மெ – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்ச 2
மெச்சன் 1
மெச்சி 2
மெச்சினர் 1
மெச்சினை 1
மெச்சு 1
மெச்சும் 1
மெத்த 2
மெத்தையில் 1
மெய் 214
மெய்-கொலோ 2
மெய்க்கதி 1
மெய்க்கு 8
மெய்ஞ்ஞான 3
மெய்ஞ்ஞானத்து 1
மெய்ஞ்ஞானம் 2
மெய்ஞ்ஞெறி 1
மெய்த்த 1
மெய்த்தக 1
மெய்த்தவத்தோர்க்கு 1
மெய்த்தவத்தோனும் 1
மெய்த்தவமாய் 1
மெய்த்தவன் 1
மெய்த்தன் 1
மெய்த்து 3
மெய்தன் 1
மெய்ந்நின்றவர்க்கு 1
மெய்ந்நெறி 2
மெய்ந்நெறிக்கே 1
மெய்ந்நெறியை 1
மெய்ப்பட 1
மெய்ப்படு 1
மெய்ப்பரம்பொருள் 1
மெய்ப்பானை 2
மெய்ப்பொருள் 7
மெய்ப்பொருள்-தன்னை 1
மெய்ப்பொருளாய் 1
மெய்ப்பொருளுக்கு 1
மெய்ப்பொருளும் 2
மெய்ப்பொருளே 4
மெய்ப்பொருளை 1
மெய்ம்மை 5
மெய்ம்மைதான் 1
மெய்ம்மையால் 1
மெய்ம்மையுள் 1
மெய்ம்மையே 15
மெய்ம்மையை 1
மெய்ம்மொழி 1
மெய்ய 1
மெய்யடியார் 3
மெய்யது 2
மெய்யர் 13
மெய்யர்க்கு 1
மெய்யராய் 2
மெய்யரே 2
மெய்யவர் 2
மெய்யவன் 1
மெய்யவனே 2
மெய்யன் 5
மெய்யன்-தன்னை 2
மெய்யனாய் 1
மெய்யனார் 1
மெய்யனே 4
மெய்யனை 4
மெய்யா 2
மெய்யாய்த்தில 1
மெய்யால் 1
மெய்யான் 1
மெய்யானை 4
மெய்யில் 15
மெய்யிலே 1
மெய்யின் 3
மெய்யினர் 2
மெய்யினார் 1
மெய்யினாரும் 1
மெய்யினான் 1
மெய்யினையே 2
மெய்யும் 3
மெய்யுள் 1
மெய்யுளே 1
மெய்யே 9
மெய்யை 7
மெய்இலாதவர்-தங்களுக்கு 1
மெல் 27
மெல்_இயல் 1
மெல்_ஓதி 1
மெல்கி 1
மெல்கிய 1
மெல்ல 2
மெல்லடியார் 2
மெல்லடியாள் 2
மெல்லடியாள்-தனை 1
மெல்லடியாள்_பங்கன்-தன்னை 1
மெல்லடியாளை 1
மெல்லடியினார்கள் 1
மெல்லிய 1
மெல்லியல் 5
மெல்லியலாள் 6
மெல்லியலாள்_பாகன் 1
மெல்லியலாளை 1
மெல்லியலாளொடும் 1
மெல்லியலுடனே 1
மெல்லியலும் 1
மெல்லியலை 1
மெல்லியலொடும் 1
மெல்லியன 1
மெல்விரலால் 1
மெல்விரலாள் 8
மெல்விரலாள்_பங்கர் 1
மெல்விரலாள்_பாகத்தானை 1
மெல்விரலாள்_பாகன் 2
மெல்விரலாள்_பாகன்-தன்னை 1
மெல்விரலாளொடும் 1
மெல 1
மெலி 3
மெலிதரு 1
மெலிந்து 3
மெலிய 3
மெலியா 1
மெலியும் 4
மெலிவு 2
மெலிவே 1
மெலிவொடு 1
மெழுக்கினால் 1
மெழுக்குமிட்டு 1
மெள்ள 6
மெள்ளத்தான் 1
மெள்ளவே 1
மென் 63
மென்குழலார் 1
மென்தோளி 1
மென்தோளி_பாகர் 1
மென்தோளியை 1
மென்நடையாளை 1
மென்நடையாளொடும் 1
மென்நோக்கி 1
மென்மடவார் 1
மென்மலரானொடு 1
மென்முலையார் 4
மென்முலையார்களோடும் 1
மென்முலையாள் 8
மென்முலையாளை 4
மென்முலையாளையும் 1
மென்முலையாளொடும் 2
மென்மொழியார் 2
மென்மொழியாள் 8
மென்மொழியினார் 1
மென்மொழியினாளை 1
மென்விழியாள் 1
மென்விழியாளொடும் 1
மென்று 1

மெச்ச (2)

கோடல் இரும் புறவில் கொடி மாட கொச்சையர்_மன் மெச்ச
ஓடு புனல் சடை மேல் கரந்தான் திரு ஊறல் – தேவா-சம்:1151/1,2
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் – தேவா-சம்:1827/3
மேல்


மெச்சன் (1)

மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து – தேவா-அப்:3033/2
மேல்


மெச்சி (2)

கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே – தேவா-சம்:3639/4
மேல்


மெச்சினர் (1)

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும் – தேவா-சம்:3037/1,2
மேல்


மெச்சினை (1)

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும் – தேவா-சம்:1382/38,39
மேல்


மெச்சு (1)

மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
மேல்


மெச்சும் (1)

மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/2
மேல்


மெத்த (2)

மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம் – தேவா-சம்:1144/2
மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே – தேவா-அப்:584/4
மேல்


மெத்தையில் (1)

முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம் – தேவா-அப்:1136/1
மேல்


மெய் (214)

மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே – தேவா-சம்:21/4
மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேல்_உலகே – தேவா-சம்:45/4
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து உச்சி கொளாமை உண்டே உரைக்கும் – தேவா-சம்:53/1
வெண் தலைமாலை விரவி பூண்ட மெய் உடையார் விறல் ஆர் அரக்கன் – தேவா-சம்:83/1
மெய் தன் உறும் வினை தீர் வகை தொழு-மின் செழு மலரின் – தேவா-சம்:167/1
உரு இயல் உலகு அவை புகழ்தர வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி – தேவா-சம்:222/2
கழுவார் துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும் – தேவா-சம்:336/1
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே – தேவா-சம்:507/2
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அ நெறி செல்லன்-மின் – தேவா-சம்:535/2
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய் தவத்தோர் விரும்பும் – தேவா-சம்:547/3
வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய் பயலை விளம்பாயே – தேவா-சம்:653/4
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
மெய் வாய் மேனி நீறு பூசி ஏறு உகந்தான் இடம் ஆம் – தேவா-சம்:696/2
மெய் சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம் – தேவா-சம்:705/2
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து மெய் மால் ஆன – தேவா-சம்:717/1
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
ஏறும் ஒன்று ஏறி நீறு மெய் பூசி இளம் கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகி – தேவா-சம்:837/1
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி வேறும் ஓர் சரிதையர் வேடமும் உடையர் – தேவா-சம்:849/2
எரி ஒரு கரத்தினர் இமையவர்க்கு இறைவர் ஏறு உகந்து ஏறுவர் நீறு மெய் பூசி – தேவா-சம்:856/1
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு – தேவா-சம்:909/1
செய்ய மேனியீர் மெய் கொள் மிழலையீர் – தேவா-சம்:994/1
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய் போர்த்து – தேவா-சம்:1089/1
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல – தேவா-சம்:1089/2
மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை – தேவா-சம்:1116/2
விருப்பு உறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மா தவர் வாழ் – தேவா-சம்:1266/3
மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய – தேவா-சம்:1269/3
பொடியார் மெய் பூசினும் புறவின் நறவம் – தேவா-சம்:1288/1
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
புட்டத்தே அட்டிட்டு புதைக்கும் மெய் கொள் புத்தரும் போல்வார்தாம் ஓராமே போய் புணர்வு செய்தவனது இடம் – தேவா-சம்:1368/3
குண்டுபட்டு அமண ஆயவரொடும் கூறை தம் மெய் போர்க்கும் – தேவா-சம்:1435/1
விரவி நீறு மெய் பூசுவர் மேனி மேல் – தேவா-சம்:1452/1
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் – தேவா-சம்:1482/3
மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் – தேவா-சம்:1511/3
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/2
சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே – தேவா-சம்:1539/1
மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை – தேவா-சம்:1545/2
தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் – தேவா-சம்:1562/1
மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் – தேவா-சம்:1718/3
பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய்
பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர் – தேவா-சம்:1770/1,2
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1773/2,3
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன் – தேவா-சம்:1802/1
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து – தேவா-சம்:1929/3
நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் – தேவா-சம்:2006/1
குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில் – தேவா-சம்:2034/2
காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய்
கோல வார் குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் – தேவா-சம்:2036/1,2
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் – தேவா-சம்:2043/3
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் – தேவா-சம்:2053/2
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் – தேவா-சம்:2115/2
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2
மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல – தேவா-சம்:2155/2
மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் – தேவா-சம்:2220/2
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி – தேவா-சம்:2260/2
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை – தேவா-சம்:2265/1
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட – தேவா-சம்:2269/1
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் – தேவா-சம்:2270/2
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப – தேவா-சம்:2270/3
மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே – தேவா-சம்:2277/4
மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2279/2
ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய்
சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் – தேவா-சம்:2297/1,2
மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2321/4
காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் – தேவா-சம்:2350/3
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2375/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/2
வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த – தேவா-சம்:2498/2
மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து – தேவா-சம்:2500/1
பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும் – தேவா-சம்:2505/3
மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் – தேவா-சம்:2546/1
படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் – தேவா-சம்:2550/1
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் – தேவா-சம்:2569/1,2
பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் – தேவா-சம்:2575/2
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/2
கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே – தேவா-சம்:2617/4
பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த – தேவா-சம்:2643/1
பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை – தேவா-சம்:2656/1
ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே – தேவா-சம்:2723/4
சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் – தேவா-சம்:2777/2
பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் – தேவா-சம்:2942/3
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல – தேவா-சம்:2974/2
மெய் அகம் மிளிரும் வெண்நூலர் வேதியர் – தேவா-சம்:2988/1
ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய – தேவா-சம்:3030/3
விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் – தேவா-சம்:3094/2
பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3095/4
விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே – தேவா-சம்:3102/1
வாதினால் உரை அவை மெய் அல வைகலும் – தேவா-சம்:3116/2
பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே – தேவா-சம்:3117/4
உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்
திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே – தேவா-சம்:3162/3,4
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர் – தேவா-சம்:3168/1
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/2
ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3175/3,4
மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/2
பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே – தேவா-சம்:3199/4
பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் – தேவா-சம்:3215/2
வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் – தேவா-சம்:3219/3
பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன் – தேவா-சம்:3291/1
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-சம்:3294/1
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3308/3
மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் – தேவா-சம்:3441/3
குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து – தேவா-சம்:3501/1
மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல – தேவா-சம்:3501/2
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் – தேவா-சம்:3561/1
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் – தேவா-சம்:3566/1
சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் – தேவா-சம்:3567/3
மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே – தேவா-சம்:3618/4
சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே – தேவா-சம்:3625/1
பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய்
திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் – தேவா-சம்:3674/2,3
தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் – தேவா-சம்:3696/2
பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி – தேவா-சம்:3703/2,3
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் – தேவா-சம்:3754/3
மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ – தேவா-சம்:3903/2
மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் – தேவா-சம்:3924/3
மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும் – தேவா-சம்:3938/2
சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/2
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே – தேவா-சம்:4052/3
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3
மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி – தேவா-சம்:4105/2
புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர் – தேவா-சம்:4114/1
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு – தேவா-அப்:3/3
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே – தேவா-அப்:42/1
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து – தேவா-அப்:283/2
சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் – தேவா-அப்:379/1
மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா – தேவா-அப்:404/2
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி – தேவா-அப்:521/1
மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து – தேவா-அப்:572/2
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் – தேவா-அப்:629/2
மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி – தேவா-அப்:654/2
வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை – தேவா-அப்:708/2
விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை – தேவா-அப்:724/1
மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி – தேவா-அப்:809/1
மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் – தேவா-அப்:871/2
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் – தேவா-அப்:958/1
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் – தேவா-அப்:1096/2
காழியானை கன விடை ஊரும் மெய்
வாழியானை வல்லோரும் என்ற இன்னவர் – தேவா-அப்:1100/1,2
சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் – தேவா-அப்:1127/3
கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய – தேவா-அப்:1144/3
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர் – தேவா-அப்:1149/1
தீ வண திருநீறு மெய் பூசி ஓர் – தேவா-அப்:1285/3
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே – தேவா-அப்:1381/1
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1407/4
சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் – தேவா-அப்:1412/1
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே – தேவா-அப்:1414/4
வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும் – தேவா-அப்:1623/2
வீட்டினான் வினை மெய் அடியாரொடும் – தேவா-அப்:1705/3
சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை – தேவா-அப்:1868/1
பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின் – தேவா-அப்:1906/2
வெந்த நீறு மெய் பூசிய வேதியன் – தேவா-அப்:2033/3
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே – தேவா-அப்:2125/2
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து – தேவா-அப்:2178/3
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன் – தேவா-அப்:2200/2
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே – தேவா-அப்:2315/2
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை – தேவா-அப்:2351/1
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே – தேவா-அப்:2508/1
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள் – தேவா-அப்:2566/3
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண் – தேவா-அப்:2575/3
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும் – தேவா-அப்:2618/3
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி – தேவா-அப்:2651/3
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி – தேவா-அப்:2655/3
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2655/4
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2657/4
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி – தேவா-அப்:2658/2
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2678/4
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும் – தேவா-அப்:2681/1
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் – தேவா-அப்:2702/3
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை – தேவா-அப்:2872/1
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த – தேவா-அப்:2920/3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/3
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று – தேவா-அப்:2972/3
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை – தேவா-அப்:2976/1
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும் – தேவா-அப்:2981/3
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் – தேவா-அப்:2995/3
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை – தேவா-சுந்:12/1
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே – தேவா-சுந்:33/2
பொய் தன்மைத்து ஆய மாய போர்வையை மெய் என்று எண்ணும் – தேவா-சுந்:81/1
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ – தேவா-சுந்:91/2
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே – தேவா-சுந்:213/2
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன் – தேவா-சுந்:240/1
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே – தேவா-சுந்:319/4
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை – தேவா-சுந்:324/2
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/3
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும் – தேவா-சுந்:370/2
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய்
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:377/3,4
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய்
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/3,4
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை – தேவா-சுந்:583/1
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
மேல்


மெய்-கொலோ (2)

ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ – தேவா-சம்:4042/4
மேல்


மெய்க்கதி (1)

சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/3,4
மேல்


மெய்க்கு (8)

வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:660/2
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் – தேவா-அப்:664/1
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை – தேவா-அப்:2307/1
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி – தேவா-அப்:2409/3
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே – தேவா-அப்:2464/1
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும் – தேவா-அப்:2905/1
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும் – தேவா-சுந்:467/3
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய் – தேவா-சுந்:846/2
மேல்


மெய்ஞ்ஞான (3)

ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் – தேவா-சம்:1818/2,3
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும் – தேவா-அப்:2417/2
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு – தேவா-அப்:2758/2
மேல்


மெய்ஞ்ஞானத்து (1)

விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் – தேவா-அப்:2003/1
மேல்


மெய்ஞ்ஞானம் (2)

இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் – தேவா-அப்:886/1
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம்
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே – தேவா-அப்:2736/1,2
மேல்


மெய்ஞ்ஞெறி (1)

விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் – தேவா-அப்:748/3
மேல்


மெய்த்த (1)

மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் – தேவா-சம்:2169/3
மேல்


மெய்த்தக (1)

மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே – தேவா-சம்:1357/4
மேல்


மெய்த்தவத்தோர்க்கு (1)

தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் – தேவா-சுந்:764/1,2
மேல்


மெய்த்தவத்தோனும் (1)

வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும்
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண – தேவா-சம்:2504/2,3
மேல்


மெய்த்தவமாய் (1)

குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
மேல்


மெய்த்தவன் (1)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


மெய்த்தன் (1)

மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் – தேவா-அப்:1834/2
மேல்


மெய்த்து (3)

மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:315/1
மெய்த்து ஆறு சுவையும் ஏழிசையும் எண் குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் – தேவா-சம்:1405/1
மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே – தேவா-சம்:4015/2
மேல்


மெய்தன் (1)

ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே – தேவா-சம்:4033/2
மேல்


மெய்ந்நின்றவர்க்கு (1)

மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும் – தேவா-அப்:156/3
மேல்


மெய்ந்நெறி (2)

வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்நெறி
உணர்வோர் உயர்ந்தோரே – தேவா-சம்:3848/3,4
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
மேல்


மெய்ந்நெறிக்கே (1)

புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே – தேவா-சம்:1917/3,4
மேல்


மெய்ந்நெறியை (1)

மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
மேல்


மெய்ப்பட (1)

மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே – தேவா-சம்:2981/4
மேல்


மெய்ப்படு (1)

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே – தேவா-சுந்:292/4
மேல்


மெய்ப்பரம்பொருள் (1)

சித்திக்கே உய்த்திட்டு திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையும் இடம் – தேவா-சம்:1365/3
மேல்


மெய்ப்பானை (2)

மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே – தேவா-சம்:1585/4
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
மேல்


மெய்ப்பொருள் (7)

விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள்
பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும் – தேவா-சம்:3121/2,3
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது – தேவா-சம்:3320/3
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி – தேவா-அப்:471/2
விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு – தேவா-அப்:2003/1,2
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன் – தேவா-சுந்:747/2
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:900/3,4
மேல்


மெய்ப்பொருள்-தன்னை (1)

விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


மெய்ப்பொருளாய் (1)

மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
மேல்


மெய்ப்பொருளுக்கு (1)

வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன் – தேவா-சுந்:393/3
மேல்


மெய்ப்பொருளும் (2)

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை – தேவா-சுந்:603/1
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்


மெய்ப்பொருளே (4)

மின் திகழ் செம் சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே – தேவா-சம்:1156/4
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/2,3
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/2,3
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/2,3
மேல்


மெய்ப்பொருளை (1)

உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால் – தேவா-அப்:2939/1
மேல்


மெய்ம்மை (5)

பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே – தேவா-சம்:510/2
மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை
நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் – தேவா-சம்:2265/1,2
மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3887/2,3
மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி – தேவா-அப்:737/1
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
மேல்


மெய்ம்மைதான் (1)

மெய்ம்மைதான் அறியாது விளம்புவர் – தேவா-அப்:1329/2
மேல்


மெய்ம்மையால் (1)

மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை – தேவா-அப்:1329/3
மேல்


மெய்ம்மையுள் (1)

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் – தேவா-அப்:1956/2
மேல்


மெய்ம்மையே (15)

மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே – தேவா-சம்:2527/4
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே – தேவா-சம்:2769/4
மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3734/4
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3736/4
மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3737/4
விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3738/4
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3740/4
மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3741/4
மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3742/4
மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3743/4
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1863/2,3
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த – தேவா-சுந்:395/3
மேல்


மெய்ம்மையை (1)

புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் – தேவா-அப்:533/3
மேல்


மெய்ம்மொழி (1)

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:34/4
மேல்


மெய்ய (1)

மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
மேல்


மெய்யடியார் (3)

மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை – தேவா-அப்:2882/3
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும் – தேவா-சுந்:679/2
மேல்


மெய்யது (2)

மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு – தேவா-சம்:2186/2
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
மேல்


மெய்யர் (13)

மாசு மெய்யர் மண்டை தேரர் குண்டர் குணமிலிகள் – தேவா-சம்:535/1
மெய்யர் ஆகி பொய்யை நீக்கி வேதனையை துறந்து – தேவா-சம்:540/1
கலங்கல் இலா மன பெரு வண் கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே – தேவா-சம்:1385/4
வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும் – தேவா-சம்:2723/1
காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் – தேவா-சம்:3638/1
மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும் – தேவா-அப்:156/3
கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் – தேவா-அப்:275/2
சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை – தேவா-அப்:281/1
கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் – தேவா-அப்:288/2
பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு – தேவா-அப்:387/1
பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும் – தேவா-அப்:542/1
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட – தேவா-அப்:2488/1
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
மேல்


மெய்யர்க்கு (1)

மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
மேல்


மெய்யராய் (2)

மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி – தேவா-அப்:562/2
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
மேல்


மெய்யரே (2)

மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே – தேவா-அப்:1873/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
மேல்


மெய்யவர் (2)

மெய்யவர் அடி தொழ விரும்பினனே – தேவா-சம்:2832/4
மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் – தேவா-அப்:285/2
மேல்


மெய்யவன் (1)

மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க – தேவா-அப்:2952/2
மேல்


மெய்யவனே (2)

மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும் – தேவா-அப்:2532/3
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
மேல்


மெய்யன் (5)

மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே – தேவா-சம்:2404/3
பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் – தேவா-சம்:2657/2
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே – தேவா-அப்:1873/4
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய – தேவா-அப்:2035/2
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன் – தேவா-சுந்:878/1
மேல்


மெய்யன்-தன்னை (2)

ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை – தேவா-அப்:2589/3
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
மேல்


மெய்யனாய் (1)

மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் – தேவா-அப்:260/2
மேல்


மெய்யனார் (1)

வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் – தேவா-சம்:3255/2,3
மேல்


மெய்யனே (4)

ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே
வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே – தேவா-சம்:4041/2,3
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா – தேவா-சுந்:715/2
மேல்


மெய்யனை (4)

மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய – தேவா-அப்:1556/2
மெய்யனை விடைஊர்தியை வெண் மழு – தேவா-அப்:1894/1
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை – தேவா-சுந்:466/2
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
மேல்


மெய்யா (2)

பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள் – தேவா-அப்:2208/1
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
மேல்


மெய்யாய்த்தில (1)

பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில
சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர் – தேவா-சம்:4137/2,3
மேல்


மெய்யால் (1)

மெய்யால் வணங்க மேவா வினைகளே – தேவா-சம்:267/4
மேல்


மெய்யான் (1)

மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் – தேவா-சம்:2511/1
மேல்


மெய்யானை (4)

மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே – தேவா-சம்:1602/4
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள் – தேவா-அப்:2687/3
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும் – தேவா-அப்:2750/1
மேல்


மெய்யில் (15)

குண்டு அமணர் துவர் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற – தேவா-சம்:435/1
பல் வீழ்ந்து நா தளர்ந்து மெய்யில் வாடி பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:641/1
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/2
மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர் – தேவா-சம்:1578/1
பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் – தேவா-சம்:1618/2,3
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர் – தேவா-சம்:2248/2
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் – தேவா-சம்:2774/1
சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார் – தேவா-சம்:2908/1
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் – தேவா-சம்:3546/1
கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி – தேவா-அப்:388/1
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/3
மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார் – தேவா-அப்:1906/1
விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று – தேவா-அப்:2697/1
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


மெய்யிலே (1)

பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/3,4
மேல்


மெய்யின் (3)

மெய்யின் மாசர் விரி நுண் துகில் இலார் – தேவா-சம்:314/1
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா – தேவா-சம்:3275/2
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண் – தேவா-அப்:2583/2
மேல்


மெய்யினர் (2)

மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் – தேவா-சம்:3286/1
போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல் – தேவா-சம்:3296/1
மேல்


மெய்யினார் (1)

மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ – தேவா-அப்:1158/2
மேல்


மெய்யினாரும் (1)

மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
மேல்


மெய்யினான் (1)

மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/2
மேல்


மெய்யினையே (2)

உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே – தேவா-சம்:4012/1,2
மேல்


மெய்யும் (3)

செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று – தேவா-சம்:1148/3
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே – தேவா-சம்:4163/4
கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும்
நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் – தேவா-அப்:932/1,2
மேல்


மெய்யுள் (1)

இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
மேல்


மெய்யுளே (1)

மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி – தேவா-அப்:526/1
மேல்


மெய்யே (9)

உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடு-மின் கரவாது இரு பொழுதும் – தேவா-சம்:1135/1,2
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/4
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும் – தேவா-அப்:2561/2,3
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம் – தேவா-அப்:3048/2,3
மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே – தேவா-சுந்:133/4
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/2
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே – தேவா-சுந்:531/2
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
மேல்


மெய்யை (7)

மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல – தேவா-சம்:1534/2
மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் – தேவா-சம்:2473/2
மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார் – தேவா-சம்:3370/2
கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் – தேவா-அப்:983/1
மெய்யை காணலுற்றார்க்கு அழல் ஆயினன் – தேவா-அப்:1363/2
மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2008/4
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மேல்


மெய்இலாதவர்-தங்களுக்கு (1)

மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
மேல்


மெல் (27)

பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று – தேவா-சம்:65/1
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம் – தேவா-சம்:1071/2
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி தன் – தேவா-சம்:1299/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் – தேவா-சம்:1540/1
பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் – தேவா-சம்:2031/1
கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி – தேவா-சம்:2043/1
உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு – தேவா-சம்:2048/1
செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் – தேவா-சம்:2342/1
பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை – தேவா-சம்:2564/3
பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் – தேவா-சம்:2613/2
பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் – தேவா-சம்:2649/1
பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை – தேவா-சம்:2814/1
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் – தேவா-சம்:2890/2
பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும் – தேவா-சம்:2970/1
நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி – தேவா-சம்:3075/1
செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து – தேவா-சம்:3467/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் – தேவா-அப்:1003/2
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை – தேவா-அப்:1153/3
பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து – தேவா-அப்:1159/3
பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை – தேவா-அப்:1361/1
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான் – தேவா-அப்:2427/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
மேல்


மெல்_இயல் (1)

உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு – தேவா-சம்:2048/1
மேல்


மெல்_ஓதி (1)

பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2
மேல்


மெல்கி (1)

வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் – தேவா-சம்:2423/1
மேல்


மெல்கிய (1)

மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு – தேவா-சுந்:990/3
மேல்


மெல்ல (2)

மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே – தேவா-சம்:4040/3
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் – தேவா-அப்:81/2
மேல்


மெல்லடியார் (2)

நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார்
அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி – தேவா-சம்:1916/1,2
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
மேல்


மெல்லடியாள் (2)

பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/2
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மேல்


மெல்லடியாள்-தனை (1)

தளிர் போல் மெல்லடியாள்-தனை ஆகத்து அமர்ந்து அருளி – தேவா-சுந்:267/1
மேல்


மெல்லடியாள்_பங்கன்-தன்னை (1)

பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை – தேவா-அப்:2820/1
மேல்


மெல்லடியாளை (1)

பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் – தேவா-சுந்:979/1
மேல்


மெல்லடியினார்கள் (1)

பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று – தேவா-அப்:500/1
மேல்


மெல்லிய (1)

விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திரு விரல் ஊன்றி – தேவா-சம்:444/1
மேல்


மெல்லியல் (5)

மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே – தேவா-சம்:507/2
விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் – தேவா-சம்:3937/1
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை – தேவா-அப்:1895/2
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை – தேவா-அப்:2761/3
மேல்


மெல்லியலாள் (6)

பார் ஆர் வில்லி மெல்லியலாள் ஓர்பால் மகிழ்ந்தான் இடம் ஆம் – தேவா-சம்:694/2
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும் – தேவா-அப்:2293/2
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி – தேவா-அப்:2917/1
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


மெல்லியலாள்_பாகன் (1)

வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி – தேவா-அப்:2564/2
மேல்


மெல்லியலாளை (1)

மின் திரண்டு அன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமா பேணி – தேவா-சம்:831/3
மேல்


மெல்லியலாளொடும் (1)

விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி – தேவா-அப்:28/1
மேல்


மெல்லியலுடனே (1)

குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
மேல்


மெல்லியலும் (1)

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
மேல்


மெல்லியலை (1)

வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார் – தேவா-சுந்:169/1,2
மேல்


மெல்லியலொடும் (1)

வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி – தேவா-சம்:4129/2
மேல்


மெல்லியன (1)

குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு – தேவா-சம்:3683/1
மேல்


மெல்விரலால் (1)

வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால்
பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே – தேவா-சுந்:277/1,2
மேல்


மெல்விரலாள் (8)

பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் – தேவா-சம்:2091/3
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே – தேவா-அப்:2118/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர் – தேவா-அப்:2217/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மேல்


மெல்விரலாள்_பங்கர் (1)

பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும் – தேவா-அப்:2621/1
மேல்


மெல்விரலாள்_பாகத்தானை (1)

பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2944/2
மேல்


மெல்விரலாள்_பாகன் (2)

பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி – தேவா-அப்:2148/3
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
மேல்


மெல்விரலாள்_பாகன்-தன்னை (1)

பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை – தேவா-அப்:2552/1
மேல்


மெல்விரலாளொடும் (1)

பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் – தேவா-சம்:3098/3
மேல்


மெல (1)

என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3
மேல்


மெலி (3)

மெலி குழு துயர் அடையா வினை சிந்தும் விண்ணவர் ஆற்றலின் மிக பெறுவாரே – தேவா-சம்:863/4
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே – தேவா-சம்:1658/4
உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் – தேவா-அப்:26/2
மேல்


மெலிதரு (1)

மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
மேல்


மெலிந்து (3)

பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள் என்று வளர் – தேவா-சம்:648/2
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
மேல்


மெலிய (3)

மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2142/4
அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி – தேவா-அப்:123/3
தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் – தேவா-அப்:1004/3
மேல்


மெலியா (1)

மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே – தேவா-அப்:902/2
மேல்


மெலியும் (4)

மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய – தேவா-சம்:3259/2
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் – தேவா-அப்:9/1
மேல்


மெலிவு (2)

வேனிலானை மெலிவு செய் தீ அழல் – தேவா-அப்:1988/3
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:687/4
மேல்


மெலிவே (1)

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே – தேவா-சம்:1655/4
மேல்


மெலிவொடு (1)

மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து – தேவா-அப்:657/2
மேல்


மெழுக்கினால் (1)

விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் – தேவா-அப்:748/1
மேல்


மெழுக்குமிட்டு (1)

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி – தேவா-அப்:2397/2
மேல்


மெள்ள (6)

பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் – தேவா-சம்:2401/2
மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் – தேவா-சம்:3875/3
மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி – தேவா-அப்:715/3
கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை – தேவா-அப்:1000/3
மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே – தேவா-அப்:1863/2
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
மேல்


மெள்ளத்தான் (1)

மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் – தேவா-அப்:444/2
மேல்


மெள்ளவே (1)

நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று – தேவா-அப்:442/2
மேல்


மென் (63)

குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ – தேவா-சம்:130/1
செம் மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை-தோறும் – தேவா-சம்:132/1
கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:176/3
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு குன்றில் – தேவா-சம்:177/3
கடை சேர் கரு மென் குளத்து ஓங்கிய காட்டில் – தேவா-சம்:328/2
வார் இடு மென் முலை மாது ஒருபாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:429/3
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கை – தேவா-சம்:494/1
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
தேன் ஒத்தன மென் மொழி மான் விழியாள் தேவி பாகமா – தேவா-சம்:754/2
மறையின் இசையார் நெறி மென் கூந்தல் மலையான்மகளோடும் – தேவா-சம்:757/1
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/3
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் – தேவா-சம்:1297/3
வார் இசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மக பாராட்ட – தேவா-சம்:1386/3
விரை சேர் பொன் இதழி தர மென் காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1419/4
வாருறு மென் முலை நன் நுதல் ஏழையொடு ஆடுவர் வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர் – தேவா-சம்:1462/1
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க மல்கு மென் முலை பொறி கொள் பொன் கொடி இடை துவர் வாய் – தேவா-சம்:1464/1
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறகு அறை உற நற விரியும் நல் – தேவா-சம்:1464/3
தூ வண நீறு அகலம் பொலிய விரை புல்க மல்கு மென் மலர் வரை புரை திரள் புயம் அணிவர் – தேவா-சம்:1466/1
வார் மலி மென் முலை மாது ஒருபாகம் அது ஆகுவர் வளம் கிளர் மதி அரவம் வைகிய சடையர் – தேவா-சம்:1467/1
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை – தேவா-சம்:1649/1
வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் – தேவா-சம்:1842/3
பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி – தேவா-சம்:1860/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் – தேவா-சம்:2065/2
மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே – தேவா-சம்:2219/3
மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய – தேவா-சம்:2323/1
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென்
கொங்கையாள் ஒருபாகம் மருவிய கொல்லை வெள்ஏற்றன் – தேவா-சம்:2499/1,2
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென்
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2649/2,3
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் – தேவா-சம்:3125/2
வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் – தேவா-சம்:3628/3
காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு – தேவா-சம்:3890/1
வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் – தேவா-அப்:189/3
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது – தேவா-அப்:637/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் – தேவா-அப்:746/3
மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் – தேவா-அப்:897/2
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
பூ மென் கோதை உமை ஒருபாகனை – தேவா-அப்:1251/1
வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் – தேவா-அப்:1358/2
இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை – தேவா-அப்:1546/1
வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன் – தேவா-அப்:1666/1
நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி – தேவா-அப்:1777/1
வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை – தேவா-அப்:1884/2
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும் – தேவா-அப்:2301/1
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:393/4
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை – தேவா-சுந்:459/3
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:494/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
மேல்


மென்குழலார் (1)

தே மென்குழலார் சேக்கை புகைத்த – தேவா-சுந்:961/3
மேல்


மென்தோளி (1)

ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
மேல்


மென்தோளி_பாகர் (1)

ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:429/4
மேல்


மென்தோளியை (1)

அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை
கல வலான் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1255/3,4
மேல்


மென்நடையாளை (1)

அன்ன மென்நடையாளை ஒர்பாகமா – தேவா-அப்:1156/3
மேல்


மென்நடையாளொடும் (1)

அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை – தேவா-சம்:2830/5
மேல்


மென்நோக்கி (1)

மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட – தேவா-சுந்:422/3
மேல்


மென்மடவார் (1)

வணங்கும் இடை மென்மடவார் இட்ட – தேவா-சுந்:927/3
மேல்


மென்மலரானொடு (1)

வென்றானை மென்மலரானொடு மால் தேட – தேவா-சம்:1587/2
மேல்


மென்முலையார் (4)

இறை படாத மென்முலையார் மாளிகை மேல் இருந்து – தேவா-சம்:510/3
வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து – தேவா-அப்:999/3
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2437/4
முகிழ் மென்முலையார் முகமே கமலம் – தேவா-சுந்:945/3
மேல்


மென்முலையார்களோடும் (1)

பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
மேல்


மென்முலையாள் (8)

நல மென்முலையாள் நகைசெய்ய நடம் – தேவா-சம்:1702/2
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2086/2
வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் – தேவா-சம்:2818/2
வார் கொள் மென்முலையாள் ஒருபாகமா – தேவா-சம்:3282/1
பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள்
தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் – தேவா-அப்:1010/1,2
வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1492/1
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும் – தேவா-சுந்:852/1
வார் தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே – தேவா-சுந்:864/2
மேல்


மென்முலையாளை (4)

வடம் திகழ் மென்முலையாளை பாகம் அது ஆக மதித்து – தேவா-சம்:459/1
செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி – தேவா-சம்:1585/1
ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர் – தேவா-சம்:1601/2
கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் – தேவா-அப்:32/2
மேல்


மென்முலையாளையும் (1)

கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
மேல்


மென்முலையாளொடும் (2)

வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3443/3
வார் உலாம் வன மென்முலையாளொடும்
பேர் உளார் அவர் பேரெயிலாளரே – தேவா-அப்:1230/3,4
மேல்


மென்மொழியார் (2)

பண் அமரும் மென்மொழியார் பாலகரை பாராட்டும் ஓசை கேட்டு – தேவா-சம்:1425/3
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
மேல்


மென்மொழியாள் (8)

குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி – தேவா-சம்:1634/2
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/2
பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் – தேவா-சம்:2816/1
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய – தேவா-அப்:187/3
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை – தேவா-அப்:1650/2
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:870/2
மேல்


மென்மொழியினார் (1)

பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் – தேவா-சம்:3631/3
மேல்


மென்மொழியினாளை (1)

பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் – தேவா-சம்:1802/2
மேல்


மென்விழியாள் (1)

மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர் – தேவா-சம்:2084/2
மேல்


மென்விழியாளொடும் (1)

மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் – தேவா-சம்:3442/3
மேல்


மென்று (1)

பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து – தேவா-அப்:830/3

மேல்