம்:1404/4
அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே – தேவா-சம்:2137/4
தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே – தேவா-சம்:2244/4
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே – தேவா-சம்:2590/4
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/4
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/4
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே – தேவா-சம்:2871/4
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/4
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/4
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/4
படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே – தேவா-சம்:2912/4
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே – தேவா-சம்:2923/4
தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே – தேவா-சம்:2924/4
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே – தேவா-சம்:2929/4
அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே – தேவா-சம்:3378/4
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/4
வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே – தேவா-சம்:3383/4
குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை – தேவா-சம்:3476/1
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/1,2
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே – தேவா-சம்:3780/4
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:387/4
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே – தேவா-அப்:596/4
பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/2,3
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/4
ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே – தேவா-அப்:1015/4
ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே – தேவா-அப்:1714/4
பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே – தேவா-அப்:1732/4
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1796/4
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே – தேவா-அப்:1808/4
அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே – தேவா-அப்:1809/4
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை – தேவா-அப்:2309/3
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/3
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம் – தேவா-அப்:2356/2
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/2,3
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2560/3,4
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல – தேவா-அப்:2666/2,3
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே – தேவா-அப்:2801/4
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே – தேவா-அப்:2802/4
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே – தேவா-அப்:3022/3,4
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே
செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம் – தேவா-அப்:3050/1,2
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார் – தேவா-அப்:3051/3
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன – தேவா-அப்:3052/3
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே – தேவா-அப்:3054/4
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:48/4
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/2,3
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/2,3
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:204/2,3
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/4
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:289/4
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:290/4
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:291/4
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:293/4
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:294/4
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:295/4
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:296/4
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:297/4
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே
குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி – தேவா-சுந்:797/1,2
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/4
பெரியோர்கள் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:915/4
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:916/4
பெருமனார் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:917/4
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/4
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/4
பெற்றேறி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:920/4
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/4
பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே – தேவா-சுந்:922/4
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/2,3
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று – தேவா-சுந்:1032/2
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/2
மேல்


அன்றோ (21)

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/4
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:812/4
வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:813/4
திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:814/4
இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:819/4
படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:820/4
இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:821/4
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே – தேவா-அப்:949/4
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/2
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
மேல்


அன்ன (81)

அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/2
மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரை தாமரை மேல் அன்ன
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/3,4
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/3,4
மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண் தோள் உடையீர் – தேவா-சம்:1253/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன
மணி நீல கண்டம் உடையாய் மருகல் – தேவா-சம்:1659/1,2
வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் – தேவா-சம்:1832/3
கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை – தேவா-சம்:1910/1
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் – தேவா-சம்:2373/3
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் – தேவா-சம்:2425/1
அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ – தேவா-சம்:2434/1
குன்றம் அன்ன பொன் மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2438/4
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/3
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் – தேவா-சம்:2772/2
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/3
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் – தேவா-சம்:3600/1
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் – தேவா-சம்:3661/3
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் – தேவா-சம்:3665/1
கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை – தேவா-சம்:3686/3
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே – தேவா-சம்:4048/1
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/1,2
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி – தேவா-அப்:75/3
அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே – தேவா-அப்:77/4
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே – தேவா-அப்:79/4
செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:260/3
படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் – தேவா-அப்:498/1
வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே – தேவா-அப்:511/3,4
பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு – தேவா-அப்:512/2
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று – தேவா-அப்:656/2
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் – தேவா-அப்:804/3
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/3
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் – தேவா-அப்:1010/1
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/2
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து – தேவா-அப்:1050/3
பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் – தேவா-அப்:1060/3
அன்ன மென்நடையாளை ஒர்பாகமா – தேவா-அப்:1156/3
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ – தேவா-அப்:1527/2
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/3
கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீரட்டனார் – தேவா-அப்:1612/3
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2108/1
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி – தேவா-அப்:2130/3
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/1,2
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2298/3
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும் – தேவா-அப்:2305/3
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2327/4
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2619/4
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும் – தேவா-அப்:2834/1
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ – தேவா-அப்:3037/1
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/3
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில் – தேவா-சுந்:357/3
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள் – தேவா-சுந்:381/1
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/2
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மேல்


அன்னங்கள் (3)

உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் – தேவா-அப்:1311/1
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே – தேவா-சுந்:406/3
மேல்


அன்னங்காள் (2)

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள் – தேவா-சம்:650/2
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் – தேவா-சம்:3472/2
மேல்


அன்னத்தானும் (1)

ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய – தேவா-அப்:358/3
மேல்


அன்னது (6)

அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும் – தேவா-சம்:27/2
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2025/3
வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் – தேவா-சம்:2815/3
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் – தேவா-அப்:27/4
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
மேல்


அன்னநடையார் (1)

அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:4/4
மேல்


அன்னம் (58)

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே – தேவா-சம்:7/3,4
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
பிணை மா மயிலும் குயில் சேர் மட அன்னம்
அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:349/3,4
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
அன்னம் கன்னி பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே – தேவா-சம்:455/4
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
பகர தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்த – தேவா-சம்:714/3
கோலம் பொழில் சோலை கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே – தேவா-சம்:938/3,4
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
செம் தளிர் மா மலரோனும் திருமாலும் ஏனமொடு அன்னம் ஆகி – தேவா-சம்:1424/1
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம்
திளைக்கும் படுகர் திரு பறியலூரில் – தேவா-சம்:1444/2,3
வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1484/2
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/4
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும் – தேவா-சம்:1897/3
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1939/3
ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை – தேவா-சம்:2063/3
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/4
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/3
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2292/3
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே – தேவா-சம்:2445/4
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை – தேவா-சம்:2788/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/3
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும் – தேவா-சம்:3147/3
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3898/3
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
வீச களி அன்னம் மல்கும் விடைவாயே – தேவா-சம்:4151/4
பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் – தேவா-அப்:123/2
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் – தேவா-அப்:1002/2
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் – தேவா-அப்:1071/1
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை – தேவா-அப்:1333/3
அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம் – தேவா-அப்:1688/2
அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர் – தேவா-அப்:1717/3
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும் – தேவா-அப்:2309/1
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம்
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/3,4
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/3
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/3,4
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை – தேவா-சுந்:371/1
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/1,2
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மேல்


அன்னமாய் (2)

கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/2
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய்
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/1,2
மேல்


அன்னமும் (2)

ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி – தேவா-சம்:609/1
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
மேல்


அன்னமே (1)

செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
மேல்


அன்னமோடு (1)

ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
மேல்


அன்னவர் (2)

அன்னவர் ஆரூர் அரநெறியாரே – தேவா-அப்:175/4
அன்னவர் எமை ஆள்உடையார்களே – தேவா-அப்:1669/4
மேல்


அன்னவர்கள் (1)

பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் – தேவா-சம்:3666/3
மேல்


அன்னவன் (5)

முன்னம் அன்னவன் சேரலன் பூழியான் – தேவா-அப்:1279/3
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி – தேவா-அப்:2571/2
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே – தேவா-சுந்:403/4
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் – தேவா-சுந்:463/3
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால் – தேவா-சுந்:463/3
மேல்


அன்னன் (1)

தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/2,3
மேல்


அன்னனை (1)

அன்னனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1106/4
மேல்


அன்னார் (2)

வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த – தேவா-சுந்:814/1
மேல்


அன்னாள் (1)

தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி – தேவா-சம்:942/1
மேல்


அன்னான் (4)

அன்னான் அவன் உறையும் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:168/4
ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை – தேவா-அப்:196/3
கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே – தேவா-அப்:1513/4
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
மேல்


அன்னானே (2)

அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே – தேவா-அப்:131/4
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:976/4
மேல்


அன்னானை (5)

ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர் – தேவா-அப்:193/3
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2376/4
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே – தேவா-அப்:2544/4
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி – தேவா-அப்:2938/3
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
மேல்


அன்னியர் (1)

அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே – தேவா-அப்:951/4
மேல்


அன்னியூர் (11)

அன்னியூர் அமர் மன்னு சோதியே – தேவா-சம்:1036/2
பழகும் தொண்டர் வம் அழகன் அன்னியூர்
குழகன் சேவடி தொழுது வாழ்-மினே – தேவா-சம்:1037/1,2
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்
சோதி நாமமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:1038/1,2
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே – தேவா-சம்:1039/1,2
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறை உளான் கழற்கு உறவு செய்ம்-மினே – தேவா-சம்:1040/1,2
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன் பொன் என்னு-மின் உம்பர் ஆகவே – தேவா-சம்:1041/1,2
அந்தணாளர்-தம் தந்தை அன்னியூர்
எந்தையே என பந்தம் நீங்குமே – தேவா-சம்:1042/1,2
தூர்த்தனை செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து ஏத்தி வாழ்-மினே – தேவா-சம்:1043/1,2
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக்கு ஒருவர் ஆவரே – தேவா-சம்:1044/1,2
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே – தேவா-சம்:1045/1,2
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்-மினே – தேவா-சம்:1046/2
மேல்


அன்னியூரரே (8)

அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே – தேவா-அப்:1146/4
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/4
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/4
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே – தேவா-அப்:1150/4
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே – தேவா-அப்:1151/4
அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1152/4
அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே – தேவா-அப்:1153/4
மேல்


அன்னியூரனே (2)

ஆறு அலைத்த சடை அன்னியூரனே – தேவா-அப்:1144/4
அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே – தேவா-அப்:1145/4
மேல்


அன்னே (3)

அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/4
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:384/3
மேல்


அன்னை (3)

முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார் – தேவா-சுந்:184/2
எம்மான் எம் அன்னை என்றவர் இட்டு இறந்தொழிந்தார் – தேவா-சுந்:213/1
எம்மான் எம் அன்னை என்தனக்கு எள்தனை சார்வு ஆகார் – தேவா-சுந்:241/1
மேல்


அன்னையும் (1)

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ – தேவா-அப்:1052/2
மேல்


அன்னையே (1)

அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையும் என்று இருந்தேன் – தேவா-சுந்:135/1
மேல்


அன்னையையும் (2)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை – தேவா-அப்:2343/3
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட – தேவா-அப்:2983/3
மேல்


அன (67)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன் – தேவா-சம்:207/2
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த – தேவா-சம்:424/3
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச்செங்குன்றூர் வானில் – தேவா-சம்:1156/3
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை – தேவா-சம்:1649/1
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் – தேவா-சம்:1983/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் – தேவா-சம்:2694/3
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
புயல் அன மிடறு உடை புண்ணியனே – தேவா-சம்:2823/2
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/3
அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
பருகிடும் அமுது அன பண்பினனே – தேவா-சம்:2831/2
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/4
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/3
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம் – தேவா-சம்:2932/1
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/4
மலை அன இருபது தோளினான் வலி – தேவா-சம்:2994/1
வலம்வரு மலை அன மாடக்கோயிலே – தேவா-சம்:2994/4
மால் அன மணி அணி மாடக்கோயிலே – தேவா-சம்:2995/4
எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன – தேவா-சம்:3005/1
கரி அன தட கைகள் அடர்த்த காலினர் – தேவா-சம்:3005/2
மந்தரம் அன பாவங்கள் மேவிய – தேவா-சம்:3325/1
போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன் – தேவா-சம்:3328/1
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே – தேவா-சம்:3417/2
மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/2
மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3442/3
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3450/4
பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர் – தேவா-சம்:3710/1
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர் – தேவா-சம்:3717/1
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/2
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் – தேவா-சம்:3741/2
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த – தேவா-சம்:3770/1
அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3770/3
கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் – தேவா-சம்:3801/2
சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே – தேவா-சம்:3805/1
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2
அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் – தேவா-அப்:52/3
கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா – தேவா-அப்:230/1
மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் – தேவா-அப்:425/1
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் – தேவா-அப்:1258/1
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும் – தேவா-அப்:2604/2
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/2
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய – தேவா-சுந்:450/1
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த – தேவா-சுந்:848/1
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:867/2
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/2
மேல்


அனகநந்தியர் (1)

அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
மேல்


அனகம் (1)

நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3
மேல்


அனகன் (1)

வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன்
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/1,2
மேல்


அனகனாய் (1)

அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
மேல்


அனங்கன் (1)

படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம் – தேவா-அப்:2287/1
மேல்


அனங்கனை (1)

நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
மேல்


அனம் (13)

அனம் மலி வண் பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:473/3
எருமைகள் படிதர இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:851/4
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும் அனம் ஆயும் – தேவா-சம்:1119/1
அனம் அணி அயன் அணி முடியும் காணான் – தேவா-சம்:1246/2
வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி – தேவா-சம்:1482/2
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் – தேவா-சம்:2386/1
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே – தேவா-சம்:3592/4
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் – தேவா-சம்:3884/3
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம்
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/3,4
மேல்


அனமும் (1)

செம் கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:766/4
மேல்


அனல் (127)

ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான் – தேவா-சம்:131/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
சுடு நீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி – தேவா-சம்:155/1
அழல் ஆனவன் அனல் அங்கையில் ஏந்தி அழகு ஆய – தேவா-சம்:158/2
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/3
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை – தேவா-சம்:196/2
போர் உலாவு மழுவான் அனல் ஆடி – தேவா-சம்:310/2
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
அளை வளர் நாகம் அசைத்து அனல் ஆடி அலர் மிசை அந்தணன் உச்சி – தேவா-சம்:431/1
அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:438/2
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி அனல் அது ஆடும் எம் அடிகள் – தேவா-சம்:443/2
அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனல் அது ஆடும் எம் அண்ணல் – தேவா-சம்:444/2
குண்டை குறள் பூதம் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:493/1
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி – தேவா-சம்:494/2
எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி – தேவா-சம்:496/1
அழலினார் அனல் ஏந்திய – தேவா-சம்:628/2
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதியாய் முன்னே அனல் வாளி – தேவா-சம்:781/1
முந்தி அனல் ஏந்தி முதுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:917/2
அம் கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி – தேவா-சம்:921/1
கொட்டும் பறை சீரால் குழும அனல் ஏந்தி – தேவா-சம்:926/1
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும் – தேவா-சம்:1072/3
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
ஆடு அரவம் பெருக அனல் ஏந்தி கை வீசி வேதம் – தேவா-சம்:1164/3
விண்ணவர் தம்மொடு வெம் கதிரோன் அனல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட – தேவா-சம்:1301/1,2
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
ஆறு ஆடு சடைமுடியன் அனல் ஆடு மலர் கையன் இமய பாவை – தேவா-சம்:1422/1
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி – தேவா-சம்:1431/3
அரவு உற்ற நாணா அனல் அம்பு அது ஆக – தேவா-சம்:1442/1
ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே – தேவா-சம்:1504/4
அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் – தேவா-சம்:1688/2
அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் – தேவா-சம்:1791/1
அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி – தேவா-சம்:1934/1
ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ – தேவா-சம்:1952/3
மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி – தேவா-சம்:1984/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் – தேவா-சம்:2136/1
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட – தேவா-சம்:2193/1
பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல்
கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் – தேவா-சம்:2280/2,3
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் – தேவா-சம்:2286/2
ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர் – தேவா-சம்:2306/2
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் – தேவா-சம்:2382/2
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல – தேவா-சம்:2383/1
மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் – தேவா-சம்:2416/2
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/2
அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள் – தேவா-சம்:2477/1
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2499/4
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா – தேவா-சம்:2627/1
கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் – தேவா-சம்:2642/1
அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2724/3
அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி – தேவா-சம்:2745/1
அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2746/3
ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை – தேவா-சம்:2806/1
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/4
எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் – தேவா-சம்:2998/1
அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே – தேவா-சம்:3020/4
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி – தேவா-சம்:3407/1
ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் – தேவா-சம்:3449/1
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/3
வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே – தேவா-சம்:3471/4
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3894/3
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2
அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி – தேவா-அப்:62/3
அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் – தேவா-அப்:99/1
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:226/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் – தேவா-அப்:352/3
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் – தேவா-அப்:1040/3
அனல் ஒப்பானை அரத்துறை மேவிய – தேவா-அப்:1098/3
அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே – தேவா-அப்:1161/4
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் – தேவா-அப்:1176/2
சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் – தேவா-அப்:1281/1
எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் – தேவா-அப்:1436/2
ஐயனே அழகே அனல் ஏந்திய – தேவா-அப்:1473/1
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய – தேவா-அப்:2020/2
ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் – தேவா-அப்:2034/2
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் – தேவா-அப்:2039/1
அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை – தேவா-அப்:2051/1
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி – தேவா-அப்:2088/1
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார் – தேவா-அப்:2103/2
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2122/4
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார் – தேவா-அப்:2182/3
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார் – தேவா-அப்:2190/3
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன் – தேவா-அப்:2209/2
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால் – தேவா-அப்:2262/3
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண் – தேவா-அப்:2327/2
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண் – தேவா-அப்:2329/3
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண் – தேவா-அப்:2385/3
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே – தேவா-அப்:2447/2
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை – தேவா-அப்:2512/3
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் – தேவா-அப்:2573/2
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2578/3
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2651/4
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி – தேவா-அப்:2670/1
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும் – தேவா-அப்:2680/1
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி – தேவா-அப்:2910/3
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும் – தேவா-அப்:2946/2
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த – தேவா-அப்:3016/3
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ – தேவா-அப்:3036/1
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி – தேவா-சுந்:107/3
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:276/4
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி – தேவா-சுந்:873/1
மேல்


அனல்-வாய் (1)

அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1
மேல்


அனலம்கொள் (1)

நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2
மேல்


அனலர் (2)

பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே – தேவா-சம்:766/1
மலையார் மங்கை_பங்கர் அங்கை அனலர் மடல் ஆரும் – தேவா-சம்:778/1
மேல்


அனலன் (3)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த – தேவா-சம்:7/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் – தேவா-சம்:1704/1
மறையோன் அரியும் அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே – தேவா-சம்:3241/1,2
மேல்


அனலாய் (3)

அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் – தேவா-சம்:3440/3
அந்தியாய் அனலாய் புனல் வானமாய் – தேவா-அப்:1552/2
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட – தேவா-அப்:3056/2
மேல்


அனலும் (15)

நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
பிறையவன் புனல் அவன் அனலும் அவன் – தேவா-சம்:1200/2
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் – தேவா-சம்:2082/2
நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண – தேவா-சம்:2087/1
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் – தேவா-அப்:294/2
அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் – தேவா-அப்:329/1
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் – தேவா-அப்:371/2
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே – தேவா-அப்:374/4
அனலும் சூலமும் மான் மறி கையினர் – தேவா-அப்:1277/3
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/2
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும் – தேவா-அப்:2711/1
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய – தேவா-சுந்:854/3
மேல்


அனலுள் (1)

கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த – தேவா-சம்:549/3
மேல்


அனலே (1)

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/1,2
மேல்


அனலொடு (1)

மண் புனல் அனலொடு மாருதமும் – தேவா-சம்:1210/1
மேல்


அனலோன் (1)

ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும் – தேவா-அப்:2973/3
மேல்


அனவரதம் (1)

மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/3
மேல்


அனார் (3)

கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1764/3
கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2650/3
கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே – தேவா-அப்:1768/4
மேல்


அனார்கள் (1)

நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/3
மேல்


அனாள் (1)

கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் – தேவா-அப்:642/1
மேல்


அனாளோடு (1)

இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/3
மேல்


அனான்-தனை (1)

மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/4
மேல்


அனிலம் (1)

நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
மேல்


அனுக்கிய (1)

மை அனுக்கிய கண்டனை வானவர் – தேவா-அப்:1894/3
மேல்


அனுங்க (1)

நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


அனுசயப்பட்டு (1)

அனுசயப்பட்டு அது இது என்னாதே – தேவா-அப்:1727/1
மேல்


அனுபோகமொடு (1)

அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
மேல்


அனுமான் (1)

போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ – தேவா-சம்:3150/2
மேல்


அனேகதங்காபதம் (1)

ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங்காபதம்
அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே – தேவா-சம்:1522/3,4
மேல்


அனேகதங்காவதம் (10)

ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே – தேவா-சம்:1513/3,4
ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம்
நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/2,3
அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம்
கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை – தேவா-சம்:1515/2,3
அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம்
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே – தேவா-சம்:1516/3,4
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம்
இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே – தேவா-சம்:1517/3,4
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம்
வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் – தேவா-சம்:1518/2,3
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம்
மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே – தேவா-சம்:1519/3,4
ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம்
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/3,4
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/3,4
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/3,4
மேல்


அனேகதங்காவதமே (10)

யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
அண்டம் உடை பெருமானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:99/4
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
அங்கையவன் உறைகின்ற இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:102/4
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
மேல்


அனைக்கும் (1)

அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார் – தேவா-அப்:1444/3
மேல்


அனைத்திலும் (1)

செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல் – தேவா-அப்:1822/2
மேல்


அனைத்தினையும் (1)

ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே – தேவா-அப்:2453/3
மேல்


அனைத்து (8)

அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி – தேவா-அப்:533/2
அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை – தேவா-அப்:1082/3
அனைத்து வாய்தலுள் ஆரும் ஐயாறரே – தேவா-அப்:1338/4
மிக்கு அனைத்து திசையும் அருவிகள் – தேவா-அப்:1823/1
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக – தேவா-அப்:2507/2
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2708/4
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை – தேவா-அப்:2880/2
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார் – தேவா-அப்:3028/2
மேல்


அனைத்தும் (27)

அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் – தேவா-சம்:1886/1
உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் – தேவா-சம்:2417/3
பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே – தேவா-சம்:2890/4
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும்
அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:279/3,4
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/3
உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:376/1
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி – தேவா-அப்:682/3
அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார் – தேவா-அப்:1338/2
கை அனைத்தும் கலந்து எழு காவிரி – தேவா-அப்:1822/1
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா – தேவா-அப்:1822/3
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/2
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய – தேவா-அப்:2568/1
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில் – தேவா-அப்:2735/2
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும் – தேவா-அப்:2838/2
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே – தேவா-அப்:2860/1
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற – தேவா-அப்:2873/3
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை – தேவா-அப்:2956/1
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை – தேவா-அப்:2994/2
மேல்


அனைத்துமாய் (3)

சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும் – தேவா-அப்:2245/3
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும் – தேவா-அப்:2374/3
மேல்


அனைத்தையும் (1)

பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் – தேவா-அப்:1556/1
மேல்


அனைந்து (1)

குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் – தேவா-சுந்:1006/3
மேல்


அனைய (49)

அனைய தன்மையை ஆதலின் நின்னை – தேவா-சம்:1382/46
கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் – தேவா-சம்:2130/1
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/3
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/4
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் – தேவா-சம்:3540/1
எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் – தேவா-சம்:3544/1
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை – தேவா-சம்:3626/1
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3735/3
போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4084/3,4
செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி – தேவா-சம்:4094/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் – தேவா-அப்:536/1
திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் – தேவா-அப்:536/2
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/3
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ – தேவா-அப்:658/3
அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:735/2
செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/1,2
அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் – தேவா-அப்:1032/3
மின்னனை மின் அனைய உருவனை – தேவா-அப்:1989/2
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை – தேவா-அப்:2091/1
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும் – தேவா-அப்:2270/2
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின் – தேவா-அப்:2287/3
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண் – தேவா-அப்:2387/3
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி – தேவா-அப்:2411/2
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல – தேவா-அப்:2532/1
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண் – தேவா-அப்:2608/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும் – தேவா-அப்:2623/1
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற – தேவா-அப்:2632/1
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும் – தேவா-அப்:2677/1
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில் – தேவா-அப்:2801/2
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண – தேவா-அப்:3003/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த – தேவா-சுந்:74/2
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
அழல் நீர் ஒழுகி அனைய சடையும் – தேவா-சுந்:954/1
மேல்


அனையது (2)

செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து – தேவா-அப்:166/3
மேல்


அனையர் (1)

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் – தேவா-சம்:832/1
மேல்


அனையவர் (1)

பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி – தேவா-சம்:3798/1
மேல்


அனையன (1)

சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
மேல்


அனையார் (3)

பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் – தேவா-சம்:2341/1,2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


அனையாள் (3)

கொம்பு அனையாள் பாகன் எழில் கோளிலி எம்பெருமானை – தேவா-சம்:677/2
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள்
சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் – தேவா-அப்:894/2,3
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் – தேவா-அப்:2599/3
மேல்


அனையாளொடு (1)

கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே – தேவா-அப்:1800/3,4
மேல்


அனையான் (1)

பொன் அனையான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:109/4
மேல்


அனையானும் (3)

கார் ஆர் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய – தேவா-சம்:269/1,2
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்
பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார் – தேவா-சம்:523/1,2
கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா – தேவா-சம்:3424/3
மேல்


அனைவீர் (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


அனைவீரும் (1)

இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1

மேல்