பு – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பு 1
புக்க 13
புக்கது 2
புக்கதும் 1
புக்கதே 1
புக்கரம் 1
புக்கவர் 1
புக்கவன் 1
புக்கனர் 1
புக்கனன் 3
புக்கார் 8
புக்கார்கள் 1
புக்கார்தாமே 10
புக்கால் 1
புக்கானை 2
புக்கிட்டு 1
புக்கிட்டே 1
புக்கீரே 1
புக்கு 83
புக்கும் 3
புக்குழி 1
புக்கேற்கு 1
புக்கேன் 2
புக்கொளியூர் 8
புக்கொளியூரில் 2
புக 29
புகச்செய்து 1
புகர் 7
புகல் 14
புகல்தான் 1
புகல்தானே 1
புகல 1
புகலாய் 1
புகலால் 2
புகலி 144
புகலி-தன் 1
புகலி-தன்னுள் 2
புகலி-தனை 1
புகலிக்கு 1
புகலிடத்தே 1
புகலிடத்தை 1
புகலிடம் 7
புகலியர் 2
புகலியான் 1
புகலியுள் 15
புகலியுளே 1
புகலியே 14
புகலியை 7
புகலிலி 1
புகலும் 3
புகலூர் 39
புகலூர்-தனக்கு 1
புகலூர்-தனுள் 6
புகலூர்க்கு 2
புகலூர்க்கே 2
புகலூரர் 1
புகலூரரே 2
புகலூரரை 2
புகலூரரோ 1
புகலூரனாரே 2
புகலூரனீரே 8
புகலூரனே 1
புகலூரனை 2
புகலூரானை 3
புகலூரில் 4
புகலூரும் 5
புகலூரே 10
புகலூரை 10
புகலூரையே 3
புகவும் 1
புகவே 1
புகழ் 171
புகழ்கள் 1
புகழ்கள்-தமை 1
புகழ்த்துணைக்கும் 1
புகழ்தக்க 1
புகழ்தர 1
புகழ்தரு 1
புகழ்ந்த 2
புகழ்ந்தாரை 1
புகழ்ந்தால் 1
புகழ்ந்தானை 1
புகழ்ந்திடும் 1
புகழ்ந்திலர் 1
புகழ்ந்து 16
புகழ்மகள் 2
புகழ்வது 2
புகழ்வதும் 1
புகழ்வார் 6
புகழ்வார்க்கு 1
புகழ்வார்கள் 1
புகழ்வேன் 1
புகழ 12
புகழப்படுவார் 1
புகழர் 1
புகழல்லது 1
புகழவர் 3
புகழவே 1
புகழாய் 3
புகழார் 4
புகழார்க்கு 1
புகழாரே 4
புகழால் 8
புகழாலே 2
புகழாள் 6
புகழாளர் 2
புகழாளரே 1
புகழாளனும் 1
புகழான் 6
புகழான்-தன்னை 1
புகழானே 2
புகழானை 1
புகழினர் 1
புகழினால் 2
புகழினை 1
புகழினொடு 1
புகழும் 11
புகழும்-கால் 1
புகழே 15
புகழை 1
புகழொடு 1
புகழொடும் 1
புகழொடே 1
புகழோடும் 1
புகழோன் 1
புகழோனும் 2
புகா 1
புகாததே 1
புகாதாய் 1
புகாது 1
புகாமையே 1
புகார் 9
புகாரில் 3
புகில் 4
புகினும் 2
புகு 5
புகுத 2
புகுதந்த 1
புகுதப்பெற்ற 1
புகுதரும் 1
புகுதல் 2
புகுதா 1
புகுதி 1
புகுதும் 5
புகுந்த 2
புகுந்ததனால் 9
புகுந்ததும் 1
புகுந்தாய் 10
புகுந்தார் 2
புகுந்தார்-தமை 1
புகுந்தாரும் 1
புகுந்தான் 3
புகுந்திடும் 1
புகுந்திருக்கின்றமை 1
புகுந்திலர் 1
புகுந்தீர் 1
புகுந்து 42
புகுந்தேன் 3
புகுந்தேனையும் 1
புகும் 10
புகுமாகிலும் 1
புகுவதற்கு 1
புகுவது 1
புகுவர் 3
புகுவார் 6
புகுவாரே 2
புகுவாரை 2
புகுவான் 2
புகுவானை 1
புகுவித்திடும் 1
புகுவேன் 1
புகேன்-மினோ 1
புகை 28
புகைக்கூட்டு 1
புகைகள் 1
புகைசெய் 1
புகைத்த 1
புகைத்திட்ட 1
புகைந்து 1
புகைப்ப 1
புகையால் 3
புகையாலும் 1
புகையின் 1
புகையும் 7
புகையே 1
புகையொடு 1
புங்கம் 1
புசிப்பது 1
புட்கரணி 1
புட்டத்தே 1
புட்டில் 1
புட்பக 1
புட்பகத்தேர் 1
புட்பகம் 2
புட்பகம்தான் 1
புட்பநந்தியும் 1
புட்பம் 2
புடை 106
புடை-தனில் 1
புடைகள் 2
புடைத்து 3
புடைதர 1
புடைபட்டு 2
புடைபட 1
புடைபடுவார் 1
புடையான் 1
புடையின் 1
புடையீரே 1
புடையும் 1
புடையே 5
புண் 6
புண்டரிக 10
புண்டரிகக்கண்ணானும் 1
புண்டரிகங்களோடு 1
புண்டரிகத்தவன் 2
புண்டரிகத்தானை 1
புண்டரிகத்தினனே 1
புண்டரிகத்து 4
புண்டரிகத்துள் 1
புண்டரிகத்தையே 2
புண்டரிகத்தோன் 1
புண்டரீக 4
புண்டரீகத்தாரும் 1
புண்டரீகத்து 2
புண்டரீகம் 4
புண்ணாய் 1
புண்ணிய 4
புண்ணியங்கள் 1
புண்ணியங்காள் 1
புண்ணியத்தார் 1
புண்ணியத்து 1
புண்ணியநாதனை 1
புண்ணியம் 5
புண்ணியமும் 1
புண்ணியமூர்த்தி 1
புண்ணியமூர்த்தியே 3
புண்ணியமே 10
புண்ணியர் 14
புண்ணியராய் 1
புண்ணியரே 9
புண்ணியவாணரும் 1
புண்ணியன் 21
புண்ணியன்-தன் 1
புண்ணியன்-தன்னையே 1
புண்ணியனார் 3
புண்ணியனார்க்கே 1
புண்ணியனே 30
புண்ணியனை 24
புண்ணியா 7
புண்ணுளே 1
புண்தான் 1
புணர் 17
புணர்ச்சி 1
புணர்த்த 2
புணர்த்தானை 1
புணர்தரு 1
புணர்தரும் 2
புணர்தலின் 1
புணர்தற்கு 1
புணர்ந்த 3
புணர்ந்தனை 1
புணர்ந்தாய் 1
புணர்ந்து 3
புணர்ப்பானை 2
புணர்ப்பு 1
புணர்வாய் 1
புணர்வு 6
புணர்வுறு 1
புணர 2
புணரமாட்டேன் 1
புணரி 2
புணரில் 1
புணரும் 6
புத்தகம் 1
புத்தணம் 1
புத்தர் 21
புத்தர்களும் 1
புத்தராய் 1
புத்தரும் 9
புத்தரொடு 8
புத்தரோடு 3
புத்தன் 1
புத்தி 1
புத்தியினால் 1
புத்தியை 1
புத்திரர் 2
புத்தூர் 31
புத்தூரரே 3
புத்தூரன் 1
புத்தூரனை 2
புத்தூரில் 12
புத்தூரே 7
புத்தேள் 1
புத்தேளிர் 3
புத்தேளுக்கு 1
புத்தேளுக்கு_இறைவன்ஊர் 1
புத்தேளும் 1
புத்தேளை 1
புத்தேளொடு 1
புதத்தன் 1
புதல் 2
புதல்வர்கள் 1
புதன் 2
புதனும் 1
புதிய 4
புதியனவுமாய் 1
புதியையாய் 1
புது 18
புதுக்குடியும் 1
புதை 2
புதைக்கும் 1
புதைத்தலுமே 1
புதைத்தவன் 1
புதைத்தார் 1
புதைய 1
புந்தராய் 1
புந்தி 11
புந்திக்கு 1
புந்திசெய்து 1
புந்திசெய்வது 1
புந்தியர் 3
புந்தியாய் 2
புந்தியால் 3
புந்தியானை 1
புந்தியிலும் 1
புந்தியின் 2
புந்தியினார் 1
புந்தியுள் 1
புந்தியை 1
புய 1
புயங்க 1
புயங்கமங்கள் 1
புயங்கராக 1
புயங்கள் 2
புயங்களை 1
புயங்கன் 1
புயத்த 2
புயத்தர் 1
புயத்தான் 1
புயத்தில் 2
புயத்து 2
புயத்தொடும் 1
புயம் 9
புயம்-தன்னை 1
புயமும் 2
புயல் 16
புயலானும் 1
புயலினை 1
புயலே 1
புயவன் 1
புர 2
புரக்கும் 1
புரங்கள் 47
புரங்களை 3
புரட்டாள் 1
புரட்டி 1
புரட்டினன் 1
புரண்டு 4
புரண்டும் 1
புரத்தரன் 1
புரத்தவன் 1
புரத்தார் 1
புரத்திலவர் 1
புரத்து 5
புரத்துளார் 1
புரத்துறை 1
புரத்தை 2
புரந்தரன்-தன் 1
புரந்தரன்-தன்னொடு 1
புரந்தரன்ஊர் 2
புரம் 228
புரமும் 1
புரவாணர் 1
புரவி 2
புரவியோடும் 1
புரவு 2
புரள 9
புரளமுறும் 1
புரளவே 1
புரளும் 2
புராண 1
புராணர் 5
புராணன் 4
புராணன்-தன்னை 1
புராணன்தான் 1
புராணனார் 1
புராணனாரும் 2
புராணனும் 1
புராணனே 2
புராணனை 3
புராதன 1
புரி 137
புரி_நூலர் 1
புரி_நூலர்கள் 1
புரி_நூலன் 1
புரி_நூலாளர் 1
புரிகிலர் 1
புரிகின்ற 1
புரிகுழலியோடும் 1
புரிச்சந்திரத்து 1
புரிசடையினானை 1
புரிசை 15
புரிசைநாட்டு 1
புரிசையும் 1
புரிசையே 2
புரித்த 1
புரித்தானை 2
புரிதரு 12
புரிதரும் 3
புரிதற்கு 1
புரிந்த 13
புரிந்தது 1
புரிந்ததுவும் 1
புரிந்தவர் 2
புரிந்தவன் 1
புரிந்தனை 2
புரிந்தார் 5
புரிந்தார்க்கு 2
புரிந்தான் 8
புரிந்தான்தான் 2
புரிந்தானும் 2
புரிந்தானே 1
புரிந்தானை 2
புரிந்து 33
புரிந்தோர்க்கே 1
புரிநூலர் 1
புரிநூலன் 1
புரிநூலானே 1
புரியவர் 1
புரியவனும் 1
புரியன் 1
புரியா 2
புரியாது 1
புரியும் 8
புரிவானே 1
புரிவானை 1
புரிவினர் 2
புரிவினவர் 1
புரிவினன் 1
புரிவு 3
புரிவோடு 1
புரிவோம் 1
புரிவோன் 1
புருவ 3
புருவத்தவர் 1
புருவத்து 2
புருவமும் 2
புரூரவா 1
புரை 28
புரைக்கும் 1
புரைப்பு 1
புரைபுரை 1
புரைபுரையன் 1
புரைய 2
புரையாய் 1
புரையான் 1
புரையும் 4
புரையுளே 1
புரைவன 1
புரோதயம் 1
புரோதாயம் 1
புல் 8
புல்க 3
புல்கி 17
புல்கிய 7
புல்கியது 1
புல்கியும் 1
புல்கினனே 1
புல்கினான் 1
புல்கு 58
புல்குதல் 1
புல்கும் 7
புல்லம் 4
புல்லார் 1
புல்லி 3
புல்லிய 2
புல்லியார் 1
புல்லும் 2
புல்வாய் 2
புல 1
புலங்கள் 1
புலங்களை 2
புலத்து 2
புலந்து 1
புலம் 9
புலம்ப 1
புலம்பல் 1
புலம்பாநின்ற 1
புலம்பி 3
புலம்புகின்றார் 1
புலம்புதலும் 1
புலம்பும் 2
புலம்புவார் 1
புலம்புவேன் 1
புலம்பேனாகில் 1
புலர் 3
புலர்த்தி 1
புலர்ந்த 1
புலர்ந்த-கால் 1
புலர்ந்தது 1
புலர்ந்து 1
புலர்வதன் 1
புலரி-வாய் 1
புலரும்தனையும் 1
புலரும்போதும் 1
புலவம் 1
புலவர் 2
புலவர்க்கு 3
புலவர்க்கும் 1
புலவர்கள் 2
புலவர்தாம் 1
புலவருக்கு 1
புலவன் 1
புலவனாய் 1
புலவாணர் 2
புலவாணர்க்கு 1
புலவீர்காள் 10
புலவோர் 3
புலவோர்க்கு 1
புலவோர்களை 1
புலன் 18
புலன்கள் 11
புலன்களை 4
புலனும் 1
புலனே 1
புலனொடு 1
புலா 1
புலால் 19
புலி 122
புலித்தோலர் 3
புலித்தோலினர் 2
புலித்தோலை 1
புலியின் 24
புலியும் 2
புலியூர் 22
புலியூர்-தனுள் 1
புலிவலத்தார் 1
புலிவலம் 1
புலிஅதளீர் 1
புலிஅதளீரே 1
புலை 4
புலைகள் 1
புலையரேனும் 1
புலையனேனை 1
புவம் 1
புவலோக 1
புவலோகத்தே 1
புவலோகம் 2
புவன் 1
புவனங்கள் 2
புவனநாதர் 1
புவனம் 1
புவனி 3
புவனிக்கு 1
புவி 14
புவி-தன் 1
புவிக்கு 1
புவிகள் 1
புவியில் 1
புவியே 2
புவியை 1
புவியோர்க்கு 1
புழு 4
புழுக்கல் 1
புழுவாய் 1
புழுவினும் 1
புழுவுக்கு 1
புழுவுக்கும் 1
புழை 2
புள் 31
புள்_பாகற்கு 2
புள்ளானும் 1
புள்ளி 12
புள்ளிக்கு 1
புள்ளிமான் 2
புள்ளிருக்குவேளூர் 9
புள்ளிருக்குவேளூரானை 10
புள்ளிருக்குவேளூரே 10
புள்ளிருக்குவேளூரை 1
புள்ளின் 2
புள்ளினார் 1
புள்ளினொடு 2
புள்ளும் 4
புள்ளுவர் 2
புள்ளுவரால் 1
புள்ளுவனார் 1
புள்ளை 1
புளம் 1
புளமங்கை 11
புளி 1
புளிதன் 1
புளியம்வளாரால் 1
புள்ஊர்வான் 1
புளைகைய 1
புற்குடி 1
புற்கென்று 1
புற்றானை 1
புற்றிடை 1
புற்றில் 8
புற்றின் 3
புற்றினில் 1
புற்று 28
புற 3
புறக்கணித்திடும் 1
புறக்கணித்து 1
புறக்கணிப்பாரையும் 1
புறங்காக்கும் 3
புறங்காட்டகத்து 1
புறங்காட்டாடீ 1
புறங்காட்டான் 1
புறங்காட்டிடை 4
புறங்காட்டில் 10
புறங்காட்டு 6
புறங்காடு 5
புறங்கை 1
புறணி 3
புறத்தார்-தமக்கு 1
புறத்தானம் 1
புறத்தானை 1
புறத்தினர் 1
புறத்தீர் 1
புறத்தீரே 1
புறத்து 4
புறத்தும் 2
புறந்தது 1
புறப்பட்டு 2
புறப்படா 1
புறப்படினே 1
புறப்படும் 1
புறம் 26
புறம்கண்ட 1
புறம்கண்டார் 1
புறம்கூற 3
புறம்கூறல் 1
புறம்கூறிய 1
புறம்கூறினும் 1
புறம்கூறும் 3
புறம்பயத்தார் 1
புறம்பயத்து 3
புறம்பயத்தே 1
புறம்பயந்தார் 1
புறம்பயம் 33
புறம்பயமும் 3
புறம்பயமோ 1
புறம்பயனை 1
புறம்பு 1
புறம்புறம் 1
புறம்புறமே 3
புறமாய் 1
புறமாய 1
புறமும் 1
புறமே 2
புறவ 4
புறவத்தவன் 2
புறவத்து 2
புறவம் 54
புறவமே 20
புறவன் 1
புறவார்பனங்காட்டூர் 11
புறவில் 13
புறவின் 11
புறவினில் 2
புறவு 15
புறன் 5
புன் 135
புன்கண்ணர் 1
புன்கு 2
புன்கூர் 25
புன்கூரார் 1
புன்கூரானை 1
புன்சடையான் 4
புன்புலம் 1
புன்மை 7
புன்மைகள் 2
புன்னை 45
புன்னைகள் 3
புன்னைய 1
புன்னையின் 1
புன்னையும் 4
புன்னையே 1
புன்னையொடு 1
புன 11
புனத்திடை 1
புனத்தில் 1
புனத்தின் 1
புனத்து 3
புனம் 14
புனமும் 1
புனல் 473
புனலர் 3
புனலன் 2
புனலால் 2
புனலாள் 1
புனலாளொடு 1
புனலானை 1
புனலில் 4
புனலின் 2
புனலும் 55
புனலுள் 4
புனலை 6
புனலொடு 5
புனலொடும் 1
புனலோடு 9
புனலோடும் 1
புனவர் 1
புனவாயில் 1
புனவாயிலில் 6
புனவாயிலே 13
புனவாயிலை 2
புனற்கே 1
புனித 1
புனிதர் 9
புனிதர்-கொல் 2
புனிதர்-தம்மை 1
புனிதரே 3
புனிதற்கு 1
புனிதன் 20
புனிதன்-தன்னை 22
புனிதன்தான் 1
புனிதனார் 6
புனிதனார்க்கே 11
புனிதனீரே 4
புனிதனே 2
புனிதனை 6
புனிதா 10
புனிற்று 1
புனை 43
புனைக்கின்றேன் 1
புனைகின்ற 3
புனைதரு 1
புனைதல் 3
புனைதலே 1
புனைந்த 6
புனைந்தவனே 1
புனைந்தவனை 1
புனைந்தார் 2
புனைந்தான் 5
புனைந்தானை 3
புனைந்திலர் 2
புனைந்தீர் 1
புனைந்து 22
புனைந்தும் 1
புனையும் 3
புனையோடு 1
புனைவர் 2
புனைவனை 1
புனைவாய் 1
புனைவார் 4
புனைவார்கள் 1
புனைவாரே 1
புனைவான் 1
புனைவீர் 1
புனைவீரே 1
புனைவுண்ட 1

பு (1)

புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/3
மேல்


புக்க (13)

புக்க சடையார்க்கு இடம் ஆகும் – தேவா-சம்:384/2
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை – தேவா-சம்:2500/2
வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க
எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே – தேவா-சம்:2620/3,4
புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே – தேவா-சம்:2796/4
அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன் – தேவா-சம்:4128/1,2
புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் – தேவா-அப்:188/2
புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/1,2
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த – தேவா-அப்:2756/1,2
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2766/3,4
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே – தேவா-சுந்:941/4
மேல்


புக்கது (2)

புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1
மேல்


புக்கதும் (1)

புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ – தேவா-அப்:1577/4
மேல்


புக்கதே (1)

போக யானும் அவள் புக்கதே புக – தேவா-அப்:1525/2
மேல்


புக்கரம் (1)

புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
மேல்


புக்கவர் (1)

புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய – தேவா-சம்:2314/3
மேல்


புக்கவன் (1)

பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே – தேவா-அப்:1980/4
மேல்


புக்கனர் (1)

புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/2
மேல்


புக்கனன் (3)

புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் – தேவா-அப்:341/2
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே – தேவா-அப்:782/4
புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:847/3
மேல்


புக்கார் (8)

கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் – தேவா-சம்:2798/1
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/2,3
ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:570/4
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே – தேவா-அப்:2341/4
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/4
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே – தேவா-அப்:2538/4
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே – தேவா-சுந்:510/4
மேல்


புக்கார்கள் (1)

காண்டும் என்று புக்கார்கள் இருவரும் – தேவா-அப்:1446/2
மேல்


புக்கார்தாமே (10)

பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
மேல்


புக்கால் (1)

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே – தேவா-சுந்:557/2
மேல்


புக்கானை (2)

புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம் – தேவா-அப்:2590/2
மேல்


புக்கிட்டு (1)

பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/1,2
மேல்


புக்கிட்டே (1)

புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
மேல்


புக்கீரே (1)

பொருந்திய கோயிலே கோயிலாக புக்கீரே – தேவா-சம்:2074/4
மேல்


புக்கு (83)

போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் – தேவா-சம்:704/3
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட – தேவா-சம்:1576/1
பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/4
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க – தேவா-சம்:1803/2,3
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி – தேவா-சம்:1822/3
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே – தேவா-சம்:1917/3
பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் – தேவா-சம்:1926/2
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் – தேவா-சம்:2528/3
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/3,4
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/4
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/4
புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே – தேவா-சம்:4144/4
பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே – தேவா-அப்:49/4
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/3,4
தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று – தேவா-அப்:571/3
மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் – தேவா-அப்:921/1
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி – தேவா-அப்:1232/2,3
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/3,4
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே – தேவா-அப்:1308/4
புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி – தேவா-அப்:1732/2
புக்கு காவிரி போந்த புனல் கரை – தேவா-அப்:1823/2
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின் – தேவா-அப்:1906/2
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/2
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
புக்கு பல் பலி தேரும் புராணனை – தேவா-அப்:2039/2
பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும் – தேவா-அப்:2057/1
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற – தேவா-அப்:2075/2
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர் – தேவா-அப்:2174/2
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே – தேவா-அப்:2346/3,4
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/1,2
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/3
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2667/4
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2668/4
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2669/4
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2670/4
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2674/4
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/1,2
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/3
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு – தேவா-அப்:2758/3
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே – தேவா-அப்:2808/4
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல – தேவா-அப்:2836/1,2
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி – தேவா-அப்:2924/2
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:110/4
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை – தேவா-சுந்:459/2,3
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே – தேவா-சுந்:468/3
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:512/4
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/4
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே – தேவா-சுந்:802/3,4
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு
எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:842/3,4
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு
என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:843/3,4
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு
என் உயிர்க்கு இன்னமுதை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:844/3,4
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு
எல்லை மிதித்து அடியேன் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:845/3,4
அடு புலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:846/3,4
ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:847/3,4
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு
என் பொனை என் மணியை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:848/3,4
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:849/3,4
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/3,4
மேல்


புக்கும் (3)

அரிய அண்டம் தேடி புக்கும் அளக்க ஒண்கிலார் – தேவா-சம்:784/2
சேறு இடை திகழ் வானத்து இடை புக்கும் செலவு அற தவிர்ந்தனர் எழில் உடை திகழ் வெண் – தேவா-சம்:817/2
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1
மேல்


புக்குழி (1)

பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி
தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் – தேவா-சம்:2875/1,2
மேல்


புக்கேற்கு (1)

நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள் – தேவா-அப்:1343/3
மேல்


புக்கேன் (2)

ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன்
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/2,3
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன்
அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/1,2
மேல்


புக்கொளியூர் (8)

புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:933/3
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:935/3
புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:936/3
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:937/3
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:938/3
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:939/3
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:940/3
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை – தேவா-சுந்:942/2
மேல்


புக்கொளியூரில் (2)

பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:934/3
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/3
மேல்


புக (29)

கொய்ம் மா மலர் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் – தேவா-சம்:146/2
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/4
முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே – தேவா-சம்:2441/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/1,2
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் – தேவா-சம்:2577/2
நரகம் ஏழ் புக நாடினராயினும் – தேவா-சம்:3326/1
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் – தேவா-சம்:3637/1
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி – தேவா-அப்:43/1
பொன் ஆகத்து அடியேனை புக பெய்து பொருட்படுத்த ஆரூரரை – தேவா-அப்:46/3
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் – தேவா-அப்:138/2
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக
தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:203/3,4
போக யானும் அவள் புக்கதே புக
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே – தேவா-அப்:1525/2,3
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் – தேவா-அப்:1796/2
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க – தேவா-அப்:2913/2
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே – தேவா-சுந்:211/2
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர் – தேவா-சுந்:888/2
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


புகச்செய்து (1)

புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
மேல்


புகர் (7)

நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1
ஒற்றை சேர் முற்றல் கொம்பு உடை தட கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர் முக இறையை – தேவா-சம்:1364/2
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் – தேவா-சம்:1676/1
புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் – தேவா-சம்:2829/5
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
மேல்


புகல் (14)

நாதன் என்பிர்காள் காதல் ஒண் புகல்
ஆதிபாதமே ஓதி உய்ம்-மினே – தேவா-சம்:971/1,2
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே – தேவா-சம்:3652/4
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே – தேவா-சம்:3756/4
எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் – தேவா-அப்:604/1
பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த – தேவா-அப்:886/2
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
போது-மின் எழு-மின் புகல் ஆகுமே – தேவா-அப்:1502/4
புகர் இல் சேவடியே புகல் ஆகுமே – தேவா-அப்:2041/4
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல்
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/2,3
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார் – தேவா-சுந்:839/2
மேல்


புகல்தான் (1)

கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் – தேவா-சம்:1544/2
மேல்


புகல்தானே (1)

புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/4
மேல்


புகல (1)

புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி – தேவா-சம்:1699/2,3
மேல்


புகலாய் (1)

ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும் – தேவா-சுந்:832/1
மேல்


புகலால் (2)

புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ – தேவா-அப்:2675/2
மேல்


புகலி (144)

பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/2
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/2
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/2
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/2
தளம் கொண்டது ஒரு புகலி தகு தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:140/2
நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன் – தேவா-சம்:194/3
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:271/1
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே – தேவா-சம்:316/4
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/4
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:318/4
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:319/4
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:320/4
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:322/4
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:323/4
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:325/4
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/2
பொன்னி நாடன் புகலி வேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:547/2
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
பூ மரு சோலை பொன் இயல் மாட புகலி கோன் – தேவா-சம்:1101/2
ஆடிய எம் இறை ஊர் புகலி பதி ஆமே – தேவா-சம்:1122/4
மாலை அது செய்யும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1123/4
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/4
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
பாட இனிது உறையும் புகலி பதி ஆமே – தேவா-சம்:1126/4
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே – தேவா-சம்:1129/4
போது அலர் சோலைகள் சூழ் புகலி பதி தானே – தேவா-சம்:1130/4
புந்தியினார் பயிலும் புகலி பதி தானே – தேவா-சம்:1131/4
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1142/1
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை – தேவா-சம்:1382/26
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் – தேவா-சம்:1479/2
கழி ஆர் பதி காவலனை புகலி
பழியா மறை ஞானசம்பந்தன சொல் – தேவா-சம்:1698/1,2
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் – தேவா-சம்:1709/3
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/4
பூதத்தான் புகலி நகர் தொழ – தேவா-சம்:1735/3
பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர் – தேவா-சம்:1738/3
சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1775/4
தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1776/4
தே வண விழா வளர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1777/4
தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1778/4
செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே – தேவா-சம்:1779/4
தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1780/4
செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே – தேவா-சம்:1781/4
செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே – தேவா-சம்:1782/4
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே – தேவா-சம்:1784/4
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1807/1
ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான – தேவா-சம்:1818/2
பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி
திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2048/3,4
போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி
சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே – தேவா-சம்:2049/3,4
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே – தேவா-சம்:2050/3,4
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி
எயில் ஆர்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே – தேவா-சம்:2051/3,4
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி
தே ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே – தேவா-சம்:2052/3,4
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி
கண் ஆர்ந்த கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2053/3,4
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி
ஒளி புல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே – தேவா-சம்:2054/3,4
புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி
வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2055/3,4
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி
நலம் தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே – தேவா-சம்:2056/3,4
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/3
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை – தேவா-சம்:2058/1
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2145/2
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2188/2
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணிபுரம் – தேவா-சம்:2222/1
வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும் – தேவா-சம்:2223/1
புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி – தேவா-சம்:2224/1
வெங்குரு தண் புகலி வேணுபுரம் சண்பை வெள்ளம் கொள்ள – தேவா-சம்:2225/1
தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி – தேவா-சம்:2226/1
தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட – தேவா-சம்:2227/1
ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி – தேவா-சம்:2228/2
புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி – தேவா-சம்:2229/1
சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா – தேவா-சம்:2230/1
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குரு புறவம் காழி – தேவா-சம்:2232/1
விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை – தேவா-சம்:2256/1
உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் – தேவா-சம்:2257/3
ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே – தேவா-சம்:2258/4
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் – தேவா-சம்:2261/2
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி – தேவா-சம்:2262/1
கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் – தேவா-சம்:2263/3
வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2264/3
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/2
பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை – தேவா-சம்:2267/1
பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி – தேவா-சம்:2269/2
தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே – தேவா-சம்:2270/4
எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் – தேவா-சம்:2271/2
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் – தேவா-சம்:2277/1
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/2
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் – தேவா-சம்:2615/3
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே – தேவா-சம்:2824/5,6
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே – தேவா-சம்:2826/5,6
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி
பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே – தேவா-சம்:2827/5,6
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி
தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே – தேவா-சம்:2828/5,6
புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் – தேவா-சம்:2829/5
வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே – தேவா-சம்:2831/6
வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே – தேவா-சம்:2832/5,6
புண்ணியர் தொழுது எழு புகலி நகர் – தேவா-சம்:2833/1
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் – தேவா-சம்:2867/3
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் – தேவா-சம்:2868/3
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2869/3
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர் – தேவா-சம்:2870/3
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2871/3
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர் – தேவா-சம்:2872/3
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2873/3
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர் – தேவா-சம்:2874/3
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் – தேவா-சம்:2876/3
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர் – தேவா-சம்:2877/1
வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் – தேவா-சம்:3158/1
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3383/1
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி
பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே – தேவா-சம்:3536/3,4
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் – தேவா-சம்:3591/3
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/3
தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3900/1
நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3911/1
பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் – தேவா-சம்:3955/1
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் – தேவா-சம்:3980/1
போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே – தேவா-சம்:4014/4
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/2
மேல்


புகலி-தன் (1)

செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் – தேவா-சம்:1785/1
மேல்


புகலி-தன்னுள் (2)

போதனை போல் மறையோர் பயிலும் புகலி-தன்னுள்
நாதனை ஞானம் மிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில் – தேவா-சம்:1132/2,3
கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள்
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/5,6
மேல்


புகலி-தனை (1)

செங்கயல் வார் கழனி திகழும் புகலி-தனை சென்று தம் – தேவா-சம்:1128/3
மேல்


புகலிக்கு (1)

தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் – தேவா-சம்:3221/3
மேல்


புகலிடத்தே (1)

பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே – தேவா-அப்:1069/4
மேல்


புகலிடத்தை (1)

பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு – தேவா-அப்:2735/3
மேல்


புகலிடம் (7)

புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் – தேவா-சம்:3767/3
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் – தேவா-சம்:3775/3
புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன் – தேவா-அப்:669/2
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2304/4
எனக்கு இனி தினைத்தனை புகலிடம் அறிந்தேன் – தேவா-சுந்:729/1
மேல்


புகலியர் (2)

தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:1314/1
பொரு கடல் அடைதரு புகலியர் தமிழொடு – தேவா-சம்:1325/1
மேல்


புகலியான் (1)

போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்
பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் – தேவா-சம்:3360/1,2
மேல்


புகலியுள் (15)

பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:590/3
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறை மலி தமிழ் விரகன மொழி – தேவா-சம்:1347/1,2
பொடி கொள் மேனியன் பூம் புகலியுள்
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே – தேவா-சம்:1734/3,4
போலும் மேனியன் பூம் புகலியுள்
பால் அது ஆடிய பண்பன் அல்லனே – தேவா-சம்:1739/3,4
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்பந்தன – தேவா-சம்:2549/3
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் – தேவா-சம்:2909/3
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2964/1
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2986/2
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன – தேவா-சம்:3149/3
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் – தேவா-சம்:3722/3
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன – தேவா-சம்:3733/3
அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:3755/3
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3798/3
மேல்


புகலியுளே (1)

இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே – தேவா-சம்:2830/6
மேல்


புகலியே (14)

புண்டரிகத்தவன் மேவிய புகலியே
புண்டரிக தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/1,2
புண்டரிக தவன் மேவிய புகலியே
புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/2,3
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/4
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/4
சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே – தேவா-சம்:2792/4
புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே – தேவா-சம்:2793/4
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே – தேவா-சம்:2795/4
புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே – தேவா-சம்:2796/4
பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே – தேவா-சம்:2797/4
பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2798/4
அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2799/4
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/2
புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே – தேவா-சம்:4034/2,3
மேல்


புகலியை (7)

புண்ணியன் உறையும் புகலியை
நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/3,4
பூசும் நீற்றினன் பூம் புகலியை
பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே – தேவா-சம்:1733/3,4
பொறையினான் உறையும் புகலியை
நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/3,4
பொரு விடை உயர்த்தான் புகலியை
பரவிட பயில் பாவம் பாறுமே – தேவா-சம்:1737/3,4
நின்றவன் நிகழும் புகலியை
சென்று கைதொழ செல்வம் ஆகுமே – தேவா-சம்:1740/3,4
புல்லம் ஏறி தன் பூம் புகலியை
நல்ல ஞானசம்பந்தன் நாவினால் – தேவா-சம்:1741/1,2
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை
கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் – தேவா-சம்:2800/1,2
மேல்


புகலிலி (1)

புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி – தேவா-அப்:516/2
மேல்


புகலும் (3)

புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/3
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் – தேவா-சம்:3980/1
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும்
மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் – தேவா-அப்:142/1,2
மேல்


புகலூர் (39)

சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே – தேவா-சம்:1888/2
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2465/4
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2466/4
வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2471/4
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2473/3,4
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே – தேவா-சம்:2721/4
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
பொய்யர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:156/4
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/4
பொருந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:158/4
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/4
புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:165/4
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர்
கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே – தேவா-அப்:1012/3,4
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல் – தேவா-அப்:2156/1,2
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே – தேவா-அப்:3058/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:340/2
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர் போதா மூதூரா – தேவா-சுந்:486/1
மேல்


புகலூர்-தனக்கு (1)

பூணுமேனும் புகலூர்-தனக்கு ஓர் பொருள் ஆயினான் – தேவா-சம்:2720/2
மேல்


புகலூர்-தனுள் (6)

பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள்
திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய – தேவா-சம்:2714/2,3
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள்
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/2,3
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள்
முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் – தேவா-சம்:2718/2,3
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள்
நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/3,4
போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள்
தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் – தேவா-சம்:2723/2,3
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள்
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/1,2
மேல்


புகலூர்க்கு (2)

புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1011/1
மேல்


புகலூர்க்கே (2)

பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே – தேவா-அப்:1529/4
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/3
மேல்


புகலூரர் (1)

விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் – தேவா-சம்:2467/2
மேல்


புகலூரரே (2)

புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/4
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
மேல்


புகலூரரை (2)

புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே – தேவா-அப்:1528/3,4
புன்னை தாது பொழில் புகலூரரை
என் அத்தா என என் இடர் தீருமே – தேவா-அப்:1535/3,4
மேல்


புகலூரரோ (1)

பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/2,3
மேல்


புகலூரனாரே (2)

தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே – தேவா-அப்:525/4
திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே – தேவா-அப்:527/4
மேல்


புகலூரனீரே (8)

திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:518/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:519/4
செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே – தேவா-அப்:520/4
செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:521/4
தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:522/4
செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே – தேவா-அப்:523/4
தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே – தேவா-அப்:524/4
செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே – தேவா-அப்:526/4
மேல்


புகலூரனே (1)

தத்துவன்அலன் தண் புகலூரனே – தேவா-அப்:1533/4
மேல்


புகலூரனை (2)

பூதநாதனை பூம் புகலூரனை
தாது என தவழும் மதிசூடியை – தேவா-அப்:1238/1,2
புன்னை காவல் பொழில் புகலூரனை
என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே – தேவா-அப்:1530/3,4
மேல்


புகலூரானை (3)

பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை – தேவா-அப்:2292/1,2
பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை – தேவா-அப்:2695/1,2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2941/3,4
மேல்


புகலூரில் (4)

பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில்
மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் – தேவா-சம்:2468/2,3
கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில்
உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் – தேவா-சம்:2469/2,3
துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:2470/2,3
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில்
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை – தேவா-சம்:2474/1,2
மேல்


புகலூரும் (5)

புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் – தேவா-அப்:2392/1
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – தேவா-அப்:2685/1
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
மேல்


புகலூரே (10)

பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே – தேவா-சம்:12/4
போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே – தேவா-சம்:15/4
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே – தேவா-சம்:16/4
முழவின் ஓசை முந்நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே – தேவா-சம்:17/4
புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே – தேவா-சம்:19/4
போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
மேல்


புகலூரை (10)

புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:22/1,2
பொத்தினான் புகலூரை தொழு-மினே – தேவா-அப்:1536/4
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:348/3
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:349/3
மேல்


புகலூரையே (3)

போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே
சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே – தேவா-சம்:2715/3,4
பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் – தேவா-சம்:2717/1,2
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
மேல்


புகவும் (1)

வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை – தேவா-அப்:953/2
மேல்


புகவே (1)

பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன் – தேவா-சுந்:264/1
மேல்


புகழ் (171)

குற்றம் இன்றி குறைபாடு ஒழியா புகழ் ஓங்கி பொலிவாரே – தேவா-சம்:22/4
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
தன் இசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே – தேவா-சம்:54/4
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே – தேவா-சம்:140/4
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/4
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர் – தேவா-சம்:182/1
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின் மேல் – தேவா-சம்:348/2
நா மரு வண் புகழ் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:469/2
சீலம் மிக்க தொல் புகழ் ஆர் சிரபுர_கோன் நலத்தான் – தேவா-சம்:558/2
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும் – தேவா-சம்:720/1
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் – தேவா-சம்:742/1
பண் உலாம் மறைகள் பாடினர் எனவும் பல புகழ் அல்லது பழி இலர் எனவும் – தேவா-சம்:835/2
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழி இலர் தாமும் – தேவா-சம்:850/1
வலம் கொள் புகழ் பேணி வரையால் உயர் திண் தோள் – தேவா-சம்:911/1
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த – தேவா-சம்:911/3
படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் – தேவா-சம்:1017/1
பொடிகள் பூசி தொண்டர் பின் செல்ல புகழ் விம்ம – தேவா-சம்:1070/1
திருவொடு புகழ் மல்கு தேசினரே – தேவா-சம்:1184/4
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற – தேவா-சம்:1190/2
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன் புகழ் என்பு உலவின் – தேவா-சம்:1263/2
பார் கெழு புகழ் ஓவா பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1276/4
திகை நான்கும் புகழ் காழி செல்வம் மல்கு – தேவா-சம்:1292/1
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே – தேவா-சம்:1303/4
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/4
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1315/4
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1319/4
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1323/4
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/3,4
துன் மதி அமணர்கள் தொடர்வு அரு மிகு புகழ்
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/3,4
சீரின் ஆர் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே – தேவா-சம்:1436/4
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் – தேவா-சம்:1506/1
திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் – தேவா-சம்:1510/2
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் – தேவா-சம்:1756/2
பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால் – தேவா-சம்:1782/1
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச – தேவா-சம்:1804/1
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி – தேவா-சம்:1835/3
வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் – தேவா-சம்:1876/1
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப – தேவா-சம்:1908/3
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான் – தேவா-சம்:1970/1
ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே – தேவா-சம்:1970/4
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/4
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/3
பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு – தேவா-சம்:2055/1
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க – தேவா-சம்:2108/1
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2145/2
நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2233/3
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் – தேவா-சம்:2258/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் – தேவா-சம்:2271/3
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று – தேவா-சம்:2274/3
குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் – தேவா-சம்:2278/2
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் – தேவா-சம்:2366/3
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் – தேவா-சம்:2401/3
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே – தேவா-சம்:2453/4
வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற – தேவா-சம்:2575/3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய – தேவா-சம்:2589/2
பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே – தேவா-சம்:2595/4
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் – தேவா-சம்:2604/1
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் – தேவா-சம்:2604/2
பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர் – தேவா-சம்:2605/3
செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் – தேவா-சம்:2613/3
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் – தேவா-சம்:2702/3
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே – தேவா-சம்:2722/4
எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2736/3
எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் – தேவா-சம்:2739/3
வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் – தேவா-சம்:2773/3
ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை – தேவா-சம்:2811/3
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2821/4
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் – தேவா-சம்:2846/1
விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2879/4
ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் – தேவா-சம்:2902/3
இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய – தேவா-சம்:2917/3
குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை – தேவா-சம்:2975/2
அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் – தேவா-சம்:3004/3
சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும் – தேவா-சம்:3134/1
பாடினார் பல புகழ் பரமனார் இணையடி – தேவா-சம்:3167/2
தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3168/4
திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3172/4
சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3178/4
நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் – தேவா-சம்:3207/1
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/4
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/3
கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் – தேவா-சம்:3522/2
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் – தேவா-சம்:3547/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே – தேவா-சம்:3578/4
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் – தேவா-சம்:3640/3
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே – தேவா-சம்:3665/4
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் – தேவா-சம்:3689/2
ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3689/3
ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் – தேவா-சம்:3697/1
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3766/3
திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3794/4
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3820/1
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3825/1
ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய – தேவா-சம்:3827/1
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3834/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் – தேவா-சம்:3856/1
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே – தேவா-சம்:3952/4
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் – தேவா-சம்:3955/2
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4111/4
உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4117/4
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4118/4
பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் – தேவா-அப்:56/1
பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் – தேவா-அப்:174/2
எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:982/2
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி – தேவா-அப்:1133/3
குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் – தேவா-அப்:1771/3
அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து – தேவா-அப்:1897/1
பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை – தேவா-அப்:2107/2
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2185/4
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2471/3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2954/3
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2955/3
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2957/3
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2962/3
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை – தேவா-அப்:3021/3
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில் – தேவா-சுந்:198/1
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து – தேவா-சுந்:371/3
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய் – தேவா-சுந்:382/3
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன் – தேவா-சுந்:398/2
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி – தேவா-சுந்:491/1
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:699/3
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த – தேவா-சுந்:821/3
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
பொன்னானே புலவர்க்கு நின் புகழ் போற்றல் ஆம் – தேவா-சுந்:976/1
மேல்


புகழ்கள் (1)

புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் – தேவா-சம்:3068/2
மேல்


புகழ்கள்-தமை (1)

போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
மேல்


புகழ்த்துணைக்கும் (1)

புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
மேல்


புகழ்தக்க (1)

புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
மேல்


புகழ்தர (1)

உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
மேல்


புகழ்தரு (1)

திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே – தேவா-சம்:212/4
மேல்


புகழ்ந்த (2)

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் – தேவா-சம்:1981/3
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
மேல்


புகழ்ந்தாரை (1)

புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
மேல்


புகழ்ந்தால் (1)

பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே – தேவா-சுந்:421/1
மேல்


புகழ்ந்தானை (1)

புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
மேல்


புகழ்ந்திடும் (1)

தன்னானே தன்னை புகழ்ந்திடும் தற்சோதி – தேவா-சுந்:976/2
மேல்


புகழ்ந்திலர் (1)

பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை – தேவா-அப்:2008/2,3
மேல்


புகழ்ந்து (16)

நாதா என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ திரு ஓத்தூர் – தேவா-சம்:586/2,3
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட – தேவா-சம்:1576/1
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை – தேவா-சம்:1883/1
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி – தேவா-சம்:2110/3
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2163/3
தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2492/2
முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே – தேவா-சம்:3352/4
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2
உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும் – தேவா-சம்:3404/1
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற – தேவா-சம்:3804/2
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/3
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:3922/3
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா – தேவா-சுந்:340/1
மேல்


புகழ்மகள் (2)

இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை – தேவா-சம்:1341/1
மேல்


புகழ்வது (2)

சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு – தேவா-சம்:2180/2
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2182/4
மேல்


புகழ்வதும் (1)

அதி குணர் புகழ்வதும் அழகே – தேவா-சம்:3854/4
மேல்


புகழ்வார் (6)

பொய்யா மொழியார் முறையால் ஏத்தி புகழ்வார் திருமேனி – தேவா-சம்:728/1
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் – தேவா-சம்:743/1
தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே – தேவா-சம்:3689/4
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2143/2
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே – தேவா-சுந்:421/1
மேல்


புகழ்வார்க்கு (1)

பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய் – தேவா-சம்:741/2
மேல்


புகழ்வார்கள் (1)

பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே – தேவா-சுந்:237/1
மேல்


புகழ்வேன் (1)

பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன்
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:384/2,3
மேல்


புகழ (12)

பாரார் புகழ பரவ வல்லவர் – தேவா-சம்:260/3
புகழ நின்ற புரி புன் சடையாரே – தேவா-சம்:287/4
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:427/2,3
போகம் மனத்தராய் புகழ திரிவாரே – தேவா-சம்:930/4
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற – தேவா-சம்:1190/2
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே – தேவா-சம்:2721/4
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
வள்ளலை புகழ துயர் வாடுமே – தேவா-அப்:1656/4
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/3,4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/3,4
மேல்


புகழப்படுவார் (1)

பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2868/3
மேல்


புகழர் (1)

நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:640/4
மேல்


புகழல்லது (1)

பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க – தேவா-சம்:3377/2
மேல்


புகழவர் (3)

புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை – தேவா-சம்:170/3
உரை மல்கு புகழவர் உயர்வே – தேவா-சம்:3819/4
பார் மல்கு புகழவர் பண்பே – தேவா-சம்:3834/4
மேல்


புகழவே (1)

புத்தர் சேர் அமண் கையர் புகழவே
மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் – தேவா-அப்:1932/2,3
மேல்


புகழாய் (3)

பலி நீ திரிவாய் பழி இல் புகழாய்
மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை – தேவா-சம்:1658/2,3
வையம் ஆர் புகழாய் அடியார் தொழும் – தேவா-சம்:3302/1
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சம்:3384/2
மேல்


புகழார் (4)

பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி – தேவா-சம்:4075/3
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4114/4
உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே – தேவா-சம்:4115/4
தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் – தேவா-அப்:1984/2
மேல்


புகழார்க்கு (1)

அருமை ஆம் புகழார்க்கு அருள்செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள் – தேவா-சுந்:144/3
மேல்


புகழாரே (4)

பாசம்-தனை அற்று பழி இல் புகழாரே – தேவா-சம்:881/4
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே – தேவா-சம்:936/4
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
மேல்


புகழால் (8)

நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
படியார் கூடி நீடி ஓங்கும் பல் புகழால் பரவ – தேவா-சம்:693/3
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே – தேவா-சம்:769/2
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1539/3
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/3
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு – தேவா-சம்:1970/3
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
மேல்


புகழாலே (2)

கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே – தேவா-சம்:2654/4
சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே – தேவா-சம்:2658/4
மேல்


புகழாள் (6)

அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் – தேவா-சம்:2812/2
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
மேல்


புகழாளர் (2)

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணு பெருந்துறையாரே – தேவா-சம்:448/4
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4127/4
மேல்


புகழாளரே (1)

விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே – தேவா-சம்:2290/4
மேல்


புகழாளனும் (1)

எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
மேல்


புகழான் (6)

நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல – தேவா-சம்:1151/3
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை – தேவா-சம்:3393/2
கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் – தேவா-சம்:3698/2
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/2
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மேல்


புகழான்-தன்னை (1)

பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் – தேவா-சம்:2109/3
மேல்


புகழானே (2)

உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய் – தேவா-அப்:2710/1
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி – தேவா-அப்:2713/2
மேல்


புகழானை (1)

விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/1,2
மேல்


புகழினர் (1)

பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்
ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் – தேவா-சம்:3719/2,3
மேல்


புகழினால் (2)

புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/2
மேல்


புகழினை (1)

புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
மேல்


புகழினொடு (1)

உலகு உறு புகழினொடு ஓங்குவரே – தேவா-சம்:1195/4
மேல்


புகழும் (11)

பூண் நாண் ஆரம் ஆக பூண்டார் புகழும் இருவர்தாம் – தேவா-சம்:740/2
புலம் தான் புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/3,4
புகழும் பெருமான் அடியார் புகல – தேவா-சம்:1699/2
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் – தேவா-சம்:2262/3
புகழும் பூமகளும் புணர் பூசுரர் – தேவா-சம்:3332/3
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே – தேவா-சம்:3380/4
புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி – தேவா-அப்:2023/3
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும் – தேவா-அப்:2499/1
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


புகழும்-கால் (1)

குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால்
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/1,2
மேல்


புகழே (15)

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே – தேவா-சம்:99/4
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே – தேவா-சம்:1665/4
பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே – தேவா-சம்:2463/4
மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3956/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3957/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3959/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3960/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3961/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3962/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3963/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3964/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3965/5
மேல்


புகழை (1)

விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை – தேவா-அப்:147/3
மேல்


புகழொடு (1)

கெட மலி புகழொடு கிளர் ஒளியினரே – தேவா-சம்:1314/4
மேல்


புகழொடும் (1)

ஒன்று இலர் புகழொடும் உடையர் இ உலகே – தேவா-சம்:1356/4
மேல்


புகழொடே (1)

பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே – தேவா-சம்:3569/4
மேல்


புகழோடும் (1)

புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
மேல்


புகழோன் (1)

தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன்
வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே – தேவா-சம்:3568/3,4
மேல்


புகழோனும் (2)

கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும்
அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:105/2,3
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் – தேவா-சம்:3687/1,2
மேல்


புகா (1)

வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4082/4
மேல்


புகாததே (1)

பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே – தேவா-அப்:1959/4
மேல்


புகாதாய் (1)

பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2651/2
மேல்


புகாது (1)

புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/4
மேல்


புகாமையே (1)

நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்


புகார் (9)

வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே – தேவா-சம்:1882/3
மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் – தேவா-சம்:1906/2
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி – தேவா-சம்:1906/3
தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார்
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் – தேவா-சம்:1907/1,2
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/4
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2899/4
மேல்


புகாரில் (3)

பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:706/4
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:708/4
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:709/4
மேல்


புகில் (4)

நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா – தேவா-சம்:3375/2
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் – தேவா-அப்:106/2
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில்
பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி – தேவா-அப்:1053/1,2
மேல்


புகினும் (2)

எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை – தேவா-அப்:166/1
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/2
மேல்


புகு (5)

பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் – தேவா-சம்:1332/2,3
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் – தேவா-சம்:1471/2
பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் – தேவா-சம்:1788/3
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
மேல்


புகுத (2)

எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான் – தேவா-சுந்:267/2
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக – தேவா-சுந்:560/1
மேல்


புகுதந்த (1)

அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
மேல்


புகுதப்பெற்ற (1)

பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே – தேவா-அப்:1730/4
மேல்


புகுதரும் (1)

கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்
வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3129/2,3
மேல்


புகுதல் (2)

நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே – தேவா-சம்:2986/4
மேல்


புகுதா (1)

இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2180/2
மேல்


புகுதி (1)

புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
மேல்


புகுதும் (5)

அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே – தேவா-சம்:73/4
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே – தேவா-சம்:1292/4
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
மேல்


புகுந்த (2)

மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் – தேவா-சம்:2388/2
கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ – தேவா-அப்:746/4
மேல்


புகுந்ததனால் (9)

பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் – தேவா-சம்:2389/2,3
முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் – தேவா-சம்:2390/2,3
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/2,3
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் – தேவா-சம்:2392/2,3
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால்
கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி – தேவா-சம்:2393/2,3
ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா – தேவா-சம்:2394/2,3
வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால்
ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா – தேவா-சம்:2395/2,3
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் – தேவா-சம்:2396/2,3
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/2,3
மேல்


புகுந்ததும் (1)

போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ – தேவா-அப்:1574/4
மேல்


புகுந்தாய் (10)

காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/2
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2639/1
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2640/2
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2646/3
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே – தேவா-சுந்:214/2
பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய் – தேவா-சுந்:283/2
மேல்


புகுந்தார் (2)

வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் – தேவா-அப்:1322/1
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே – தேவா-அப்:2834/4
மேல்


புகுந்தார்-தமை (1)

காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் – தேவா-சம்:1896/2
மேல்


புகுந்தாரும் (1)

நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
மேல்


புகுந்தான் (3)

சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம் – தேவா-சம்:3277/3
சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் – தேவா-அப்:1068/2
ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான் – தேவா-சுந்:987/3
மேல்


புகுந்திடும் (1)

பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும்
தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை – தேவா-அப்:2057/1,2
மேல்


புகுந்திருக்கின்றமை (1)

துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/2
மேல்


புகுந்திலர் (1)

வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1192/3,4
மேல்


புகுந்தீர் (1)

கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
மேல்


புகுந்து (42)

புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/3
எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டி – தேவா-சம்:251/1
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்தாய் – தேவா-சம்:342/2
பூசம் புகுந்து ஆடி பொலிந்து அழகாய – தேவா-சம்:342/3
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/2
தென்றலார் புகுந்து உலவும் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:651/3
இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் – தேவா-சம்:789/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
எளிவந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ள – தேவா-சம்:792/2
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான் – தேவா-சம்:795/3
தாகம் புகுந்து அண்மி தாள்கள் தொழும் தொண்டர் – தேவா-சம்:930/3
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே – தேவா-சம்:1406/4
ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் – தேவா-சம்:2346/2,3
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/3
எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி – தேவா-சம்:2370/1
புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ – தேவா-சம்:2671/3
அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே – தேவா-சம்:2799/4
இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3913/3
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று – தேவா-அப்:205/1
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் – தேவா-அப்:250/1
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப – தேவா-அப்:935/1
இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/2,3
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன – தேவா-அப்:2536/2
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற – தேவா-சுந்:209/2
போந்தனை தரியாமே நமன் தமர் புகுந்து என்னை – தேவா-சுந்:295/1
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1009/4
மேல்


புகுந்தேன் (3)

தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த – தேவா-அப்:922/2
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/2
தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன்
எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே – தேவா-அப்:941/1,2
மேல்


புகுந்தேனையும் (1)

தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே – தேவா-சம்:3344/1,2
மேல்


புகும் (10)

விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே – தேவா-சம்:2983/4
வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே – தேவா-சம்:3078/4
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4081/4
பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் – தேவா-அப்:989/3
சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் – தேவா-அப்:1320/3
உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் – தேவா-அப்:1438/2
மருவினை மட நெஞ்சம் மனம் புகும்
குருவினை குணத்தாலே வணங்கிடும் – தேவா-அப்:2063/1,2
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/4
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
மேல்


புகுமாகிலும் (1)

பிச்சையே புகுமாகிலும் வானவர் – தேவா-அப்:2031/3
மேல்


புகுவதற்கு (1)

ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே – தேவா-அப்:2427/4
மேல்


புகுவது (1)

திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/3
மேல்


புகுவர் (3)

மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் – தேவா-சம்:1906/1
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே – தேவா-சம்:3900/4
மேல்


புகுவார் (6)

புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/4
போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் – தேவா-அப்:21/2
பூவனூர் புகுவார் வினை போகுமே – தேவா-அப்:1725/4
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும் – தேவா-அப்:2668/2
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார்
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/1,2
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
மேல்


புகுவாரே (2)

புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே – தேவா-சம்:1121/4
மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே – தேவா-சம்:1992/4
மேல்


புகுவாரை (2)

குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே – தேவா-அப்:2803/4
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
மேல்


புகுவான் (2)

புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/2
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
மேல்


புகுவானை (1)

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே – தேவா-அப்:2087/2
மேல்


புகுவித்திடும் (1)

விரவியே புகுவித்திடும் என்பரால் – தேவா-சம்:3326/3
மேல்


புகுவேன் (1)

போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:21/2,3
மேல்


புகேன்-மினோ (1)

நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ
தொக்க வானவரால் தொழுவானையே – தேவா-அப்:2039/3,4
மேல்


புகை (28)

மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:461/4
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
மண்ணில் பெரு வேள்வி வளர் தீ புகை நாளும் – தேவா-சம்:886/3
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
ஆலையின் வெம் புகை போய் முகில் தோயும் ஆரூரில் – தேவா-சம்:1134/2
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை
மலை உடை மட மகள் தனை இடம் உடையோன் – தேவா-சம்:1309/1,2
சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு – தேவா-சம்:1803/2
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் – தேவா-சம்:2748/1
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/4
வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர் – தேவா-சம்:2873/2,3
சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் – தேவா-சம்:3132/2
வெந்த குங்கிலிய புகை விம்மவே – தேவா-சம்:3266/1
பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல – தேவா-சம்:3428/2
புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் – தேவா-சம்:3490/1
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் – தேவா-சம்:3663/1
திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே – தேவா-சம்:4017/1
இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே – தேவா-சம்:4029/1
பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி – தேவா-அப்:272/3
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம் – தேவா-அப்:2832/3
மேல்


புகைக்கூட்டு (1)

குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் – தேவா-அப்:992/2
மேல்


புகைகள் (1)

மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி – தேவா-சம்:3760/1
மேல்


புகைசெய் (1)

குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே – தேவா-சம்:3653/4
மேல்


புகைத்த (1)

தே மென்குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:961/3,4
மேல்


புகைத்திட்ட (1)

புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் – தேவா-அப்:518/2
மேல்


புகைந்து (1)

புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
மேல்


புகைப்ப (1)

பூ ஆர் குழலார் அகில் கொண்டு புகைப்ப
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த – தேவா-சம்:345/1,2
மேல்


புகையால் (3)

வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே – தேவா-சம்:2130/4
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/3
மேல்


புகையாலும் (1)

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் – தேவா-சம்:2783/1
மேல்


புகையின் (1)

அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும் – தேவா-சம்:4112/3
மேல்


புகையும் (7)

செம்பொன் செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும் பாட்டும் – தேவா-சம்:69/1
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு – தேவா-சம்:614/3
தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும்
கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் – தேவா-சம்:2466/1,2
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே – தேவா-சம்:2587/4
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி – தேவா-அப்:2097/3
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும் – தேவா-அப்:2269/1
மேல்


புகையே (1)

கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:62/4
மேல்


புகையொடு (1)

புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ – தேவா-சம்:1277/1
மேல்


புங்கம் (1)

புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் – தேவா-சம்:3068/2
மேல்


புசிப்பது (1)

புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
மேல்


புட்கரணி (1)

தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர் – தேவா-அப்:2838/3
மேல்


புட்டத்தே (1)

புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
மேல்


புட்டில் (1)

பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
மேல்


புட்பக (1)

பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி – தேவா-அப்:453/3
மேல்


புட்பகத்தேர் (1)

பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/3
மேல்


புட்பகம் (2)

பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட – தேவா-அப்:176/1
மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம்
சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு – தேவா-அப்:1232/1,2
மேல்


புட்பகம்தான் (1)

பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக – தேவா-அப்:2211/1
மேல்


புட்பநந்தியும் (1)

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா – தேவா-சம்:3216/1
மேல்


புட்பம் (2)

அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு – தேவா-அப்:1621/1
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட – தேவா-சுந்:939/2
மேல்


புடை (106)

பொன் புடை சூழ்தரு மாட காழி பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:75/3
புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே – தேவா-சம்:133/4
எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:179/4
சிலை மலி மதில் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திரு மிழலையே – தேவா-சம்:208/4
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி – தேவா-சம்:219/1
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:228/4
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை – தேவா-சம்:295/3
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:325/4
கடல் ஆர் புடை சூழ் தரு காழி – தேவா-சம்:360/3
பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த – தேவா-சம்:417/1
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ – தேவா-சம்:426/1
தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தி தண் அரிசில் புடை சூழ்ந்த – தேவா-சம்:454/3
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக – தேவா-சம்:499/2
செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:647/3
தேன் ஆரும் பொழில் புடை சூழ் திரு தோணிபுரத்து அமரர் – தேவா-சம்:652/3
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:660/3
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன் – தேவா-சம்:764/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ – தேவா-சம்:1076/1
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
பன் மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளை சேர – தேவா-சம்:1173/1
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப – தேவா-சம்:1204/2
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ – தேவா-சம்:1277/1
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய – தேவா-சம்:1304/3
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு – தேவா-சம்:1307/1
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை அம் தண் காழி – தேவா-சம்:1404/1
புலரும்தனையும் துயிலாள் புடை போந்து – தேவா-சம்:1660/3
ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை
தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1921/3,4
நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் – தேவா-சம்:1964/3
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி – தேவா-சம்:1994/2
தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/2
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் – தேவா-சம்:2091/1
புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் – தேவா-சம்:2213/2
சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் – தேவா-சம்:2259/2
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் – தேவா-சம்:2301/2
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2716/2
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே – தேவா-சம்:2791/4
புடை பட அரை மிசை புனைந்தவனே – தேவா-சம்:2828/2
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் – தேவா-சம்:2912/2
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர் – தேவா-சம்:2934/3
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் – தேவா-சம்:2979/2
பொரு புனல் புடை அணி பூவணம்-தனை – தேவா-சம்:3016/3
எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை – தேவா-சம்:3027/1
தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் – தேவா-சம்:3095/1
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3437/4
ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3625/4
வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் – தேவா-சம்:3626/3
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை – தேவா-சம்:3752/1
பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் – தேவா-சம்:3891/2
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3
பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ – தேவா-அப்:215/3
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:915/3
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் – தேவா-அப்:1314/3
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/3
போற்றி என்று உரைப்பார் புடை போகலே – தேவா-அப்:1976/4
புடை புகாது நீர் போற்றியே போ-மினே – தேவா-அப்:1979/4
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே – தேவா-அப்:2151/4
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும் – தேவா-அப்:2153/2
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் – தேவா-அப்:2158/2
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2306/4
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2307/4
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2308/4
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2311/4
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே – தேவா-அப்:2390/4
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2392/4
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2393/4
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே – தேவா-அப்:2454/2
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2666/4
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2673/4
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2675/4
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை – தேவா-அப்:2782/2
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/4
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/4
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும் – தேவா-அப்:2958/3
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:201/3
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/2
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


புடை-தனில் (1)

புடை-தனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார் – தேவா-சம்:416/2
மேல்


புடைகள் (2)

செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:410/4
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
மேல்


புடைத்து (3)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் – தேவா-சம்:1916/1
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/4
போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் – தேவா-அப்:594/2
மேல்


புடைதர (1)

தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே – தேவா-சுந்:732/3,4
மேல்


புடைபட்டு (2)

பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே – தேவா-சம்:3029/4
பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே – தேவா-அப்:1549/4
மேல்


புடைபட (1)

புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் – தேவா-சம்:3465/2
மேல்


புடைபடுவார் (1)

புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
மேல்


புடையான் (1)

செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/3
மேல்


புடையின் (1)

புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய – தேவா-சம்:1742/1
மேல்


புடையீரே (1)

புடையீரே புள்ளிமான் உரி – தேவா-சம்:581/2
மேல்


புடையும் (1)

புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
மேல்


புடையே (5)

புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
பள்ளம் ஆர் சடையின் புடையே அடைய புனல் – தேவா-சம்:1561/1
புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம் – தேவா-சம்:1594/3
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும் – தேவா-சம்:3425/1
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
மேல்


புண் (6)

புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1935/4
மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ – தேவா-சம்:3522/3
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1
புண் பொறாத கிளியன்னவூரனே – தேவா-சம்:4164/4
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
மேல்


புண்டரிக (10)

புண்டரிக தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/2
புண்டரிக தவன் மே விய பு கலியே – தேவா-சம்:1372/3
புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை – தேவா-சம்:1776/3
புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் – தேவா-சம்:3560/3
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் – தேவா-அப்:894/1
உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள் – தேவா-அப்:1750/1
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
மேல்


புண்டரிகக்கண்ணானும் (1)

பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
மேல்


புண்டரிகங்களோடு (1)

புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே – தேவா-சம்:2374/4
மேல்


புண்டரிகத்தவன் (2)

புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/1
புண்டரிகத்தவன் மேவிய புகலியே – தேவா-சம்:1372/4
மேல்


புண்டரிகத்தானை (1)

பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை
நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/2,3
மேல்


புண்டரிகத்தினனே (1)

கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1
மேல்


புண்டரிகத்து (4)

புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும் – தேவா-அப்:2676/2
புலனே புண்டரிகத்து அயன் மாலவன் போற்றிசெய்யும் – தேவா-சுந்:276/2
மேல்


புண்டரிகத்துள் (1)

புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
மேல்


புண்டரிகத்தையே (2)

கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே – தேவா-சம்:4044/2
கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே – தேவா-சம்:4044/2,3
மேல்


புண்டரிகத்தோன் (1)

புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/4
மேல்


புண்டரீக (4)

புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே – தேவா-சம்:2793/4
புண்டரீக வயல் பூந்தராய் நகர் – தேவா-சம்:2938/3
புண்டரீக பொதும்பில் ஒதுங்கியே – தேவா-அப்:1831/4
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
மேல்


புண்டரீகத்தாரும் (1)

புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் – தேவா-அப்:290/1,2
மேல்


புண்டரீகத்து (2)

பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த – தேவா-அப்:419/2
புண்டரீகத்து உளார் புகலூரரே – தேவா-அப்:1532/4
மேல்


புண்டரீகம் (4)

புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/2
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் – தேவா-சம்:2876/3
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/4
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/4
மேல்


புண்ணாய் (1)

பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/2,3
மேல்


புண்ணிய (4)

புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் – தேவா-சம்:2867/3
பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:995/3
மேல்


புண்ணியங்கள் (1)

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை – தேவா-சம்:3063/2
மேல்


புண்ணியங்காள் (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


புண்ணியத்தார் (1)

பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார்
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ் – தேவா-சுந்:189/2,3
மேல்


புண்ணியத்து (1)

பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
மேல்


புண்ணியநாதனை (1)

புதிய பூவினை புண்ணியநாதனை
நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/1,2
மேல்


புண்ணியம் (5)

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு – தேவா-சம்:2182/1
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து – தேவா-சம்:2616/1
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2
பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் – தேவா-அப்:1839/1
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே – தேவா-சுந்:977/2
மேல்


புண்ணியமும் (1)

புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
மேல்


புண்ணியமூர்த்தி (1)

பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
மேல்


புண்ணியமூர்த்தியே (3)

பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:1806/4
பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2015/4
பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே – தேவா-அப்:2076/4
மேல்


புண்ணியமே (10)

புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:978/4
பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:979/4
பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:980/4
பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:981/4
புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:983/4
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:984/4
பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:985/4
மேல்


புண்ணியர் (14)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
புண்ணியர் பூதியர் பூத நாதர் புடைபடுவார் தம் மனத்தார் திங்கள் – தேவா-சம்:76/1
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:451/2
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே – தேவா-சம்:1252/2
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே – தேவா-சம்:1576/3,4
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி – தேவா-சம்:1578/2
பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு – தேவா-சம்:2183/3
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:2481/3
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2816/4
புண்ணியர் தொழுது எழு புகலி நகர் – தேவா-சம்:2833/1
பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை – தேவா-சம்:2958/1,2
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே – தேவா-சம்:2986/4
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3019/1
மேல்


புண்ணியராய் (1)

புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே – தேவா-சம்:1121/4
மேல்


புண்ணியரே (9)

புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே – தேவா-சம்:1140/4
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம் – தேவா-சம்:1252/2,3
பூ இளம் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1261/4
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே – தேவா-சம்:1264/4
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே – தேவா-சம்:1266/4
பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே – தேவா-சம்:1905/4
பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே – தேவா-சம்:2027/4
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/4
மேல்


புண்ணியவாணரும் (1)

புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/3
மேல்


புண்ணியன் (21)

புண்ணியன் உறையும் புகலியை – தேவா-சம்:1732/3
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன்
மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் – தேவா-சம்:3160/2,3
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார் – தேவா-சம்:3219/1
போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன்
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் – தேவா-சம்:3251/2,3
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே – தேவா-அப்:1531/4
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன்
கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ – தேவா-அப்:1541/2,3
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே – தேவா-அப்:1723/3,4
போக்க வல்ல புரி சடை புண்ணியன்
மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன் – தேவா-அப்:1739/2,3
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு – தேவா-அப்:1962/2,3
போது சேர் புனை நீள் முடி புண்ணியன்
பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் – தேவா-அப்:2028/2,3
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண் – தேவா-அப்:2331/2
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:341/3
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன்
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம் – தேவா-சுந்:826/1,2
மேல்


புண்ணியன்-தன் (1)

புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:982/4
மேல்


புண்ணியன்-தன்னையே (1)

பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1182/2,3
மேல்


புண்ணியனார் (3)

போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர் – தேவா-சம்:713/2
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/2
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:105/4
மேல்


புண்ணியனார்க்கே (1)

புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே – தேவா-சம்:4140/4
மேல்


புண்ணியனே (30)

பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:34/2,3
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:35/2,3
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:36/2,3
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே
ஏக பெருந்தகை ஆய பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:37/2,3
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
எம் தமை ஆள் உடை ஈச எம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:38/2,3
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள் பிரான் இமையோர்கள் பெம்மான் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:39/2,3
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:40/2,3
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/2,3
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே
எறி மழுவோடு இள மான் கை இன்றி இருந்த பிரான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:42/2,3
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/2,3
புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும் – தேவா-சம்:542/1
புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே – தேவா-சம்:680/4
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
புயல் அன மிடறு உடை புண்ணியனே
கயல் அன வரி நெடும் கண்ணியொடும் – தேவா-சம்:2823/2,3
போழ் இள மதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் – தேவா-சம்:2835/4,5
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே – தேவா-சம்:3387/1,2
பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே – தேவா-அப்:1029/4
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3059/4
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3060/4
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3061/4
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/4
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/4
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3065/4
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3066/4
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/2,3
மேல்


புண்ணியனை (24)

புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே – தேவா-சம்:1140/4
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/2
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை
காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் – தேவா-சம்:3787/2,3
புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை
தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் – தேவா-அப்:69/2,3
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை – தேவா-அப்:2312/1
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை – தேவா-அப்:2313/2
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2634/4
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை – தேவா-அப்:2775/2
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
மேல்


புண்ணியா (7)

புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் – தேவா-சம்:2829/5
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3057/4
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக – தேவா-சுந்:788/1,2
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே – தேவா-சுந்:977/2
மேல்


புண்ணுளே (1)

புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
மேல்


புண்தான் (1)

புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/3
மேல்


புணர் (17)

விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழில் அணி விழவு அமர் – தேவா-சம்:203/2
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள் – தேவா-சம்:576/3
பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடை புணர் குயில் ஆலும் – தேவா-சம்:848/3
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக – தேவா-சம்:1331/1
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் – தேவா-சம்:2205/2
புகழும் பூமகளும் புணர் பூசுரர் – தேவா-சம்:3332/3
பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் – தேவா-சம்:3460/2
பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் – தேவா-சம்:3472/1
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் – தேவா-சம்:3736/1
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் – தேவா-அப்:1010/1
பொன்னின் மல்கு புணர் முலையாளொடும் – தேவா-அப்:1266/3
போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் – தேவா-அப்:1587/3
பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு – தேவா-சுந்:771/1
மேல்


புணர்ச்சி (1)

பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
மேல்


புணர்த்த (2)

புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/3,4
சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை சழக்கனேன் – தேவா-சுந்:528/3
மேல்


புணர்த்தானை (1)

பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ – தேவா-அப்:2518/2
மேல்


புணர்தரு (1)

போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் – தேவா-அப்:646/1
மேல்


புணர்தரும் (2)

பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே – தேவா-சம்:510/2
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
மேல்


புணர்தலின் (1)

பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின்
தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3741/2,3
மேல்


புணர்தற்கு (1)

சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


புணர்ந்த (3)

புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே – தேவா-சம்:3558/4
வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர் – தேவா-சம்:4121/2
புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் – தேவா-அப்:2045/2
மேல்


புணர்ந்தனை (1)

பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் – தேவா-சம்:1788/3
மேல்


புணர்ந்தாய் (1)

புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
மேல்


புணர்ந்து (3)

பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன் – தேவா-சம்:3291/1
வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் – தேவா-அப்:707/2
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து
இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:734/3,4
மேல்


புணர்ப்பானை (2)

ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை – தேவா-சுந்:603/1,2
மேல்


புணர்ப்பு (1)

ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி – தேவா-சம்:3951/2
மேல்


புணர்வாய் (1)

மலைமகள் தோள் புணர்வாய் அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:63/3
மேல்


புணர்வு (6)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/2
புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க – தேவா-அப்:450/2
பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2993/3
மேல்


புணர்வுறு (1)

நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் – தேவா-சம்:3751/1
மேல்


புணர (2)

பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


புணரமாட்டேன் (1)

புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன்
எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே – தேவா-அப்:533/3,4
மேல்


புணரி (2)

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/3
சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன் – தேவா-சம்:3133/2
மேல்


புணரில் (1)

பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் – தேவா-அப்:2064/2
மேல்


புணரும் (6)

போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/3,4
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே – தேவா-சம்:3950/4
பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும் – தேவா-சம்:4100/1
பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/3,4
மேல்


புத்தகம் (1)

புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
மேல்


புத்தணம் (1)

அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண – தேவா-சம்:3217/3
மேல்


புத்தர் (21)

அருகரொடு புத்தர் அவர் அறியா அரன் மலையான் – தேவா-சம்:128/1
புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின் – தேவா-சம்:161/2
புத்தர் அருகர்-தம் பொய்கள் புறம் போக்கி – தேவா-சம்:967/1
கையது வெண் குழை காதது சூலம் அமணர் புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏன கொம்பு – தேவா-சம்:1269/1,2
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள் – தேவா-சம்:1718/1
புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை – தேவா-சம்:1773/1
அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு – தேவா-சம்:1806/1,2
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம் – தேவா-சம்:1817/1,2
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழல் அடி இணை காணும் – தேவா-சம்:2516/1
புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை – தேவா-சம்:2537/1
புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா – தேவா-சம்:2756/1
புத்தர் சமண் கழு கையர் பொய் கொளா – தேவா-சம்:3040/1
உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா – தேவா-சம்:3253/3
பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் – தேவா-சம்:3568/2
அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல் – தேவா-சம்:3976/1
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் – தேவா-சம்:3999/1
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று – தேவா-அப்:422/1
புத்தர் சேர் அமண் கையர் புகழவே – தேவா-அப்:1932/2
மேல்


புத்தர்களும் (1)

குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
மேல்


புத்தராய் (1)

புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் – தேவா-சம்:2636/1
மேல்


புத்தரும் (9)

புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
புத்தரும் தோகை அம் பீலி கொள் பொய்ம்மொழி – தேவா-சம்:1610/1
புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால் – தேவா-சம்:2220/1
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் – தேவா-சம்:2365/1
புத்தரும் சமணரும் புறன் உரைக்க – தேவா-சம்:2843/3
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர் – தேவா-சம்:2941/3
குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும்
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் – தேவா-சம்:3179/1,2
குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து – தேவா-சம்:3943/1
மேல்


புத்தரொடு (8)

புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற – தேவா-சம்:150/3
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை – தேவா-சம்:1357/1
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே – தேவா-சம்:2397/3
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3743/3
புத்தரொடு அமண் புறத்தீரே – தேவா-சம்:3851/2
புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல் – தேவா-சம்:3851/3
புத்தரொடு அமண் அழித்தீரே – தேவா-சம்:3862/2
புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் – தேவா-சம்:3862/3
மேல்


புத்தரோடு (3)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் – தேவா-சம்:513/1
புத்தரோடு புன் சமணர் பொய் உரையே உரைத்து – தேவா-சம்:557/1
மேல்


புத்தன் (1)

பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
மேல்


புத்தி (1)

புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/4
மேல்


புத்தியினால் (1)

புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த – தேவா-அப்:2913/1
மேல்


புத்தியை (1)

புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து – தேவா-அப்:322/1
மேல்


புத்திரர் (2)

தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் – தேவா-சம்:2332/1
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே – தேவா-அப்:3004/1
மேல்


புத்தூர் (31)

பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/4
புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே – தேவா-சம்:2153/4
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல் – தேவா-சம்:2156/2
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/4
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/2
ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/4
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
கடுவாய்க்கரை தென் புத்தூர்
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/3,4
காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/3,4
கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/3,4
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/3,4
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/3,4
பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
ஈசனே என இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1697/3,4
கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்படவே – தேவா-அப்:1698/3
திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே – தேவா-அப்:1699/3,4
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:87/4
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
மேல்


புத்தூரரே (3)

புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/4
போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே – தேவா-அப்:1687/4
பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே – தேவா-அப்:1689/4
மேல்


புத்தூரன் (1)

புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம் – தேவா-அப்:1680/2
மேல்


புத்தூரனை (2)

போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/3,4
திரு புத்தூரனை சிந்தைசெயச்செய – தேவா-அப்:1684/3
மேல்


புத்தூரில் (12)

பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே – தேவா-சம்:2155/3,4
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2840/4
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2841/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2843/4
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2844/4
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2845/4
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2846/4
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2847/4
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2848/4
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2849/4
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட – தேவா-அப்:2949/3
மேல்


புத்தூரே (7)

பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே – தேவா-சம்:2146/4
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே – தேவா-சம்:2147/4
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே – தேவா-சம்:2150/4
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/4
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே – தேவா-சம்:2152/4
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே – தேவா-சம்:2154/4
மேல்


புத்தேள் (1)

புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் – தேவா-சம்:1676/1
மேல்


புத்தேளிர் (3)

பொறி அரவம் அது சுற்றி பொருப்பே மத்து ஆக புத்தேளிர் கூடி – தேவா-சம்:1417/1
புந்தியானை புத்தேளிர் தொழப்படும் – தேவா-அப்:1507/2
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
மேல்


புத்தேளுக்கு (1)

பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
மேல்


புத்தேளுக்கு_இறைவன்ஊர் (1)

பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் – தேவா-சம்:2268/1
மேல்


புத்தேளும் (1)

புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


புத்தேளை (1)

புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/4
மேல்


புத்தேளொடு (1)

பூவில் தோன்றும் புத்தேளொடு மாலவன்-தானும் – தேவா-சம்:1109/3
மேல்


புதத்தன் (1)

படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் – தேவா-அப்:1180/1
மேல்


புதல் (2)

தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
மேல்


புதல்வர்கள் (1)

நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள்
முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம் – தேவா-சம்:2526/1,2
மேல்


புதன் (2)

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே – தேவா-சம்:2388/3
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன – தேவா-சம்:2906/1
மேல்


புதனும் (1)

ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும்
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/1,2
மேல்


புதிய (4)

புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே – தேவா-சம்:2587/4
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் – தேவா-சம்:2785/2
புதிய பூவினை புண்ணியநாதனை – தேவா-அப்:1992/1
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
மேல்


புதியனவுமாய் (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


புதியையாய் (1)

புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு – தேவா-அப்:117/1
மேல்


புது (18)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு – தேவா-சம்:68/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2385/4
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு – தேவா-சம்:3140/2
பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர் – தேவா-சம்:3145/1
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ – தேவா-அப்:114/4
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் – தேவா-அப்:352/1
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே – தேவா-அப்:510/4
பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் – தேவா-அப்:894/1
போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர் – தேவா-அப்:1310/1
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண் – தேவா-அப்:2612/2
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா – தேவா-சுந்:415/2
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
மேல்


புதுக்குடியும் (1)

புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


புதை (2)

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும் – தேவா-சம்:106/2
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
மேல்


புதைக்கும் (1)

புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
மேல்


புதைத்தலுமே (1)

மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


புதைத்தவன் (1)

புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/3
மேல்


புதைத்தார் (1)

புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
மேல்


புதைய (1)

பாணி மூஉலகும் புதைய மேல் மிதந்த – தேவா-சம்:1382/28
மேல்


புந்தராய் (1)

தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி – தேவா-சம்:2225/2
மேல்


புந்தி (11)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே – தேவா-சம்:1029/2
புந்தி செய் நான்மறையோர் புகலி பதி தானே – தேவா-சம்:1127/4
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே – தேவா-சம்:1194/2
புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால் – தேவா-சம்:2220/1
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி – தேவா-சம்:2300/2
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2724/1
பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி – தேவா-அப்:608/1
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:939/3
மேல்


புந்திக்கு (1)

புந்திக்கு விளக்கு ஆய புராணனை – தேவா-அப்:1985/1
மேல்


புந்திசெய்து (1)

புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே – தேவா-சம்:2812/4
மேல்


புந்திசெய்வது (1)

புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே – தேவா-சம்:4034/2
மேல்


புந்தியர் (3)

புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்பந்தன – தேவா-சம்:1358/1
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட – தேவா-சம்:2849/2
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை – தேவா-சம்:3011/2
மேல்


புந்தியாய் (2)

புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
மேல்


புந்தியால் (3)

புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் – தேவா-சம்:2855/1
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால்
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/3,4
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
மேல்


புந்தியானை (1)

புந்தியானை புத்தேளிர் தொழப்படும் – தேவா-அப்:1507/2
மேல்


புந்தியிலும் (1)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
மேல்


புந்தியின் (2)

புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/2
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
மேல்


புந்தியினார் (1)

புந்தியினார் பயிலும் புகலி பதி தானே – தேவா-சம்:1131/4
மேல்


புந்தியுள் (1)

பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/1,2
மேல்


புந்தியை (1)

புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:851/3
மேல்


புய (1)

மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று – தேவா-சம்:2574/1
மேல்


புயங்க (1)

அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
மேல்


புயங்கமங்கள் (1)

பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
மேல்


புயங்கராக (1)

புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள் – தேவா-சம்:576/3
மேல்


புயங்கள் (2)

ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய – தேவா-சம்:3599/1
புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி – தேவா-அப்:638/1
மேல்


புயங்களை (1)

வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் – தேவா-சம்:3675/2
மேல்


புயங்கன் (1)

அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ – தேவா-சம்:3353/2
மேல்


புயத்த (2)

வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய – தேவா-சம்:2362/1
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
மேல்


புயத்தர் (1)

பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
மேல்


புயத்தான் (1)

பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
மேல்


புயத்தில் (2)

மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் – தேவா-சம்:3691/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
மேல்


புயத்து (2)

தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க – தேவா-சம்:2362/2
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
மேல்


புயத்தொடும் (1)

அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க – தேவா-சம்:1815/2
மேல்


புயம் (9)

கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன் – தேவா-சம்:235/2
புயம் பல உடைய தென்_இலங்கையர்_வேந்தன் பொரு வரை எடுத்தவன் பொன் முடி திண் தோள் – தேவா-சம்:860/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் – தேவா-சம்:1587/1
எடுத்த வல் அரக்கன் கரம் புயம்
அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட்படுத்தன் – தேவா-சம்:1760/1,2
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் – தேவா-சம்:1804/3
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே – தேவா-அப்:1128/4
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர் – தேவா-சுந்:659/3
மேல்


புயம்-தன்னை (1)

எடுத்தான் புயம்-தன்னை அடுத்தார் மருதரை – தேவா-சம்:1032/1
மேல்


புயமும் (2)

பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ – தேவா-சுந்:855/3
மேல்


புயல் (16)

பொறி கலந்த பொழில் சூழ்ந்து அயலே புயல் ஆரும் புகலூரே – தேவா-சம்:12/4
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:319/4
விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:886/4
பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும் – தேவா-சம்:1189/1
பொழில் அவன் புயல் அவன் புயல் இயக்கும் – தேவா-சம்:1189/1
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
பொன் ஒப்பவனும் புயல் ஒப்பவனும் – தேவா-சம்:1707/1
புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க – தேவா-சம்:2108/1
புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே – தேவா-சம்:2693/3
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
புயல் அன மிடறு உடை புண்ணியனே – தேவா-சம்:2823/2
புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் – தேவா-சம்:3205/3
பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் – தேவா-சம்:3953/1
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் – தேவா-சம்:3994/1
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
மேல்


புயலானும் (1)

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே – தேவா-சம்:1982/3,4
மேல்


புயலினை (1)

புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/3
மேல்


புயலே (1)

குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்


புயவன் (1)

அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
மேல்


புர (2)

தோய் அடைந்த தண் வயல் சூழ் தோணி புர தலைவன் – தேவா-சம்:525/2
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே – தேவா-சம்:4035/2
மேல்


புரக்கும் (1)

புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/4
மேல்


புரங்கள் (47)

பேணார் புரங்கள் அட்ட பெருமானே – தேவா-சம்:253/4
அடையார்-தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த – தேவா-சம்:701/1
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் – தேவா-சம்:743/2
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
வெள்ளம் அது சடை மேல் கரந்தான் விரவார் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1125/1
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும் – தேவா-சம்:1192/3
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் – தேவா-சம்:1876/2
கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் – தேவா-சம்:2475/2,3
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற – தேவா-சம்:3043/3
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/3
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற – தேவா-சம்:3047/3
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற – தேவா-சம்:3048/2
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் – தேவா-அப்:297/2
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:315/3
விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் – தேவா-அப்:356/3
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த – தேவா-அப்:422/3
செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே – தேவா-அப்:488/3
பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ – தேவா-அப்:518/1
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் – தேவா-அப்:540/2
கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:553/1
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி – தேவா-அப்:558/1
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் – தேவா-அப்:648/1
எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் – தேவா-அப்:661/2
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் – தேவா-அப்:695/1
உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:703/3
மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:713/2
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் – தேவா-அப்:939/1
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று – தேவா-அப்:2237/2
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து – தேவா-அப்:2243/1
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து – தேவா-அப்:2275/2
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால் – தேவா-அப்:2519/1
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ – தேவா-அப்:2692/3
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2717/3
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2772/2
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை – தேவா-அப்:2779/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை – தேவா-அப்:2925/2
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு – தேவா-அப்:2942/3
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த – தேவா-அப்:2945/3
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை – தேவா-அப்:2986/1
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய – தேவா-அப்:2999/3
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே – தேவா-சுந்:536/2
சென்ற புரங்கள் தீயில் வேவ – தேவா-சுந்:929/1
மேல்


புரங்களை (3)

வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய – தேவா-சம்:2362/1
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் – தேவா-சம்:2935/2
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2982/2
மேல்


புரட்டாள் (1)

புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே – தேவா-அப்:3048/2
மேல்


புரட்டி (1)

பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் – தேவா-அப்:7/3
மேல்


புரட்டினன் (1)

பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:849/3
மேல்


புரண்டு (4)

புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க – தேவா-சம்:3907/1
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
மேல்


புரண்டும் (1)

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் – தேவா-அப்:10/3
மேல்


புரத்தரன் (1)

விண் தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன்
விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்து அரன் – தேவா-சம்:1371/3,4
மேல்


புரத்தவன் (1)

சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன்
சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன் – தேவா-சம்:1374/3,4
மேல்


புரத்தார் (1)

புரத்தார் பொடிபட தன் அடி பணி மூவர்கட்கு ஓவா – தேவா-சம்:114/2
மேல்


புரத்திலவர் (1)

வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த – தேவா-சம்:1832/1
மேல்


புரத்து (5)

துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன் துளங்கும் இளம் – தேவா-சம்:654/3
பிரம புரத்து உறை பெம் மான் எம் ஆன் – தேவா-சம்:1370/2
பிரம புரத்து உறை பெம் ஆன் எம்மான் – தேவா-சம்:1370/3
விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன் – தேவா-சம்:1371/2
சுடர் மண் இம் ஆளி கை தோணி புரத்து அவன் – தேவா-சம்:1374/1
மேல்


புரத்துளார் (1)

ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
மேல்


புரத்துறை (1)

பிரம புரத்துறை பெம்மான் எம்மான் – தேவா-சம்:1370/1
மேல்


புரத்தை (2)

செம் கண் அரக்கர் புரத்தை எரித்தாரே – தேவா-சம்:255/4
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் – தேவா-சம்:2568/2
மேல்


புரந்தரன்-தன் (1)

பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
மேல்


புரந்தரன்-தன்னொடு (1)

புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் – தேவா-சம்:2218/1
மேல்


புரந்தரன்ஊர் (2)

பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/2
மேல்


புரம் (228)

மாறார் புரம் எரிய சிலை வளைவித்தவன் மடவாள் – தேவா-சம்:131/3
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
மேவார் புரம் மூன்று அட்டார் அவர் போல் ஆம் – தேவா-சம்:250/3
ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே – தேவா-சம்:254/4
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த – தேவா-சம்:311/1
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் – தேவா-சம்:317/1
சிறை கொண்ட புரம் அவை சிந்த – தேவா-சம்:385/1
புரம் எரித்த வெற்றியோடும் போர் மத யானை-தன்னை – தேவா-சம்:508/1
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல் – தேவா-சம்:565/2
தொடுத்தார் புரம் மூன்று எரிய சிலை மேல் அரி ஒண் பகழியால் – தேவா-சம்:739/1
தழைத்த சடையார் விடை ஒன்று ஏறி தரியார் புரம் எய்தார் – தேவா-சம்:746/2
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும் – தேவா-சம்:759/2
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
வில்லால் புரம் செற்றான் மேவும் பதி போலும் – தேவா-சம்:875/3
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் – தேவா-சம்:882/2
அடையார் புரம் மூன்றும் அனல்-வாய் விழ எய்து – தேவா-சம்:893/1
விண்டார் புரம் வேவ மேரு சிலை ஆக – தேவா-சம்:898/3
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
கருதார் புரம் எய்வர் எருதே இனிது ஊர்வர் – தேவா-சம்:1026/1
அரவு ஆர் அரையா அவுணர் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:1102/3
ஆறு அணி செம் சடையான் அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ – தேவா-சம்:1124/1
வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த – தேவா-சம்:1131/3
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/2
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து உரை வேதம் நான்கும் அவை – தேவா-சம்:1169/3
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ – தேவா-சம்:1176/2
தானவர் புரம் எய்த சைவன் இடம் – தேவா-சம்:1180/2
எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி – தேவா-சம்:1353/3
மண்டி போய் வென்றி போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய – தேவா-சம்:1362/2
செருக்கு வாய் புடையான் சிர புரம் என்னில் – தேவா-சம்:1376/3
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை – தேவா-சம்:1382/31
போர் இசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில் – தேவா-சம்:1386/2
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி – தேவா-சம்:1418/1
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/3
செரு உற்றவர் புரம் தீ எழ செற்றான் – தேவா-சம்:1442/2
தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் – தேவா-சம்:1540/2
களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா – தேவா-சம்:1558/1,2
தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன் – தேவா-சம்:1563/1
வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி – தேவா-சம்:1575/2
விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ – தேவா-சம்:1606/2
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் – தேவா-சம்:1621/3
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து – தேவா-சம்:1634/1
வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே – தேவா-சம்:1715/3
சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் – தேவா-சம்:1721/1
இகலியார் புரம் எய்தவன் உறை – தேவா-சம்:1731/3
விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் – தேவா-சம்:1842/1
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய – தேவா-சம்:1936/1
படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் – தேவா-சம்:1951/2
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1965/3
புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி – தேவா-சம்:2055/3
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் – தேவா-சம்:2073/2
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம்
ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் – தேவா-சம்:2298/1,2
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் – தேவா-சம்:2431/2
திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை – தேவா-சம்:2618/1
கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் – தேவா-சம்:2736/2
ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி – தேவா-சம்:2753/1
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் – தேவா-சம்:2911/1
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் – தேவா-சம்:2916/3
துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர் – தேவா-சம்:2932/2
புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் – தேவா-சம்:2942/1
திரிதரு புரம் எரிசெய்த சேவகன் – தேவா-சம்:3049/1
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் – தேவா-சம்:3193/1
வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம் – தேவா-சம்:3236/1
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே – தேவா-சம்:3239/2
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3278/1
மறையன் மா முனிவன் மருவார் புரம்
இறையின் மாத்திரையில் எரியூட்டினான் – தேவா-சம்:3279/1,2
மலையினான் மருவார் புரம் மூன்று எய்த – தேவா-சம்:3312/2
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/2
போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா – தேவா-சம்:3453/3
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/2
கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த – தேவா-சம்:3481/3
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய – தேவா-சம்:3496/3
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் – தேவா-சம்:3538/1
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
ஒன்னலர் புரம் எரித்தீரே – தேவா-சம்:3845/2
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் – தேவா-சம்:3845/3
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம்
அட்டது வரை சிலையாலே – தேவா-சம்:3856/3,4
அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் – தேவா-சம்:3913/1
வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து – தேவா-சம்:3978/1
திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண – தேவா-சம்:4152/1
அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த – தேவா-சம்:4157/3
செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை – தேவா-சம்:4163/1
ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ – தேவா-அப்:50/1
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் – தேவா-அப்:57/2
தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் – தேவா-அப்:71/3
விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே – தேவா-அப்:128/2
விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே – தேவா-அப்:130/3
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் – தேவா-அப்:138/3
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை – தேவா-அப்:154/3
மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே – தேவா-அப்:179/4
சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் – தேவா-அப்:353/3
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே – தேவா-அப்:406/1
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த – தேவா-அப்:415/3
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே – தேவா-அப்:495/1
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் – தேவா-அப்:795/3
ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் – தேவா-அப்:801/3
எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் – தேவா-அப்:836/1
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய – தேவா-அப்:958/2
செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா – தேவா-அப்:978/2
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே – தேவா-அப்:994/4
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1045/1
இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1102/3
ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1103/3
முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1104/3
கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1105/3
என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1106/3
வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் – தேவா-அப்:1107/3
ஊரனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1108/3
உருவினை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1109/3
கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1110/3
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1165/2
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ – தேவா-அப்:1166/2
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை – தேவா-அப்:1291/3
புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/2
விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ – தேவா-அப்:1410/1
தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் – தேவா-அப்:1425/2
பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன் – தேவா-அப்:1487/2
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் – தேவா-அப்:1562/3
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் – தேவா-அப்:1564/2,3
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் – தேவா-அப்:1628/2
விண்ட புரம் மூன்றும் எரி கொள – தேவா-அப்:1737/1
ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே – தேவா-அப்:1739/4
செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை – தேவா-அப்:1861/2
மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர் – தேவா-அப்:1869/2
ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:1898/3
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/2
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை – தேவா-அப்:2094/2
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை – தேவா-அப்:2276/1
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை – தேவா-அப்:2283/2
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற – தேவா-அப்:2293/1
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை – தேவா-அப்:2294/2
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2336/4
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர் – தேவா-அப்:2360/3
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண் – தேவா-அப்:2393/1
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண் – தேவா-அப்:2394/2
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2405/4
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே – தேவா-அப்:2460/1
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி – தேவா-அப்:2475/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2504/3
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி – தேவா-அப்:2517/1
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண் – தேவா-அப்:2574/2
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2637/3
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2638/1
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி – தேவா-அப்:2656/1
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2676/4
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும் – தேவா-அப்:2704/1
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும் – தேவா-அப்:2708/2
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம் – தேவா-அப்:2732/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/3
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
பொறித்தானை புரம் மூன்றும் எரிசெய்தானை பொய்யர்களை பொய்செய்து போது போக்கி – தேவா-அப்:2765/3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் – தேவா-அப்:2774/3
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும் – தேவா-அப்:2835/2
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை – தேவா-அப்:2871/1
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ – தேவா-அப்:2889/3
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும் – தேவா-அப்:2900/2
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும் – தேவா-அப்:2905/3
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண் – தேவா-அப்:2950/2
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த – தேவா-அப்:2960/3
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும் – தேவா-அப்:2963/3
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2971/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய் – தேவா-சுந்:6/2
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய் – தேவா-சுந்:8/1
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய – தேவா-சுந்:109/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில் – தேவா-சுந்:160/2
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே – தேவா-சுந்:200/2
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த – தேவா-சுந்:253/1
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/2
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே – தேவா-சுந்:532/2
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/3
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/3
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ – தேவா-சுந்:585/3
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:632/1
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன் – தேவா-சுந்:730/1
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/2
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை – தேவா-சுந்:809/1
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/2
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:937/3
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் – தேவா-சுந்:953/1
உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய – தேவா-சுந்:986/1
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக – தேவா-சுந்:1030/2
மேல்


புரமும் (1)

திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு – தேவா-சம்:2794/1
மேல்


புரவாணர் (1)

வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள் – தேவா-சம்:1408/1
மேல்


புரவி (2)

புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் – தேவா-சம்:2751/1
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
மேல்


புரவியோடும் (1)

உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு – தேவா-அப்:2176/1
மேல்


புரவு (2)

அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு – தேவா-சுந்:618/1
மேல்


புரள (9)

பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/1,2
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/1,2
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/1,2
பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/1,2
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/1,2
வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் – தேவா-அப்:102/1
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/3
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
மேல்


புரளமுறும் (1)

பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ – தேவா-சம்:3520/3
மேல்


புரளவே (1)

பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
மேல்


புரளும் (2)

பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் – தேவா-சம்:2137/1
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/3
மேல்


புராண (1)

பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி – தேவா-சம்:3661/1
மேல்


புராணர் (5)

போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் – தேவா-சம்:1421/2
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
மேல்


புராணன் (4)

இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


புராணன்-தன்னை (1)

புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2771/1,2
மேல்


புராணன்தான் (1)

புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


புராணனார் (1)

பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்
தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1536/2,3
மேல்


புராணனாரும் (2)

புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/2,3
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/2,3
மேல்


புராணனும் (1)

பூம் பணை பொலிகின்ற புராணனும்
தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் – தேவா-அப்:1758/2,3
மேல்


புராணனே (2)

பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே – தேவா-சம்:1569/4
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
மேல்


புராணனை (3)

பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே – தேவா-அப்:154/3,4
புந்திக்கு விளக்கு ஆய புராணனை
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/1,2
புக்கு பல் பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ – தேவா-அப்:2039/2,3
மேல்


புராதன (1)

நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று – தேவா-சம்:3519/1
மேல்


புரி (137)

நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரி நூல் மறையாளர் ஏத்த – தேவா-சம்:56/1
பூ இயலும் பொழில் வாசம் வீச புரி குழலார் சுவடு ஒற்றி முற்ற – தேவா-சம்:79/3
தழை ஆர் வடவிடவீ-தனில் தவமே புரி சைவன் – தேவா-சம்:120/1
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை – தேவா-சம்:171/2
பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே – தேவா-சம்:189/4
பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா – தேவா-சம்:250/1
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/3
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/3
புகழ நின்ற புரி புன் சடையாரே – தேவா-சம்:287/4
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர் – தேவா-சம்:307/2
புனைதல் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:372/1
உரவம் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:374/1
நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/3
பொடி ஆடு மார்பானை புரி நூல் உடையானை – தேவா-சம்:501/2
புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும் – தேவா-சம்:542/1
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரி சடை எம் – தேவா-சம்:655/1
பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:733/1
புரி கொள் சடையார் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை – தேவா-சம்:734/1
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/2
போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர் – தேவா-சம்:793/3
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
தோலும் புரி நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சம்:879/2
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1050/4
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை – தேவா-சம்:1084/1
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
பொன் திகழ் ஆமையொடு புரி நூல் திகழ் மார்பில் நல்ல – தேவா-சம்:1156/1
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல் – தேவா-சம்:1202/1
பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம் – தேவா-சம்:1257/3
புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில் – தேவா-சம்:1289/2
இழை நுழை புரி அணல் இடம் இடைமருதே – தேவா-சம்:1305/4
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
புகழ்மகள் துணையினர் புரி குழல் உமை-தனை – தேவா-சம்:1341/1
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடம் கெடுமே – தேவா-சம்:1427/3,4
வாடல் வெண் தலை ஓடு அனல் ஏந்தி மகிழ்ந்து உடன் ஆடல் புரி
சேடர் சேர் கலி கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1431/3,4
போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் – தேவா-சம்:1832/2
மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி – தேவா-சம்:1836/1
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/3
மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் – தேவா-சம்:2150/2
மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2317/4
விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் – தேவா-சம்:2320/3
பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் – தேவா-சம்:2361/1
பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான் – தேவா-சம்:2507/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக – தேவா-சம்:2599/2
முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் – தேவா-சம்:2616/2
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் – தேவா-சம்:2673/3
மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் – தேவா-சம்:2694/2
போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே – தேவா-சம்:2715/3
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை – தேவா-சம்:2742/1
போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் – தேவா-சம்:3194/2
பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே – தேவா-சம்:3202/4
மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே – தேவா-சம்:3387/2
பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த – தேவா-சம்:3417/1
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் – தேவா-சம்:3464/3
ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த – தேவா-சம்:3505/3
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே – தேவா-சம்:3599/4
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ – தேவா-சம்:3636/2
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி – தேவா-சம்:3679/1
கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி – தேவா-சம்:3693/1
பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும் – தேவா-சம்:3694/1
போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி – தேவா-சம்:3735/1
போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி – தேவா-சம்:3739/1
கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு – தேவா-சம்:3740/1
ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் – தேவா-சம்:3802/2
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க – தேவா-சம்:3907/1
பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து – தேவா-சம்:3936/1
பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே – தேவா-சம்:4015/3
போலும் தம் கோயில் புரி சடையார்க்கே – தேவா-சம்:4145/4
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
பொய்யர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:156/4
போகர் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:157/4
பொருந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:158/4
புக்கார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:159/4
போர்த்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:160/4
புதைத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:161/4
பூ மன் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:162/4
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
பூண்டார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:164/4
பொறுத்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:165/4
சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் – தேவா-அப்:254/3
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் – தேவா-அப்:290/1
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் – தேவா-அப்:376/3
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை – தேவா-அப்:396/3
அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே – தேவா-அப்:396/4
பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் – தேவா-அப்:437/1
காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே – தேவா-அப்:491/1
விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் – தேவா-அப்:544/1
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் – தேவா-அப்:785/1
பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் – தேவா-அப்:788/1
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/2
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/2
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/2
போக்க வல்ல புரி சடை புண்ணியன் – தேவா-அப்:1739/2
புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1858/3
புனையும் மா மலர் கொண்டு புரி சடை – தேவா-அப்:1892/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் – தேவா-அப்:2336/1
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண் – தேவா-அப்:2392/2
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர் – தேவா-அப்:2435/2
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3062/4
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே – தேவா-சுந்:461/4
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர் – தேவா-சுந்:541/1
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை – தேவா-சுந்:576/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:726/3
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர் – தேவா-சுந்:735/1
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும் – தேவா-சுந்:862/2
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு – தேவா-சுந்:867/1
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே – தேவா-சுந்:969/2
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன் – தேவா-சுந்:990/2
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


புரி_நூலர் (1)

போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரி_நூலர்
தேவு ஆர் சோலை கானூர் மேய தேவதேவரே – தேவா-சம்:793/3,4
மேல்


புரி_நூலர்கள் (1)

நுணங்கும் புரி_நூலர்கள் கூடி – தேவா-சம்:410/3
மேல்


புரி_நூலன் (1)

பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை – தேவா-சம்:188/1
மேல்


புரி_நூலாளர் (1)

பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/3
மேல்


புரிகிலர் (1)

பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் – தேவா-அப்:1423/2
மேல்


புரிகின்ற (1)

மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான் மற்று ஓர் – தேவா-சம்:825/1
மேல்


புரிகுழலியோடும் (1)

சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை – தேவா-அப்:396/2
மேல்


புரிச்சந்திரத்து (1)

புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி – தேவா-அப்:2603/2
மேல்


புரிசடையினானை (1)

பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/2,3
மேல்


புரிசை (15)

சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:699/4
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென் திருப்பூவணத்து – தேவா-சம்:700/1
படை ஆர் புரிசை பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே – தேவா-சம்:701/4
பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து – தேவா-சம்:1057/1
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி – தேவா-சம்:1104/2
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/2
செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் – தேவா-சம்:1493/2
திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் – தேவா-சம்:1506/2
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம் – தேவா-சம்:1507/1
திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3388/3
திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை – தேவா-சம்:3459/1
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே – தேவா-சம்:3662/4
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை – தேவா-சுந்:896/1
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
மேல்


புரிசைநாட்டு (1)

பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே – தேவா-சுந்:117/4
மேல்


புரிசையும் (1)

துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம் – தேவா-சம்:940/1
மேல்


புரிசையே (2)

மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே – தேவா-சுந்:116/4
பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே – தேவா-சுந்:117/4
மேல்


புரித்த (1)

புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/2
மேல்


புரித்தானை (2)

புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை – தேவா-அப்:69/2
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
மேல்


புரிதரு (12)

பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே – தேவா-சம்:2879/2
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர் – தேவா-சம்:3717/1
புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும் – தேவா-சம்:3725/1
புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து – தேவா-சம்:3773/1
போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை – தேவா-சம்:3787/2
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க – தேவா-சம்:3907/1
பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் – தேவா-சம்:4111/1
பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் – தேவா-அப்:367/2
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/3
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
மேல்


புரிதரும் (3)

அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தரு – தேவா-சம்:211/3
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1315/4
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே – தேவா-சம்:1323/4
மேல்


புரிதற்கு (1)

இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1007/2
மேல்


புரிந்த (13)

மலை புரிந்த மன்னவன்-தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய் – தேவா-சம்:562/1
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா – தேவா-சம்:562/2
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
பொய்யர் புறம்கூற புரிந்த அடியாரை – தேவா-சம்:957/2
பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் – தேவா-சம்:2234/2
புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே – தேவா-சம்:2789/4
ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் – தேவா-அப்:205/3
மின் புரிந்த சடை மேல் விளங்கவே – தேவா-அப்:1629/2
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி – தேவா-சுந்:138/2
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
மேல்


புரிந்தது (1)

பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
மேல்


புரிந்ததுவும் (1)

புரிந்ததுவும் உமையாள் ஓர்பாகம் புனைதலே – தேவா-சம்:2296/4
மேல்


புரிந்தவர் (2)

புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய – தேவா-சம்:2589/2
மேல்


புரிந்தவன் (1)

காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
மேல்


புரிந்தனை (2)

விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை
முந்நீர் துயின்றோன் நான்முகன் அறியா – தேவா-சம்:1382/33,34
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1788/4
மேல்


புரிந்தார் (5)

நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:761/4
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் – தேவா-சம்:1441/2
புரிந்தார் புகலூர் புரி சடையாரே – தேவா-அப்:163/4
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மேல்


புரிந்தார்க்கு (2)

பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2043/4
பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் – தேவா-அப்:41/3
மேல்


புரிந்தான் (8)

பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்த – தேவா-சம்:866/3
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே – தேவா-சம்:1129/4
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/4
அடுதலையே புரிந்தான் நவை அந்தர மூஎயிலும் – தேவா-சுந்:222/1
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல் – தேவா-சுந்:222/2
நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/3
படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:222/4
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை – தேவா-சுந்:840/2
மேல்


புரிந்தான்தான் (2)

போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
மேல்


புரிந்தானும் (2)

போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் – தேவா-சம்:1907/1
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே – தேவா-சம்:1907/4
மேல்


புரிந்தானே (1)

போகத்தன் யோகத்தையே புரிந்தானே – தேவா-சம்:4143/4
மேல்


புரிந்தானை (2)

பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரும் அணி காழி – தேவா-சம்:1581/2,3
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
மேல்


புரிந்து (33)

நூலினால் மண மாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த – தேவா-சம்:660/2
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் – தேவா-சம்:1406/2
புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே – தேவா-சம்:1563/4
பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த – தேவா-சம்:2057/3
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே – தேவா-சம்:2886/2
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை – தேவா-சம்:3063/2
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் – தேவா-சம்:3542/2
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் – தேவா-அப்:1037/1
அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் – தேவா-அப்:1037/3
புரிந்து கை நரம்போடு இசை பாடலும் – தேவா-அப்:1416/3
அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் – தேவா-அப்:1813/3
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் – தேவா-அப்:2005/1
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல் – தேவா-சுந்:353/2
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/1,2
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/1,2
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை – தேவா-சுந்:660/1
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே – தேவா-சுந்:1011/3
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
மேல்


புரிந்தோர்க்கே (1)

புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே – தேவா-சம்:2587/4
மேல்


புரிநூலர் (1)

பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு – தேவா-சுந்:771/1
மேல்


புரிநூலன் (1)

வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் – தேவா-அப்:1050/2
மேல்


புரிநூலானே (1)

பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2128/3,4
மேல்


புரியவர் (1)

புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே – தேவா-சம்:3005/4
மேல்


புரியவனும் (1)

கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே – தேவா-சம்:3534/4
மேல்


புரியன் (1)

புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
மேல்


புரியா (2)

துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த – தேவா-அப்:2751/1
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி – தேவா-சுந்:840/1
மேல்


புரியாது (1)

பொல்லா ஆறு செய புரியாது நீர் – தேவா-அப்:1766/2
மேல்


புரியும் (8)

வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை – தேவா-சம்:760/1
மோனிகளாய் முனி செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே – தேவா-சம்:1414/4
பொன் ஏர்தரு மேனியனே புரியும்
மின் நேர் சடையாய் விரை காவிரியின் – தேவா-சம்:1720/1,2
ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் – தேவா-சம்:2117/1
அந்தணாளர் புரியும் அரு மறை – தேவா-சம்:3960/1
புரியும் காமனை வேவ புருவமும் – தேவா-அப்:1283/2
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை – தேவா-அப்:2826/2
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள் – தேவா-சுந்:950/3
மேல்


புரிவானே (1)

பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/2,3
மேல்


புரிவானை (1)

அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
மேல்


புரிவினர் (2)

புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர்
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் – தேவா-சம்:3724/1,2
புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை – தேவா-சம்:3794/3
மேல்


புரிவினவர் (1)

வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
மேல்


புரிவினன் (1)

நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/2
மேல்


புரிவு (3)

ஆறு ஆர்தரு சடையன் அனல் உருவன் புரிவு உடையான் – தேவா-சம்:131/2
புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே – தேவா-சம்:2794/4
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:104/4
மேல்


புரிவோடு (1)

பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட – தேவா-சம்:3880/1
மேல்


புரிவோம் (1)

அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் – தேவா-சம்:3216/3
மேல்


புரிவோன் (1)

கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன்
ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் – தேவா-சம்:3596/1,2
மேல்


புருவ (3)

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே – தேவா-சம்:504/2
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும் – தேவா-சம்:551/3
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
மேல்


புருவத்தவர் (1)

வீசு ஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:95/4
மேல்


புருவத்து (2)

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார் – தேவா-அப்:2225/1
மேல்


புருவமும் (2)

குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் – தேவா-அப்:783/1
புரியும் காமனை வேவ புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து – தேவா-அப்:1283/2,3
மேல்


புரூரவா (1)

போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய – தேவா-சம்:4084/3
மேல்


புரை (28)

பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த – தேவா-சம்:419/1
புரை கெழு வெண் தலை ஏந்தி போர் விடை ஏறி புகழ – தேவா-சம்:427/2
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த – தேவா-சம்:814/3
கொண்டலும் நீலமும் புரை திரு மிடறர் கொடு முடி உறைபவர் படுதலை கையர் – தேவா-சம்:854/1
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர் வேய் புரை தோளி – தேவா-சம்:856/2
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் – தேவா-சம்:1470/2
வீசும் மின் புரை காதல் மேதகு – தேவா-சம்:1733/1
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் – தேவா-சம்:1999/1
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற – தேவா-சம்:2475/1
தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி – தேவா-சம்:2596/2
புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே – தேவா-சம்:2886/2
மேயவன் வேய் புரை தோளி பாகமா – தேவா-சம்:2949/3
வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே – தேவா-சம்:2967/2
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் – தேவா-சம்:3653/3
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் – தேவா-சம்:3745/1
விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் – தேவா-சம்:3907/2
ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் – தேவா-அப்:34/2
பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே – தேவா-அப்:998/1
பொடி கொள் செம்பவளம் புரை மேனியும் – தேவா-அப்:1626/2
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:343/3
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:936/3
மேல்


புரைக்கும் (1)

புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/2
மேல்


புரைப்பு (1)

புரைப்பு இலாத பொழில் புகலூரரை – தேவா-அப்:1528/3
மேல்


புரைபுரை (1)

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ – தேவா-அப்:260/1
மேல்


புரைபுரையன் (1)

புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
மேல்


புரைய (2)

பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும் பொடி அணிவர் – தேவா-சம்:831/1,2
கார் இருள் உருவ மால் வரை புரைய களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி – தேவா-சம்:833/1
மேல்


புரையாய் (1)

புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை – தேவா-அப்:2198/2
மேல்


புரையான் (1)

புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும் – தேவா-அப்:2305/2
மேல்


புரையும் (4)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும்
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/2,3
மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட – தேவா-சுந்:422/3
மேல்


புரையுளே (1)

புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
மேல்


புரைவன (1)

வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:722/4
மேல்


புரோதயம் (1)

முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர் – தேவா-சம்:2705/1
மேல்


புரோதாயம் (1)

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம் – தேவா-அப்:3049/2
மேல்


புல் (8)

வளம் கொள்ளன்-மின் புல் அமண் தேரை – தேவா-சம்:380/2
புந்தியின் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு – தேவா-சம்:1424/3
நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4110/2
புல் பனி கெடும் ஆறு அது போலுமே – தேவா-அப்:2048/4
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி – தேவா-அப்:2641/2
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி – தேவா-அப்:3007/2
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
மேல்


புல்க (3)

புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
மேல்


புல்கி (17)

கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி
குருந்தம் ஏறி செவ்வழி பாடும் குற்றாலம் – தேவா-சம்:1078/1,2
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
புடை புல்கி அருள் என்று போற்று இசைப்ப – தேவா-சம்:1204/2
பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் – தேவா-சம்:1942/2
கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் – தேவா-சம்:2200/3
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் – தேவா-சம்:2718/1
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே – தேவா-சம்:3313/4
மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் – தேவா-சம்:3429/1
ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் – தேவா-சம்:3499/3
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் – தேவா-சம்:3926/2
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/3,4
பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே – தேவா-சம்:4148/3,4
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர – தேவா-அப்:75/1
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/3,4
மேல்


புல்கிய (7)

புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர் – தேவா-சம்:1468/1
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை – தேவா-சம்:3364/1
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/4
கதிர் முலை புல்கிய கயிலையாரும் – தேவா-சம்:3971/3
புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே – தேவா-சம்:4140/4
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே – தேவா-அப்:1680/3,4
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன் – தேவா-சுந்:990/2
மேல்


புல்கியது (1)

விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
மேல்


புல்கியும் (1)

புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
மேல்


புல்கினனே (1)

பொடி அணி மார்புற புல்கினனே
புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் – தேவா-சம்:2829/4,5
மேல்


புல்கினான் (1)

தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் – தேவா-சம்:1919/2
மேல்


புல்கு (58)

சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:57/3
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல் – தேவா-சம்:142/1
நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே – தேவா-சம்:195/4
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர் – தேவா-சம்:307/2
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் – தேவா-சம்:418/2
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய – தேவா-சம்:418/3
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் – தேவா-சம்:1086/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல் – தேவா-சம்:1202/1
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல் – தேவா-சம்:1202/1
அடி புல்கு பைம் கழல் அடிகள் இடம் – தேவா-சம்:1202/2
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர் – தேவா-சம்:1202/3
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/4
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே – தேவா-சம்:1213/4
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
வாய் புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கி – தேவா-சம்:1272/3
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ – தேவா-சம்:1277/1
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற – தேவா-சம்:1277/2
விடை புல்கு கொடி ஏந்தி வெந்த வெண் நீறு அணிவான் – தேவா-சம்:1277/3
படை புல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1277/4
புரி நூலும் திருநீறும் புல்கு மார்பில் – தேவா-சம்:1289/2
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு – தேவா-சம்:1297/1
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/1,2
மறை அவன் உலகு அவன் மதியவன் மதி புல்கு
துறையவன் என வல அடியவர் துயர் இலர் – தேவா-சம்:1311/1,2
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் – தேவா-சம்:2054/2
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி – தேவா-சம்:2054/3
ஒளி புல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே – தேவா-சம்:2054/4
அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி – தேவா-சம்:2065/1
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் – தேவா-சம்:2065/2
பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை – தேவா-சம்:2065/3
கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே – தேவா-சம்:2065/4
பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் – தேவா-சம்:2211/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2729/3
கனல் எரி அனல் புல்கு கையவனே – தேவா-சம்:2836/4
பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும் – தேவா-சம்:3006/2
வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு – தேவா-சம்:3010/1
வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை – தேவா-சம்:3361/1
மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் – தேவா-சம்:3769/1
மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே – தேவா-சம்:3880/4
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே – தேவா-சம்:3884/4
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் – தேவா-சம்:3916/2
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே – தேவா-சம்:3916/4
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து – தேவா-சம்:4132/1
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க – தேவா-சம்:4135/2
பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து – தேவா-அப்:264/3
கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் – தேவா-அப்:1013/2
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே – தேவா-அப்:2208/4
மேல்


புல்குதல் (1)

குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
மேல்


புல்கும் (7)

அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து – தேவா-சம்:418/1
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் – தேவா-சம்:2456/2
புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் – தேவா-சம்:2754/3
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் – தேவா-சம்:3193/2
புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும்
எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா – தேவா-சம்:3725/1,2
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
மேல்


புல்லம் (4)

புல்லம் ஏறி தன் பூம் புகலியை – தேவா-சம்:1741/1
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:2458/3
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் – தேவா-அப்:1391/3
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் – தேவா-அப்:1726/1
மேல்


புல்லார் (1)

புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
மேல்


புல்லி (3)

நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2379/4
புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே – தேவா-அப்:1404/4
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த – தேவா-சுந்:101/1
மேல்


புல்லிய (2)

புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே – தேவா-சம்:1140/4
புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் – தேவா-அப்:256/2
மேல்


புல்லியார் (1)

புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் – தேவா-அப்:1407/2
மேல்


புல்லும் (2)

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் – தேவா-அப்:1463/1
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


புல்வாய் (2)

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் – தேவா-அப்:1743/1
புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:512/4
மேல்


புல (1)

புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2
மேல்


புலங்கள் (1)

புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் – தேவா-சம்:2579/3
மேல்


புலங்களை (2)

புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1793/4
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப – தேவா-சுந்:759/1
மேல்


புலத்து (2)

ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் – தேவா-சம்:3033/2,3
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி – தேவா-சம்:4120/1
மேல்


புலந்து (1)

பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி – தேவா-அப்:2797/1
மேல்


புலம் (9)

புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை – தேவா-சம்:1654/2
புலம் தான் புகழால் எரி விண் புகழும் – தேவா-சம்:1668/3
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி – தேவா-சம்:2056/3
புலம் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே – தேவா-சம்:2075/4
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
மேல்


புலம்ப (1)

கழல் ஆர் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:771/4
மேல்


புலம்பல் (1)

புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:976/4
மேல்


புலம்பாநின்ற (1)

பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் – தேவா-அப்:2354/1
மேல்


புலம்பி (3)

பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே – தேவா-சுந்:673/3,4
மேல்


புலம்புகின்றார் (1)

புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே – தேவா-அப்:962/3,4
மேல்


புலம்புதலும் (1)

புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார் – தேவா-அப்:2232/3
மேல்


புலம்பும் (2)

சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் – தேவா-சம்:1912/2
புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் – தேவா-அப்:894/2
மேல்


புலம்புவார் (1)

பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
மேல்


புலம்புவேன் (1)

போம் ஆத்தை அறியாது புலம்புவேன்
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும் – தேவா-அப்:1508/2,3
மேல்


புலம்பேனாகில் (1)

புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1611/4
மேல்


புலர் (3)

பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே – தேவா-சம்:2747/1
பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் – தேவா-அப்:28/2
பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி – தேவா-அப்:307/1
மேல்


புலர்த்தி (1)

கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே – தேவா-சம்:3654/4
மேல்


புலர்ந்த (1)

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே – தேவா-சம்:2152/4
மேல்


புலர்ந்த-கால் (1)

புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா – தேவா-அப்:680/1
மேல்


புலர்ந்தது (1)

பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே – தேவா-அப்:736/4
மேல்


புலர்ந்து (1)

பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


புலர்வதன் (1)

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
மேல்


புலரி-வாய் (1)

புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
மேல்


புலரும்தனையும் (1)

புலரும்தனையும் துயிலாள் புடை போந்து – தேவா-சம்:1660/3
மேல்


புலரும்போதும் (1)

புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் – தேவா-அப்:1340/1
மேல்


புலவம் (1)

புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/3
மேல்


புலவர் (2)

கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
மேல்


புலவர்க்கு (3)

உரவு ஆர் கலையின் கவிதை புலவர்க்கு ஒருநாளும் – தேவா-சம்:1102/1
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
பொன்னானே புலவர்க்கு நின் புகழ் போற்றல் ஆம் – தேவா-சுந்:976/1
மேல்


புலவர்க்கும் (1)

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


புலவர்கள் (2)

கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/2
மேல்


புலவர்தாம் (1)

புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2821/4
மேல்


புலவருக்கு (1)

வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே – தேவா-சம்:3640/4
மேல்


புலவன் (1)

மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன் – தேவா-சுந்:424/3
மேல்


புலவனாய் (1)

நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண் – தேவா-அப்:2842/2
மேல்


புலவாணர் (2)

கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும் – தேவா-சுந்:742/2,3
மேல்


புலவாணர்க்கு (1)

தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர் – தேவா-சுந்:980/3
மேல்


புலவீர்காள் (10)

பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம் – தேவா-சுந்:340/2,3
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:341/3,4
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள்
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:342/3,4
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:343/3,4
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/3,4
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:345/3,4
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள்
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:346/3,4
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:347/3,4
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:348/3,4
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:349/3,4
மேல்


புலவோர் (3)

கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில் – தேவா-சம்:175/3
பா மருவும் கலை புலவோர் பல் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே – தேவா-சம்:1391/3
புத்தர் கட துவர் மொய்த்து உறி புல்கிய கையர் பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல் தவர் புலவோர்
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/1,2
மேல்


புலவோர்க்கு (1)

தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:346/2
மேல்


புலவோர்களை (1)

பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா – தேவா-சம்:3220/3
மேல்


புலன் (18)

வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும் – தேவா-சம்:1226/3
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி – தேவா-சம்:1394/1
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/3
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் – தேவா-சம்:3709/2
அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் – தேவா-அப்:165/3
அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன – தேவா-அப்:181/2
வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும் – தேவா-அப்:1255/1
ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன்
மாற்றினான் மயிலாடுதுறை என்று – தேவா-அப்:1462/2,3
பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய – தேவா-அப்:1680/3
வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை – தேவா-அப்:2062/1
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண் – தேவா-அப்:2166/2
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி – தேவா-அப்:2700/3
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
மேல்


புலன்கள் (11)

புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை – தேவா-சம்:170/3
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள்
வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3455/3,4
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே – தேவா-சம்:4021/2
வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே – தேவா-அப்:453/1
வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய – தேவா-அப்:649/1
வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்-தன்னுள் – தேவா-அப்:754/1
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும் – தேவா-அப்:2090/2
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும் – தேவா-அப்:2433/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
மேல்


புலன்களை (4)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
புலன்களை முனிவது பொருளே – தேவா-சம்:3860/4
புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து – தேவா-அப்:322/1
பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை – தேவா-அப்:1551/1
மேல்


புலனும் (1)

அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற – தேவா-சம்:407/1
மேல்


புலனே (1)

புலனே புண்டரிகத்து அயன் மாலவன் போற்றிசெய்யும் – தேவா-சுந்:276/2
மேல்


புலனொடு (1)

புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடி பூசி – தேவா-சம்:451/2
மேல்


புலா (1)

புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
மேல்


புலால் (19)

கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் – தேவா-சம்:1948/2
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/2
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/2
வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர் – தேவா-சம்:2778/1
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் – தேவா-சம்:2778/3
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
பொந்து வார் புலால் வெண் தலை கையினன் – தேவா-அப்:1335/2
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே – தேவா-அப்:2995/4
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ – தேவா-அப்:3038/2
பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல – தேவா-சுந்:193/2
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற – தேவா-சுந்:234/2
மேல்


புலி (122)

ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால் – தேவா-சம்:104/1
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
அரை பொரு புலி அதள் உடையினன் அடி இணை தொழ அருவினை எனும் – தேவா-சம்:200/3
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை இருள் கடி – தேவா-சம்:201/2
வரல் முறை அணி தருமவன் அடல் வலி மிகு புலி அதள் உடையினன் – தேவா-சம்:229/2
பூதம் புடை சூழ புலி தோல் உடை ஆக – தேவா-சம்:499/2
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி பாய் புலி தோல் உடுத்த – தேவா-சம்:550/3
புகுவான் அயம் பெய்ய புலி தோல் பியற்கு இட்டு – தேவா-சம்:964/2
கூற்றவன் கொல் புலி தோல் அசைத்த – தேவா-சம்:1186/2
அரை பொரு புலி அதள் அடிகள் இடம் – தேவா-சம்:1197/2
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர் – தேவா-சம்:1268/2
பாய் புலி தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1272/4
போர்த்தவன் கரி உரி புலி அதள் அரவு அரை – தேவா-சம்:1294/3
விரிதரு புலி உரி விரவிய அரையினர் – தேவா-சம்:1315/1
அரை பொரு புலி அதள் உடையினர் அதன் மிசை – தேவா-சம்:1319/2
கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான் – தேவா-சம்:1963/1
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி – தேவா-சம்:2236/1
சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை – தேவா-சம்:2282/1
உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும் – தேவா-சம்:2293/1
போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை – தேவா-சம்:2295/1
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி – தேவா-சம்:2584/1
பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை – தேவா-சம்:2594/1
பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் – தேவா-சம்:2596/1
பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் – தேவா-சம்:2630/1
கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி அதள் ஆர்ப்பர் – தேவா-சம்:2638/2
பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை – தேவா-சம்:2653/2
பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர் – தேவா-சம்:2692/1
செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த – தேவா-சம்:2771/3
பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் – தேவா-சம்:2880/2
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் – தேவா-சம்:2914/2
படை உடை மழுவினர் பாய் புலி தோலின் – தேவா-சம்:2955/1
படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை – தேவா-சம்:3085/1
பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை – தேவா-சம்:3118/1,2
புற்று அரவம் புலி தோல் அரை கோவணம் – தேவா-சம்:3123/1
கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் – தேவா-சம்:3161/2
படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் – தேவா-சம்:3395/2
படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை – தேவா-சம்:3405/2
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய – தேவா-சம்:3451/3
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் – தேவா-சம்:3526/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் – தேவா-சம்:3592/1
வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் – தேவா-சம்:3707/1
புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும் – தேவா-சம்:3725/1
பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர் – தேவா-சம்:3726/3
பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் – தேவா-சம்:3772/1
புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து – தேவா-சம்:3773/1
கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் – தேவா-சம்:3792/2
பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர் – தேவா-சம்:3793/2
படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் – தேவா-சம்:3799/1
பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக – தேவா-சம்:3886/1
பாய் புலி தோலொடு பந்தித்த – தேவா-சம்:4143/2
பொறியுறு புலி உரி அரையது ஆகவும் – தேவா-அப்:102/2
பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் – தேவா-அப்:222/2
படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:376/2
கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் – தேவா-அப்:381/3
பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே – தேவா-அப்:492/1
குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் – தேவா-அப்:539/2
படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:544/2
பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் – தேவா-அப்:641/2
படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் – தேவா-அப்:700/3
பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை – தேவா-அப்:747/3
பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் – தேவா-அப்:771/1
படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் – தேவா-அப்:786/3
பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் – தேவா-அப்:859/1
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1048/3
தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் – தேவா-அப்:1049/2
பொய் தொழாது புலி உரியோன் பணி – தேவா-அப்:1256/1
புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை – தேவா-அப்:1297/1
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
பூதநாதன் புலி அதள் ஆடையன் – தேவா-அப்:1781/2
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ – தேவா-அப்:2176/3
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார் – தேவா-அப்:2184/1
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும் – தேவா-அப்:2300/1
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும் – தேவா-அப்:2364/3
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை – தேவா-அப்:2381/2
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி – தேவா-அப்:2406/2
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார் – தேவா-அப்:2438/2
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை – தேவா-அப்:2550/3
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை – தேவா-அப்:2584/1
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார் – தேவா-அப்:2598/2
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே – தேவா-அப்:2614/4
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும் – தேவா-அப்:2679/2
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான – தேவா-அப்:2718/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை – தேவா-அப்:2763/2
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை – தேவா-அப்:2772/1
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும் – தேவா-அப்:2941/2
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை – தேவா-அப்:2994/1
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி – தேவா-அப்:3011/2
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார் – தேவா-அப்:3028/1
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே – தேவா-அப்:3031/4
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம் – தேவா-அப்:3040/2
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/3
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை – தேவா-சுந்:193/1
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல் – தேவா-சுந்:234/1
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து – தேவா-சுந்:239/1
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் – தேவா-சுந்:401/3
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல் – தேவா-சுந்:493/1
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் – தேவா-சுந்:565/2
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை – தேவா-சுந்:590/2
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன் – தேவா-சுந்:730/2
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
அடு புலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு – தேவா-சுந்:846/3
மேல்


புலித்தோலர் (3)

படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2205/1
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர் – தேவா-அப்:2259/2
மேல்


புலித்தோலினர் (2)

பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர்
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் – தேவா-அப்:1308/2,3
பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர்
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/1,2
மேல்


புலித்தோலை (1)

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர் – தேவா-சுந்:249/1
மேல்


புலியின் (24)

புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் – தேவா-சம்:318/2
பூதம் சூழ பொலிய வருவார் புலியின் உரி தோலார் – தேவா-சம்:722/2
பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரி நூல் திகழ் மார்பில் – தேவா-சம்:733/1
வரி ஆர் புலியின் உரி தோல் உடையான் மலையான்மகளோடும் – தேவா-சம்:762/1
பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர் – தேவா-சம்:765/1
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/2
எழில் ஆர் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடை ஏறி – தேவா-சம்:771/3
மான் ஆர் தோலார் புலியின் உடையார் கரியின் உரி போர்வை – தேவா-சம்:782/2
உரவன் புலியின் உரி தோல் ஆடை உடை மேல் பட நாகம் – தேவா-சம்:799/1
உடையன் புலியின் உரி தோல் அரை மேல் – தேவா-சம்:1446/3
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் – தேவா-சம்:1576/3
குன்றே அமர்வாய் கொலை ஆர் புலியின்
தன் தோல் உடையாய் சடையாய் பிறையாய் – தேவா-சம்:1715/1,2
புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த – தேவா-சம்:2076/1
புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் – தேவா-சம்:2142/1
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும் – தேவா-சம்:3467/3
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில் – தேவா-சம்:4108/3
மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா – தேவா-அப்:269/1
படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் – தேவா-அப்:842/3
பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள் – தேவா-அப்:2020/1
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக – தேவா-அப்:2938/1
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர் – தேவா-சுந்:542/1
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல் – தேவா-சுந்:903/3
மேல்


புலியும் (2)

புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் – தேவா-சம்:2250/2
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்


புலியூர் (22)

பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2096/4
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2097/4
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2099/4
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2100/4
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2101/4
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2103/4
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2104/4
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2105/4
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர் போதா மூதூரா – தேவா-சுந்:486/1
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே – தேவா-சுந்:913/4
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:914/4
பெரியோர்கள் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:915/4
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:916/4
பெருமனார் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:917/4
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:918/4
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/4
பெற்றேறி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:920/4
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:921/4
பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே – தேவா-சுந்:922/4
மேல்


புலியூர்-தனுள் (1)

போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள்
ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை – தேவா-சம்:2783/2,3
மேல்


புலிவலத்தார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


புலிவலம் (1)

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
மேல்


புலிஅதளீர் (1)

அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை – தேவா-சம்:3819/3
மேல்


புலிஅதளீரே (1)

அரை மல்கு புலிஅதளீரே
அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை – தேவா-சம்:3819/2,3
மேல்


புலை (4)

புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை – தேவா-சம்:164/2
புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/2
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி – தேவா-அப்:2511/1
மேல்


புலைகள் (1)

புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
மேல்


புலையரேனும் (1)

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/3,4
மேல்


புலையனேனை (1)

வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி – தேவா-அப்:740/1
மேல்


புவம் (1)

புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
மேல்


புவலோக (1)

பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி – தேவா-அப்:3014/3
மேல்


புவலோகத்தே (1)

பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே – தேவா-சம்:1622/4
மேல்


புவலோகம் (2)

பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே – தேவா-அப்:2128/3
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
மேல்


புவன் (1)

புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
மேல்


புவனங்கள் (2)

புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி – தேவா-அப்:2873/2
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற – தேவா-அப்:2947/3
மேல்


புவனநாதர் (1)

பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர்
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே – தேவா-அப்:2604/3,4
மேல்


புவனம் (1)

புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும் – தேவா-அப்:2840/1
மேல்


புவனி (3)

பொங்கு அரவு ஆடலோன் புவனி ஓங்க – தேவா-சம்:1238/3
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத – தேவா-அப்:2986/2
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
மேல்


புவனிக்கு (1)

புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
மேல்


புவி (14)

புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/3,4
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள் – தேவா-சம்:218/1
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
புகழ் புவி வளர் வழி அடிமையின் மிகை புணர் தர நலம் மிகுவரே – தேவா-சம்:227/4
கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் – தேவா-சம்:1338/2
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1
பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி – தேவா-சம்:2635/1
பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே – தேவா-சம்:2827/6
இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் – தேவா-சம்:3614/2
உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் – தேவா-சம்:3985/1
ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே – தேவா-சம்:4054/2
போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே – தேவா-அப்:1462/4
மேல்


புவி-தன் (1)

புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் – தேவா-சம்:1820/2
மேல்


புவிக்கு (1)

பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை – தேவா-அப்:2357/3
மேல்


புவிகள் (1)

புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3066/3
மேல்


புவியில் (1)

கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி – தேவா-அப்:937/1,2
மேல்


புவியே (2)

அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே – தேவா-சம்:3978/2
சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே – தேவா-சம்:3997/2
மேல்


புவியை (1)

பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மேல்


புவியோர்க்கு (1)

புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும் – தேவா-அப்:2488/3
மேல்


புழு (4)

புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை – தேவா-அப்:653/1
புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை – தேவா-அப்:686/2
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
மேல்


புழுக்கல் (1)

நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் – தேவா-சம்:1975/3
மேல்


புழுவாய் (1)

புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே – தேவா-அப்:920/1
மேல்


புழுவினும் (1)

புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/3
மேல்


புழுவுக்கு (1)

புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை – தேவா-அப்:1967/2
மேல்


புழுவுக்கும் (1)

புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே – தேவா-அப்:1967/1
மேல்


புழை (2)

விரி உறு சடை விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர் – தேவா-சம்:197/2
புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே – தேவா-சம்:3203/4
மேல்


புள் (31)

புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
புள் இனம் வைகி எழும் புகலி பதி தானே – தேவா-சம்:1125/4
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர புள் இரியும் கழுமலமே – தேவா-சம்:1389/4
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1464/4
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1794/4
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/4
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே – தேவா-சம்:2154/4
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் – தேவா-சம்:2207/1
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி – தேவா-சம்:2464/3
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் – தேவா-சம்:2533/2
உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் – தேவா-சம்:2600/2
புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2781/3
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே – தேவா-சம்:2815/4
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் – தேவா-சம்:2846/1
புள் அணி புறவினில் பூந்தராய் நகர் – தேவா-சம்:2936/3
தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் – தேவா-சம்:3249/3
போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் – தேவா-சம்:3469/3
புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம் – தேவா-சம்:4156/1
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் – தேவா-அப்:274/1
நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் – தேவா-அப்:790/2
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை – தேவா-அப்:2350/3
தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும் – தேவா-அப்:2622/2
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:342/3
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:347/3
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:941/3
மேல்


புள்_பாகற்கு (2)

தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2607/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
மேல்


புள்ளானும் (1)

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1
மேல்


புள்ளி (12)

புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய – தேவா-சம்:1742/1
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் – தேவா-அப்:1041/3
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் – தேவா-அப்:1623/1
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை – தேவா-அப்:2108/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார் – தேவா-அப்:3034/2
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த – தேவா-அப்:3055/2
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/4
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/4
மேல்


புள்ளிக்கு (1)

புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும் – தேவா-அப்:2498/3
மேல்


புள்ளிமான் (2)

புடையீரே புள்ளிமான் உரி – தேவா-சம்:581/2
புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக – தேவா-அப்:122/1
மேல்


புள்ளிருக்குவேளூர் (9)

புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல் – தேவா-அப்:1856/2
போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே – தேவா-அப்:1857/3,4
புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே – தேவா-அப்:1858/3,4
பொன்உருவனை புள்ளிருக்குவேளூர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே – தேவா-அப்:1859/3,4
பொங்கு அரவனை புள்ளிருக்குவேளூர்
மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே – தேவா-அப்:1860/3,4
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே – தேவா-அப்:1861/3,4
பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர்
மை உலாவிய கண்டனை வாழ்த்துமே – தேவா-அப்:1862/3,4
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே – தேவா-அப்:1863/3,4
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே – தேவா-அப்:1864/3,4
மேல்


புள்ளிருக்குவேளூரானை (10)

பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2626/4
போர்த்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினானே – தேவா-அப்:2627/4
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2628/4
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2629/4
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2630/4
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2631/4
பொருப்பவனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2632/4
போரானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2633/4
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2634/4
பொறுத்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2635/4
மேல்


புள்ளிருக்குவேளூரே (10)

புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1928/4
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1929/4
பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1930/4
போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1931/4
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1932/4
புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1933/4
புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1934/4
புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1935/4
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1936/4
புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1937/4
மேல்


புள்ளிருக்குவேளூரை (1)

பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை
கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல் – தேவா-சம்:1938/2,3
மேல்


புள்ளின் (2)

காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் – தேவா-அப்:12/3
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன – தேவா-அப்:2400/3
மேல்


புள்ளினார் (1)

புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1863/3
மேல்


புள்ளினொடு (2)

பூமகள்-தன்_கோன் அயனும் புள்ளினொடு கேழல் உரு ஆகி புக்கிட்டு – தேவா-சம்:1391/1
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
மேல்


புள்ளும் (4)

புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1474/2
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் – தேவா-சம்:1947/1
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே – தேவா-சம்:2151/4
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
மேல்


புள்ளுவர் (2)

புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் – தேவா-சுந்:106/3
மேல்


புள்ளுவரால் (1)

பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
மேல்


புள்ளுவனார் (1)

புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:106/4
மேல்


புள்ளை (1)

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே – தேவா-சம்:18/4
மேல்


புளம் (1)

புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1789/4
மேல்


புளமங்கை (11)

போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை
காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/2,3
புலை ஆயின களைவான் இடம் பொழில் சூழ் புளமங்கை
கலையால் மலி மறையோர் அவர் கருதி தொழுது ஏத்த – தேவா-சம்:164/2,3
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை
சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலம் – தேவா-சம்:165/2,3
பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை
மணி ஆர்தரு கனகம் அவை வயிர திரளோடும் – தேவா-சம்:166/2,3
பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை
அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:167/3,4
பொன் ஆனவன் முதல் ஆனவன் பொழில் சூழ் புளமங்கை
என் ஆனவன் இசை ஆனவன் இள ஞாயிறின் சோதி – தேவா-சம்:168/2,3
பொடி ஆடிய திருமேனியர் பொழில் சூழ் புளமங்கை
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/2,3
புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை
அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:170/3,4
பொறி ஆர்தரு புரி நூல் வரை மார்பன் புளமங்கை
வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும் தனை நாடி – தேவா-சம்:171/2,3
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழு-மின் – தேவா-சம்:172/2,3
பொந்தின் இடை தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/1,2
மேல்


புளி (1)

பொன் இயல் சீவரத்தார் புளி தட்டையர் மோட்டு அமணர் குண்டர் – தேவா-சம்:1150/1
மேல்


புளிதன் (1)

பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை – தேவா-சம்:2664/2
மேல்


புளியம்வளாரால் (1)

போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:956/3,4
மேல்


புள்ஊர்வான் (1)

பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
மேல்


புளைகைய (1)

புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/3
மேல்


புற்குடி (1)

புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே – தேவா-அப்:2799/4
மேல்


புற்கென்று (1)

புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே – தேவா-சுந்:511/4
மேல்


புற்றானை (1)

புற்றானை புற்று அரவம் அரையின் மிசை – தேவா-சம்:1583/1
மேல்


புற்றிடை (1)

புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் – தேவா-சம்:3498/1
மேல்


புற்றில் (8)

புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை – தேவா-சம்:22/1
புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம் பெம்மான் மடவாளோடு – தேவா-சம்:26/2
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு – தேவா-அப்:1309/1
புற்றில் ஆடு அரவே அது பூணில் என் – தேவா-அப்:1403/2
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி – தேவா-அப்:1745/1
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் – தேவா-அப்:1926/1
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார் – தேவா-சுந்:635/1
மேல்


புற்றின் (3)

புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய் – தேவா-சம்:2851/1
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் – தேவா-சம்:3258/1
புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை – தேவா-அப்:1297/1
மேல்


புற்றினில் (1)

புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும் – தேவா-அப்:827/1
மேல்


புற்று (28)

வன் புற்று இள நாகம் அசைத்து அழகு ஆக – தேவா-சம்:343/1
புற்று ஆடு அரவின் படம் ஆடவும் இ புவனிக்கு ஓர் – தேவா-சம்:1049/2
புற்றானை புற்று அரவம் அரையின் மிசை – தேவா-சம்:1583/1
புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே – தேவா-சம்:1856/4
புற்று அரவம் புலி தோல் அரை கோவணம் – தேவா-சம்:3123/1
புற்று அரவு அல்குலாளோடு உடன்ஆவதும் பொற்பதுவே – தேவா-சம்:3419/2
புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும் – தேவா-சம்:3467/3
புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் – தேவா-சம்:3490/1
புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் – தேவா-சம்:3527/1
புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் – தேவா-சம்:3695/1
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா – தேவா-அப்:831/3
புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே – தேவா-அப்:977/4
புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் – தேவா-அப்:1724/3
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1861/3
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள் – தேவா-அப்:2417/3
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண் – தேவா-அப்:2730/2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் – தேவா-சுந்:24/1
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/4
புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட – தேவா-சுந்:745/3
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:933/3
மேல்


புற (3)

புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை – தேவா-சம்:1357/1
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/3
மேல்


புறக்கணித்திடும் (1)

புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/4
மேல்


புறக்கணித்து (1)

போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
மேல்


புறக்கணிப்பாரையும் (1)

பொழுது போக்கி புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1282/3,4
மேல்


புறங்காக்கும் (3)

மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2275/3
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் – தேவா-சுந்:437/3
மேல்


புறங்காட்டகத்து (1)

பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
மேல்


புறங்காட்டாடீ (1)

கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/4
மேல்


புறங்காட்டான் (1)

பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் – தேவா-சம்:1956/3
மேல்


புறங்காட்டிடை (4)

இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/2
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி – தேவா-சம்:1844/2
மேல்


புறங்காட்டில் (10)

புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் – தேவா-சம்:1441/2
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/4
பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில் – தேவா-சம்:2207/1,2
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் – தேவா-சம்:3504/3
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி – தேவா-அப்:2750/2
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை – தேவா-அப்:2764/2
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2933/2
பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே – தேவா-சுந்:538/2
மேல்


புறங்காட்டு (6)

பூதம் பாட புறங்காட்டு இடை ஆடி – தேவா-சம்:614/1
பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர் – தேவா-சம்:2073/1
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2098/4
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில் – தேவா-சுந்:960/2
மேல்


புறங்காடு (5)

பொடிகள் பூசி புறங்காடு அரங்கு ஆக – தேவா-சம்:299/2
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் – தேவா-அப்:117/1,2
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே – தேவா-அப்:1151/3
மேல்


புறங்கை (1)

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம் – தேவா-சுந்:1032/3
மேல்


புறணி (3)

பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1155/1
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் – தேவா-அப்:1156/1
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் – தேவா-அப்:1168/1
மேல்


புறத்தார்-தமக்கு (1)

அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
மேல்


புறத்தானம் (1)

ஐ அஞ்சின் அ புறத்தானம் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:41/4
மேல்


புறத்தானை (1)

உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை – தேவா-அப்:2824/3
மேல்


புறத்தினர் (1)

புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
மேல்


புறத்தீர் (1)

புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல் – தேவா-சம்:3851/3
மேல்


புறத்தீரே (1)

புத்தரொடு அமண் புறத்தீரே
புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல் – தேவா-சம்:3851/2,3
மேல்


புறத்து (4)

புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1792/4
விசையமங்கை விருத்தன் புறத்து அடி – தேவா-அப்:1783/3
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2622/4
அண்டத்து அண்டத்தின் அ புறத்து ஆடும் அமுதன் ஊர் – தேவா-சுந்:113/1
மேல்


புறத்தும் (2)

அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:12/4
பொய்மையாலே போது போக்கி புறத்தும் இல்லை அகத்தும் இல்லை – தேவா-சுந்:48/1
மேல்


புறந்தது (1)

பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத – தேவா-அப்:2352/1
மேல்


புறப்பட்டு (2)

மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் – தேவா-அப்:744/2
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால் – தேவா-அப்:2342/2
மேல்


புறப்படா (1)

பொட்ட நூக்கி புறப்படா முன்னமே – தேவா-அப்:1922/2
மேல்


புறப்படினே (1)

பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
மேல்


புறப்படும் (1)

புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
மேல்


புறம் (26)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா – தேவா-சம்:10/1
புத்தரொடு பொல்லா மன சமணர் புறம் கூற – தேவா-சம்:150/3
போக்கி புறம் பூசல் அடிப்ப வருமால் – தேவா-சம்:344/2
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற – தேவா-சம்:347/1
குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற – தேவா-சம்:435/1
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ – தேவா-சம்:701/3
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓட பொன்ற புறம் தாளால் – தேவா-சம்:723/2
புத்தர் அருகர்-தம் பொய்கள் புறம் போக்கி – தேவா-சம்:967/1
கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர் – தேவா-சம்:1504/1,2
போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் – தேவா-சம்:1507/1,2
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே – தேவா-சம்:2699/4
பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ – தேவா-அப்:198/2
பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய – தேவா-அப்:235/1
புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி – தேவா-அப்:499/1
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே – தேவா-அப்:1050/4
என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு – தேவா-அப்:1275/3
பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் – தேவா-அப்:1729/1
புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை – தேவா-அப்:1816/3
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம்
மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை – தேவா-அப்:2016/1,2
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே – தேவா-அப்:2102/4
புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
மேல்


புறம்கண்ட (1)

புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே – தேவா-சம்:1933/4
மேல்


புறம்கண்டார் (1)

புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் – தேவா-சம்:2064/2
மேல்


புறம்கூற (3)

நல்லார் அறம் சொல்ல பொல்லார் புறம்கூற
அல்லார் அலர் தூற்ற அடியார்க்கு அருள்செய்வான் – தேவா-சம்:913/1,2
பொய்யர் புறம்கூற புரிந்த அடியாரை – தேவா-சம்:957/2
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி – தேவா-சம்:4129/1,2
மேல்


புறம்கூறல் (1)

பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே – தேவா-சம்:3888/2
மேல்


புறம்கூறிய (1)

புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
மேல்


புறம்கூறினும் (1)

செதுகு அறா மனத்தார் புறம்கூறினும்
கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் – தேவா-அப்:1394/1,2
மேல்


புறம்கூறும் (3)

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம்கூறும் பொய்ந்நூல் – தேவா-சம்:1161/1
பொல்லாத சமணரொடு புறம்கூறும் சாக்கியர் ஒன்று – தேவா-சம்:2090/1
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:308/3
மேல்


புறம்பயத்தார் (1)

பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு – தேவா-அப்:2836/1
மேல்


புறம்பயத்து (3)

புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை – தேவா-அப்:148/1
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை – தேவா-அப்:2292/1
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால் – தேவா-சுந்:360/2
மேல்


புறம்பயத்தே (1)

போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி – தேவா-அப்:2341/3
மேல்


புறம்பயந்தார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


புறம்பயம் (33)

அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1786/4
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1787/4
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1788/4
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1789/4
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே – தேவா-சம்:1790/4
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1791/4
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1792/4
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1793/4
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1794/4
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே – தேவா-சம்:1795/4
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார் – தேவா-சம்:1796/3
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/2
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:351/4
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/4
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:354/4
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/4
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:356/4
புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/4
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:358/4
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:359/4
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன – தேவா-சுந்:360/3
மேல்


புறம்பயமும் (3)

பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை – தேவா-அப்:2421/1
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை – தேவா-அப்:2927/1
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை – தேவா-அப்:2944/3
மேல்


புறம்பயமோ (1)

பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ – தேவா-அப்:2340/2
மேல்


புறம்பயனை (1)

பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
மேல்


புறம்பு (1)

பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண் – தேவா-அப்:2583/3
மேல்


புறம்புறம் (1)

பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும் – தேவா-அப்:119/1
மேல்


புறம்புறமே (3)

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே – தேவா-அப்:2404/1
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2943/1
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே – தேவா-சுந்:531/1
மேல்


புறமாய் (1)

ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்


புறமாய (1)

கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் – தேவா-சம்:497/1
மேல்


புறமும் (1)

உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி – தேவா-அப்:472/1
மேல்


புறமே (2)

பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச – தேவா-அப்:759/1
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள் – தேவா-சுந்:803/1
மேல்


புறவ (4)

பொன் அடி மா தவர் சேர் புறவ தவன் – தேவா-சம்:1377/2
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2
மேல்


புறவத்தவன் (2)

பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்
பொன் அடி மா தவர் சேர் புறவ தவன் – தேவா-சம்:1377/1,2
பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/4
மேல்


புறவத்து (2)

பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற – தேவா-சம்:1057/1,2
பொருப்பு உறு மாளிகை தென் புறவத்து அணி புண்ணியரே – தேவா-சம்:1266/4
மேல்


புறவம் (54)

தவழும் கொடி முல்லை புறவம் சேர நறவம் பூத்து – தேவா-சம்:489/3
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த – தேவா-சம்:798/3
பொரு வெம் களிறு பிளிற உரித்து புறவம் பதி ஆக – தேவா-சம்:799/3
அம் தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி – தேவா-சம்:800/3
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:801/3
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:802/3
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
பண்ணில் சிறை வண்டு அறை பூம் சோலை புறவம் பதி ஆக – தேவா-சம்:804/3
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான் புறவம் பதி ஆக – தேவா-சம்:805/3
பொடி ஆர் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:806/3
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:807/3
பொன் ஆர் மாடம் நீடும் செல்வ புறவம் பதி ஆக – தேவா-சம்:808/1
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி – தேவா-சம்:976/1
விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை – தேவா-சம்:1382/33
மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை – தேவா-சம்:2222/2
தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி – தேவா-சம்:2223/2
புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி – தேவா-சம்:2224/1
தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் – தேவா-சம்:2225/3
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல – தேவா-சம்:2228/1
புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி – தேவா-சம்:2229/1
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/2
செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய – தேவா-சம்:2231/1
கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குரு புறவம் காழி – தேவா-சம்:2232/1
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் – தேவா-சம்:2256/2
வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா – தேவா-சம்:2257/2
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் – தேவா-சம்:2258/2
பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை – தேவா-சம்:2259/3
உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே – தேவா-சம்:2260/4
புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை – தேவா-சம்:2261/1
பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே – தேவா-சம்:2262/4
மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் – தேவா-சம்:2263/1
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று – தேவா-சம்:2265/3
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் – தேவா-சம்:2267/2
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே – தேவா-சம்:2269/4
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை – தேவா-சம்:2273/3
மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் – தேவா-சம்:2274/2
ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி – தேவா-சம்:2275/2
மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2276/1
பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் – தேவா-சம்:2277/2
இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் – தேவா-சம்:2278/1
அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் – தேவா-சம்:2279/1
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/4
அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் – தேவா-அப்:831/1
முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம் – தேவா-அப்:2786/3
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
மேல்


புறவமே (20)

பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1047/4
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/4
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவமே – தேவா-சம்:1049/4
பொன் ஆர் புரி நூல் அந்தணர் வாழும் புறவமே – தேவா-சம்:1050/4
பூ ஆர் கோல சோலை சுலாவும் புறவமே – தேவா-சம்:1051/4
பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே – தேவா-சம்:1052/4
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே – தேவா-சம்:1053/4
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவமே – தேவா-சம்:1054/4
பூ திகழ் சோலை தென்றல் உலாவும் புறவமே – தேவா-சம்:1055/4
பொய் அகம் இல்லா பூசுரர் வாழும் புறவமே – தேவா-சம்:1056/4
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே – தேவா-சம்:3703/4
போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே – தேவா-சம்:3704/4
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/4
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/4
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே – தேவா-சம்:3707/4
பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே – தேவா-சம்:3708/4
போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே – தேவா-சம்:3709/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
மேல்


புறவன் (1)

புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
மேல்


புறவார்பனங்காட்டூர் (11)

பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர்
பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை – தேவா-சம்:2037/2,3
பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர்
தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் – தேவா-சம்:2038/2,3
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர்
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/2,3
பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் – தேவா-சம்:2040/2,3
பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர்
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/2,3
பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர்
காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் – தேவா-சம்:2042/2,3
பை அரா விரியும் புறவார்பனங்காட்டூர்
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/2,3
பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர்
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/2,3
பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர்
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/2,3
பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர்
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/2,3
பைய தேன் பொழில் சூழ் புறவார்பனங்காட்டூர்
ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2047/2,3
மேல்


புறவில் (13)

தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில் அம் தண் குடமூக்கில் – தேவா-சம்:779/2
கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச – தேவா-சம்:1151/1
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற – தேவா-சம்:1158/3
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவில்
மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/1,2
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார் – தேவா-சம்:2491/1,2
கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் – தேவா-சம்:3082/3
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன் – தேவா-சுந்:202/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான் – தேவா-சுந்:203/3
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை – தேவா-சுந்:208/1
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/2
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
புன்னை மலரும் புறவில் திகழும் – தேவா-சுந்:926/2
மேல்


புறவின் (11)

பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம் – தேவா-சம்:1288/1
கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் – தேவா-சம்:1949/2
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2340/3
பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே – தேவா-சம்:3917/4
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2842/4
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:29/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை – தேவா-சுந்:31/1
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:826/4
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:827/4
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
மேல்


புறவினில் (2)

புள் அணி புறவினில் பூந்தராய் நகர் – தேவா-சம்:2936/3
பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் – தேவா-சம்:3788/3
மேல்


புறவு (15)

கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே – தேவா-சம்:199/4
பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே – தேவா-சம்:685/4
பூ ஆர் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவு எல்லாம் – தேவா-சம்:780/1
திருந்திய புறவு அணி சிரபுரமே – தேவா-சம்:1178/4
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல் – தேவா-சம்:2946/1
கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி – தேவா-சம்:3114/3
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் – தேவா-சம்:3151/3
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3159/4
செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3160/4
செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3163/4
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை – தேவா-சம்:3169/1
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் – தேவா-சம்:3607/3
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:582/3
கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் – தேவா-அப்:1483/1
மேல்


புறன் (5)

பொய் தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல் – தேவா-சம்:424/2
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும் – தேவா-சம்:513/1
கற்றிலர் அற உரை புறன் உரைக்க – தேவா-சம்:1183/2
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் – தேவா-சம்:2636/1
புத்தரும் சமணரும் புறன் உரைக்க – தேவா-சம்:2843/3
மேல்


புன் (135)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
பூண் நல் பொறி கொள் அரவம் புன் சடை – தேவா-சம்:241/1
பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா – தேவா-சம்:250/1
ஏர் ஆர் புரி புன் சடை எம் ஈசனை – தேவா-சம்:262/3
எழில் ஆர் புரி புன் சடை எம் இறைவனை – தேவா-சம்:264/3
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து – தேவா-சம்:268/1
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
தாங்கு திங்கள் தவழ் புன் சடையாரே – தேவா-சம்:274/4
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே – தேவா-சம்:283/4
புகழ நின்ற புரி புன் சடையாரே – தேவா-சம்:287/4
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/2
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ – தேவா-சம்:306/2
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர் – தேவா-சம்:307/2
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே – தேவா-சம்:329/4
புனைதல் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:372/1
உரவம் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:374/1
தாழ் தரு புன் சடை ஒன்றினை வாங்கி தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:422/3
பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடி புன் தலை அங்கையில் ஏந்தி – தேவா-சம்:428/1
கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் – தேவா-சம்:497/1
எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ – தேவா-சம்:497/3
புத்தரோடு புன் சமணர் பொய் உரையே உரைத்து – தேவா-சம்:557/1
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:636/3
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண் – தேவா-சம்:730/1
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
பொடி கொள் நூலர் புலியின் அதளர் புரி புன் சடை தாழ – தேவா-சம்:767/2
தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடை தாழ – தேவா-சம்:790/2
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த – தேவா-சம்:896/3
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் – தேவா-சம்:1590/1
செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் – தேவா-சம்:1632/1
புனல் ஆடிய புன் சடையாய் அரணம் – தேவா-சம்:1688/1
நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் – தேவா-சம்:1690/1
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் – தேவா-சம்:1736/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை – தேவா-சம்:1773/1
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் – தேவா-சம்:1969/2
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் – தேவா-சம்:2100/2
பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி – தேவா-சம்:2135/2
பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே – தேவா-சம்:2226/4
புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு – தேவா-சம்:2331/2
வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் – தேவா-சம்:2343/1
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் – தேவா-சம்:2344/3
பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி – தேவா-சம்:2444/1
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன்
சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் – தேவா-சம்:2477/2,3
விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் – தேவா-சம்:2548/3
ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு – தேவா-சம்:2558/1
பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த – தேவா-சம்:2581/1
எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் – தேவா-சம்:2640/2
பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை – தேவா-சம்:2742/1
நின்ற புன் சடை நிமலனை உள்க – தேவா-சம்:2860/2
நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என – தேவா-சம்:3128/1
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை – தேவா-சம்:3355/1
ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான் – தேவா-சம்:3363/2
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் – தேவா-சம்:3408/3
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே – தேவா-சம்:3532/1
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் – தேவா-சம்:3571/3
மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே – தேவா-சம்:3575/3
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் – தேவா-சம்:3585/2
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை – தேவா-சம்:3591/2
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து – தேவா-சம்:3670/1
நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3885/1
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் – தேவா-சம்:3898/1
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க – தேவா-சம்:3907/1
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ – தேவா-சம்:3912/1
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3915/1
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3917/1
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம் – தேவா-சம்:4077/2
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:53/1
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:60/1
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் – தேவா-அப்:175/1
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை – தேவா-அப்:399/2
கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே – தேவா-அப்:488/2
நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் – தேவா-அப்:962/3
வட்ட புன் சடை மா மறைக்காடரோ – தேவா-அப்:1157/2
தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை – தேவா-அப்:1158/3
கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு – தேவா-அப்:1174/3
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/2
பொருப்பனை புனலாளொடு புன் சடை – தேவா-அப்:1241/1
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை – தேவா-அப்:1647/2
பாம்பொடும் மதியும் படர் புன் சடை – தேவா-அப்:1685/1
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் – தேவா-அப்:1812/2
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் – தேவா-அப்:2016/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை – தேவா-அப்:2107/2
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2178/2
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில் – தேவா-அப்:2197/1
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும் – தேவா-அப்:2268/1
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2284/1
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி – தேவா-அப்:2339/1
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும் – தேவா-அப்:2720/2
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே – தேவா-சுந்:486/2
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே – தேவா-சுந்:969/2
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
மேல்


புன்கண்ணர் (1)

புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
மேல்


புன்கு (2)

மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே – தேவா-சம்:1421/4
பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே – தேவா-சம்:2149/4
மேல்


புன்கூர் (25)

திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/3
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2193/3
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2194/3
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2195/3
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2197/3
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2201/3
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய – தேவா-அப்:2311/1
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும் – தேவா-அப்:2678/3
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் – தேவா-அப்:2796/1
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று – தேவா-சுந்:121/3
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:560/4
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
மேல்


புன்கூரார் (1)

புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க – தேவா-அப்:2604/1
மேல்


புன்கூரானை (1)

பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை – தேவா-அப்:2695/1
மேல்


புன்சடையான் (4)

பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான்
கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா – தேவா-சம்:3431/2,3
கனக புன்சடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1245/3
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை – தேவா-அப்:1462/1
புரித்த புன்சடையான் கயவர் புரம் – தேவா-அப்:1564/2
மேல்


புன்புலம் (1)

பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
மேல்


புன்மை (7)

நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர் – தேவா-சம்:1926/1
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு – தேவா-சம்:2179/2
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் – தேவா-சம்:3468/2
புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே – தேவா-சம்:4160/3
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/3
போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை
ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை – தேவா-அப்:972/1,2
பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் – தேவா-அப்:973/1
மேல்


புன்மைகள் (2)

புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் – தேவா-அப்:940/3
புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த – தேவா-சுந்:168/3
மேல்


புன்னை (45)

புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3
வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி – தேவா-சம்:114/3
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
மந்தல் ஆய மல்லிகையும் புன்னை வளர் குரவின் – தேவா-சம்:707/3
தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/4
பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் – தேவா-சம்:768/3
குயில் ஆர் கோல மாதவிகள் குளிர் பூஞ்சுர புன்னை
செயில் ஆர் பொய்கை சேரும் நறையூர் சித்தீச்சுரத்தாரை – தேவா-சம்:775/1,2
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக – தேவா-சம்:803/3
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே – தேவா-சம்:1048/4
தாது அவிழ் புன்னை தயங்கு மலர் சிறை வண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1459/4
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் – தேவா-சம்:1470/2
மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/3,4
மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை – தேவா-சம்:1971/1
அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை – தேவா-சம்:2045/1
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2430/4
செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா – தேவா-சம்:2569/3
முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர் – தேவா-சம்:2727/2
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/2
அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை
பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் – தேவா-சம்:2788/1,2
புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே – தேவா-சம்:2796/4
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் – தேவா-சம்:2875/3
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/4
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் – தேவா-சம்:2932/3
வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய – தேவா-சம்:3014/1
பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர – தேவா-சம்:3471/1
நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் – தேவா-சம்:3510/2
ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3632/4
மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே – தேவா-சம்:3763/3
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி – தேவா-அப்:266/1
செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை – தேவா-அப்:681/3
புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ – தேவா-அப்:1009/2
புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே – தேவா-அப்:1010/3
புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் – தேவா-அப்:1156/1
புன்னை காவல் பொழில் புகலூரனை – தேவா-அப்:1530/3
புன்னை தாது பொழில் புகலூரரை – தேவா-அப்:1535/3
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே – தேவா-அப்:2309/4
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் – தேவா-அப்:2847/3
விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/3,4
புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
புன்னை மலரும் புறவில் திகழும் – தேவா-சுந்:926/2
மேல்


புன்னைகள் (3)

மலைக்கு அணித்தா வர வன் திரை முரல மது விரி புன்னைகள் முத்து என அரும்ப – தேவா-சம்:859/3
குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் – தேவா-சம்:1864/1
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ – தேவா-அப்:1173/3
மேல்


புன்னைய (1)

புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட – தேவா-சம்:1779/3
மேல்


புன்னையின் (1)

புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே – தேவா-சம்:3706/4
மேல்


புன்னையும் (4)

ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும்
தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில் – தேவா-சம்:2957/1,2
கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும்
தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் – தேவா-சம்:3131/1,2
பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் – தேவா-அப்:1269/3
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும்
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:363/3,4
மேல்


புன்னையே (1)

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை – தேவா-சம்:3778/1
மேல்


புன்னையொடு (1)

மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் – தேவா-சம்:3563/3
மேல்


புன (11)

பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை – தேவா-சம்:787/1
படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் – தேவா-சம்:2477/2
புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் – தேவா-அப்:2506/3
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி – தேவா-சுந்:752/1
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
மேல்


புனத்திடை (1)

புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று – தேவா-அப்:750/1
மேல்


புனத்தில் (1)

பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம் – தேவா-சம்:747/3
மேல்


புனத்தின் (1)

கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய் – தேவா-சம்:1484/1
மேல்


புனத்து (3)

போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில் – தேவா-சம்:461/3
புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் – தேவா-சம்:2174/3
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் – தேவா-அப்:2165/3
மேல்


புனம் (14)

புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்து எங்கும் – தேவா-சம்:825/3
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த – தேவா-சம்:2076/1
குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர் – தேவா-சம்:2760/1
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே – தேவா-சம்:2917/4
புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் – தேவா-சம்:3724/1
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு – தேவா-அப்:2491/2
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை – தேவா-சுந்:517/1
மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:804/1
மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:804/1
மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:805/1
மேல்


புனமும் (1)

செம் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி – தேவா-சம்:1060/2
மேல்


புனல் (473)

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கை புனல் தூவி – தேவா-சம்:23/1
செய் அருகே புனல் பாய ஓங்கி செங்கயல் பாய சில மலர் தேன் – தேவா-சம்:45/1
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:55/3
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார் – தேவா-சம்:78/1
உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார் – தேவா-சம்:101/3
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை – தேவா-சம்:102/1
சடை ஆர் புனல் உடையான் ஒரு சரி கோவணம் உடையான் – தேவா-சம்:108/1
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும் – தேவா-சம்:111/3
புயல் ஆடு வண் பொழில் சூழ் புனல் படப்பை தடத்து அருகே – தேவா-சம்:127/3
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/2
பிறையும் புனல் அரவும் படு சடை எம்பெருமான் ஊர் – தேவா-சம்:153/2
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் – தேவா-சம்:153/3
பகரா வரு புனல் காவிரி பரவி பணிந்து ஏத்தும் – தேவா-சம்:156/2
புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் – தேவா-சம்:157/3
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:162/1
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே – தேவா-சம்:164/4
பொறை ஆர் தரு கங்கை புனல் உடையான் புளமங்கை – தேவா-சம்:165/2
கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும் – தேவா-சம்:169/3
அம் தண் புனல் வரு காவிரி ஆலந்துறை அரனை – தேவா-சம்:173/2
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில் – தேவா-சம்:187/3
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை – தேவா-சம்:195/1
தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன் – தேவா-சம்:199/1
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி – தேவா-சம்:215/3
புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை திரிகுணம் அமர் நெறி – தேவா-சம்:217/1
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/2
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:318/4
இரைக்கும் புனல் செம் சடை வைத்த எம்மான்-தன் – தேவா-சம்:326/1
குடை ஆர் புனல் மல்கு குரங்கணில் முட்டம் – தேவா-சம்:328/3
ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:351/4
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே – தேவா-சம்:352/4
நீடும் புனல் கங்கையும் தங்க முடி மேல் – தேவா-சம்:353/1
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/3
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் – தேவா-சம்:359/1
திரை ஆர் புனல் சூடிய செல்வன் – தேவா-சம்:361/1
கரை ஆர் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:361/3
சுரக்கும் புனல் சூழ்தரு காழி – தேவா-சம்:367/3
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே – தேவா-சம்:382/4
கொங்கில் பொலியும் புனல் கொண்டு – தேவா-சம்:390/3
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை – தேவா-சம்:392/3
மட கொடி அவர்கள் வரு புனல் ஆட வந்து இழி அரிசிலின் கரை மேல் – தேவா-சம்:444/3
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி – தேவா-சம்:450/1
தடம் திரை சேர் புனல் மாதை தாழ் சடை வைத்த சதுரர் – தேவா-சம்:459/2
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற – தேவா-சம்:471/3
மாந்தர்-தம் பால் நறு நெய் மகிழ்ந்து ஆடி வளர் சடை மேல் புனல் வைத்து – தேவா-சம்:474/1
ஈர்க்கும் புனல் சூடி இள வெண் திங்கள் முதிரவே – தேவா-சம்:485/1
பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு – தேவா-சம்:486/3
விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:497/4
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள் – தேவா-சம்:498/3
புல்க வல்ல வார் சடை மேல் பூம் புனல் பெய்து அயலே – தேவா-சம்:529/1
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை – தேவா-சம்:604/3
புனல் இலங்கையர் கோன் முடி பத்து இற – தேவா-சம்:630/1
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:636/3
பொன் நீர்மை துன்ற புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் – தேவா-சம்:639/3
வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
சிறை இலங்கு புனல் படப்பை செங்காட்டங்குடி சேர்த்தும் – தேவா-சம்:666/3
பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து – தேவா-சம்:692/3
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழி புகழ் ஆர் சம்பந்தன் – தேவா-சம்:742/1
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சுரத்தாரே – தேவா-சம்:772/4
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
பண் திகழ்வு ஆக பாடி ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையை சடை மேல் – தேவா-சம்:812/3
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வரு புனல் காழி – தேவா-சம்:852/1
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் – தேவா-சம்:870/1
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:893/2
தேன் ஆர் மத மத்தம் திங்கள் புனல் சூடி – தேவா-சம்:894/1
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:897/2
மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:900/2
புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய – தேவா-சம்:904/1
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணி ஆய – தேவா-சம்:907/2
தண் அம் புனல் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:936/1
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை – தேவா-சம்:936/2
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே – தேவா-சம்:937/4
அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய – தேவா-சம்:958/1
மாட வீதி வரு புனல் காழியார் மன்னன் – தேவா-சம்:1079/1
தண் ஆர் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல் சூடி – தேவா-சம்:1091/1
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை – தேவா-சம்:1113/2
நல்ல புனல் புகலி தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:1142/1
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/2
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
பொன் இயல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும் – தேவா-சம்:1163/2
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3
பிறையவன் புனல் அவன் அனலும் அவன் – தேவா-சம்:1200/2
சடை இடை புனல் வைத்த சதுரன் இடம் – தேவா-சம்:1204/3
பொன் திகழ் காவிரி பொரு புனல் சீர் – தேவா-சம்:1206/1
மண் புனல் அனலொடு மாருதமும் – தேவா-சம்:1210/1
கரை ஆர் பொன் புனல் வேலி கள்ளில் மேயான் – தேவா-சம்:1286/3
மாய்ந்து அற எய்தவன் வளர் பிறை விரி புனல்
தோய்ந்து எழு சடையினன் தொல் மறை ஆறு அங்கம் – தேவா-சம்:1296/2,3
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை – தேவா-சம்:1303/2
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/2
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழுமவர் – தேவா-சம்:1313/3
சலசல சொரி புனல் சடையினர் மலைமகள் – தேவா-சம்:1317/1
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும் – தேவா-சம்:1320/1
புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/2
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம் – தேவா-சம்:1349/3
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் – தேவா-சம்:1350/3
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
செண்டு ஆடு புனல் பொன்னி செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே – தேவா-சம்:1403/4
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/2
திரை ஆர் புனல் சூழ் திரு பறியலூரில் – தேவா-சம்:1443/3
வந்த பூம் புனல் வைத்தவர் – தேவா-சம்:1449/2
மங்குல் இடை தவழும் மதி சூடுவர் ஆடுவர் வளம் கிளர் புனல் அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1460/2
நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர் – தேவா-சம்:1463/1
தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் – தேவா-சம்:1465/2
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் – தேவா-சம்:1469/1
பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் – தேவா-சம்:1472/2
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் – தேவா-சம்:1477/1
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் – தேவா-சம்:1478/1,2
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1485/1
தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் – தேவா-சம்:1488/1
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் – தேவா-சம்:1503/1
உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல்
அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் – தேவா-சம்:1517/2,3
தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் – தேவா-சம்:1552/2
பள்ளம் ஆர் சடையின் புடையே அடைய புனல்
வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன் – தேவா-சம்:1561/1,2
செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை – தேவா-சம்:1578/3
பூ ஆய கொன்றையினானை புனல் காழி – தேவா-சம்:1588/3
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் – தேவா-சம்:1611/1
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி – தேவா-சம்:1672/3
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் – தேவா-சம்:1681/1
புனல் ஆடிய புன் சடையாய் அரணம் – தேவா-சம்:1688/1
வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி – தேவா-சம்:1776/1
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1791/4
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1807/1
விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த – தேவா-சம்:1820/1
பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே – தேவா-சம்:1837/4
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1844/4
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே – தேவா-சம்:1846/4
பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே – தேவா-சம்:1854/4
குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் – தேவா-சம்:1893/1
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் – தேவா-சம்:1901/3
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2020/2
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் – தேவா-சம்:2039/1
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:2068/1
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2069/1
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் – தேவா-சம்:2091/2
வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே – தேவா-சம்:2126/4
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச – தேவா-சம்:2142/2
கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி – தேவா-சம்:2143/3
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு – தேவா-சம்:2146/3
சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே – தேவா-சம்:2179/4
தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக – தேவா-சம்:2205/1
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே – தேவா-சம்:2240/4
திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் – தேவா-சம்:2260/3
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் – தேவா-சம்:2284/3
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே – தேவா-சம்:2285/1
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2303/3
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி – தேவா-சம்:2314/2
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2382/4
பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2389/2
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் – தேவா-சம்:2409/3
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை – தேவா-சம்:2452/2
பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில் – தேவா-சம்:2474/1
பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த – தேவா-சம்:2476/3
சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் – தேவா-சம்:2479/1
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் – தேவா-சம்:2482/3
பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை – தேவா-சம்:2497/1
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல்
கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே – தேவா-சம்:2539/3,4
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/3
வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே – தேவா-சம்:2576/4
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2583/3
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2584/3
மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2585/3
மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2586/3
மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2587/3
மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2588/3
மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2589/3
மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2590/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2592/3
மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து – தேவா-சம்:2593/1
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் – தேவா-சம்:2599/1
மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து – தேவா-சம்:2619/3
எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த – தேவா-சம்:2645/2
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த – தேவா-சம்:2662/3
அறையும் தண் புனல் ஆடானை – தேவா-சம்:2689/2
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே – தேவா-சம்:2692/4
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் – தேவா-சம்:2698/2
மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர – தேவா-சம்:2701/3
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் – தேவா-சம்:2735/1
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2748/3
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி – தேவா-சம்:2750/3
மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே – தேவா-சம்:2753/4
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2758/2
பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய – தேவா-சம்:2759/1
பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2764/2
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல் – தேவா-சம்:2768/1
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா – தேவா-சம்:2770/2
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2787/3
பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே – தேவா-சம்:2795/4
தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி – தேவா-சம்:2835/3
புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து – தேவா-சம்:2836/3
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த – தேவா-சம்:2844/1
நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல்
பில்கு வார் சடை பிஞ்ஞகனே – தேவா-சம்:2850/3,4
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே – தேவா-சம்:2892/4
சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் – தேவா-சம்:2947/2
சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே – தேவா-சம்:2948/4
கண் புனல் விளை வயல் காழி கற்பகம் – தேவா-சம்:2953/1
சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே – தேவா-சம்:2955/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே – தேவா-சம்:2961/4
சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை – தேவா-சம்:2971/3
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:2998/3
ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் – தேவா-சம்:2999/3
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் – தேவா-சம்:3003/2
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3007/3
பொரு புனல் புடை அணி பூவணம்-தனை – தேவா-சம்:3016/3
புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3066/3
திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி – தேவா-சம்:3069/3
விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல்
சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3085/3,4
வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல்
அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் – தேவா-சம்:3089/1,2
சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3089/4
ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல்
தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3090/3,4
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல்
வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் – தேவா-சம்:3094/2,3
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3094/4
விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி – தேவா-சம்:3109/3
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/3
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3162/4
தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3179/4
கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் – தேவா-சம்:3190/1
கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3200/2
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் – தேவா-சம்:3203/2
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் – தேவா-சம்:3247/3
பாய் புனல் சூழ் கழிப்பாலையை – தேவா-சம்:3276/2
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் – தேவா-சம்:3283/3
தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் – தேவா-சம்:3307/3
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் – தேவா-சம்:3360/1
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக – தேவா-சம்:3372/2
பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே – தேவா-சம்:3387/1
தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3464/4
செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய – தேவா-சம்:3480/1
பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் – தேவா-சம்:3534/1
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் – தேவா-சம்:3536/1
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3553/4
செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் – தேவா-சம்:3564/2
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே – தேவா-சம்:3571/4
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் – தேவா-சம்:3583/1
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் – தேவா-சம்:3624/1
உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3629/4
ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3631/4
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் – தேவா-சம்:3634/1
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/3
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3649/2
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே – தேவா-சம்:3660/3
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும் – தேவா-சம்:3694/1
செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே – தேவா-சம்:3695/4
செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே – தேவா-சம்:3696/4
பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை – தேவா-சம்:3701/1
பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே – தேவா-சம்:3705/4
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் – தேவா-சம்:3752/3
பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி – தேவா-சம்:3758/1
சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் – தேவா-சம்:3760/2
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் – தேவா-சம்:3767/1
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே – தேவா-சம்:3784/4
பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி – தேவா-சம்:3805/3
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த – தேவா-சம்:3809/1
நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3840/1
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3844/1
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய – தேவா-சம்:3846/1
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3847/1
செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய – தேவா-சம்:3851/1
விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு – தேவா-சம்:3859/1
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் – தேவா-சம்:3881/1
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய – தேவா-சம்:3890/2
பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் – தேவா-சம்:3890/3
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த – தேவா-சம்:4070/3
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் – தேவா-சம்:4074/1
ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப – தேவா-சம்:4076/3
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4095/4
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே – தேவா-சம்:4150/4
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில் – தேவா-சம்:4156/3
ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:5/4
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே – தேவா-அப்:10/4
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல்
கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே – தேவா-அப்:96/3,4
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த – தேவா-அப்:132/1
சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி – தேவா-அப்:155/3
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை – தேவா-அப்:163/3
பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் – தேவா-அப்:298/2
எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:349/4
படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு – தேவா-அப்:350/1
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் – தேவா-அப்:352/1
கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் – தேவா-அப்:354/2
பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை – தேவா-அப்:366/1
பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து – தேவா-அப்:371/1
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று – தேவா-அப்:409/3
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து – தேவா-அப்:614/1
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை – தேவா-அப்:640/2
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே – தேவா-அப்:699/4
பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் – தேவா-அப்:703/1
வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் – தேவா-அப்:770/2
போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை – தேவா-அப்:841/1
பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப – தேவா-அப்:854/2
சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி – தேவா-அப்:869/3
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:893/4
செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே – தேவா-அப்:920/4
அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் – தேவா-அப்:976/2
அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று – தேவா-அப்:992/3
விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1004/4
மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது – தேவா-அப்:1005/1
கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் – தேவா-அப்:1042/2
வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் – தேவா-அப்:1068/3
புனல் ஒப்பானை பொருந்தலர்-தம்மையே – தேவா-அப்:1098/1
பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே – தேவா-அப்:1205/4
திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை – தேவா-அப்:1264/3
பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடுதுறை – தேவா-அப்:1355/3
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே – தேவா-அப்:1371/4
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் – தேவா-அப்:1431/1
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து – தேவா-அப்:1514/3
அந்தியாய் அனலாய் புனல் வானமாய் – தேவா-அப்:1552/2
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல்
படரும் செம் சடை பாலைத்துறையரே – தேவா-அப்:1586/3,4
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் – தேவா-அப்:1602/3
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1606/2
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/2
திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1610/2
வீங்கு தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1615/3
மீன தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1616/3
பாழி தண் புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1617/3
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1656/3
பாய் இரும் புனல் ஆறை வடதளி – தேவா-அப்:1660/3
பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல்
வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் – தேவா-அப்:1662/1,2
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை – தேவா-அப்:1680/1
போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை – தேவா-அப்:1683/3
கருத்தனை கடுவாய் புனல் ஆடிய – தேவா-அப்:1690/3
குளிர் புனல் குரங்காடுதுறையனை – தேவா-அப்:1702/1
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல்
நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர் – தேவா-அப்:1726/1,2
நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் – தேவா-அப்:1736/1
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி – தேவா-அப்:1745/1
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார் – தேவா-அப்:1753/2
கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா – தேவா-அப்:1821/2
செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா – தேவா-அப்:1822/2,3
புக்கு காவிரி போந்த புனல் கரை – தேவா-அப்:1823/2
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல் – தேவா-அப்:2123/2
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி – தேவா-அப்:2141/4
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும் – தேவா-அப்:2149/1
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர் – தேவா-அப்:2150/1
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர் – தேவா-அப்:2151/1
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம் – தேவா-அப்:2151/3
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா – தேவா-அப்:2152/1
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2152/4
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம் – தேவா-அப்:2153/1
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று – தேவா-அப்:2154/1
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும் – தேவா-அப்:2155/1
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர் – தேவா-அப்:2156/1
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும் – தேவா-அப்:2157/1
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும் – தேவா-அப்:2158/1
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும் – தேவா-அப்:2159/1
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம் – தேவா-அப்:2160/1
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2198/3
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2257/4
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட – தேவா-அப்:2261/3
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண் – தேவா-அப்:2334/3
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே – தேவா-அப்:2397/4
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே – தேவா-அப்:2454/3
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2468/2
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் – தேவா-அப்:2571/3
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண் – தேவா-அப்:2576/2
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக – தேவா-அப்:2593/3
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை – தேவா-அப்:2634/1
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும் – தேவா-அப்:2679/1
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர் – தேவா-அப்:2710/3
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு – தேவா-அப்:2723/3
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2778/1
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு – தேவா-அப்:2802/2
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை – தேவா-அப்:2823/1
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும் – தேவா-அப்:2835/3
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண் – தேவா-அப்:2928/2
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே – தேவா-அப்:3037/4
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:83/4
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:85/4
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான் – தேவா-சுந்:88/1
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:89/4
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:91/4
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே – தேவா-சுந்:92/4
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/2
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ – தேவா-சுந்:107/4
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால் – தேவா-சுந்:125/2
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/3,4
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் – தேவா-சுந்:278/1
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/4
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:385/4
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:394/4
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர் – தேவா-சுந்:572/3
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன் – தேவா-சுந்:708/2
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:761/3
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:764/3
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும் – தேவா-சுந்:765/3
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா – தேவா-சுந்:788/1
சீத புனல் உண்டு எரியை காலும் – தேவா-சுந்:959/3
மேல்


புனலர் (3)

பொங்கு ஆர் சடையர் புனலர் அனலர் பூதம் பாடவே – தேவா-சம்:766/1
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர்
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/2,3
பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் – தேவா-சம்:2136/1
மேல்


புனலன் (2)

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த – தேவா-சம்:7/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் – தேவா-சம்:1704/1
மேல்


புனலால் (2)

கை ஆடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும் – தேவா-சம்:728/3
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


புனலாள் (1)

சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் – தேவா-அப்:1281/1
மேல்


புனலாளொடு (1)

பொருப்பனை புனலாளொடு புன் சடை – தேவா-அப்:1241/1
மேல்


புனலானை (1)

அணியும் புனலானை அணி ஆப்பனூரானை – தேவா-சம்:951/3
மேல்


புனலில் (4)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு – தேவா-சம்:68/1
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் – தேவா-சம்:3664/2
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச – தேவா-அப்:2630/2
மேல்


புனலின் (2)

நளிரும் புனலின் நல செங்கயல் கண் – தேவா-சம்:1650/3
வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள – தேவா-சம்:3511/3
மேல்


புனலும் (55)

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி துதி செய்து – தேவா-சம்:21/3
திங்கள் அம்போதும் செழும் புனலும் செம் சடை-மாட்டு அயல் வைத்து உகந்து – தேவா-சம்:66/1
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து – தேவா-சம்:298/1
தண் புனலும் வெண் பிறையும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சம்:536/1
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடை மேல் – தேவா-சம்:690/1
பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழி கண் பேய் – தேவா-சம்:724/1
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
செம் மலர் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேல் உடையர் எம் சென்னி மேல் உறைவார் – தேவா-சம்:834/2
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே – தேவா-சம்:1167/4
நிலவும் புனலும் நிறை வாள் அரவும் – தேவா-சம்:1645/1
நகு வான் மதியோடு அரவும் புனலும்
தகு வார் சடையின் முடியாய் தளவம் – தேவா-சம்:1723/1,2
அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த – தேவா-சம்:2050/1
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் – தேவா-சம்:2082/1
சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் – தேவா-சம்:2083/3
கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர் – தேவா-சம்:2084/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த – தேவா-சம்:2116/1
பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று – தேவா-சம்:2128/1
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம் – தேவா-சம்:2159/1
பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி – தேவா-சம்:2240/1
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய் – தேவா-சம்:3448/1
போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் – தேவா-சம்:3454/2
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும்
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த – தேவா-சம்:3463/2,3
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த – தேவா-சம்:3466/3
திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:11/4
ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:12/4
தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:13/4
தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:14/4
நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:15/4
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:17/4
ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:18/4
தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:19/4
நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் – தேவா-அப்:867/2
புனலும் கொன்றையும் சூடும் புரி சடை – தேவா-அப்:1277/2
பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் – தேவா-அப்:1685/2
புனலும் சூடுவர் போலும் புத்தூரரே – தேவா-அப்:1686/4
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி – தேவா-அப்:2132/3
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் – தேவா-அப்:2223/1
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி – தேவா-அப்:2226/3
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும் – தேவா-அப்:2270/3
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண் – தேவா-அப்:2574/1
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை – தேவா-அப்:2727/3
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த – தேவா-அப்:2875/3
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி – தேவா-சுந்:418/3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சுந்:865/1
மேல்


புனலுள் (4)

செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
மேல்


புனலை (6)

சடை ஒடுங்க தண் புனலை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:549/2
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா – தேவா-சம்:699/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி – தேவா-அப்:2753/1
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை – தேவா-அப்:2874/1
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா – தேவா-சுந்:1034/1
மேல்


புனலொடு (5)

பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த – தேவா-சம்:1190/1
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை – தேவா-சம்:3712/3
சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம் – தேவா-சம்:4070/1
புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி – தேவா-அப்:531/3
மேல்


புனலொடும் (1)

வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க – தேவா-சம்:1789/1
மேல்


புனலோடு (9)

அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னி – தேவா-சம்:266/1
திரை ஆர் புனலோடு செல்வ மதி சூடி – தேவா-சம்:895/1
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் – தேவா-சம்:1153/1
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/3
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த – தேவா-சம்:3449/3
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை – தேவா-சம்:3498/2
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே – தேவா-சம்:3580/3
வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை – தேவா-அப்:904/1
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி – தேவா-அப்:2567/3
மேல்


புனலோடும் (1)

அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் – தேவா-சம்:2432/1
மேல்


புனவர் (1)

புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3
மேல்


புனவாயில் (1)

மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
மேல்


புனவாயிலில் (6)

புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு – தேவா-சம்:2912/2,3
பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில்
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/3,4
புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில்
ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் – தேவா-சம்:2914/2,3
போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில்
சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே – தேவா-சம்:2915/3,4
பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில்
இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே – தேவா-சம்:2916/3,4
போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே – தேவா-சம்:2919/3,4
மேல்


புனவாயிலே (13)

புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே – தேவா-சம்:2910/4
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே – தேவா-சம்:2911/4
புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே – தேவா-சம்:2917/4
பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே – தேவா-சம்:2918/4
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/4
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:509/4
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே – தேவா-சுந்:510/4
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே – தேவா-சுந்:511/4
புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:512/4
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே – தேவா-சுந்:513/4
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே – தேவா-சுந்:514/4
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/4
புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே – தேவா-சுந்:516/4
மேல்


புனவாயிலை (2)

பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/1,2
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன – தேவா-சுந்:517/1,2
மேல்


புனற்கே (1)

புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ – தேவா-அப்:1577/4
மேல்


புனித (1)

பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
மேல்


புனிதர் (9)

போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும் – தேவா-சம்:738/2
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில் – தேவா-சம்:1423/2
பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர் – தேவா-சம்:2958/1
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர் – தேவா-சம்:2977/2
போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே – தேவா-சம்:3882/4
போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் – தேவா-அப்:646/1
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும் – தேவா-அப்:2837/1
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும் – தேவா-அப்:2968/2
மேல்


புனிதர்-கொல் (2)

புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
மேல்


புனிதர்-தம்மை (1)

போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை
ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும் – தேவா-சுந்:93/2,3
மேல்


புனிதரே (3)

பொடி கொள் நீறு பூசும் புனிதரே – தேவா-சம்:257/4
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே – தேவா-சம்:2148/4
ஒப்பர் புத்தூர் எம் புனிதரே – தேவா-அப்:1688/4
மேல்


புனிதற்கு (1)

புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
மேல்


புனிதன் (20)

புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்
மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/2,3
பொன்றிட உதை செய்த புனிதன் நகர் – தேவா-சம்:1208/2
புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன்
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/2,3
பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை – தேவா-அப்:348/2
பொருத்திய புனிதன் புரி புன் சடை – தேவா-அப்:1239/2
பூவனூர் புனிதன் திருநாமம்தான் – தேவா-அப்:1722/1
புழுவினும் கடையேன் புனிதன் தமர் – தேவா-அப்:1967/3
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி – தேவா-அப்:1970/3
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண் – தேவா-அப்:2163/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும் – தேவா-அப்:2432/3
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/1,2
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும் – தேவா-சுந்:953/1
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில் – தேவா-சுந்:960/2
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன் – தேவா-சுந்:990/2
மேல்


புனிதன்-தன்னை (22)

பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை – தேவா-அப்:760/2
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை – தேவா-அப்:2376/1,2
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம் – தேவா-அப்:2755/2,3
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை – தேவா-அப்:2771/1
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2778/1,2
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/1,2
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/1,2
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம் – தேவா-அப்:2871/3
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை – தேவா-அப்:2923/2
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை – தேவா-அப்:2941/3
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை – தேவா-அப்:2943/1,2
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/3,4
மேல்


புனிதன்தான் (1)

பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
மேல்


புனிதனார் (6)

புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை – தேவா-சம்:4073/1
போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் – தேவா-அப்:355/1
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று – தேவா-அப்:1213/2,3
பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார்
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் – தேவா-அப்:1753/2,3
புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்
தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் – தேவா-அப்:1926/1,2
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2670/2
மேல்


புனிதனார்க்கே (11)

பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2264/4
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2265/4
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2266/4
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2267/4
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2268/4
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2269/4
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2270/4
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2271/4
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2274/4
மேல்


புனிதனீரே (4)

பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:84/4
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/4
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
மேல்


புனிதனே (2)

புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே – தேவா-அப்:1681/4
போற்றினார் இடர் போக்கும் புனிதனே – தேவா-அப்:1792/4
மேல்


புனிதனை (6)

போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை
வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் – தேவா-சம்:3711/1,2
புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை – தேவா-அப்:154/1
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை
பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் – தேவா-அப்:1682/2,3
புனிதனை பூவனூரனை போற்றுவார் – தேவா-அப்:1727/3
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை – தேவா-சுந்:591/2
மேல்


புனிதா (10)

புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் – தேவா-சம்:2829/5
பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் – தேவா-அப்:201/1
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி – தேவா-அப்:2137/2
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும் – தேவா-அப்:2396/2
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே – தேவா-அப்:2401/4
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி – தேவா-அப்:2413/1
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி – தேவா-அப்:2647/1
புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய் – தேவா-சுந்:24/1
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/2,3
மேல்


புனிற்று (1)

புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை – தேவா-அப்:1217/2
மேல்


புனை (43)

புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்-தொறும் போற்றி இசைப்ப – தேவா-சம்:60/1
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த புனை இழையார் – தேவா-சம்:67/3
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன் – தேவா-சம்:198/2
கலை புனை மான் உரி தோல் உடை ஆடை கனல் சுடரால் இவர் கண்கள் – தேவா-சம்:471/1
இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே – தேவா-சம்:471/4
பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை – தேவா-சம்:476/1
பூண் நெடு மார்பரோ பூம்_கொடி வாட புனை செய்வதோ இவர் பொற்பே – தேவா-சம்:479/4
போது பொன் திகழ் கொன்றை புனை முடி – தேவா-சம்:606/1
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக – தேவா-சம்:801/3
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார் – தேவா-சம்:936/3
பால் அன நீறு புனை திரு மார்பில் பல் வளை கை நல்ல – தேவா-சம்:1154/1
விண் புனை மருவிய விகிர்தன் நகர் – தேவா-சம்:1210/2
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/3
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு – தேவா-சம்:1447/3
பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை – தேவா-சம்:2039/3
பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை – தேவா-சம்:2205/3
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே – தேவா-சம்:2205/4
புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே – தேவா-சம்:2206/4
பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் – தேவா-சம்:2340/1
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் – தேவா-சம்:2636/1
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை
அண்ணலான் உறை ஆடானை – தேவா-சம்:2684/1,2
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை
அந்தம் இல்லவன் ஆடானை – தேவா-சம்:2688/1,2
மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் – தேவா-சம்:3000/1
பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர் – தேவா-சம்:3000/2
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/4
பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் – தேவா-சம்:3415/3
விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே – தேவா-சம்:3415/4
பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சம்:3448/4
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் – தேவா-சம்:3450/3
புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் – தேவா-சம்:3498/1
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் – தேவா-சம்:3583/3
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் – தேவா-சம்:3605/3
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் – தேவா-சம்:3719/2
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் – தேவா-சம்:3899/1
புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான் – தேவா-அப்:1186/1
போது சேர் புனை நீள் முடி புண்ணியன் – தேவா-அப்:2028/2
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே – தேவா-சுந்:969/2
மேல்


புனைக்கின்றேன் (1)

புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் – தேவா-அப்:533/3
மேல்


புனைகின்ற (3)

போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் – தேவா-சம்:1799/2,3
தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே – தேவா-அப்:65/3,4
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
மேல்


புனைதரு (1)

புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
மேல்


புனைதல் (3)

வந்த ஆறே புனைதல் வழிபாடே – தேவா-சம்:304/4
புனைதல் புரி புன் சடை-தன் மேல் – தேவா-சம்:372/1
உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான் – தேவா-சம்:1591/2
மேல்


புனைதலே (1)

புரிந்ததுவும் உமையாள் ஓர்பாகம் புனைதலே – தேவா-சம்:2296/4
மேல்


புனைந்த (6)

கங்கை புனைந்த சடையார் காழியார் – தேவா-சம்:255/2
பூவும் திங்கள் புனைந்த முடியினர் – தேவா-சம்:604/1
பூ ஆர் பொன் தவிசின் மிசை இருந்தவனும் பூம் துழாய் புனைந்த மாலும் – தேவா-சம்:1413/1
போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3449/3,4
போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த
தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே – தேவா-சம்:3463/3,4
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:3922/3
மேல்


புனைந்தவனே (1)

புடை பட அரை மிசை புனைந்தவனே
படை உடை நெடு மதில் பரிசு அழித்த – தேவா-சம்:2828/2,3
மேல்


புனைந்தவனை (1)

பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
மேல்


புனைந்தார் (2)

பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார் – தேவா-சம்:2340/1,2
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும் – தேவா-அப்:2300/2
மேல்


புனைந்தான் (5)

பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை – தேவா-சம்:920/2
போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல் – தேவா-சம்:1957/1
புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே – தேவா-சம்:2202/4
தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை – தேவா-சம்:2716/3
வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான்
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து – தேவா-அப்:861/2,3
மேல்


புனைந்தானை (3)

பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:607/3,4
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/2,3
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/3
மேல்


புனைந்திலர் (2)

எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர்
பெருக்க கோவணம் பீறி உடுத்திலர் – தேவா-அப்:2009/1,2
கந்த மா மலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை – தேவா-அப்:2012/2,3
மேல்


புனைந்தீர் (1)

பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
மேல்


புனைந்து (22)

புன மலர் மாலை புனைந்து ஊர் புகுதி என்றே பல கூறி – தேவா-சம்:430/2
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:476/2
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:480/2
பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி – தேவா-சம்:793/2
வண்ண வெண்பொடி பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து
பெண் அமர்ந்து எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம் – தேவா-சம்:1429/1,2
தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/1,2
போதினால் புனைந்து ஏத்துவார்-தமை – தேவா-சம்:2681/3
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் – தேவா-சம்:2735/3
புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே – தேவா-சம்:2879/2
ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை – தேவா-சம்:3012/3
ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே – தேவா-சம்:3017/4
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் – தேவா-சம்:3877/3
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே – தேவா-சம்:3899/2
சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/1,2
வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் – தேவா-அப்:1068/1
போது தாதொடு கொண்டு புனைந்து உடன் – தேவா-அப்:1369/1
பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் – தேவா-அப்:2007/2
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி – தேவா-அப்:2997/1
மேல்


புனைந்தும் (1)

இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் – தேவா-அப்:1134/2
மேல்


புனையும் (3)

புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய – தேவா-சம்:904/1
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/2
புனையும் மா மலர் கொண்டு புரி சடை – தேவா-அப்:1892/1
மேல்


புனையோடு (1)

கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த – தேவா-சம்:2190/3
மேல்


புனைவர் (2)

பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் – தேவா-சம்:2435/2
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர் – தேவா-அப்:2255/2
மேல்


புனைவனை (1)

தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
மேல்


புனைவாய் (1)

பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா – தேவா-சம்:2802/2
மேல்


புனைவார் (4)

தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி – தேவா-சம்:3683/2
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1978/4
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
மேல்


புனைவார்கள் (1)

புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
மேல்


புனைவாரே (1)

ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே – தேவா-சம்:273/4
மேல்


புனைவான் (1)

பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே – தேவா-சம்:3572/4
மேல்


புனைவீர் (1)

மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/3
மேல்


புனைவீரே (1)

மத்த நல் மலர் புனைவீரே
மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் – தேவா-சம்:3817/2,3
மேல்


புனைவுண்ட (1)

இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் – தேவா-சம்:3535/2

மேல்