து – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

து 1
துக்க 6
துக்கங்கள் 1
துக்கம் 9
துக்கமும் 1
துக்கமே 2
துகள் 6
துகளோடு 1
துகில் 27
துகிலரும் 1
துகிலார் 1
துகிலின் 1
துகிலினர் 2
துகிலினார்கள் 1
துகிலும் 1
துகிலொடு 2
துங்க 13
துங்கம் 1
துங்கர் 1
துங்கு 3
துச்சுளே 1
துச்சேன் 1
துசு 1
துஞ்ச 3
துஞ்சல் 4
துஞ்சலும் 1
துஞ்சா 4
துஞ்சாத 1
துஞ்சிடை 1
துஞ்சிய 1
துஞ்சியிட்டால் 1
துஞ்சியும் 1
துஞ்சு 16
துஞ்சுதல் 1
துஞ்சும் 7
துஞ்சும்போதாக 1
துஞ்சும்போதும் 3
துஞ்சுவேற்கு 1
துஞ்சேன் 1
துட்டங்கனாய் 1
துட்டர் 3
துட்டரேல் 1
துட்டன் 1
துட்டனாய் 1
துட்டனை 1
துட்டு 2
துடக்கி 3
துடி 23
துடி_இடை 1
துடி_இடையாள் 1
துடி_இடையாளை 1
துடி_இடையோடு 1
துடிக்கின்ற 1
துடிகளோடு 1
துடித்த 1
துடியடியினொடும் 1
துடியின் 2
துடியும் 1
துடும்பல்செய் 1
துடைக்கினும் 1
துடைத்து 1
துடைப்பவர்-தம் 1
துடைப்பாய் 1
துடைப்பாரே 1
துடைப்பீர்காள் 1
துடையூரும் 1
துண்ட 10
துண்டத்தாய் 1
துண்டத்தானை 1
துண்டத்தில் 1
துண்டத்து 1
துண்டம் 4
துண்டமும் 1
துண்டமோடு 2
துண்டர் 1
துண்டனே 1
துண்டு 1
துண்ணென்று 2
துண்ணென 4
துண்ணெனா 1
துணி 22
துணிசெய்து 1
துணித்த 3
துணிந்தவர் 1
துணிந்தவன் 1
துணிந்து 1
துணிந்தே 1
துணிப்படும் 1
துணிய 1
துணியார் 1
துணியானே 1
துணியின் 1
துணிவண்ணத்தின் 1
துணிவன 1
துணிவார் 1
துணிவு 3
துணிவே 1
துணை 84
துணைக்கொண்ட 1
துணைப்பதம் 1
துணைமாலை 1
துணைமையும் 1
துணையல் 1
துணையலும் 2
துணையா 2
துணையாய் 4
துணையார் 1
துணையிலி 2
துணையிலியை 1
துணையினர் 1
துணையினானை 1
துணையும் 7
துணையே 2
துணையை 3
துணையொடு 1
துணையொடும் 1
துணையோடு 1
துணைவர் 2
துணைவரொடும் 1
துணைவன் 1
துணைவன்-தன் 1
துத்தம் 3
துத்தி 10
துத்தியம்செய 1
துத்திரி 1
துதி 9
துதிக்க 1
துதிக்கப்படுவது 1
துதிக்கல் 1
துதிசெய்து 3
துதிசெய்ய 4
துதிசெய 10
துதிசெயும் 1
துதித்த 1
துதித்து 5
துதித்தும் 1
துதிப்ப 1
துதிப்பு 1
துதியாதே 1
துதை 4
துதைதலின் 1
துதைந்த 14
துதைந்தார் 2
துதைந்திலர் 1
துதைந்து 13
துதைய 4
துதையவே 1
துதையிலே 1
துதையும் 1
துந்துபிகள் 1
துந்துமியொடு 1
துப்பறை 1
துப்பன் 1
துப்பினை 1
துப்பு 1
துப்புரவு 2
தும்பி 11
தும்பியும் 2
தும்புருவும் 1
தும்பை 4
தும்பைக்கே 1
தும்மல் 1
தும்மலொடு 1
துய்ப்பவர் 1
துய்ப்பனவும் 2
துய்ப்பு 1
துயக்கம் 1
துயக்கின 1
துயக்கினவா 1
துயக்கு 6
துயர் 108
துயர்-தானே 1
துயர்க்கு 1
துயர்கள் 1
துயர்செய் 1
துயரங்கள் 2
துயரம் 15
துயரமும் 1
துயரமே 3
துயரல் 1
துயரிலே 1
துயரும் 3
துயருற்ற 1
துயருறு 1
துயரே 1
துயில் 25
துயில்தரும் 1
துயில்பவன் 1
துயில 1
துயிலாள் 1
துயிலும் 4
துயிலை 1
துயிற்கு 1
துயின்ற 1
துயின்றவன் 2
துயின்றவன்தானும் 2
துயின்றானும் 1
துயின்றோன் 2
துர்ச்சனவர் 1
துரக்க 1
துரக்கனை 1
துரக்கும் 4
துரகம் 1
துரங்க 1
துரந்த 3
துரந்தவன் 1
துரந்தனை 1
துரந்து 8
துரந்தேன் 1
துரப்ப 1
துரப்பது 1
துரப்பர் 1
துரப்பன 1
துரவை 1
துரிசர்-தம்மை 1
துரிசு 4
துரிசுகள் 1
துரிசுகளுக்கு 1
துரிசுபட்டேனுக்கும் 1
துரிசே 1
துருத்தி 26
துருத்தியாய் 5
துருத்தியார் 21
துருத்தியானை 8
துருத்தியும் 1
துருவி 2
துரை 1
துலங்க 5
துலங்கல் 1
துலங்காமே 1
துலங்கி 1
துலங்கிய 1
துலங்கு 2
துலங்கும் 1
துலை 4
துவண்டு 1
துவர் 76
துவர்க்காயொடு 1
துவர்படம் 1
துவர்வாயினாள் 1
துவரார் 1
துவரால் 1
துவரினர் 1
துவருண்ட 1
துவரும் 1
துவருறுகின்ற 1
துவல் 1
துவலை 6
துவள 3
துவன்றி 1
துவனியே 1
துவையூரும் 1
துழனி 1
துழனியும் 1
துழாய் 3
துழாயன் 1
துள் 2
துள்ள 4
துள்ளலை 1
துள்ளி 7
துள்ளிய 2
துள்ளியும் 1
துள்ளு 2
துள்ளும் 5
துள்ளுவர் 1
துள 2
துளக்கம் 4
துளக்கிலியை 1
துளக்கு 5
துளக்கும் 1
துளங்க 11
துளங்கா 2
துளங்காத 2
துளங்காது 1
துளங்கான் 1
துளங்கி 3
துளங்கில் 1
துளங்கு 9
துளங்கும் 10
துளங்கும்படியாய் 1
துளவ 1
துளி 11
துளிக்கும் 2
துளிதரு 1
துளியானை 1
துளியில் 1
துளிரும் 1
துளும்புகின்றேன் 1
துளை 10
துளைக்கின்ற 1
துளைகளால் 1
துளைத்த 1
துளைத்தானை 1
துற்ற 3
துற்றரை 1
துற்றல் 2
துற்றவர் 1
துற்றி 2
துற்று 3
துற்றும் 1
துற 1
துறக்கப்படாத 1
துறக்கல் 1
துறக்குமா 1
துறந்த 2
துறந்தவர்களும் 1
துறந்தார் 1
துறந்தார்-தம் 1
துறந்தார்க்கு 1
துறந்தாரே 1
துறந்தான்-தன்னை 1
துறந்தானை 1
துறந்திருப்பானை 1
துறந்து 10
துறந்தேன்-தன்னை 1
துறந்தொழிந்தேன் 1
துறந்தோர் 1
துறப்பித்தவா 1
துறப்பிப்பாய் 1
துறப்பு 1
துறம் 1
துறவா 2
துறவாதே 2
துறவாய் 1
துறவி 8
துறவியார்க்கு 1
துறவியும் 1
துறு 2
துறுகல் 1
துறும்பு 1
துறை 38
துறை-தொறும் 1
துறைகள் 2
துறைத்துறை 1
துறையராய் 1
துறையவன் 1
துறையனே 1
துறையான் 1
துறையானும் 1
துறையும் 2
துறையுள் 10
துறையுற 1
துறையூர் 12
துறையூரும் 1
துறைவன் 1
துறைவாய் 1
துன் 12
துன்ப 6
துன்பங்கள் 2
துன்பத்து 1
துன்பம் 22
துன்பமும் 5
துன்பமே 3
துன்பமொடு 1
துன்பானை 1
துன்பு 7
துன்புறும் 1
துன்புறுவார் 1
துன்பே 1
துன்மதியாய்விட 1
துன்மதியால் 1
துன்ற 2
துன்றலொடும் 1
துன்றி 4
துன்று 38
துன்றுசெய 1
துன்றும் 4
துன்ன 8
துன்னத்தின் 1
துன்னம் 4
துன்னலின் 1
துன்னா 1
துன்னார் 1
துன்னார்புரமும் 1
துன்னாவே 1
துன்னி 8
துன்னிய 16
துன்னினார் 2
துன்னினும் 1
துன்னு 9
துன்னும் 3
துன்னுவார் 2
துனி 1
துனிவு 1

து (1)

தசம் உக நெரி தர ஊன் து சண் பையான் – தேவா-சம்:1378/3
மேல்


துக்க (6)

துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி – தேவா-அப்:2360/1
மேல்


துக்கங்கள் (1)

தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும் – தேவா-சுந்:975/1,2
மேல்


துக்கம் (9)

துக்கம் பல செய்து சுடர் பொன் சடை தாழ – தேவா-சம்:916/2
வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் – தேவா-சம்:2407/1
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர் – தேவா-சம்:2541/1
மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் – தேவா-சம்:3376/3
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ – தேவா-அப்:1497/2
தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து – தேவா-அப்:1586/1
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
மேல்


துக்கமும் (1)

பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
மேல்


துக்கமே (2)

தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே – தேவா-சம்:628/4
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே – தேவா-சம்:931/4
மேல்


துகள் (6)

சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு – தேவா-சம்:222/1
துகள் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:643/4
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே – தேவா-சம்:2293/4
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர் – தேவா-சம்:3732/1
சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் – தேவா-அப்:68/3
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


துகளோடு (1)

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:640/1
மேல்


துகில் (27)

ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள் – தேவா-சம்:204/1
மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார் – தேவா-சம்:314/1
உடையார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:325/1
தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர் – தேவா-சம்:358/1
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை – தேவா-சம்:1309/1
துவர் உறு விரி துகில் உடையரும் அமணரும் – தேவா-சம்:1313/1
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும் – தேவா-சம்:1697/2
மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் – தேவா-சம்:1839/1
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் – தேவா-சம்:2002/1
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் – தேவா-சம்:2201/1
பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் – தேவா-சம்:2489/1
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் – தேவா-சம்:2636/1
ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும் – தேவா-சம்:3469/1
புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் – தேவா-சம்:3490/1
தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே – தேவா-சம்:3577/1
துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர் – தேவா-சம்:3732/1
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/3
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் – தேவா-சம்:3907/3
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும் – தேவா-சம்:4077/1
சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே – தேவா-அப்:772/4
கீறு கோவண ஐ துகில் ஆடையர் – தேவா-அப்:1429/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் – தேவா-சுந்:868/2
மேல்


துகிலரும் (1)

மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் – தேவா-சம்:3721/3
மேல்


துகிலார் (1)

வெற்று அரை உழல்பவர் விரி துகிலார்
கற்றிலர் அற உரை புறன் உரைக்க – தேவா-சம்:1183/1,2
மேல்


துகிலின் (1)

கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில் – தேவா-சம்:2029/2
மேல்


துகிலினர் (2)

வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர் – தேவா-சம்:2778/1
கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் – தேவா-சம்:3710/1,2
மேல்


துகிலினார்கள் (1)

பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை – தேவா-சம்:2548/2
மேல்


துகிலும் (1)

சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் – தேவா-அப்:19/1
மேல்


துகிலொடு (2)

ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/2
மேல்


துங்க (13)

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/1,2
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் – தேவா-சம்:998/1
தரு வளர் கானம் தங்கிய துங்க பெரு வேழம் – தேவா-சம்:1094/1
துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர் – தேவா-சம்:1472/3
தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் – தேவா-சம்:1551/2
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில் – தேவா-சம்:1878/1
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து – தேவா-சம்:2510/3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3668/4
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே – தேவா-சம்:4043/2
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
மேல்


துங்கம் (1)

துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
மேல்


துங்கர் (1)

தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் – தேவா-சம்:2990/2
மேல்


துங்கு (3)

துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் – தேவா-சம்:2937/1
துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே – தேவா-சம்:3873/4
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
மேல்


துச்சுளே (1)

துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/2
மேல்


துச்சேன் (1)

துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
மேல்


துசு (1)

த சமுக நெரி தர ஊன் துசு அண்பையான் – தேவா-சம்:1378/2
மேல்


துஞ்ச (3)

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவி போய் – தேவா-சம்:481/1
சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் – தேவா-சம்:3984/1
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
மேல்


துஞ்சல் (4)

துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/4
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் – தேவா-சம்:3031/1
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
மேல்


துஞ்சலும் (1)

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் – தேவா-சம்:3031/1
மேல்


துஞ்சா (4)

துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி – தேவா-அப்:197/2
வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா
வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் – தேவா-அப்:730/1,2
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மேல்


துஞ்சாத (1)

துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
மேல்


துஞ்சிடை (1)

துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
மேல்


துஞ்சிய (1)

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


துஞ்சியிட்டால் (1)

துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/2
மேல்


துஞ்சியும் (1)

துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
மேல்


துஞ்சு (16)

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
வெம் சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண் நூல் – தேவா-சம்:472/1
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் – தேவா-சம்:1505/3
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2392/2
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் – தேவா-சம்:2470/2
துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் – தேவா-சம்:3574/1
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3885/2
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/2
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் – தேவா-அப்:194/2
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே – தேவா-அப்:683/1
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் – தேவா-அப்:1478/2
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
மேல்


துஞ்சுதல் (1)

துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


துஞ்சும் (7)

துஞ்சும் பிணி ஆயின தானே – தேவா-சம்:407/4
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை – தேவா-சம்:797/1
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் – தேவா-அப்:1311/1,2
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/3
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
மேல்


துஞ்சும்போதாக (1)

துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
மேல்


துஞ்சும்போதும் (3)

துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் – தேவா-அப்:1159/1
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை – தேவா-அப்:1991/1
மேல்


துஞ்சுவேற்கு (1)

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து – தேவா-அப்:256/1
மேல்


துஞ்சேன் (1)

துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
மேல்


துட்டங்கனாய் (1)

பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் – தேவா-அப்:2029/2
மேல்


துட்டர் (3)

துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் – தேவா-சம்:3342/3
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
மேல்


துட்டரேல் (1)

துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை – தேவா-அப்:1319/3
மேல்


துட்டன் (1)

துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் – தேவா-அப்:1721/1
மேல்


துட்டனாய் (1)

துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை – தேவா-அப்:552/1
மேல்


துட்டனை (1)

துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
மேல்


துட்டு (2)

துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட – தேவா-அப்:763/2
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை – தேவா-அப்:1526/3
மேல்


துடக்கி (3)

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:1/3
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:5/3
மேல்


துடி (23)

தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/3
துடி ஆர் இடையாளொடு துன்னும் – தேவா-சம்:362/2
தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை – தேவா-சம்:2829/3
துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா – தேவா-சம்:2948/3
கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் – தேவா-சம்:3618/1
துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா – தேவா-சம்:3726/1
துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
சுரி குழல் நல்ல துடி_இடையோடு – தேவா-சம்:4135/1
தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:248/1
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:269/3
துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி – தேவா-அப்:486/3
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள் – தேவா-அப்:2834/3
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3027/4
துடி இடை நல் மடவாளொடு மார்பில் – தேவா-சுந்:108/3
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
மேல்


துடி_இடை (1)

தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் – தேவா-சம்:2486/3
மேல்


துடி_இடையாள் (1)

சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
மேல்


துடி_இடையாளை (1)

துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
மேல்


துடி_இடையோடு (1)

சுரி குழல் நல்ல துடி_இடையோடு
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க – தேவா-சம்:4135/1,2
மேல்


துடிக்கின்ற (1)

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
மேல்


துடிகளோடு (1)

துடிகளோடு முழவம் விம்மவே – தேவா-சம்:299/1
மேல்


துடித்த (1)

துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை – தேவா-அப்:1395/1
மேல்


துடியடியினொடும் (1)

கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர – தேவா-சம்:3529/3
மேல்


துடியின் (2)

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் – தேவா-அப்:16/1
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம் – தேவா-அப்:2240/1
மேல்


துடியும் (1)

துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


துடும்பல்செய் (1)

துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் – தேவா-அப்:1905/2
மேல்


துடைக்கினும் (1)

துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் – தேவா-அப்:787/3
மேல்


துடைத்து (1)

துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
மேல்


துடைப்பவர்-தம் (1)

துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
மேல்


துடைப்பாய் (1)

துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
மேல்


துடைப்பாரே (1)

சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
மேல்


துடைப்பீர்காள் (1)

துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர் – தேவா-சம்:983/1
மேல்


துடையூரும் (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


துண்ட (10)

துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக – தேவா-சம்:2437/2
துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் – தேவா-சம்:2495/3
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே – தேவா-சம்:4038/2
பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே – தேவா-அப்:959/4
துண்ட வெண் பிறை வைத்த இறையவர் – தேவா-அப்:1124/3
துண்ட வான் பிறை தோணிபுரவரை – தேவா-அப்:1519/3
துண்ட மா மதி சூடிய சோதியே – தேவா-அப்:1807/4
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
மேல்


துண்டத்தாய் (1)

நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
மேல்


துண்டத்தானை (1)

துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
மேல்


துண்டத்தில் (1)

துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
மேல்


துண்டத்து (1)

துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
மேல்


துண்டம் (4)

துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2793/2
சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா – தேவா-அப்:1022/3
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
மேல்


துண்டமும் (1)

பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
மேல்


துண்டமோடு (2)

பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


துண்டர் (1)

துண்டர் அங்க பூண் மார்பர் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:645/3
மேல்


துண்டனே (1)

துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற – தேவா-அப்:384/2
மேல்


துண்டு (1)

துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் – தேவா-சம்:2927/1
மேல்


துண்ணென்று (2)

துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/2
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன் – தேவா-அப்:2217/3
மேல்


துண்ணென (4)

குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/3
துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர் – தேவா-சம்:1506/3
துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3674/4
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி – தேவா-சுந்:772/1
மேல்


துண்ணெனா (1)

துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே – தேவா-அப்:1257/1
மேல்


துணி (22)

துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர் – தேவா-சம்:297/2
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
துணி நீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:635/4
துணி நீர் பணிய தான் மிதந்த தோணிபுரத்தானே – தேவா-சம்:682/4
துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும் – தேவா-சம்:897/3
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் – தேவா-சம்:941/1
துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன – தேவா-சம்:1659/1
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் – தேவா-சம்:2060/1
துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் – தேவா-சம்:2351/2
துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் – தேவா-சம்:2534/2
துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர் – தேவா-சம்:3093/1
துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் – தேவா-சம்:3252/2
துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க – தேவா-சம்:3682/3
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச – தேவா-அப்:333/3
வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே – தேவா-அப்:1051/4
கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் – தேவா-அப்:1117/1,2
வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி – தேவா-அப்:1420/2
துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி – தேவா-அப்:1664/1
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை – தேவா-அப்:2352/2
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும் – தேவா-அப்:2366/1
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மேல்


துணிசெய்து (1)

துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து
மின் ஆர் சடை மேல் அரவும் மதியும் விளையாட – தேவா-சம்:1050/1,2
மேல்


துணித்த (3)

ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று – தேவா-அப்:2269/3
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி – தேவா-அப்:2412/2
மேல்


துணிந்தவர் (1)

மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய – தேவா-சுந்:601/1
மேல்


துணிந்தவன் (1)

துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில் – தேவா-சம்:1293/2
மேல்


துணிந்து (1)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
மேல்


துணிந்தே (1)

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் – தேவா-அப்:3/2
மேல்


துணிப்படும் (1)

துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில் – தேவா-சுந்:143/1
மேல்


துணிய (1)

துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று – தேவா-சுந்:656/2
மேல்


துணியார் (1)

துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பு அரியார் – தேவா-சம்:452/2
மேல்


துணியானே (1)

துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே – தேவா-அப்:126/2
மேல்


துணியின் (1)

துணியின் உடை தாழ சுடர் ஏந்தி ஆடுவான் – தேவா-சம்:951/2
மேல்


துணிவண்ணத்தின் (1)

துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி – தேவா-சுந்:18/2
மேல்


துணிவன (1)

துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு – தேவா-அப்:885/3
மேல்


துணிவார் (1)

பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி – தேவா-சம்:102/2
மேல்


துணிவு (3)

துணிவு ஆர் மலர் கொண்டு தொண்டர் தொழுது ஏத்த – தேவா-சம்:919/3
துணிவு உடையவர் சுடு பொடியினர் உடல் அடு – தேவா-சம்:1351/1
துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் – தேவா-அப்:267/3
மேல்


துணிவே (1)

தொழ அல்லல் கெடுவது துணிவே – தேவா-சம்:3816/4
மேல்


துணை (84)

தூசு ஏறிய அல்குல் துடி இடையார் துணை முலையார் – தேவா-சம்:95/3
துப்பன் என்னாது அருளே துணை ஆக – தேவா-சம்:294/2
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3
தோடு அரவத்து ஒரு காதன் துணை மலர் நல் சேவடிக்கே – தேவா-சம்:668/2
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
தோற்று அவன் கேடு அவன் துணை முலையாள் – தேவா-சம்:1186/1
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்க – தேவா-சம்:1188/2
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
நல் துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன – தேவா-சம்:1393/2
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார் – தேவா-சம்:1469/3
துணை ஆக ஒர் தூ வள மாதினையும் – தேவா-சம்:1689/1
துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் – தேவா-சம்:1860/1
எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3036/4
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் – தேவா-சம்:3054/3
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/4
துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி – தேவா-சம்:3124/1
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் – தேவா-சம்:3531/1
சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ – தேவா-சம்:3639/1
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் – தேவா-அப்:8/2
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் – தேவா-அப்:29/4
சொல் துணை வேதியன் சோதி வானவன் – தேவா-அப்:104/1
பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ – தேவா-அப்:104/2
கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் – தேவா-அப்:104/3
நல் துணை ஆவது நமச்சிவாயவே – தேவா-அப்:104/4
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/3
கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் – தேவா-அப்:641/1
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் – தேவா-அப்:641/3
நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:641/4
முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை – தேவா-அப்:679/1
சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து – தேவா-அப்:679/2
நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:679/4
துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் – தேவா-அப்:702/2
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் – தேவா-அப்:895/1
சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு – தேவா-அப்:900/1
தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் – தேவா-அப்:986/2
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு – தேவா-அப்:1219/1
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே – தேவா-அப்:1475/4
உற்ற நல் துணை ஆவான் உறை பதி – தேவா-அப்:1748/2
சுற்றமும் துணை நல் மடவாளொடு – தேவா-அப்:1771/1
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி – தேவா-அப்:1831/1
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு – தேவா-அப்:2213/3
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர் – தேவா-அப்:2492/1
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம் – தேவா-அப்:2717/2
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும் – தேவா-அப்:2947/2
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:279/4
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:280/4
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:281/4
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:282/4
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:283/4
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:284/4
அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:285/4
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:286/4
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே – தேவா-சுந்:287/4
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே – தேவா-சுந்:320/4
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும் – தேவா-சுந்:608/3
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி – தேவா-சுந்:610/3
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் – தேவா-சுந்:742/1
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன் – தேவா-சுந்:744/2
ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன் – தேவா-சுந்:745/2
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய – தேவா-சுந்:765/2
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:905/4
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


துணைக்கொண்ட (1)

கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி – தேவா-சம்:2360/2
மேல்


துணைப்பதம் (1)

சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர் – தேவா-சம்:4159/2
மேல்


துணைமாலை (1)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
மேல்


துணைமையும் (1)

தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில் – தேவா-சம்:4109/2
மேல்


துணையல் (1)

துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை – தேவா-சம்:1115/1
மேல்


துணையலும் (2)

தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/1,2
மேல்


துணையா (2)

எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன் – தேவா-சுந்:288/2
மேல்


துணையாய் (4)

தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே – தேவா-அப்:913/4
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற – தேவா-அப்:2587/1
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே – தேவா-சுந்:325/4
மேல்


துணையார் (1)

துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/2
மேல்


துணையிலி (2)

துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம் – தேவா-அப்:2727/2
மேல்


துணையிலியை (1)

சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே – தேவா-அப்:149/4
மேல்


துணையினர் (1)

புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை – தேவா-சம்:1341/1
மேல்


துணையினானை (1)

தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
மேல்


துணையும் (7)

தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை – தேவா-அப்:397/1
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் – தேவா-அப்:400/2
சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை – தேவா-அப்:401/1
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் – தேவா-அப்:1904/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும் – தேவா-அப்:2401/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மேல்


துணையே (2)

இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான் – தேவா-அப்:2492/2
இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/1,2
மேல்


துணையை (3)

அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி – தேவா-அப்:2090/1
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2090/4
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
மேல்


துணையொடு (1)

பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் – தேவா-சம்:3742/2
மேல்


துணையொடும் (1)

கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
மேல்


துணையோடு (1)

பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் – தேவா-சம்:3472/1
மேல்


துணைவர் (2)

தோள் அமர் வன் தலை குன்ற தொல் விரல் ஊன்று துணைவர்
தாள் அமர் வேய் தலை பற்றி தாழ் கரி விட்ட விசை போய் – தேவா-சம்:466/2,3
சொல் துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார் மலராள் துணைவர் ஆகி – தேவா-சம்:1393/3
மேல்


துணைவரொடும் (1)

சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த – தேவா-சம்:65/3
மேல்


துணைவன் (1)

செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் – தேவா-சம்:3527/2
மேல்


துணைவன்-தன் (1)

துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
மேல்


துத்தம் (3)

துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/3
துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி – தேவா-சம்:3124/1
துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே – தேவா-சம்:3874/4
மேல்


துத்தி (10)

பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பை விரி துத்தி பரிய பேழ் வாய் – தேவா-சம்:70/1
துத்தி நாகம் சூடினானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:557/4
தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை – தேவா-சம்:583/1
தூ விளங்கும் பொடி பூண்டது பூசிற்று துத்தி நாகம் – தேவா-சம்:1261/2
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன் – தேவா-சம்:3604/1
விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை – தேவா-சம்:3946/1
துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து – தேவா-அப்:253/2
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் – தேவா-சுந்:66/3
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
மேல்


துத்தியம்செய (1)

துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/4
மேல்


துத்திரி (1)

கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் – தேவா-சம்:3618/1
மேல்


துதி (9)

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/3
துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
திணி தரு திரள் உரு வளர்தர அவர் வெருவுறலொடு துதி செய்து – தேவா-சம்:236/2
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/2
சோலை மலி சுனையில் குடைந்து ஆடி துதி செய்ய – தேவா-சம்:1123/2
தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே – தேவா-சம்:4033/3
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும் – தேவா-அப்:2386/3
மேல்


துதிக்க (1)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/3,4
மேல்


துதிக்கப்படுவது (1)

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு – தேவா-சம்:2178/2
மேல்


துதிக்கல் (1)

சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் – தேவா-அப்:324/2
மேல்


துதிசெய்து (3)

துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் – தேவா-சம்:1775/3
சதுரம்மறைதான் துதிசெய்து வணங்கும் – தேவா-சம்:1862/1
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
மேல்


துதிசெய்ய (4)

தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் – தேவா-சம்:3603/2
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3669/4
மேல்


துதிசெய (10)

சயசய என மிகு துதிசெய வெளி உருவிய அவன் உறை பதி – தேவா-சம்:214/3
பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ – தேவா-சம்:2030/1
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் – தேவா-சம்:2357/2
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி – தேவா-சம்:2494/2
பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் – தேவா-சம்:2578/1
தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே – தேவா-சம்:2633/4
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/4
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் – தேவா-சம்:3729/2,3
விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் – தேவா-சம்:3749/3
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
மேல்


துதிசெயும் (1)

வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும் – தேவா-சம்:3975/2
மேல்


துதித்த (1)

தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு – தேவா-சம்:3038/3
மேல்


துதித்து (5)

தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று – தேவா-சம்:797/3
மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் – தேவா-சம்:2595/2
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று – தேவா-அப்:1282/1
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி – தேவா-அப்:2442/2
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
மேல்


துதித்தும் (1)

எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று – தேவா-அப்:362/2
மேல்


துதிப்ப (1)

மை சேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/1,2
மேல்


துதிப்பு (1)

அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் – தேவா-சம்:4013/2
மேல்


துதியாதே (1)

சூழ்த்த மா மலர் தூவி துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே – தேவா-அப்:1960/3,4
மேல்


துதை (4)

துணி ஆர் உடையினான் துதை பொன் கழல் நாளும் – தேவா-சம்:897/3
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில் – தேவா-சம்:1293/2
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
மேல்


துதைதலின் (1)

சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின்
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3739/2,3
மேல்


துதைந்த (14)

துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த
அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கல் ஆமே – தேவா-சம்:49/3,4
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் – தேவா-சம்:295/2
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சம்:879/2
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் – தேவா-சம்:940/1
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து – தேவா-சம்:1430/1
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண் நீற்றினான் – தேவா-சம்:2292/1
தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் – தேவா-சம்:2956/2
தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன் – தேவா-சம்:2980/1
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை – தேவா-அப்:162/1
துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் – தேவா-அப்:786/2
தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் – தேவா-அப்:1725/2
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்


துதைந்தார் (2)

துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் – தேவா-சம்:3901/3
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும் – தேவா-அப்:2371/2
மேல்


துதைந்திலர் (1)

துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/3
மேல்


துதைந்து (13)

தோல் உடையான் வண்ண போர்வையினான் சுண்ண வெண் நீறு துதைந்து இலங்கு – தேவா-சம்:47/1
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மது பாய கோயில் – தேவா-சம்:77/3
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் – தேவா-சம்:2239/1
கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாட கொச்சைவயம் அமர்ந்தாரே – தேவா-சம்:2435/3,4
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் – தேவா-அப்:816/2
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு – தேவா-அப்:829/1
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா – தேவா-அப்:2509/3
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும் – தேவா-அப்:2676/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து – தேவா-சுந்:545/1
மேல்


துதைய (4)

துளங்கும் சுடர் அங்கை துதைய விளையாடி – தேவா-சம்:498/1
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/2
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற – தேவா-அப்:2172/3
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை – தேவா-அப்:2289/2
மேல்


துதையவே (1)

துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே
மறை அணி நாவினான் மா மழபாடியே – தேவா-சம்:3097/3,4
மேல்


துதையிலே (1)

தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே – தேவா-அப்:1458/4
மேல்


துதையும் (1)

துதையும் பொன்னி சோற்றுத்துறையே – தேவா-சுந்:958/4
மேல்


துந்துபிகள் (1)

காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் – தேவா-சம்:3572/1
மேல்


துந்துமியொடு (1)

கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:503/2
மேல்


துப்பறை (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


துப்பன் (1)

துப்பன் என்னாது அருளே துணை ஆக – தேவா-சம்:294/2
மேல்


துப்பினை (1)

துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள் – தேவா-அப்:2358/1
மேல்


துப்பு (1)

துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


துப்புரவு (2)

துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார் – தேவா-அப்:3026/3
மேல்


தும்பி (11)

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் – தேவா-சம்:847/3
செற்றிட்டே வெற்றி சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா நீள் கோதை தெரி_இழை பிடி அதுவாய் – தேவா-சம்:1364/1
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு – தேவா-சம்:1558/3
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில் – தேவா-சம்:2098/3
அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/3,4
தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் – தேவா-சம்:2990/2
துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி – தேவா-அப்:202/3
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/2
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட – தேவா-அப்:2982/2
மேல்


தும்பியும் (2)

சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி – தேவா-சம்:1061/2
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் – தேவா-சம்:3331/2
மேல்


தும்புருவும் (1)

பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும் – தேவா-அப்:2344/2
மேல்


தும்பை (4)

வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே – தேவா-சம்:4026/1
கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை – தேவா-அப்:704/3
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை – தேவா-அப்:2978/1
மேல்


தும்பைக்கே (1)

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு – தேவா-சம்:1361/1
மேல்


தும்மல் (1)

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் – தேவா-சம்:3036/1
மேல்


தும்மலொடு (1)

தும்மலொடு அரும் துயர் தோன்றிடினும் – தேவா-சம்:2837/1
மேல்


துய்ப்பவர் (1)

நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் – தேவா-சம்:1740/1
மேல்


துய்ப்பனவும் (2)

துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1972/4
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


துய்ப்பு (1)

துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
மேல்


துயக்கம் (1)

தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
மேல்


துயக்கின (1)

துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
மேல்


துயக்கினவா (1)

துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
மேல்


துயக்கு (6)

சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து – தேவா-சம்:1797/1
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே – தேவா-அப்:1899/4
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை – தேவா-சுந்:360/1
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
மேல்


துயர் (108)

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் – தேவா-சம்:8/3
சிந்தியாத அவர் தம் அடும் வெம் துயர் தீர்தல் எளிது அன்றே – தேவா-சம்:27/4
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ள துயர் போமே – தேவா-சம்:30/4
ஊனத்தொடு துயர் தீர்ந்து உலகு ஏத்தும் எழிலோரே – தேவா-சம்:151/4
தொழலார் அவர் நாளும் துயர் இன்றி தொழுவாரே – தேவா-சம்:158/4
உரை பொடி பட உறு துயர் கெட உயர் உலகு எய்தல் ஒருதலைமையே – தேவா-சம்:200/4
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
சொலும் மாலை வல்லார் துயர் வீடே – தேவா-சம்:392/4
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே – தேவா-சம்:436/4
தொண்டர் மேல் துயர் தூரமே – தேவா-சம்:629/4
துயர் தீர் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானை மாடம் தொழு-மின்களே – தேவா-சம்:638/4
வெம் துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று வீடு எளிது ஆமே – தேவா-சம்:830/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர – தேவா-சம்:883/1
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி – தேவா-சம்:1090/3
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/2
தொழில் அவன் துயர் அவன் துயர் அகற்றும் – தேவா-சம்:1189/2
துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
துறையவன் என வல அடியவர் துயர் இலர் – தேவா-சம்:1311/2
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே – தேவா-சம்:1320/4
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்
ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/3,4
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
இன் நெடு நன் உலகு எய்துவர் எய்திய போகமும் உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவு இலரே – தேவா-சம்:1469/4
தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே – தேவா-சம்:1621/4
தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே – தேவா-சம்:1661/4
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து – தேவா-சம்:1677/1
சிந்தையில் துயர் ஆய தீர்வரே – தேவா-சம்:1774/4
துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் – தேவா-சம்:1859/1
கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே – தேவா-சம்:2106/4
வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு – தேவா-சம்:2179/1
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி – தேவா-சம்:2199/3
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து – தேவா-சம்:2221/3
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் – தேவா-சம்:2246/2
பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே – தேவா-சம்:2285/4
சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் – தேவா-சம்:2297/2
புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய – தேவா-சம்:2314/3
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து – தேவா-சம்:2678/2
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் – தேவா-சம்:2693/1
தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2699/3
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே – தேவா-சம்:2715/4
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே – தேவா-சம்:2735/4
தும்மலொடு அரும் துயர் தோன்றிடினும் – தேவா-சம்:2837/1
வெம் துயர் தோன்றி ஓர் வெருவுறினும் – தேவா-சம்:2839/1
துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே – தேவா-சம்:2905/4
தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் – தேவா-சம்:3054/1
வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே – தேவா-சம்:3183/4
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/2
தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே – தேவா-சம்:3311/4
சூழ்க வையகமும் துயர் தீர்கவே – தேவா-சம்:3372/4
அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர்
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/2,3
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/2
சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே – தேவா-சம்:3733/4
சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே – தேவா-சம்:3744/4
தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற – தேவா-சம்:3753/1
அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே – தேவா-சம்:3788/2
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் – தேவா-சம்:3801/1
தொண்டர்கள் துயர் பிணி இலரே – தேவா-சம்:3813/4
ஆழ் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3821/4
ஆர் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3829/4
சொல மல்குவார் துயர் இலரே – தேவா-சம்:3841/4
அருவினையொடு துயர் இலரே – தேவா-சம்:3850/4
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு – தேவா-சம்:4104/1
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1
விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் – தேவா-அப்:299/2
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் – தேவா-அப்:901/1
மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் – தேவா-அப்:1016/1
அம்மையே பிறவி துயர் நீத்திடும் – தேவா-அப்:1208/2
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற – தேவா-அப்:1227/3
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே – தேவா-அப்:1465/4
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே – தேவா-அப்:1496/4
தொண்டனாய் திரியாய் துயர் தீரவே – தேவா-அப்:1537/4
அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே – தேவா-அப்:1546/4
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/4
சோதியை தொழுவார் துயர் தீருமே – தேவா-அப்:1657/4
சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே – தேவா-அப்:1897/4
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண் – தேவா-அப்:2330/2
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண் – தேவா-அப்:2743/1
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில் – தேவா-அப்:2752/2
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே – தேவா-அப்:2999/4
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே – தேவா-சுந்:9/2
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம் – தேவா-சுந்:99/1
கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே – தேவா-சுந்:660/2
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/2
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
மேல்


துயர்-தானே (1)

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/4
மேல்


துயர்க்கு (1)

தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
மேல்


துயர்கள் (1)

தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
மேல்


துயர்செய் (1)

சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் – தேவா-சம்:3984/1
மேல்


துயரங்கள் (2)

தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் – தேவா-சம்:2124/2,3
சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே – தேவா-அப்:1835/4
மேல்


துயரம் (15)

பறையும் பழிபாவம் படு துயரம் பல தீரும் – தேவா-சம்:153/1
தொழலார் பக்கல் துயரம் இல்லையே – தேவா-சம்:245/4
தொழுவார்-தம் மேல் துயரம் இல்லையே – தேவா-சம்:264/4
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே – தேவா-சம்:302/1
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே – தேவா-சம்:2080/4
துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய – தேவா-அப்:505/3
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் – தேவா-அப்:1463/2
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார் – தேவா-அப்:2595/3
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம் – தேவா-அப்:2960/2
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3034/4
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை – தேவா-சுந்:63/1
மேல்


துயரமும் (1)

நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
மேல்


துயரமே (3)

துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் – தேவா-அப்:676/2
தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே – தேவா-அப்:1668/4
மேல்


துயரல் (1)

துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
மேல்


துயரிலே (1)

துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் – தேவா-அப்:543/3
மேல்


துயரும் (3)

மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் – தேவா-சம்:2115/2
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
மேல்


துயருற்ற (1)

ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
மேல்


துயருறு (1)

வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர் – தேவா-சம்:3011/1
மேல்


துயரே (1)

அரைசே என நீங்கும் அரும் துயரே – தேவா-சம்:1725/4
மேல்


துயில் (25)

அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ முளரியொடு எழு – தேவா-சம்:230/2
கயல் ஆர் தடம் கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:679/2
கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய் கண் துயில் வவ்வுதியே – தேவா-சம்:685/2
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில்
நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி – தேவா-சம்:3720/1,2
ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே – தேவா-சம்:4019/1
மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா – தேவா-சம்:4054/4
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் – தேவா-அப்:1159/1
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1600/4
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1602/4
கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1603/4
கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1604/4
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1606/4
கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1607/4
கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1608/4
காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1609/4
உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1610/4
புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/4
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/4
மேல்


துயில்தரும் (1)

அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து – தேவா-சம்:3764/1
மேல்


துயில்பவன் (1)

நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன் – தேவா-சம்:3137/1
மேல்


துயில (1)

கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
மேல்


துயிலாள் (1)

புலரும்தனையும் துயிலாள் புடை போந்து – தேவா-சம்:1660/3
மேல்


துயிலும் (4)

துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் – தேவா-சம்:884/2
வீச துயிலும் வேணுபுரமே – தேவா-சம்:1648/4
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே – தேவா-சம்:4148/4
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/3,4
மேல்


துயிலை (1)

துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு – தேவா-சம்:2184/3
மேல்


துயிற்கு (1)

துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
மேல்


துயின்ற (1)

வரி அரவு அணை மறி கடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பு அரிய – தேவா-சம்:1193/2,3
மேல்


துயின்றவன் (2)

நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் – தேவா-சம்:2602/1
நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் – தேவா-சம்:3150/1
மேல்


துயின்றவன்தானும் (2)

வென்றி மா மலரோனும் விரி கடல் துயின்றவன்தானும்
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி – தேவா-சம்:2494/1,2
வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும் – தேவா-சம்:3807/1
மேல்


துயின்றானும் (1)

அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் – தேவா-சம்:2624/1,2
மேல்


துயின்றோன் (2)

நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியா – தேவா-சம்:1382/34
மேல்


துர்ச்சனவர் (1)

துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
மேல்


துரக்க (1)

துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் – தேவா-சம்:1815/3
மேல்


துரக்கனை (1)

துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/4
மேல்


துரக்கும் (4)

துரக்கும் செம் தீ போல் அமர் செய்யும் தொழில் மேவும் – தேவா-சம்:1054/2
துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1476/3
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்
மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே – தேவா-சம்:1988/3,4
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் – தேவா-அப்:1843/2
மேல்


துரகம் (1)

பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
மேல்


துரங்க (1)

துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
மேல்


துரந்த (3)

மிண்டரை துரந்த விமலன்-தனை – தேவா-அப்:1654/2
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2333/4
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2335/4
மேல்


துரந்தவன் (1)

துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
மேல்


துரந்தனை (1)

பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:846/3
மேல்


துரந்து (8)

அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/4
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர் – தேவா-சம்:1178/2
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற – தேவா-சம்:1188/3
சரம் துரந்து எரிசெய்த தாழ் சடை சங்கரன் மேய இடம் – தேவா-சம்:1428/2
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி – தேவா-சம்:2501/2,3
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
மேல்


துரந்தேன் (1)

மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே – தேவா-சுந்:417/2
மேல்


துரப்ப (1)

உரை உடை முத்தம் மணல் இடை வைகி ஓங்கு வான் இருள் அற துரப்ப எண் திசையும் – தேவா-சம்:814/2
மேல்


துரப்பது (1)

பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர் – தேவா-அப்:1675/3
மேல்


துரப்பர் (1)

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
மேல்


துரப்பன (1)

தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/3
மேல்


துரவை (1)

துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் – தேவா-அப்:1146/2
மேல்


துரிசர்-தம்மை (1)

துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
மேல்


துரிசு (4)

துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே – தேவா-அப்:1682/4
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே – தேவா-அப்:3048/4
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன் – தேவா-சுந்:242/2
மேல்


துரிசுகள் (1)

தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
மேல்


துரிசுகளுக்கு (1)

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி – தேவா-சுந்:527/2
மேல்


துரிசுபட்டேனுக்கும் (1)

சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:977/2
மேல்


துரிசே (1)

சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை – தேவா-சுந்:1019/2
மேல்


துருத்தி (26)

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசு இலா சீர் மறைக்காடு நெய் தானம் – தேவா-சம்:820/1
கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/3
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு – தேவா-சம்:2530/3
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் – தேவா-சம்:2535/2
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/3
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே – தேவா-சம்:2538/3
விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் – தேவா-சம்:3777/1
சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை – தேவா-அப்:153/1
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று – தேவா-அப்:252/1
துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:414/4
தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே – தேவா-அப்:422/4
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ – தேவா-அப்:2180/3
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள் – தேவா-அப்:2347/3
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2459/2
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை – தேவா-சுந்:118/2
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா – தேவா-சுந்:485/1
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


துருத்தியாய் (5)

தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை – தேவா-சம்:2529/2
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2532/1
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/2,3
துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் – தேவா-சம்:2534/2,3
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
மேல்


துருத்தியார் (21)

வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3767/4
வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3768/4
விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3769/4
விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3770/4
விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3771/4
வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3772/4
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3773/4
வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3774/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த – தேவா-அப்:443/1
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:751/3
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
மேல்


துருத்தியானை (8)

சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:415/4
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:417/4
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/4
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:420/4
தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:421/4
துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:423/4
மேல்


துருத்தியும் (1)

நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
மேல்


துருவி (2)

இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
மேல்


துரை (1)

கழு மலம்உது பதி கவுணி அன்கண் துரை
கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை – தேவா-சம்:1381/2,3
மேல்


துலங்க (5)

துலங்க ஊன்றிவைத்து உகந்தாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:555/4
துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் – தேவா-சம்:1662/2
இலங்கை அரசை துலங்க ஊன்றும் – தேவா-சம்:3240/1
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் – தேவா-சம்:3273/2
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
மேல்


துலங்கல் (1)

துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:821/3
மேல்


துலங்காமே (1)

துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
மேல்


துலங்கி (1)

துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/2
மேல்


துலங்கிய (1)

தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
மேல்


துலங்கு (2)

துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை – தேவா-சம்:2687/1
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்


துலங்கும் (1)

தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/1
மேல்


துலை (4)

துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/3
சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே – தேவா-அப்:2357/4
மேல்


துவண்டு (1)

சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு – தேவா-சம்:2520/1
மேல்


துவர் (76)

ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் – தேவா-சம்:183/2
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர் அமண் உருவர்கள் – தேவா-சம்:204/1
திகழ் துவர் உடை உடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய – தேவா-சம்:215/2
உற்ற துவர் தோய் உரு இலாளரும் – தேவா-சம்:248/2
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும் – தேவா-சம்:336/1
துவர் ஆடையர் தோல் உடையார்கள் – தேவா-சம்:391/1
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற – தேவா-சம்:435/1
மூ துவர் ஆடையினாரும் மூசு கடுப்பொடியாரும் – தேவா-சம்:468/1
நா துவர் பொய்ம்மொழியார்கள் நயம் இலரா மதி வைத்தார் – தேவா-சம்:468/2
கார் அமண் கலிங்க துவர் ஆடையர் – தேவா-சம்:589/1
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடி சொன்ன – தேவா-சம்:643/2
துவர் சேர் கலிங்க போர்வையாரும் தூய்மை இலா சமணும் – தேவா-சம்:686/1
பட்டை துவர் ஆடை படிமம் கொண்டாடும் – தேவா-சம்:873/1
படம் தாங்கு அரவு அல்குல் பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:890/3
சிக்கு ஆர் துவர் ஆடை சிறு தட்டு உடையாரும் – தேவா-சம்:891/1
வெம் துவர் மேனியினார் விரி கோவணம் நீத்தார் சொல்லும் – தேவா-சம்:1131/1
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
இருள் உடை இணை துவர் போர்வையினார்களும் – தேவா-சம்:1302/2
துவர் உறு விரி துகில் உடையரும் அமணரும் – தேவா-சம்:1313/1
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும் – தேவா-சம்:1335/1
வன் மலர் துவர் உடையவர்களும் மதி இலர் – தேவா-சம்:1346/2
பெரும் தடம் கண் செம் துவர் வாய் பீடு உடைய மலை செல்வி பிரியா மேனி – தேவா-சம்:1384/1
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் – தேவா-சம்:1527/1
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால் – தேவா-சம்:1534/1
பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார் – தேவா-சம்:1545/1
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா – தேவா-சம்:1556/1
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர் – தேவா-சம்:1578/1
போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார் – தேவா-சம்:1653/1
துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும் – தேவா-சம்:1697/2
குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் – தேவா-சம்:1751/1
துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர் – தேவா-சம்:1850/1
வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை – தேவா-சம்:1919/1
துன்பு ஆய மாசார் துவர் ஆய போர்வையார் – தேவா-சம்:1969/1
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் – தேவா-சம்:2122/1
செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2178/4
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை – தேவா-சம்:2209/1
செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி – தேவா-சம்:2300/1
குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் – தேவா-சம்:2440/1
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் – தேவா-சம்:2559/1
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த – தேவா-சம்:2581/1
பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை – தேவா-சம்:2646/1
வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் – தேவா-சம்:2810/1
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் – தேவா-சம்:2930/1
செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் – தேவா-சம்:3072/1
உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும் – தேவா-சம்:3138/1
வீங்கிய உடலினர் விரிதரு துவர் உடை – தேவா-சம்:3188/1
உருவம் நீத்தவர்தாமும் உறு துவர்
தரு வல் ஆடையினாரும் தகவு இலர் – தேவா-சம்:3264/1,2
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு – தேவா-சம்:3275/1
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் – தேவா-சம்:3286/1
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் – தேவா-சம்:3414/1
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1
தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் – தேவா-சம்:3553/3
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் – தேவா-சம்:3699/2
கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர் – தேவா-சம்:3710/1
துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் – தேவா-சம்:3797/1
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை – தேவா-சம்:3932/1
வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை – தேவா-சம்:3954/1
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல் – தேவா-சம்:4123/2
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் – தேவா-சம்:4157/1
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் – தேவா-அப்:214/1
துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட – தேவா-அப்:636/2
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் – தேவா-அப்:1004/1
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல் – தேவா-சுந்:834/2
மேல்


துவர்க்காயொடு (1)

இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்கு தின்னும் – தேவா-சம்:63/1
மேல்


துவர்படம் (1)

முயல்பவர் துவர்படம் உடல் பொதிபவர் அறிவு அரு பரன் அவன் அணி – தேவா-சம்:237/3
மேல்


துவர்வாயினாள் (1)

பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து – தேவா-சம்:2812/1
மேல்


துவரார் (1)

அத்தம் மண் தோய் துவரார் அமண் குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்து – தேவா-சம்:424/1
மேல்


துவரால் (1)

உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம் – தேவா-அப்:2935/1
மேல்


துவரினர் (1)

உடை மரு துவரினர் பல சொல உறவு இலை – தேவா-சம்:1324/2
மேல்


துவருண்ட (1)

கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/1,2
மேல்


துவரும் (1)

துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் – தேவா-சம்:940/1
மேல்


துவருறுகின்ற (1)

துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் – தேவா-சம்:2419/1
மேல்


துவல் (1)

இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல – தேவா-சம்:4080/1
மேல்


துவலை (6)

காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் – தேவா-சம்:3622/3
வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4083/4
சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற – தேவா-அப்:239/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும் – தேவா-அப்:2830/3
மேல்


துவள (3)

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள
நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2377/3,4
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த – தேவா-அப்:2284/3
மேல்


துவன்றி (1)

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
மேல்


துவனியே (1)

தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே – தேவா-சம்:4024/2
மேல்


துவையூரும் (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


துழனி (1)

சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு – தேவா-அப்:270/1
மேல்


துழனியும் (1)

அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும்
செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர – தேவா-சம்:3098/1,2
மேல்


துழாய் (3)

பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1
கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் – தேவா-அப்:857/1
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
மேல்


துழாயன் (1)

கட்டு ஆர் துழாயன் தாமரையான் என்று இவர் காண்பு அரிய – தேவா-சம்:688/1
மேல்


துள் (2)

துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே – தேவா-சம்:3875/4
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/4
மேல்


துள்ள (4)

தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி – தேவா-சம்:2703/3
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
மேல்


துள்ளலை (1)

துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை – தேவா-அப்:274/3
மேல்


துள்ளி (7)

துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் – தேவா-சம்:2566/3
பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் – தேவா-சம்:2706/3
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல் – தேவா-சுந்:355/3
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்


துள்ளிய (2)

துள்ளிய மான் உடையீரே – தேவா-சம்:3844/2
துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல் – தேவா-சம்:3844/3
மேல்


துள்ளியும் (1)

உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு – தேவா-அப்:1229/1
மேல்


துள்ளு (2)

துள்ளு மான் மறி தூ மழுவாளினர் – தேவா-அப்:1928/1
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
மேல்


துள்ளும் (5)

துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை – தேவா-சம்:989/1
துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் – தேவா-சம்:1474/3
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க – தேவா-சம்:2339/2
துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் – தேவா-சம்:3271/1
செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும்
கையர் கனை கழல் கட்டிய காலினர் – தேவா-அப்:156/1,2
மேல்


துள்ளுவர் (1)

துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/2
மேல்


துள (2)

குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள – தேவா-சம்:823/3
துள மதி உடை மறி தோன்று கையினர் – தேவா-சம்:2987/1
மேல்


துளக்கம் (4)

தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய – தேவா-சம்:1617/2
துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன – தேவா-சம்:3071/1
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/4
சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா – தேவா-அப்:722/3
மேல்


துளக்கிலியை (1)

சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே – தேவா-அப்:152/3,4
மேல்


துளக்கு (5)

துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2
விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் – தேவா-சம்:2595/1
துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் – தேவா-அப்:748/2
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க – தேவா-அப்:2091/3
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
மேல்


துளக்கும் (1)

துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:814/3
மேல்


துளங்க (11)

நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/3
துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க
கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2339/2,3
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே – தேவா-சம்:3680/3,4
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி – தேவா-அப்:2135/1
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி – தேவா-அப்:2135/2
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி – தேவா-அப்:2135/3
கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப – தேவா-அப்:2879/2
மேல்


துளங்கா (2)

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து – தேவா-அப்:989/1
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார் – தேவா-அப்:2186/1
மேல்


துளங்காத (2)

தோற்றுவித்த திரு தோணிபுரத்து ஈசன் துளங்காத
கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே – தேவா-சம்:650/3,4
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
மேல்


துளங்காது (1)

தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
மேல்


துளங்கான் (1)

தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
மேல்


துளங்கி (3)

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க சுடர் சடை சுற்றி முடித்து – தேவா-சம்:470/1
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் – தேவா-அப்:1057/2
மேல்


துளங்கில் (1)

வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
மேல்


துளங்கு (9)

துளங்கு இல் தமிழ் பரவி தொழும் அடியார் அவர் என்றும் – தேவா-சம்:140/3
தோய்ந்த இளம் பிறை துளங்கு சென்னி – தேவா-சம்:1242/2
துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க – தேவா-சம்:1789/2
துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2536/3
தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் – தேவா-சம்:3503/3
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் – தேவா-சம்:3768/1
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3771/3
துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:218/4
சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த – தேவா-அப்:532/1
மேல்


துளங்கும் (10)

துணி கொள் போரார் துளங்கும் மழுவாளர் – தேவா-சம்:297/2
துளங்கும் நெறியார் அவர் தொன்மை – தேவா-சம்:380/1
துளங்கும் சுடர் அங்கை துதைய விளையாடி – தேவா-சம்:498/1
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம் – தேவா-சம்:654/3
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான் – தேவா-சம்:1445/2
சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை – தேவா-சம்:3221/2
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் – தேவா-சம்:3893/1
சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே – தேவா-அப்:609/2
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண் – தேவா-அப்:2950/1
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
மேல்


துளங்கும்படியாய் (1)

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய்
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/1,2
மேல்


துளவ (1)

துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி – தேவா-சம்:2660/3
மேல்


துளி (11)

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
வள மழை என கழை வளர் துளி சோர மாசுணம் உழிதரு மணி அணி மாலை – தேவா-சம்:828/3
துளி வண் தேன் பாயும் இதழி மத்தம் – தேவா-சம்:876/1
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் – தேவா-சம்:1076/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2486/4
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை – தேவா-அப்:1372/2
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/2
மேல்


துளிக்கும் (2)

காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி – தேவா-சம்:1995/2
துளிக்கும் சோலை சோற்றுத்துறையே – தேவா-சுந்:957/4
மேல்


துளிதரு (1)

துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் – தேவா-சம்:2416/3
மேல்


துளியானை (1)

துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:2754/2
மேல்


துளியில் (1)

பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற – தேவா-அப்:2951/1
மேல்


துளிரும் (1)

துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி – தேவா-சம்:1846/2
மேல்


துளும்புகின்றேன் (1)

நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
மேல்


துளை (10)

துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
துளை கை யானை துயர் பட போர்த்தவன் – தேவா-சம்:3283/2
ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் – தேவா-அப்:435/1
துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் – தேவா-அப்:1126/1
துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி – தேவா-அப்:1331/2
துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் – தேவா-அப்:1735/2
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
மேல்


துளைக்கின்ற (1)

துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல் – தேவா-அப்:2881/2
மேல்


துளைகளால் (1)

நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால்
யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் – தேவா-சம்:2717/2,3
மேல்


துளைத்த (1)

துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
மேல்


துளைத்தானை (1)

துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி – தேவா-அப்:2275/3
மேல்


துற்ற (3)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3673/4
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி – தேவா-அப்:2222/3
மேல்


துற்றரை (1)

துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
மேல்


துற்றல் (2)

துற்றல் ஆன கொள்கையானே சோபுரம் மேயவனே – தேவா-சம்:554/4
துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான் – தேவா-சம்:2282/2
மேல்


துற்றவர் (1)

துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் – தேவா-அப்:170/1
மேல்


துற்றி (2)

வேழம் வரும் அளவும் வெயிலே துற்றி திரிவாரும் – தேவா-சம்:491/2
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/2
மேல்


துற்று (3)

தூசு போர்த்து உழல்வார் கையில் துற்று உணும் – தேவா-சம்:599/1
துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா – தேவா-சம்:2898/1
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
மேல்


துற்றும் (1)

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே – தேவா-சம்:541/1
மேல்


துற (1)

துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற – தேவா-அப்:2379/3
மேல்


துறக்கப்படாத (1)

துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு – தேவா-அப்:1067/1
மேல்


துறக்கல் (1)

ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் – தேவா-அப்:276/2
மேல்


துறக்குமா (1)

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி – தேவா-சம்:2532/1
மேல்


துறந்த (2)

அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:2068/1
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும் – தேவா-அப்:2315/1
மேல்


துறந்தவர்களும் (1)

உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும் – தேவா-சம்:3138/1
மேல்


துறந்தார் (1)

துறந்தார் சேரும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:960/4
மேல்


துறந்தார்-தம் (1)

துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன் – தேவா-அப்:2563/1
மேல்


துறந்தார்க்கு (1)

துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
மேல்


துறந்தாரே (1)

ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே – தேவா-சம்:3929/4
மேல்


துறந்தான்-தன்னை (1)

துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
மேல்


துறந்தானை (1)

துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
மேல்


துறந்திருப்பானை (1)

முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை – தேவா-சுந்:574/3
மேல்


துறந்து (10)

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லா சுடர்விடு சோதி எம்பெருமான் – தேவா-சம்:440/1
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து
செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே – தேவா-சம்:540/1,2
சொல் துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம் – தேவா-சம்:1253/3
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர் – தேவா-சம்:2541/1
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் – தேவா-அப்:977/1
மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி – தேவா-அப்:998/3
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப – தேவா-அப்:1051/1
துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு – தேவா-அப்:1067/1
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
மேல்


துறந்தேன்-தன்னை (1)

துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


துறந்தொழிந்தேன் (1)

எற்றால் என் குறைவு என் இடரை துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:212/2,3
மேல்


துறந்தோர் (1)

சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
மேல்


துறப்பித்தவா (1)

துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
மேல்


துறப்பிப்பாய் (1)

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ – தேவா-அப்:3015/3
மேல்


துறப்பு (1)

தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை – தேவா-சுந்:573/1
மேல்


துறம் (1)

துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும் – தேவா-அப்:2098/1
மேல்


துறவா (2)

ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல – தேவா-அப்:2504/1
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
மேல்


துறவாதே (2)

துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2192/2
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1
மேல்


துறவாய் (1)

துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மேல்


துறவி (8)

மறவாது ஏத்து-மின் துறவி ஆகுமே – தேவா-சம்:982/2
துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் – தேவா-சம்:3587/2
துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து – தேவா-அப்:389/1
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் – தேவா-அப்:1290/1
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2225/3
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2226/1
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார் – தேவா-அப்:2227/3
மேல்


துறவியார்க்கு (1)

துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/2
மேல்


துறவியும் (1)

துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2
மேல்


துறு (2)

துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர் – தேவா-சம்:3732/1
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
மேல்


துறுகல் (1)

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற – தேவா-சம்:98/2
மேல்


துறும்பு (1)

துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் – தேவா-அப்:1814/2
மேல்


துறை (38)

துறை சூழ் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே – தேவா-சம்:640/4
துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம் – தேவா-சம்:654/3
ஞான துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த – தேவா-சம்:909/3
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
துறை அவன் தொழிலவன் தொல் உயிர்க்கும் – தேவா-சம்:1232/1
துறை பல சுனை மூழ்கி மலர் சுமந்து ஓடி – தேவா-சம்:1275/1
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2
தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய – தேவா-சம்:1985/3
பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2219/4
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2
கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் – தேவா-சம்:2319/2
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே – தேவா-சம்:3097/3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை
தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3176/3,4
சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் – தேவா-சம்:3333/3
துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் – தேவா-சம்:3357/2
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் – தேவா-சம்:3362/2
அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை – தேவா-சம்:3368/2
துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் – தேவா-சம்:3476/2
துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய் – தேவா-சம்:3510/1
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் – தேவா-அப்:24/2
துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் – தேவா-அப்:120/1
கொங்கு தண் குமரி துறை ஆடில் என் – தேவா-அப்:2067/2
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் – தேவா-அப்:2791/3
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே – தேவா-அப்:2807/4
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/3
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
துறை ஒன்றி தூ மலர் இட்டு அடி இணை போற்றுவார் – தேவா-சுந்:451/2
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும் – தேவா-சுந்:767/1
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:774/3
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை – தேவா-சுந்:837/1
மேல்


துறை-தொறும் (1)

சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து – தேவா-அப்:966/2
மேல்


துறைகள் (2)

அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள்
எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் – தேவா-சம்:1886/1,2
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை – தேவா-அப்:1524/3
மேல்


துறைத்துறை (1)

துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை – தேவா-சம்:3648/3
மேல்


துறையராய் (1)

துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
மேல்


துறையவன் (1)

துறையவன் என வல அடியவர் துயர் இலர் – தேவா-சம்:1311/2
மேல்


துறையனே (1)

நீல மா மயில் ஆடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே – தேவா-அப்:1463/3,4
மேல்


துறையான் (1)

துறையான் அவன் நறை ஆர் கழல் தொழு-மின் துதி செய்தே – தேவா-சம்:165/4
மேல்


துறையானும் (1)

அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1525/4
மேல்


துறையும் (2)

துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர் – தேவா-அப்:1222/3
துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2
மேல்


துறையுள் (10)

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:1/3,4
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:2/3,4
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:3/3,4
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:4/3,4
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:5/3,4
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:6/3,4
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:7/3,4
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:8/3,4
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:9/3,4
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே – தேவா-சுந்:10/3,4
மேல்


துறையுற (1)

துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன் – தேவா-சுந்:601/2
மேல்


துறையூர் (12)

துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம் – தேவா-அப்:2795/2
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:123/3,4
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர்
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:124/3,4
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:125/3,4
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர்
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:126/3,4
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர்
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:127/3,4
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர்
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:128/3,4
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:129/3,4
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர்
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:130/3,4
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர்
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:131/3,4
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே – தேவா-சுந்:132/3,4
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல் – தேவா-சுந்:133/2
மேல்


துறையூரும் (1)

துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே – தேவா-அப்:2800/4
மேல்


துறைவன் (1)

திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
மேல்


துறைவாய் (1)

அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/2,3
மேல்


துன் (12)

கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1097/4
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ் – தேவா-சம்:1346/3
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் – தேவா-சம்:2750/1
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு – தேவா-சம்:2979/1
சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் – தேவா-சம்:3086/2
தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த – தேவா-சம்:3465/3
துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு – தேவா-அப்:46/1
துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே – தேவா-அப்:1028/4
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த – தேவா-அப்:2224/1
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று – தேவா-சுந்:13/3
மேல்


துன்ப (6)

துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி – தேவா-அப்:504/2
இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை – தேவா-அப்:888/1
உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப
கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண – தேவா-அப்:1051/1,2
துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு – தேவா-அப்:1148/3
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு – தேவா-அப்:2703/2
மேல்


துன்பங்கள் (2)

சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே – தேவா-சம்:2624/4
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண் – தேவா-அப்:2566/1
மேல்


துன்பத்து (1)

இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம் – தேவா-அப்:2709/1
மேல்


துன்பம் (22)

தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே – தேவா-சம்:327/4
துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர் – தேவா-சம்:983/1
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே – தேவா-சம்:1020/2
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே – தேவா-சம்:1142/4
துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய – தேவா-சம்:1586/1
பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே – தேவா-சம்:2109/4
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே – தேவா-சம்:2328/2
மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் – தேவா-சம்:2408/1
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல் – தேவா-சம்:4162/3
துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் – தேவா-அப்:216/1
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே – தேவா-அப்:505/2
துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் – தேவா-அப்:1378/1
துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி – தேவா-அப்:1490/1
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – தேவா-அப்:2136/2
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று – தேவா-அப்:2235/3
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே – தேவா-அப்:2523/2
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே – தேவா-அப்:2558/2
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – தேவா-அப்:3047/2
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை – தேவா-சுந்:69/1
மேல்


துன்பமும் (5)

துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி – தேவா-சம்:2196/2
துன்பமும் துயரும் எனும் சூழ் வினை – தேவா-அப்:1775/2
துன்பமும் உடனே வைத்த சோதியான் – தேவா-அப்:1817/2
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை – தேவா-சுந்:578/2
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/4
மேல்


துன்பமே (3)

சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே – தேவா-சம்:1523/4
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:497/4
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/4
மேல்


துன்பமொடு (1)

இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமொடு இன்பம் அது எல்லாம் – தேவா-சம்:459/3
மேல்


துன்பானை (1)

துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய – தேவா-சம்:1586/1
மேல்


துன்பு (7)

துன்பு ஆய மாசார் துவர் ஆய போர்வையார் – தேவா-சம்:1969/1
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே – தேவா-சம்:2079/2
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/2
துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் – தேவா-அப்:399/3
தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு – தேவா-அப்:897/3
துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் – தேவா-அப்:1135/1
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
மேல்


துன்புறும் (1)

துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே – தேவா-சம்:2323/4
மேல்


துன்புறுவார் (1)

துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே – தேவா-சம்:4139/4
மேல்


துன்பே (1)

துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்


துன்மதியாய்விட (1)

மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட
நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/1,2
மேல்


துன்மதியால் (1)

தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால்
ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் – தேவா-அப்:948/2,3
மேல்


துன்ற (2)

பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் – தேவா-சம்:1126/1
மேல்


துன்றலொடும் (1)

சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
மேல்


துன்றி (4)

கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் – தேவா-அப்:796/3
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி
படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே – தேவா-அப்:1035/3,4
மேல்


துன்று (38)

நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் – தேவா-சம்:552/1
மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செம் சடை மேல் துதைய உடன் சூடி – தேவா-சம்:1159/1,2
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே – தேவா-சம்:1390/3,4
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1546/1
சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் – தேவா-சம்:1952/2
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் – தேவா-சம்:2173/3
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2539/4
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய – தேவா-சம்:2648/2
துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி – தேவா-சம்:2653/1
கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் – தேவா-சம்:3365/3
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/3
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/3
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து – தேவா-சம்:3789/3
துன்று பொன் கழல் பேணா அருகரை – தேவா-சம்:3965/2
துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி – தேவா-சம்:3998/1
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே – தேவா-சம்:4046/1
மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் – தேவா-சம்:4068/1
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/3
சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி – தேவா-அப்:1147/2
துன்று பொன்சடையானை தொழு-மினே – தேவா-அப்:1486/4
துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம் – தேவா-அப்:1523/3
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த – தேவா-அப்:2391/3
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி – தேவா-அப்:2402/3
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து – தேவா-சுந்:843/2
மேல்


துன்றுசெய (1)

துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3675/4
மேல்


துன்றும் (4)

துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி – தேவா-சம்:4129/3
அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் – தேவா-அப்:701/1
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
மேல்


துன்ன (8)

துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:553/4
துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர் – தேவா-சம்:1525/3
துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி – தேவா-சம்:2445/1
முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே – தேவா-சம்:3368/4
துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி – தேவா-அப்:1527/1
துன்ன ஆடையர் தூ மழுவாளினர் – தேவா-அப்:1931/1
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர் – தேவா-சுந்:227/2
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
மேல்


துன்னத்தின் (1)

துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும் – தேவா-அப்:2619/1
மேல்


துன்னம் (4)

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை – தேவா-சம்:1939/1
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண் நீற்றினான் – தேவா-சம்:2292/1
சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல் – தேவா-சம்:2347/1
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி – தேவா-அப்:3065/1
மேல்


துன்னலின் (1)

துன்னலின் ஆடை உடுத்து அதன் மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி – தேவா-சம்:439/1
மேல்


துன்னா (1)

துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


துன்னார் (1)

தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் – தேவா-சம்:2344/1
மேல்


துன்னார்புரமும் (1)

துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து – தேவா-சம்:1050/1
மேல்


துன்னாவே (1)

தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே – தேவா-சம்:1595/4
மேல்


துன்னி (8)

மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து அயலே – தேவா-சம்:699/3
துணி ஆர் உடை ஆடை துன்னி அரை-தன் மேல் – தேவா-சம்:941/1
துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் – தேவா-சம்:1470/3
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் – தேவா-சம்:1775/3
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ – தேவா-சம்:2398/1
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும் – தேவா-சுந்:906/3
மேல்


துன்னிய (16)

துளை பயிலும் குழல் யாழ் முரல துன்னிய இன்னிசையால் துதைந்த – தேவா-சம்:49/3
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:54/3
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
துன்னிய சோதி ஆகிய ஈசன் தொல் மறை – தேவா-சம்:1084/2
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/4
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத – தேவா-சம்:2433/1
சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் – தேவா-சம்:2598/1
துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர் – தேவா-சம்:2932/2
தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் – தேவா-சம்:3650/1
துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:416/4
துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் – தேவா-அப்:698/2
சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:815/3
தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் – தேவா-அப்:861/1
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் – தேவா-அப்:951/2
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம் – தேவா-அப்:2843/2
மேல்


துன்னினார் (2)

துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை – தேவா-சம்:3087/3
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும் – தேவா-சம்:4105/3
மேல்


துன்னினும் (1)

கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே – தேவா-அப்:1973/4
மேல்


துன்னு (9)

துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/2
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் – தேவா-சம்:2190/1
துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என – தேவா-சம்:2317/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
துன்னு வார்குழலாள் உமையாளொடும் – தேவா-அப்:1925/1
துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் – தேவா-அப்:1938/2
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
மேல்


துன்னும் (3)

துடி ஆர் இடையாளொடு துன்னும்
கடி ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:362/2,3
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/1,2
மேல்


துன்னுவார் (2)

துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் – தேவா-அப்:451/2
துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே – தேவா-அப்:1805/4
மேல்


துனி (1)

துனி உறு துயர் தீர தோன்றி ஓர் நல்வினையால் – தேவா-சம்:1273/1
மேல்


துனிவு (1)

துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3

மேல்