நி – முதல் சொற்கள், தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 32
நிகர்கின்றதும் 1
நிகரல் 1
நிகரால் 1
நிகரிலி 1
நிகரும் 1
நிகழ் 24
நிகழ்கின்ற 3
நிகழ்த்தீரே 1
நிகழ்தர 1
நிகழ்தரு 3
நிகழ்ந்த 2
நிகழ்ந்தவர் 2
நிகழ்ந்தவனே 1
நிகழ்ந்திட 1
நிகழ்ந்தீரே 4
நிகழ்ந்து 1
நிகழ்பவர் 2
நிகழ்வது 1
நிகழ்வதும் 1
நிகழ்வரே 1
நிகழ்வால் 1
நிகழ்விடம் 1
நிகழ்வித்த 1
நிகழ்வித்தான் 1
நிகழ்வித்தீர் 1
நிகழ்வித்து 2
நிகழ்வினானே 1
நிகழ்வு 6
நிகழ்வோரே 1
நிகழ 3
நிகழப்பெற்றோம் 1
நிகழும் 8
நிகழுமா 1
நிகழுமே 1
நிச்சம் 4
நிச்சயத்தால் 1
நிச்சயம் 1
நிச்சயமே 2
நிச்சல் 5
நிச்சலும் 2
நிசாசரன் 1
நிசிசரர் 1
நிசிசரன் 3
நிட்கண்டகம் 1
நிட்கண்டகனை 1
நிட்டுரவர் 1
நிட்டுரன் 1
நிண 2
நிணத்திடை 1
நிணம் 8
நித்த 3
நித்தம் 16
நித்தமா 1
நித்தர் 1
நித்தல் 14
நித்தலும் 21
நித்தன் 3
நித்தனை 1
நித்தில 7
நித்திலங்கள் 1
நித்திலத்தின் 1
நித்திலத்தை 2
நித்திலம் 13
நித்திலமும் 1
நித்திலன் 1
நிதனம்செய்து 1
நிதானம் 1
நிதி 7
நிதியம் 5
நிதியம்-தன்னை 1
நிதியாளன் 1
நிதியின் 1
நிதியே 1
நிதியை 1
நிந்தனை 1
நிந்தியா 1
நிபுணர்கள் 1
நிபுரத்தவன் 1
நிமலர் 8
நிமலர்-தம் 3
நிமலர்தாமே 1
நிமலருக்கு 1
நிமலன் 15
நிமலன்-தன்னை 6
நிமலன்தான் 1
நிமலனார் 1
நிமலனாரும் 1
நிமலனுக்கு 1
நிமலனே 1
நிமலனை 6
நிமலா 3
நிமிர் 35
நிமிர்கின்ற 1
நிமிர்த்து 2
நிமிர்தல்செய்யா 1
நிமிர்ந்த 7
நிமிர்ந்தது 2
நிமிர்ந்தவன் 1
நிமிர்ந்தாய் 4
நிமிர்ந்தார் 2
நிமிர்ந்தாரும் 2
நிமிர்ந்தால் 1
நிமிர்ந்தான் 8
நிமிர்ந்தானும் 1
நிமிர்ந்தானை 2
நிமிர்ந்தீர் 2
நிமிர்ந்து 10
நிமிர்ந்தோன் 1
நிமிரும் 1
நியதமும் 2
நியம 2
நியமங்கள் 1
நியமத்தவர்கள் 1
நியமநல்லூர் 1
நியமம் 12
நியமம்தான் 1
நியமமே 2
நியர் 1
நிர்த்தத்தே 1
நிரக்க 2
நிரக்கு 1
நிரக்கும் 1
நிரந்த 4
நிரந்தரம் 3
நிரந்தரமா 1
நிரந்து 13
நிரப்பர் 1
நிரம் 1
நிரம்ப 2
நிரம்பா 11
நிரம்பிய 2
நிரம்பினர் 1
நிரம்பு 2
நிரவ 3
நிரவனை 2
நிரவி 4
நிரவிக்க 1
நிரவிட்டு 1
நிரவு 1
நிராமய 1
நிராமயன்-தனை 1
நிருத்த 1
நிருத்தம் 5
நிருத்தர் 1
நிருத்தராய் 1
நிருத்தன் 3
நிருத்தனார் 3
நிருத்தனை 3
நிருதி 1
நிருபமன் 1
நிருபமும் 1
நிருபர் 1
நிருபன் 1
நிருமலன் 1
நிரூபியாய் 1
நிரை 39
நிரைத்த 2
நிரைத்து 2
நிரைதரு 1
நிரையின் 1
நிரையுற 2
நிரையோடும் 1
நில் 1
நில்லா 14
நில்லாத 3
நில்லாது 1
நில்லாதே 1
நில்லாமே 1
நில்லாமையும் 2
நில்லாய் 3
நில்லார் 2
நில்லார்தாமே 1
நில்லாவே 9
நில்லான் 1
நில்லானை 1
நில்லேன்அல்லேன் 1
நில 5
நிலங்கள் 1
நிலத்தவர் 2
நிலத்தார் 2
நிலத்திடை 1
நிலத்தில் 6
நிலத்தின் 1
நிலத்து 6
நிலத்துக்கு 1
நிலத்துளே 1
நிலத்தே 4
நிலத்தை 4
நிலந்தரத்து 1
நிலம் 44
நிலமும் 3
நிலமே 1
நிலமையும் 1
நிலயம் 2
நிலவ 5
நிலவம் 1
நிலவரை 1
நிலவி 5
நிலவிய 9
நிலவின் 6
நிலவினான் 1
நிலவினான்-தனை 1
நிலவு 34
நிலவும் 16
நிலவுவர் 1
நிலன் 15
நிலனாய் 3
நிலனிடை 1
நிலனினில் 2
நிலனும் 8
நிலனுமாய் 2
நிலனே 2
நிலனொடு 1
நிலனோடு 2
நிலா 54
நிலாசும் 1
நிலாது 1
நிலாம் 2
நிலாமை 1
நிலாய 4
நிலாயது 2
நிலாயவன் 1
நிலாயவனே 17
நிலாயவனை 2
நிலாவ 4
நிலாவா 1
நிலாவாத 1
நிலாவி 6
நிலாவிய 35
நிலாவின் 1
நிலாவினாய் 1
நிலாவினானை 1
நிலாவு 5
நிலாவும் 9
நிலாவுறும் 1
நிலாவொடு 1
நிலை 74
நிலைக்கு 1
நிலைக்கொள் 1
நிலைகெடலும் 1
நிலைசெய்து 2
நிலைதான் 2
நிலைநிற்றல் 1
நிலைப்பாடே 1
நிலைபெறு 1
நிலைபெறும் 1
நிலைபெறுவரே 1
நிலைபேறு 1
நிலைபேறுசெய் 1
நிலைமை 7
நிலைமையில் 1
நிலைய 1
நிலையம் 1
நிலையர் 1
நிலையவன் 2
நிலையவனாய் 1
நிலையவனை 1
நிலையா 8
நிலையாத 3
நிலையாய் 4
நிலையார் 3
நிலையாரே 1
நிலையான 3
நிலையானே 1
நிலையானை 2
நிலையில் 1
நிலையின் 3
நிலையினர் 1
நிலையினால் 2
நிலையினான் 2
நிலையும் 5
நிலையுறும் 1
நிலையே 1
நிலையேன் 1
நிலையோர்க்கே 1
நிலைஇலார் 1
நிவஞ்சகத்து 1
நிவந்த 1
நிவந்தான் 1
நிவந்து 2
நிவப்பின் 1
நிவா 10
நிழல் 83
நிழல்-வாய் 1
நிழலவனை 1
நிழலாய் 2
நிழலார் 1
நிழலால் 2
நிழலில் 2
நிழலின் 2
நிழலினில் 1
நிழலுள் 1
நிழலே 1
நிழலை 2
நிழற்கு 1
நிற்க 10
நிற்ககில்லாதானே 1
நிற்ககிலாவே 1
நிற்கவே 12
நிற்கில் 1
நிற்கில்லா 1
நிற்கிலாது 1
நிற்கிலார் 1
நிற்கிலும் 1
நிற்கின்ற 1
நிற்கின்றார் 2
நிற்கின்றான் 2
நிற்கும் 9
நிற்குமே 1
நிற்கேன் 1
நிற்கை 1
நிற்ப 1
நிற்பது 5
நிற்பதும் 1
நிற்பதே 1
நிற்பர் 2
நிற்பராகில் 1
நிற்பரே 3
நிற்பரேனும் 1
நிற்பவர் 2
நிற்பவர்தாமே 1
நிற்பவே 1
நிற்பனவும் 5
நிற்பார் 1
நிற்பார்க்கு 1
நிற்பானும் 1
நிற்பித்தானை 1
நிற்பித்திடுகின்றதால் 1
நிற்றல் 1
நிற்றி 1
நிற்றியேனும் 1
நிற்றிரால் 4
நிற்றீர் 2
நிற 26
நிறங்கள் 1
நிறத்த 7
நிறத்தர் 2
நிறத்தவன 1
நிறத்தவனும் 1
நிறத்தன் 1
நிறத்தார் 2
நிறத்தான் 2
நிறத்தானும் 5
நிறத்தானை 2
நிறத்தின் 2
நிறத்தினர் 1
நிறத்து 8
நிறத்தை 2
நிறம் 33
நிறமா 1
நிறமுண்ட 1
நிறமும் 5
நிறமே 2
நிறியவர் 1
நிறுத்த 1
நிறுத்தனை 1
நிறுத்தி 2
நிறுப்பானும் 1
நிறுவி 6
நிறுவிட்டு 1
நிறுவிய 6
நிறுவினர் 1
நிறுவினன் 1
நிறுவினான் 1
நிறை 111
நிறைக்க 2
நிறைக்கவும் 1
நிறைகின்ற 3
நிறைகொள் 1
நிறைத்தான் 2
நிறைதர 1
நிறைதரு 2
நிறைதை 1
நிறைந்த 23
நிறைந்தது 4
நிறைந்ததே 1
நிறைந்தவர்-தங்கள்-பால் 1
நிறைந்தார் 2
நிறைந்தான் 2
நிறைந்தானே 1
நிறைந்தானை 1
நிறைந்திலள் 1
நிறைந்து 17
நிறைப்பாரொடு 1
நிறைய 17
நிறையம் 1
நிறையவர் 1
நிறையவன் 1
நிறையனூர் 1
நிறையா 1
நிறையால் 2
நிறையின் 2
நிறையினார் 1
நிறையினால் 1
நிறையும் 10
நிறையை 1
நிறைவாய் 1
நிறைவித்த 1
நிறைவித்தாரும் 1
நிறைவித்தான் 1
நிறைவித்தானே 1
நிறைவித்தானை 2
நிறைவித்து 1
நிறைவு 15
நிறைவே 2
நிறைவை 1
நின் 130
நின்-தன் 1
நின்-தனக்கே 1
நின்-பால் 2
நின்-மினோ 1
நின்கின்றேன் 1
நின்தன் 6
நின்மல 1
நின்மலன் 15
நின்மலன்-தன் 1
நின்மலன்-தன்னை 2
நின்மலனார் 1
நின்மலனே 13
நின்மலனை 7
நின்மலா 2
நின்ற 392
நின்றது 14
நின்றதும் 3
நின்றதே 2
நின்றவர் 11
நின்றவர்க்கு 4
நின்றவன் 15
நின்றவன்-தன் 1
நின்றவனே 5
நின்றவா 1
நின்றவூர் 1
நின்றன 3
நின்றனர் 1
நின்றனவே 1
நின்றனனே 1
நின்றனை 4
நின்றனையே 1
நின்றாய் 58
நின்றார் 69
நின்றார்-தமை 1
நின்றார்க்கு 9
நின்றார்கட்கு 1
நின்றார்கள் 1
நின்றார்தாமே 5
நின்றாரும் 6
நின்றாரை 1
நின்றாரோடு 1
நின்றால் 1
நின்றான் 68
நின்றான்-தன் 1
நின்றான்-தன்னை 18
நின்றான்தான் 2
நின்றானும் 4
நின்றானே 2
நின்றானை 15
நின்றானையும் 2
நின்றி 1
நின்றிடும் 5
நின்றியூர் 17
நின்றியூராய் 1
நின்றியூரானே 8
நின்றியூரில் 6
நின்றியூரின் 2
நின்றியூரும் 2
நின்றியூரே 10
நின்றியூரை 2
நின்றிலர் 1
நின்றீர் 8
நின்றீரே 3
நின்று 482
நின்றுதான் 1
நின்றுநின்று 2
நின்றும் 8
நின்றுளன் 1
நின்றே 6
நின்றேன் 1
நின்றேனையும் 1
நின்றோம் 1
நின்றோர் 1
நின்றோர்களுக்கு 1
நின்ன 2
நின்னுடைய 1
நின்னை 22
நின்னையே 3
நினக்கு 1
நினை 20
நினை-தோறும் 1
நினை-மின் 7
நினை-மின்கள் 3
நினை-மினே 9
நினை-மினோ 1
நினைக்க 6
நினைக்கப்பெற்று 10
நினைக்கமாட்டீர் 1
நினைக்கமாட்டேன் 1
நினைக்கின்ற 1
நினைக்கின்றாருக்கு 1
நினைக்கின்றேன் 3
நினைக்கின்றேனே 2
நினைக்கின்றேனை 1
நினைக்கும் 4
நினைக்குமவருக்கு 1
நினைக்குமா 3
நினைக்குறார் 1
நினைக்கேன் 1
நினைக்கேனே 29
நினைகண்டாய் 2
நினைகிற்கிலை 1
நினைசெய் 1
நினைத்த 1
நினைத்தவர்கள் 1
நினைத்தற்கு 1
நினைத்தன 1
நினைத்தாள் 1
நினைத்தான் 1
நினைத்திட்டு 1
நினைத்திருந்தேன் 1
நினைத்து 7
நினைத்தேன் 2
நினைதர 1
நினைதரு 2
நினைதரும் 1
நினைதல் 1
நினைதலுமே 2
நினைதியாயின் 1
நினைந்த 27
நினைந்த-கால் 11
நினைந்தபோது 12
நினைந்தருளி 1
நினைந்தவர் 4
நினைந்தனவும் 1
நினைந்தார் 3
நினைந்தார்க்கு 1
நினைந்தால் 2
நினைந்தாலும் 1
நினைந்தான் 1
நினைந்திட்டு 2
நினைந்திட 1
நினைந்திடு 1
நினைந்திருந்தேன் 3
நினைந்திருந்தேனுக்கு 1
நினைந்திலர் 2
நினைந்தீரே 1
நினைந்து 70
நினைந்தே 3
நினைந்தேற்கு 1
நினைந்தேன் 5
நினைந்தேனுக்கு 1
நினைந்தோர்களுக்கு 1
நினைப்ப 2
நினைப்பது 2
நினைப்பதே 3
நினைப்பவர் 10
நினைப்பவர்-தம் 1
நினைப்பனவும் 1
நினைப்பனே 1
நினைப்பார் 4
நினைப்பார்-தம் 2
நினைப்பார்கள் 1
நினைப்பார்கள்-தம் 1
நினைப்பிக்கும் 1
நினைப்பியாதே 1
நினைப்பினார்க்கு 1
நினைப்பினை 2
நினைப்பு 13
நினைப்புளார்-பால் 1
நினைப்புறு 1
நினைபவர் 16
நினைய 39
நினையகில்லார் 1
நினையகிற்கிலார் 1
நினையகிற்பார் 1
நினையப்பெற்றோம் 1
நினையமாட்டா 3
நினையமாட்டான் 1
நினையமாட்டேன் 6
நினையல் 1
நினையவே 2
நினையா 18
நினையாத 3
நினையாதது 1
நினையாதார் 5
நினையாதார்க்கு 2
நினையாதாரை 1
நினையாது 6
நினையாதே 4
நினையாய் 6
நினையார் 5
நினையார்க்கு 1
நினையானை 1
நினையினும் 1
நினையும் 6
நினையும்படி 1
நினையுமா 14
நினையே 3
நினையேல் 2
நினையேன் 1
நினையேன்-மின் 1
நினைவது 1
நினைவதும் 1
நினைவதே 1
நினைவாய் 1
நினைவார் 29
நினைவார்-தம் 5
நினைவார்-தமை 1
நினைவார்-பால் 1
நினைவார்க்கு 7
நினைவார்கள் 2
நினைவார்கள்-தம் 1
நினைவார்களே 1
நினைவார்களை 1
நினைவாரை 3
நினைவாள் 1
நினைவான் 1
நினைவித்தானை 1
நினைவிப்பாரும் 1
நினைவிலும் 1
நினைவு 23
நினைவுற்றது 1
நினைவுற்றில 1
நினைவுற்று 1
நினைவுறின் 1
நினைவுறும் 1
நினைவேன் 1
நினைவொடு 6
நினைவோடும் 1
நினைவோமே 1
நினைவோர்க்கு 1
நினைவோரை 1
நினைவோன்-தன்னை 1

நிகர் (32)

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் – தேவா-சம்:129/3
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
திகழ் சுரர் தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே – தேவா-சம்:215/4
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
மரம் நிகர் கொடை மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:229/4
நிகர் ஒப்பு இல்லா தேவிக்கு அருள்செய் நீல கண்டனார் – தேவா-சம்:714/2
பூ இயல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல் – தேவா-சம்:1326/1
கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு – தேவா-சம்:1328/3
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு – தேவா-சம்:1329/1
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே – தேவா-சம்:1333/4
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை – தேவா-சம்:1676/2
நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் – தேவா-சம்:2141/1
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் – தேவா-சம்:2367/1
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் – தேவா-சம்:3362/3
பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் – தேவா-சம்:3516/3
துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் – தேவா-சம்:3517/2
பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே – தேவா-சம்:3518/4
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா – தேவா-சம்:3523/1
மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3571/2
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல – தேவா-சம்:3857/1
பால் நிகர் உரு உடையீரே – தேவா-சம்:3857/2
பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை – தேவா-சம்:3857/3
ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி – தேவா-அப்:715/1
நீற்றினானை நிகர் இல் வெண் கோவண – தேவா-அப்:2002/1
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
மேல்


நிகர்கின்றதும் (1)

மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே – தேவா-சம்:4017/3
மேல்


நிகரல் (1)

நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் – தேவா-சம்:3171/2
மேல்


நிகரால் (1)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
மேல்


நிகரிலி (1)

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் – தேவா-சம்:1347/1
மேல்


நிகரும் (1)

நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
மேல்


நிகழ் (24)

நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
சுடர் உருவொடு நிகழ் தர அவர் வெருவொடு துதி அது செய எதிர் – தேவா-சம்:225/2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
நீர் அடைந்த சடையின் மேல் ஓர் நிகழ் மதி அன்றியும் போய் – தேவா-சம்:506/1
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை – தேவா-சம்:947/2
நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் – தேவா-சம்:2602/1
நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி – தேவா-சம்:2818/3
நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை – தேவா-சம்:3434/1
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் – தேவா-சம்:3611/1
மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே – தேவா-சம்:3643/4
கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே – தேவா-சம்:3649/4
நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் – தேவா-சம்:3692/1
துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் – தேவா-சம்:3981/1
கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே – தேவா-சம்:4022/1
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
மேல்


நிகழ்கின்ற (3)

பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே – தேவா-சம்:1834/4
வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே – தேவா-சம்:3644/4
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
மேல்


நிகழ்த்தீரே (1)

நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4
மேல்


நிகழ்தர (1)

நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/3,4
மேல்


நிகழ்தரு (3)

நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1341/4
நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே – தேவா-சம்:2656/4
நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
மேல்


நிகழ்ந்த (2)

நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே – தேவா-சம்:2525/4
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
மேல்


நிகழ்ந்தவர் (2)

நிகழ்ந்தவர் நேடுவார் நேட செய்தே – தேவா-சம்:1224/3
பத்தர்கள் அ தவம் மெய் பயன் ஆக உகந்தவர் நிகழ்ந்தவர் சிவந்தவர் சுடலை பொடி அணிவர் – தேவா-சம்:1468/2
மேல்


நிகழ்ந்தவனே (1)

நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர – தேவா-சம்:1727/2,3
மேல்


நிகழ்ந்திட (1)

நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
மேல்


நிகழ்ந்தீரே (4)

நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/4
நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2094/4
நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2095/4
நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2098/4
மேல்


நிகழ்ந்து (1)

நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
மேல்


நிகழ்பவர் (2)

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமை-தனை இடம் மகிழ்பவர் – தேவா-சம்:1337/1,2
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடி மலர் அயன் அரி கருத அரு வகை தழல் – தேவா-சம்:1345/1,2
மேல்


நிகழ்வது (1)

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர வரல்முறை – தேவா-சம்:214/2
மேல்


நிகழ்வதும் (1)

புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் – தேவா-சம்:1329/2
மேல்


நிகழ்வரே (1)

கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
மேல்


நிகழ்வால் (1)

நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் – தேவா-சம்:1686/2
மேல்


நிகழ்விடம் (1)

நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம்
தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே – தேவா-சம்:3161/3,4
மேல்


நிகழ்வித்த (1)

நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் – தேவா-சம்:1635/2
மேல்


நிகழ்வித்தான் (1)

நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


நிகழ்வித்தீர் (1)

நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர்
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் – தேவா-சம்:2071/1,2
மேல்


நிகழ்வித்து (2)

நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3
நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து
நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3914/2,3
மேல்


நிகழ்வினானே (1)

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று – தேவா-அப்:548/2,3
மேல்


நிகழ்வு (6)

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய நெய்த்தான – தேவா-சம்:156/3
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/3
நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே – தேவா-சம்:2729/2
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் – தேவா-சம்:3645/3
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் – தேவா-சம்:3659/2
மேல்


நிகழ்வோரே (1)

உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே – தேவா-சம்:1011/2
மேல்


நிகழ (3)

தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் – தேவா-சம்:2398/1,2
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம் – தேவா-சம்:4098/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
மேல்


நிகழப்பெற்றோம் (1)

நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம்
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/2,3
மேல்


நிகழும் (8)

நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/4
நிலை ஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1724/2,3
நின்றவன் நிகழும் புகலியை – தேவா-சம்:1740/3
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3332/4
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/2
நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என் – தேவா-அப்:2023/2
மேல்


நிகழுமா (1)

நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
மேல்


நிகழுமே (1)

திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
மேல்


நிச்சம் (4)

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/2
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4
மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் – தேவா-சம்:3524/2
மேல்


நிச்சயத்தால் (1)

மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால் – தேவா-சுந்:60/1
மேல்


நிச்சயம் (1)

பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து – தேவா-சுந்:662/2
மேல்


நிச்சயமே (2)

நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம் – தேவா-சுந்:747/1
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே – தேவா-சுந்:861/4
மேல்


நிச்சல் (5)

நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ – தேவா-சம்:1744/1
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் – தேவா-சம்:2232/2
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே – தேவா-அப்:1980/2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2516/3
மேல்


நிச்சலும் (2)

நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் – தேவா-சம்:3832/1
நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/2
மேல்


நிசாசரன் (1)

குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர – தேவா-சம்:2011/3
மேல்


நிசிசரர் (1)

மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் – தேவா-சம்:3715/3
மேல்


நிசிசரன் (3)

நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/3
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற – தேவா-சம்:3708/2
மேல்


நிட்கண்டகம் (1)

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
மேல்


நிட்கண்டகனை (1)

நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/2,3
மேல்


நிட்டுரவர் (1)

நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
மேல்


நிட்டுரன் (1)

நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் – தேவா-சம்:3730/2
மேல்


நிண (2)

நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு – தேவா-அப்:891/3
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


நிணத்திடை (1)

நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
மேல்


நிணம் (8)

நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் – தேவா-சம்:2085/1
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று – தேவா-சம்:2965/1
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
மேல்


நித்த (3)

நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
நேசம் ஆகிய நித்த மணாளனை – தேவா-அப்:1697/2
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
மேல்


நித்தம் (16)

நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே – தேவா-சம்:387/3,4
நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் – தேவா-சம்:888/3
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே – தேவா-சம்:1004/2
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் – தேவா-சம்:2327/1
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
நித்தம் நீலக்குடி அரனை நினை – தேவா-அப்:1790/3
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம் – தேவா-அப்:2254/2
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும் – தேவா-சுந்:382/1
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/3
மேல்


நித்தமா (1)

நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
மேல்


நித்தர் (1)

நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ – தேவா-சுந்:58/3
மேல்


நித்தல் (14)

நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
நெறியா உணரா நிலை கேடினர் நித்தல்
வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை – தேவா-சம்:358/2,3
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார் – தேவா-சம்:871/3
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து – தேவா-அப்:1201/1
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் – தேவா-அப்:2069/2
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார் – தேவா-சுந்:42/1
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல்
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/3,4
மேல்


நித்தலும் (21)

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும்
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/1,2
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும்
ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/1,2
நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும்
பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே – தேவா-சம்:2943/3,4
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே – தேவா-சம்:3354/3,4
நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன் – தேவா-அப்:261/1
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து – தேவா-அப்:674/3
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது வீழிமிழலைக்கே – தேவா-அப்:1184/3,4
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் – தேவா-சுந்:199/1
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால் – தேவா-சுந்:824/1
சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே – தேவா-சுந்:829/3
மேல்


நித்தன் (3)

நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய – தேவா-சம்:967/3
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
மேல்


நித்தனை (1)

நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1233/4
மேல்


நித்தில (7)

நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா – தேவா-சம்:2597/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/2
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
மேல்


நித்திலங்கள் (1)

கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் – தேவா-சம்:3508/2
மேல்


நித்திலத்தின் (1)

நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
மேல்


நித்திலத்தை (2)

ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம் – தேவா-அப்:2351/2
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை – தேவா-அப்:2977/1
மேல்


நித்திலம் (13)

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரி கொழிக்கும் முதுகுன்றமே – தேவா-சம்:1405/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் – தேவா-சம்:3171/3
குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4121/4
கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து – தேவா-சம்:4122/3
தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள் – தேவா-சம்:4138/1,2
மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே – தேவா-அப்:823/3
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் – தேவா-சுந்:365/1
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி – தேவா-சுந்:823/3
மேல்


நித்திலமும் (1)

ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3
மேல்


நித்திலன் (1)

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள் – தேவா-சம்:1347/1
மேல்


நிதனம்செய்து (1)

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
மேல்


நிதானம் (1)

சுற்றிய வாசலில் மாதர் விழா சொல் கவி பாட நிதானம் நல்க – தேவா-சம்:81/3
மேல்


நிதி (7)

விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே – தேவா-சம்:3621/4
நிதி ஒப்பானை நிதியின் கிழவனை – தேவா-அப்:1097/1
வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே – தேவா-அப்:1673/4
ஈட்டும் மா நிதி சால இழக்கினும் – தேவா-அப்:1677/1
பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி
உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் – தேவா-அப்:1831/1,2
தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ – தேவா-அப்:1832/1
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
மேல்


நிதியம் (5)

பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மேல்


நிதியம்-தன்னை (1)

புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம் – தேவா-அப்:2775/2,3
மேல்


நிதியாளன் (1)

நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும் – தேவா-அப்:2782/3
மேல்


நிதியின் (1)

நிதி ஒப்பானை நிதியின் கிழவனை – தேவா-அப்:1097/1
மேல்


நிதியே (1)

வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் – தேவா-சம்:2161/1
மேல்


நிதியை (1)

நிதியை நீதியை நித்தில குன்றினை – தேவா-அப்:1992/2
மேல்


நிந்தனை (1)

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் – தேவா-சம்:3956/1
மேல்


நிந்தியா (1)

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை – தேவா-சம்:2666/3
மேல்


நிபுணர்கள் (1)

அதி நிபுணர்கள் வழிபட வளர் மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:232/4
மேல்


நிபுரத்தவன் (1)

சுடர் மணி மாளி கைத்தோள் நிபுரத்தவன்
சுடர் மணி மாளி கை தோணி புரத்தவன் – தேவா-சம்:1374/2,3
மேல்


நிமலர் (8)

நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/2,3
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை – தேவா-சம்:3802/1
நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே – தேவா-சம்:3883/4
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2617/1
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
மேல்


நிமலர்-தம் (3)

நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3107/4
நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே – தேவா-சம்:3110/4
நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
மேல்


நிமலர்தாமே (1)

நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே – தேவா-அப்:2448/2
மேல்


நிமலருக்கு (1)

நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
மேல்


நிமலன் (15)

நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/3
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
நீதி ஆக கொண்டு அங்கு அருளும் நிமலன் இரு நான்கின் – தேவா-சம்:720/2
நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/2,3
நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/2,3
நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில் – தேவா-சம்:1143/2
நீர் உறு சடைமுடி நிமலன் இடம் – தேவா-சம்:1174/2
நீறு அது ஆக்கிய நிமலன் நகர் – தேவா-சம்:1212/2
நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா – தேவா-சம்:1893/3
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை – தேவா-சம்:2410/2,3
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்
அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் – தேவா-சம்:2427/1,2
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
நீர் ஊர்தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே – தேவா-சுந்:841/1
மேல்


நிமலன்-தன்னை (6)

நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2112/3,4
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை – தேவா-அப்:2383/2
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற – தேவா-அப்:2927/2,3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
மேல்


நிமலன்தான் (1)

நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
மேல்


நிமலனார் (1)

நீரை செம் சடை வைத்த நிமலனார்
கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா – தேவா-அப்:1140/1,2
மேல்


நிமலனாரும் (1)

நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும்
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும் – தேவா-அப்:2253/2,3
மேல்


நிமலனுக்கு (1)

நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என – தேவா-சம்:3128/1
மேல்


நிமலனே (1)

நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
மேல்


நிமலனை (6)

நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை
ஓராதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:269/3,4
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
நின்ற புன் சடை நிமலனை உள்க – தேவா-சம்:2860/2
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
மேல்


நிமலா (3)

நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று – தேவா-சுந்:266/1
மேல்


நிமிர் (35)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
நீர் ஆர் நிமிர் புன் சடை எம் நிமலனை – தேவா-சம்:269/3
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல் – தேவா-சம்:305/2
நீட வல்ல நிமிர் புன் சடை தாழ – தேவா-சம்:308/1
நீர் உருமகளை நிமிர் சடை தாங்கி நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர் – தேவா-சம்:833/2
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
நீறு அணி ஆக வைத்த நிமிர் புன் சடை எம் இறைவன் – தேவா-சம்:1124/2
நீடு அலர் கொன்றையொடு நிமிர் புன் சடை தாழ வெள்ளை – தேவா-சம்:1158/1
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் – தேவா-சம்:1690/1
சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே – தேவா-சம்:1728/2
நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் – தேவா-சம்:1736/2
நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி – தேவா-சம்:2020/3
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர்
நாதன் உற்றன நல் மலர் பாய் இரு – தேவா-சம்:4167/2,3
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் – தேவா-அப்:59/2
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா – தேவா-அப்:1230/1
நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை – தேவா-அப்:1462/1
நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை – தேவா-அப்:1647/2
நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை – தேவா-அப்:1747/1
நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் – தேவா-அப்:1929/1
நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை – தேவா-அப்:2056/1
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும் – தேவா-அப்:2831/3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய – தேவா-அப்:2997/3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய – தேவா-சுந்:736/2
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
மேல்


நிமிர்கின்ற (1)

வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என் – தேவா-சம்:2012/2
மேல்


நிமிர்த்து (2)

கண்ட ஆறு உரைத்து கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார் – தேவா-சம்:446/2
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
மேல்


நிமிர்தல்செய்யா (1)

பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி – தேவா-அப்:509/3
மேல்


நிமிர்ந்த (7)

எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:762/4
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு – தேவா-சம்:2132/2
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3909/3
கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த – தேவா-சம்:3942/2
நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/3,4
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


நிமிர்ந்தது (2)

வரி தரு கண் இணை மடவரல் அஞ்ச மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த – தேவா-சம்:856/3
எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் – தேவா-சம்:2045/3
மேல்


நிமிர்ந்தவன் (1)

கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் – தேவா-சம்:1816/3
மேல்


நிமிர்ந்தாய் (4)

அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் – தேவா-சம்:1717/2,3
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2639/2
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி – தேவா-அப்:2663/3
மேல்


நிமிர்ந்தார் (2)

நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே – தேவா-அப்:2865/2
மேல்


நிமிர்ந்தாரும் (2)

இகலும் இருவர்க்கும் எரியாய் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் – தேவா-சம்:490/2,3
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்
பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் – தேவா-சம்:2439/2,3
மேல்


நிமிர்ந்தால் (1)

நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை – தேவா-அப்:1373/1
மேல்


நிமிர்ந்தான் (8)

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:9/2
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம் – தேவா-சம்:335/3
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும் – தேவா-சம்:368/1,2
தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில் – தேவா-சம்:1149/2
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1279/4
தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான்
கொல் நல் படையான் குடவாயில்-தனில் – தேவா-சம்:1707/2,3
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி – தேவா-சம்:2110/2
எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா – தேவா-சம்:2766/2
மேல்


நிமிர்ந்தானும் (1)

கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/1,2
மேல்


நிமிர்ந்தானை (2)

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார் – தேவா-சம்:501/1
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
மேல்


நிமிர்ந்தீர் (2)

அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் – தேவா-சம்:2099/2
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
மேல்


நிமிர்ந்து (10)

தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க – தேவா-சம்:1794/3
மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ – தேவா-சம்:1997/1
கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து
இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ – தேவா-சம்:2551/1,2
பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி – தேவா-சம்:2664/1
நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் – தேவா-சம்:3632/1
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
மேல்


நிமிர்ந்தோன் (1)

மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
மேல்


நிமிரும் (1)

அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் – தேவா-சம்:1838/2
மேல்


நியதமும் (2)

நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/2
மேல்


நியம (2)

நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் – தேவா-சம்:3627/1
நீதியானை நியம நெறிகளை – தேவா-அப்:1999/2
மேல்


நியமங்கள் (1)

நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே – தேவா-சம்:888/3,4
மேல்


நியமத்தவர்கள் (1)

நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:952/3,4
மேல்


நியமநல்லூர் (1)

நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம் – தேவா-அப்:2790/2,3
மேல்


நியமம் (12)

நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி – தேவா-சம்:1873/1
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் – தேவா-சம்:1891/1,2
நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே – தேவா-சம்:1898/4
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க – தேவா-சம்:2511/3
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் – தேவா-சம்:3153/3
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:677/1
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து – தேவா-அப்:1201/1
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில் – தேவா-அப்:2215/2
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே – தேவா-அப்:2449/3
மேல்


நியமம்தான் (1)

நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/3
மேல்


நியமமே (2)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
மேல்


நியர் (1)

நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3055/2
மேல்


நிர்த்தத்தே (1)

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்தோடு ஏயாமே மாலோக துயர் களைபவனது இடம் – தேவா-சம்:1363/3
மேல்


நிரக்க (2)

கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
மேல்


நிரக்கு (1)

நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் – தேவா-சம்:2561/2
மேல்


நிரக்கும் (1)

நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4
மேல்


நிரந்த (4)

நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3333/4
நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து – தேவா-சம்:3655/1
நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:16/4
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் – தேவா-அப்:1184/3
மேல்


நிரந்தரம் (3)

நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை – தேவா-சம்:2159/1,2
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
மேல்


நிரந்தரமா (1)

நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
மேல்


நிரந்து (13)

சங்கு ஒலி இப்பி சுறா மகரம் தாங்கி நிரந்து தரங்கம் மேல்மேல் – தேவா-சம்:39/1
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை – தேவா-சம்:1805/1
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் – தேவா-சம்:1805/3
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே – தேவா-சம்:3555/4
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி – தேவா-சம்:3756/3
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை – தேவா-அப்:2935/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
மேல்


நிரப்பர் (1)

நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம் – தேவா-அப்:2258/3
மேல்


நிரம் (1)

நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால் – தேவா-சம்:4166/3
மேல்


நிரம்ப (2)

நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் – தேவா-அப்:2010/2
நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே – தேவா-அப்:2010/4
மேல்


நிரம்பா (11)

நெடியர் சிறிது ஆய நிரம்பா மதி சூடும் – தேவா-சம்:943/1
நீறு அணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட – தேவா-சம்:1139/1
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி வெள்ளை – தேவா-சம்:1164/1
நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/2
குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:2083/1
நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3435/2
நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல – தேவா-சம்:3443/2
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் – தேவா-சம்:3588/2
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை – தேவா-அப்:202/1
கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா
திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே – தேவா-அப்:831/3,4
மேல்


நிரம்பிய (2)

நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை – தேவா-சுந்:632/2
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/3
மேல்


நிரம்பினர் (1)

நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/4
மேல்


நிரம்பு (2)

நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் – தேவா-அப்:20/4
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
மேல்


நிரவ (3)

நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி – தேவா-சம்:3913/2
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம் – தேவா-சுந்:733/2
மேல்


நிரவனை (2)

நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் – தேவா-அப்:725/2
நிரவனை நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1408/3
மேல்


நிரவி (4)

நிரவி பல தொண்டர்கள் நாளும் – தேவா-சம்:393/3
நிரவி கர வாளை நேர்ந்தான் இடம் போலும் – தேவா-சம்:878/2
நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் – தேவா-அப்:798/2
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
மேல்


நிரவிக்க (1)

நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
மேல்


நிரவிட்டு (1)

நிரவிட்டு அருள் செய்த நிமலன் உறை கோயில் – தேவா-சம்:885/2
மேல்


நிரவு (1)

நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
மேல்


நிராமய (1)

நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று – தேவா-சம்:3519/1
மேல்


நிராமயன்-தனை (1)

நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
மேல்


நிருத்த (1)

ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் – தேவா-சம்:3533/3
மேல்


நிருத்தம் (5)

நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய – தேவா-சம்:2243/3
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே – தேவா-அப்:230/4
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
மேல்


நிருத்தர் (1)

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:564/4
மேல்


நிருத்தராய் (1)

கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
மேல்


நிருத்தன் (3)

நிருத்தன் சடை மேல் நிரம்பா மதியன் – தேவா-சம்:1437/2
நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய – தேவா-சம்:1801/2
நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_ஒருத்தன் – தேவா-சம்:4081/1
மேல்


நிருத்தனார் (3)

நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய – தேவா-சம்:1746/3
நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி – தேவா-சம்:3108/1
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ – தேவா-அப்:226/2
மேல்


நிருத்தனை (3)

நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/4
மேல்


நிருதி (1)

தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி – தேவா-அப்:319/2
மேல்


நிருபமன் (1)

நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/4
மேல்


நிருபமும் (1)

உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும் – தேவா-அப்:2160/2
மேல்


நிருபர் (1)

நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3336/4
மேல்


நிருபன் (1)

நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
மேல்


நிருமலன் (1)

நிருமலன் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:821/2
மேல்


நிரூபியாய் (1)

நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
மேல்


நிரை (39)

கடை ஆர்தர அகில் ஆர் கழை முத்தம் நிரை சிந்தி – தேவா-சம்:133/3
நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை – தேவா-சம்:530/3
நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் – தேவா-சம்:759/1
நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை – தேவா-சம்:770/1
நேரிசை ஆக அறுபதம் முரன்று நிரை மலர் தாதுகள் மூச விண்டு உதிர்ந்து – தேவா-சம்:811/3
நீர் எதிர்ந்து இழி மணி நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு ஒண் மணி வரன்றி – தேவா-சம்:857/3
நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை – தேவா-சம்:1080/1
நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை – தேவா-சம்:1082/1
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை – தேவா-சம்:1623/1
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் – தேவா-சம்:1848/2
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் – தேவா-சம்:2017/3
நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய – தேவா-சம்:2038/1
நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் – தேவா-சம்:2049/1
நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே – தேவா-சம்:2066/4
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை – தேவா-சம்:2582/2
நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை – தேவா-சம்:2606/1
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி – தேவா-சம்:2667/1
நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் – தேவா-சம்:3091/3
நித்தில தொகை பல நிரை தரு மலர் என – தேவா-சம்:3133/1
வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3633/4
நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் – தேவா-சம்:3635/1
நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3833/1
நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று – தேவா-சம்:3839/1
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி – தேவா-சம்:4121/1
நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை – தேவா-சம்:4141/2
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1300/2
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை – தேவா-சுந்:655/1
மேல்


நிரைத்த (2)

நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை – தேவா-சம்:2568/3
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் – தேவா-அப்:1039/2
மேல்


நிரைத்து (2)

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து – தேவா-அப்:327/1
மேல்


நிரைதரு (1)

நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
மேல்


நிரையின் (1)

தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் – தேவா-சம்:3505/1
மேல்


நிரையுற (2)

நிரையுற அணிவது நெறியே – தேவா-சம்:3858/2
நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது – தேவா-சம்:3858/3
மேல்


நிரையோடும் (1)

தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/3,4
மேல்


நில் (1)

மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி – தேவா-சம்:1573/2
மேல்


நில்லா (14)

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் – தேவா-சம்:10/1,2
நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
ஈசா என்ன நில்லா இடர்களே – தேவா-சம்:270/4
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
வேட நெறி நில்லா வேடமும் வேடமே – தேவா-சம்:1943/4
குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா
மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட – தேவா-சம்:2603/1,2
காற்று கொள்ளவும் நில்லா அமணரை – தேவா-சம்:3963/2
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
பண்டை வல்வினை நில்லா பறையுமே – தேவா-அப்:1142/4
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி – தேவா-அப்:1766/1
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால் – தேவா-அப்:2753/2
மேல்


நில்லாத (3)

வேறாக நில்லாத வேடமே காட்டினான் – தேவா-சம்:1945/2
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


நில்லாது (1)

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் – தேவா-அப்:696/2
மேல்


நில்லாதே (1)

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மேல்


நில்லாமே (1)

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
மேல்


நில்லாமையும் (2)

மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும்
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:373/3,4
வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும்
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:375/3,4
மேல்


நில்லாய் (3)

நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி – தேவா-அப்:2428/3
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய்
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2709/2,3
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:512/1
மேல்


நில்லார் (2)

நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:563/4
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும் – தேவா-அப்:2373/3
மேல்


நில்லார்தாமே (1)

ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே – தேவா-அப்:2452/1
மேல்


நில்லாவே (9)

நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1599/4
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1628/4
நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே – தேவா-சம்:2573/4
மேல்


நில்லான் (1)

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் – தேவா-சம்:3224/1
மேல்


நில்லானை (1)

மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
மேல்


நில்லேன்அல்லேன் (1)

நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
மேல்


நில (5)

எழுமையும் இல நில வகை-தனில் எளிது இமையவர் வியன் உலகமே – தேவா-சம்:203/4
நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா – தேவா-அப்:212/1
நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே – தேவா-சுந்:22/2
மேல்


நிலங்கள் (1)

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்


நிலத்தவர் (2)

பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் – தேவா-சம்:2827/3
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால் – தேவா-சம்:4115/1
மேல்


நிலத்தார் (2)

இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி – தேவா-அப்:2143/3
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான் – தேவா-அப்:2557/3
மேல்


நிலத்திடை (1)

நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
மேல்


நிலத்தில் (6)

அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால் அமரர் – தேவா-சம்:680/3
இன்னிசையால் பாட வல்லார் இரு நிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே – தேவா-சம்:1426/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை – தேவா-அப்:3051/1
மேல்


நிலத்தின் (1)

உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல் – தேவா-அப்:2359/2
மேல்


நிலத்து (6)

உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் – தேவா-சம்:1772/1
நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் – தேவா-சம்:2708/1
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து
புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் – தேவா-அப்:893/2,3
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை – தேவா-சுந்:448/2
மேல்


நிலத்துக்கு (1)

இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
மேல்


நிலத்துளே (1)

இல்லை ஆம் வினை இரு நிலத்துளே – தேவா-சம்:1741/4
மேல்


நிலத்தே (4)

நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே – தேவா-சம்:2031/4
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே – தேவா-அப்:783/4
பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே – தேவா-அப்:1014/4
மேல்


நிலத்தை (4)

மேல் ஓடி விசும்பு அணவி வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும் – தேவா-சம்:1402/1
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த – தேவா-சம்:1413/3
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர் – தேவா-அப்:2361/2
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:799/3,4
மேல்


நிலந்தரத்து (1)

நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
மேல்


நிலம் (44)

நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல் – தேவா-சம்:162/2
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி – தேவா-சம்:210/3
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
உலகில் உயிர் நீர் நிலம் மற்றும் – தேவா-சம்:400/3
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொரு கடல்_வண்ணனும் பூவின் – தேவா-சம்:456/1
ஏனம் அதுவாய் நிலம் அகழ் அரி அடி முடி – தேவா-சம்:1334/2
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் – தேவா-சம்:1338/1
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ – தேவா-சம்:1691/1
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் – தேவா-சம்:2152/1
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய – தேவா-சம்:2587/1
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3335/4
நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் – தேவா-சம்:3558/1
நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை – தேவா-சம்:3841/1
எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை – தேவா-சம்:4107/1
ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் – தேவா-சம்:4156/2
வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் – தேவா-அப்:67/3
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் – தேவா-அப்:496/1
இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் – தேவா-அப்:615/1
நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க – தேவா-அப்:690/1
மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின் – தேவா-அப்:897/1
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் – தேவா-அப்:974/3
தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி – தேவா-அப்:1765/2
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி – தேவா-அப்:2120/3
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம் – தேவா-சுந்:561/1
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/3
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:999/3
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
மேல்


நிலமும் (3)

என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே – தேவா-அப்:2544/3
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும் – தேவா-அப்:2976/3
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும் – தேவா-அப்:2989/1
மேல்


நிலமே (1)

என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
மேல்


நிலமையும் (1)

வானமும் நிலமையும் இருமையும் ஆனார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார் – தேவா-சம்:844/2
மேல்


நிலயம் (2)

நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
மேல்


நிலவ (5)

பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று – தேவா-சம்:1167/1
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
மேல்


நிலவம் (1)

நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4
மேல்


நிலவரை (1)

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
மேல்


நிலவி (5)

ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற – தேவா-சம்:1387/3
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய – தேவா-சம்:1549/1
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் – தேவா-சம்:3596/3
மேல்


நிலவிய (9)

தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு – தேவா-சம்:208/3
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே – தேவா-சம்:214/4
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:230/4
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம – தேவா-சம்:231/3
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை – தேவா-சம்:238/1
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர் – தேவா-சம்:1317/2
குட திசை நிலவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2991/4
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது – தேவா-சுந்:736/2,3
மேல்


நிலவின் (6)

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
மேல்


நிலவினான் (1)

நிலவினான் அடியே அடை நெஞ்சமே – தேவா-அப்:1311/4
மேல்


நிலவினான்-தனை (1)

நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
மேல்


நிலவு (34)

மங்கை அங்கு ஓர்பாகம் ஆக வாள் நிலவு ஆர் சடை மேல் – தேவா-சம்:703/1
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய – தேவா-சம்:2651/2
நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே – தேவா-சம்:2651/4
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம் – தேவா-சம்:3238/1
நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் – தேவா-சம்:3297/2
நிலவு தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3337/4
நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் – தேவா-சம்:3506/3
கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் – தேவா-சம்:3509/2
தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே – தேவா-சம்:3509/4
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் – தேவா-சம்:3541/3
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி – தேவா-சம்:3948/1
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை – தேவா-அப்:2276/3
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2276/4
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை – தேவா-அப்:2424/3
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2882/4
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை – தேவா-அப்:2885/3
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2885/4
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும் – தேவா-அப்:2959/3
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன் – தேவா-அப்:2989/2
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/4
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/2
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன – தேவா-சுந்:908/3
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட – தேவா-சுந்:912/1
மேல்


நிலவும் (16)

நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம் – தேவா-சம்:180/1
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
குறை வெண் பிறையும் புனலும் நிலவும் குளிர் புன் சடை தாழ – தேவா-சம்:757/2
நிலவும் புனலும் நிறை வாள் அரவும் – தேவா-சம்:1645/1
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/4
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து – தேவா-சம்:1753/3
பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு – தேவா-சம்:3509/1
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் – தேவா-சம்:3700/1
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும்
சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி – தேவா-சம்:4092/2,3
மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும் – தேவா-சம்:4117/3
நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை – தேவா-அப்:523/2
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை – தேவா-அப்:2885/2
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நீரும் மலரும் நிலவும் சடை மேல் – தேவா-சுந்:943/1
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம் – தேவா-சுந்:949/2
மேல்


நிலவுவர் (1)

பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4
மேல்


நிலன் (15)

இனம் மலி புகழ்மகள் இசை தர இரு நிலன் இடை இனிது அமர்வரே – தேவா-சம்:216/4
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
இரு நிலன் அது புனல் இடை மடிதர எரி புக எரி அது மிகு – தேவா-சம்:234/1
புவி முதல் ஐம்பூதமாய் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய் கரணம் நான்காய் – தேவா-சம்:1389/1
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை – தேவா-சம்:3709/3
இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் – தேவா-அப்:14/3
நீதியால் நிலன் ஆகிய ஆனையார் – தேவா-அப்:1445/2
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண் – தேவா-அப்:2332/3
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற – தேவா-அப்:2908/1
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/2
நிலன் உடை மான் மறி கையது தெய்வ – தேவா-சுந்:107/1
மேல்


நிலனாய் (3)

வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் – தேவா-சம்:3949/1
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி – தேவா-அப்:3005/1
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


நிலனிடை (1)

நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே – தேவா-சம்:3711/4
மேல்


நிலனினில் (2)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
மேல்


நிலனும் (8)

கானமும் சுடலையும் கல் படு நிலனும் காதலர் தீது இலர் கனல் மழுவாளர் – தேவா-சம்:844/1
மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் – தேவா-சம்:2403/2,3
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும்
திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் – தேவா-அப்:73/1,2
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற – தேவா-அப்:2095/3
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
மேல்


நிலனுமாய் (2)

விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே – தேவா-சம்:936/4
நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி – தேவா-அப்:525/1
மேல்


நிலனே (2)

முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே – தேவா-சம்:3634/4
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற – தேவா-சுந்:276/1
மேல்


நிலனொடு (1)

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்து – தேவா-சம்:451/1
மேல்


நிலனோடு (2)

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே – தேவா-சுந்:728/4
மேல்


நிலா (54)

நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண் மதி சூடி – தேவா-சம்:3/1
பொங்கு இள மென்முலையார்களோடும் புன மயில் ஆட நிலா முளைக்கும் – தேவா-சம்:66/3
வாள் நிலா சடை தோணிவண்புரத்து – தேவா-சம்:973/1
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
வாள் நிலா மதி புல்கு செம் சடை வாள் அரவம் அணிந்து – தேவா-சம்:1433/1
நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை – தேவா-சம்:1513/1
சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே – தேவா-சம்:1730/4
வெண் நிலா மதி சூடும் வேணியன் – தேவா-சம்:1758/1
தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் – தேவா-சம்:2023/2
தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் – தேவா-சம்:2356/3
வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம் – தேவா-சம்:2607/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா
வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை – தேவா-சம்:2725/1,2
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் – தேவா-சம்:2817/3
தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி – தேவா-சம்:3067/3
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே – தேவா-சம்:3173/4
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3423/3
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா
படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் – தேவா-அப்:96/2,3
நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை – தேவா-அப்:153/3
நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து – தேவா-அப்:194/3
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:218/1
ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:219/1
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:220/1
பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:221/1
ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:222/1
ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:223/1
முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:224/1
மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:225/1
விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:226/1
பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி – தேவா-அப்:227/1
வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து – தேவா-அப்:249/1
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:391/3
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே – தேவா-அப்:727/3
பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா
இரப்பு ஒப்பானை இள மதி சூடிய – தேவா-அப்:1095/1,2
நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி – தேவா-அப்:1192/1
நீள் நிலா அரவ சடை நேசனை – தேவா-அப்:1465/1
வாள் நிலா மயிலாடுதுறைதனை – தேவா-அப்:1465/3
நீறு பூசி நிலா மதி சூடிலும் – தேவா-அப்:2030/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை – தேவா-அப்:2927/2
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ – தேவா-அப்:3038/1
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே – தேவா-அப்:3061/1
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
மேல்


நிலாசும் (1)

பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று – தேவா-அப்:2701/1
மேல்


நிலாது (1)

தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் – தேவா-அப்:628/1,2
மேல்


நிலாம் (2)

உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு – தேவா-சுந்:686/3
மேல்


நிலாமை (1)

வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் – தேவா-சம்:2399/2
மேல்


நிலாய (4)

உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை – தேவா-அப்:145/1
ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை – தேவா-அப்:146/1
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
மேல்


நிலாயது (2)

நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் – தேவா-சம்:1514/3
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் – தேவா-சம்:2326/1
மேல்


நிலாயவன் (1)

நின்றியூர் பதி ஆக நிலாயவன்
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே – தேவா-அப்:1301/3,4
மேல்


நிலாயவனே (17)

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/4
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1667/4
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1668/4
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/4
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1671/4
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/4
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/4
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1699/4
நீடும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1700/4
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/4
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1702/4
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/4
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/4
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/4
மேல்


நிலாயவனை (2)

நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1676/2,3
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை
தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் – தேவா-சம்:1709/2,3
மேல்


நிலாவ (4)

பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த – தேவா-சம்:14/2
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் – தேவா-அப்:616/2
நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே – தேவா-அப்:916/2
மேல்


நிலாவா (1)

நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே – தேவா-அப்:2996/4
மேல்


நிலாவாத (1)

நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
மேல்


நிலாவி (6)

உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன் இடம் என்பர் – தேவா-சம்:14/3
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
நான் நிலாவி இருப்பன் என் நாதனை – தேவா-அப்:1075/2
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே – தேவா-அப்:1075/4
ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் – தேவா-அப்:1539/1
மேல்


நிலாவிய (35)

பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:34/2
பொழில் மல்கு கிள்ளையை சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:35/2
பொன் இயல் மாடம் நெருங்கு செல்வ புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:36/2
பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:37/2
புந்தியின் நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:38/2
பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மை புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:39/2
பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:40/2
புலம் களை கட்டவர் போற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:41/2
பொறி அரவத்து அணையானும் காணா புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:42/2
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் – தேவா-சம்:1477/2
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் – தேவா-சம்:2356/1
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் – தேவா-சம்:2607/2
பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை – தேவா-சம்:2607/3
பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் – தேவா-சம்:2611/1
கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் – தேவா-சம்:2611/2
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் – தேவா-சம்:2611/3
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் – தேவா-சம்:2612/3
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே – தேவா-சம்:2643/4
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/2
தேன் நிலாவிய சிற்றம்பலவனார் – தேவா-அப்:1075/3
கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் – தேவா-அப்:1460/2
புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் – தேவா-அப்:1743/3
மேல்


நிலாவின் (1)

தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி – தேவா-சம்:2752/3
மேல்


நிலாவினாய் (1)

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க – தேவா-அப்:741/3
மேல்


நிலாவினானை (1)

நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
மேல்


நிலாவு (5)

புண்ணியனை புகலி நிலாவு பூம்_கொடியோடு இருந்தானை போற்றி – தேவா-சம்:44/2
உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை – தேவா-சம்:3173/1
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே – தேவா-சம்:3545/4
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும் – தேவா-அப்:2956/3
மேல்


நிலாவும் (9)

பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அம் கை – தேவா-சம்:14/1
மண் நிலாவும் அடியார் குடிமை தொழில் மல்கும் புகலூரே – தேவா-சம்:14/4
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவமே – தேவா-சம்:1049/4
பொன் திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே – தேவா-சம்:1052/4
பொன் இயல் மாட புரிசை நிலாவும் புறவத்து – தேவா-சம்:1057/1
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் – தேவா-சம்:2115/3
போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2188/2
புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே – தேவா-சம்:2793/4
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மேல்


நிலாவுறும் (1)

உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே – தேவா-சம்:1758/4
மேல்


நிலாவொடு (1)

தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
மேல்


நிலை (74)

நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
படைப்பு நிலை இறுதி பயன் பருமையொடு நேர்மை – தேவா-சம்:88/1
ஏறு ஆர்தரும் ஒருவன் பல உருவன் நிலை ஆனான் – தேவா-சம்:131/1
வசை வில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான் – தேவா-சம்:135/1
நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர் – தேவா-சம்:175/2
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது – தேவா-சம்:213/1
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
குணம் அறிவுகள் நிலை இல பொருள் உரை மருவிய பொருள்களும் இல – தேவா-சம்:226/1
நெறியா உணரா நிலை கேடினர் நித்தல் – தேவா-சம்:358/2
நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/3
நிலை ஆர் சடையார் இடம் ஆகும் – தேவா-சம்:382/2
நிலை கொண்ட மனத்தவர் நித்தம் – தேவா-சம்:387/3
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/2
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:562/4
கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/2
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
பிதிர் ஒளிய கனல் பிறங்க பெரும் கயிலை மலையை நிலை பெயர்த்த ஞான்று – தேவா-சம்:1412/2
இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் – தேவா-சம்:1586/2
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1669/4
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/2
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1701/4
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1704/4
நிலை ஆகிய கையினனே நிகழும் – தேவா-சம்:1724/2
நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே – தேவா-சம்:1901/4
நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2068/4
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2092/4
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் – தேவா-சம்:2355/1
நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் – தேவா-சம்:2355/3
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் – தேவா-சம்:2526/1
நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே – தேவா-சம்:2608/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் – தேவா-சம்:2614/1
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே – தேவா-சம்:2844/6
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே – தேவா-சம்:3581/4
பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் – தேவா-சம்:3586/3
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/2
உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் – தேவா-சம்:3609/3
மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் – தேவா-சம்:3677/1
அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும் – தேவா-சம்:3776/1
நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி – தேவா-சம்:3903/1
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று – தேவா-அப்:138/1
நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச – தேவா-அப்:164/2
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை – தேவா-அப்:403/3
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:457/3
நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான் – தேவா-அப்:571/1
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக – தேவா-அப்:622/1
நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் – தேவா-அப்:670/2
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் – தேவா-அப்:865/2
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர் – தேவா-அப்:1302/1
விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் – தேவா-அப்:1684/2
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு – தேவா-அப்:2397/1
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற – தேவா-அப்:2486/3
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற – தேவா-அப்:2591/2
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/2
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/4
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய் – தேவா-சுந்:547/3
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய – தேவா-சுந்:1023/1
மேல்


நிலைக்கு (1)

நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
மேல்


நிலைக்கொள் (1)

நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே – தேவா-அப்:1437/2
மேல்


நிலைகெடலும் (1)

நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்
நாடு-தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும் – தேவா-சம்:573/2,3
மேல்


நிலைசெய்து (2)

கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/2,3
நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் – தேவா-சம்:3681/1,2
மேல்


நிலைதான் (2)

சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3421/2
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3422/2
மேல்


நிலைநிற்றல் (1)

சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி – தேவா-அப்:2363/1
மேல்


நிலைப்பாடே (1)

நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து – தேவா-அப்:2540/1
மேல்


நிலைபெறு (1)

நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
மேல்


நிலைபெறும் (1)

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி – தேவா-அப்:1766/1
மேல்


நிலைபெறுவரே (1)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
மேல்


நிலைபேறு (1)

நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


நிலைபேறுசெய் (1)

தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன் – தேவா-சம்:154/3
மேல்


நிலைமை (7)

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே – தேவா-சம்:645/4
நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே – தேவா-சம்:649/4
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே – தேவா-சம்:3475/4
நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் – தேவா-அப்:1461/1
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/3
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
மேல்


நிலைமையில் (1)

நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது – தேவா-சம்:1335/2
மேல்


நிலைய (1)

அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி – தேவா-அப்:3005/2
மேல்


நிலையம் (1)

நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார் – தேவா-அப்:2228/2
மேல்


நிலையர் (1)

நேரும் அவர்க்கு உணர புகில் இல்லை நெடும் சடை கடும் புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்
பேரும் அவர்க்கு எனை ஆயிரம் முன்னை பிறப்பு இறப்பு இலாதவர் உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார் – தேவா-சம்:1463/1,2
மேல்


நிலையவன் (2)

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/1,2
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
மேல்


நிலையவனாய் (1)

நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
மேல்


நிலையவனை (1)

திசை உற்றவர் காண செரு மலைவான் நிலையவனை
அசைய பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள் – தேவா-சம்:135/2,3
மேல்


நிலையா (8)

நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/4
நிலையா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே – தேவா-சம்:684/2
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
நிலையா அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1711/4
நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று – தேவா-அப்:936/1
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம் – தேவா-சுந்:962/2
மேல்


நிலையாத (3)

நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம் – தேவா-சம்:2824/1
வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மேல்


நிலையாய் (4)

நிலையாய் என்ன தொல் வினை ஆய நில்லாவே – தேவா-சம்:1110/4
மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் – தேவா-சம்:2044/3
நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
நிலையாய் நின் அடியே நினைந்தேன் நினைதலுமே – தேவா-சுந்:217/1
மேல்


நிலையார் (3)

நிலையார் மதில் மூன்றும் நீறாய் விழ எய்த – தேவா-சம்:960/2
வெயிலின் நிலையார் விரி போர்வையினார் – தேவா-சம்:1708/1
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே – தேவா-சுந்:835/4
மேல்


நிலையாரே (1)

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4
மேல்


நிலையான (3)

நெல்லியான் நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1407/3
நிரவனை நிலையான நெய்த்தானனை – தேவா-அப்:1408/3
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
மேல்


நிலையானே (1)

நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே – தேவா-சம்:1627/4
மேல்


நிலையானை (2)

நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற – தேவா-அப்:2749/2
மேல்


நிலையில் (1)

நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே – தேவா-அப்:1968/2
மேல்


நிலையின் (3)

தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் – தேவா-சம்:3589/1,2
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1302/3
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை – தேவா-அப்:1779/1
மேல்


நிலையினர் (1)

நிலையினர் சலமகள் உலவிய சடையினர் – தேவா-சம்:1321/2
மேல்


நிலையினால் (2)

நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் – தேவா-சம்:2303/2
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே – தேவா-அப்:1652/2
மேல்


நிலையினான் (2)

நிலையினான் எனது உரை தனது உரை ஆக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன் – தேவா-சம்:820/2
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
மேல்


நிலையும் (5)

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் – தேவா-அப்:18/1
வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து – தேவா-அப்:19/3
நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் – தேவா-அப்:795/1
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும் – தேவா-அப்:2274/3
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மேல்


நிலையுறும் (1)

நிலையுறும் இடர் நிலையாத வண்ணம் – தேவா-சம்:2824/1
மேல்


நிலையே (1)

அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/2
மேல்


நிலையேன் (1)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன்
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே – தேவா-சுந்:23/3,4
மேல்


நிலையோர்க்கே (1)

நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
மேல்


நிலைஇலார் (1)

நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை – தேவா-அப்:2521/3
மேல்


நிவஞ்சகத்து (1)

நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை – தேவா-அப்:760/3
மேல்


நிவந்த (1)

நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே – தேவா-சம்:3334/4
மேல்


நிவந்தான் (1)

நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1670/4
மேல்


நிவந்து (2)

நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் – தேவா-சம்:1950/3
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி – தேவா-சம்:2291/2
மேல்


நிவப்பின் (1)

களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:4120/3
மேல்


நிவா (10)

கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2443/3
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2444/3
பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2445/3
முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து – தேவா-சம்:2446/3
குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2447/3
கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2448/3
கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2449/3
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
மேல்


நிழல் (83)

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலி தாயம் – தேவா-சம்:24/3
கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர் – தேவா-சம்:113/1
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன் – தேவா-சம்:199/2
நிழல் ஆர் சோலை நீல வண்டு இனம் – தேவா-சம்:245/1
காடே இடம் ஆவது கல்லால் நிழல் கீழ் – தேவா-சம்:338/2
தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
பல்க வல்ல தொண்டர்-தம் பொன் பாத நிழல் சேர – தேவா-சம்:529/3
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர – தேவா-சம்:834/3
நீடு இரும் சடை மேல் இளம் பிறை துளங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசி – தேவா-சம்:836/1
நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர் – தேவா-சம்:846/2
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் – தேவா-சம்:1185/3
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் – தேவா-சம்:1508/1
நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1674/4
கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் – தேவா-சம்:1722/1
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று – தேவா-சம்:1962/1
நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2094/4
அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் – தேவா-சம்:2176/2
அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி – தேவா-சம்:2438/1
அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ – தேவா-சம்:2675/1
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் – தேவா-சம்:2826/1
ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே – தேவா-சம்:2922/4
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் – தேவா-சம்:2929/2,3
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை – தேவா-சம்:3008/2
இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் – தேவா-சம்:3206/3
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/2
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/3
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் – தேவா-சம்:3641/2
நிழல் திகழ் மேனியினீரே – தேவா-சம்:3826/2
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் – தேவா-சம்:3826/3
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை – தேவா-அப்:151/3
பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல்
இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் – தேவா-அப்:175/1,2
நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி – தேவா-அப்:243/1
நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய – தேவா-அப்:357/1
சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து – தேவா-அப்:479/1
நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே – தேவா-அப்:490/1
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் – தேவா-அப்:494/3
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் – தேவா-அப்:631/1
அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:801/4
ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:802/4
அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:803/4
அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:804/4
அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:805/4
ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:806/4
அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:807/4
அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:809/4
அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:810/4
அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே – தேவா-அப்:811/4
நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து – தேவா-அப்:901/2
ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் – தேவா-அப்:986/3
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய – தேவா-அப்:1597/3
நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல்
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/1,2
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் – தேவா-அப்:1797/3
அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர் – தேவா-அப்:1875/2
நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் – தேவா-அப்:1947/1,2
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி – தேவா-அப்:2133/1
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2199/3
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர் – தேவா-அப்:2256/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை – தேவா-அப்:2568/2
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண் – தேவா-அப்:2577/2
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2658/1
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி – தேவா-அப்:3013/1
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து – தேவா-சுந்:281/1
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து – தேவா-சுந்:566/1
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர – தேவா-சுந்:670/2
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:711/3
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
மேல்


நிழல்-வாய் (1)

முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய்
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/1,2
மேல்


நிழலவனை (1)

ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா – தேவா-அப்:2746/2
மேல்


நிழலாய் (2)

ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே – தேவா-சம்:1712/4
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் – தேவா-அப்:3058/1
மேல்


நிழலார் (1)

கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
மேல்


நிழலால் (2)

போகம் வைத்த பொழிலின் நிழலால் மது வாரும் புகலூரே – தேவா-சம்:20/4
நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல – தேவா-சம்:687/1
மேல்


நிழலில் (2)

ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு – தேவா-அப்:1663/1
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:27/4
மேல்


நிழலின் (2)

நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில் – தேவா-சம்:189/2
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை – தேவா-சம்:628/1
மேல்


நிழலினில் (1)

அணி பெறு வட மர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள் – தேவா-சம்:210/1
மேல்


நிழலுள் (1)

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை – தேவா-அப்:2984/1
மேல்


நிழலே (1)

நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி – தேவா-அப்:2640/3
மேல்


நிழலை (2)

மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று – தேவா-சம்:1985/2
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும் – தேவா-அப்:2550/1
மேல்


நிழற்கு (1)

வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை – தேவா-சம்:2711/3
மேல்


நிற்க (10)

பயிலா நிற்க பறையும் பாவமே – தேவா-சம்:243/4
திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:696/4
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/3,4
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் – தேவா-அப்:774/2,3
இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் – தேவா-அப்:990/2,3
பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய – தேவா-அப்:993/3
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2730/3,4
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/1,2
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை – தேவா-சுந்:661/2,3
மேல்


நிற்ககில்லாதானே (1)

நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
மேல்


நிற்ககிலாவே (1)

நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே – தேவா-சம்:335/4
மேல்


நிற்கவே (12)

ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3211/4
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3212/4
சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3213/4
அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3214/4
சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3215/4
சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3216/4
சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3217/4
சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3218/4
ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3219/4
அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே – தேவா-சம்:3220/4
முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் – தேவா-அப்:1411/1,2
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்கு – தேவா-சுந்:250/1
மேல்


நிற்கில் (1)

வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் – தேவா-அப்:2070/2
மேல்


நிற்கில்லா (1)

நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா
பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் – தேவா-அப்:212/1,2
மேல்


நிற்கிலாது (1)

நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:464/3
மேல்


நிற்கிலார் (1)

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி – தேவா-அப்:1956/2,3
மேல்


நிற்கிலும் (1)

நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் – தேவா-அப்:1983/2,3
மேல்


நிற்கின்ற (1)

ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் – தேவா-அப்:2274/1
மேல்


நிற்கின்றார் (2)

விதியால் நிற்கின்றார் வீழிமிழலையே – தேவா-சம்:888/4
அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார் – தேவா-அப்:2437/2
மேல்


நிற்கின்றான் (2)

நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண் – தேவா-அப்:2609/1
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண் – தேவா-அப்:2611/3
மேல்


நிற்கும் (9)

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும் – தேவா-சம்:763/1
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் – தேவா-சம்:2404/1
அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே – தேவா-அப்:902/4
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1275/4
புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் – தேவா-அப்:1962/2
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும்
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/2,3
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் – தேவா-சுந்:232/2
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/2
மேல்


நிற்குமே (1)

முறுக வாங்கி கடைய முன் நிற்குமே – தேவா-அப்:1963/4
மேல்


நிற்கேன் (1)

எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா – தேவா-அப்:669/3
மேல்


நிற்கை (1)

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
மேல்


நிற்ப (1)

நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் – தேவா-அப்:545/2,3
மேல்


நிற்பது (5)

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார் – தேவா-சம்:832/3
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே – தேவா-சம்:3591/4
இமைத்து நிற்பது சால அரியதே – தேவா-அப்:2047/4
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற – தேவா-அப்:3018/3
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:55/4
மேல்


நிற்பதும் (1)

அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே – தேவா-அப்:1159/4
மேல்


நிற்பதே (1)

அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/2,3
மேல்


நிற்பர் (2)

கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2439/3,4
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே – தேவா-சுந்:414/4
மேல்


நிற்பராகில் (1)

செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே – தேவா-அப்:737/4
மேல்


நிற்பரே (3)

ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே – தேவா-சம்:3256/4
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே – தேவா-அப்:1914/4
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே – தேவா-அப்:1919/4
மேல்


நிற்பரேனும் (1)

ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா – தேவா-சம்:2720/1
மேல்


நிற்பவர் (2)

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை – தேவா-சம்:115/1
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
மேல்


நிற்பவர்தாமே (1)

பயன்தலை நிற்பவர்தாமே – தேவா-சம்:3869/4
மேல்


நிற்பவே (1)

குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து – தேவா-சம்:2505/1
மேல்


நிற்பனவும் (5)

நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
மேல்


நிற்பார் (1)

வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார் – தேவா-அப்:2539/1,2
மேல்


நிற்பார்க்கு (1)

மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும் – தேவா-அப்:2612/1
மேல்


நிற்பானும் (1)

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


நிற்பித்தானை (1)

நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
மேல்


நிற்பித்திடுகின்றதால் (1)

வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை – தேவா-அப்:1006/2
மேல்


நிற்றல் (1)

பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே – தேவா-சம்:3577/4
மேல்


நிற்றி (1)

கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே – தேவா-அப்:742/4
மேல்


நிற்றியேனும் (1)

உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் – தேவா-அப்:742/3
மேல்


நிற்றிரால் (4)

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:367/3,4
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:368/3,4
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:369/3,4
மேல்


நிற்றீர் (2)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:18/4
மேல்


நிற (26)

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் – தேவா-சம்:49/1
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற
மணி படு கறை_மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே – தேவா-சம்:196/3,4
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது – தேவா-சம்:197/3
கடல் என நிற நெடுமுடியவன் அடு திறல் தெற அடி சரண் என – தேவா-சம்:202/1
கருகிய நிற விரி கடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி – தேவா-சம்:205/2
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை – தேவா-சம்:334/1
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/1,2
வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே – தேவா-சம்:646/4
குழல் ஆர் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம் – தேவா-சம்:771/1
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2361/3
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி – தேவா-சம்:2464/1
கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் – தேவா-சம்:2465/3
அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி – தேவா-சம்:2680/2
காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் – தேவா-சம்:2763/1
பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி – தேவா-சம்:2875/1
எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை – தேவா-சம்:3713/1
பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3738/1,2
சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் – தேவா-சம்:3739/2
எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:850/4
புனையும் பொன் நிற கொன்றை புரி சடை – தேவா-அப்:1258/2
பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற
கங்கை மாலையர் காதன்மை செய்தவர் – தேவா-அப்:1341/1,2
தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி – தேவா-அப்:1702/2
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே – தேவா-அப்:3028/4
மேல்


நிறங்கள் (1)

நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி – தேவா-சுந்:823/3
மேல்


நிறத்த (7)

வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி – தேவா-சம்:277/1
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர் – தேவா-சம்:277/2
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் – தேவா-சம்:277/3
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே – தேவா-சம்:277/4
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும் – தேவா-அப்:2269/2
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே – தேவா-அப்:2453/2
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
மேல்


நிறத்தர் (2)

நீர் கொண்ட சடையினர் விடை உயர் கொடியர் நிழல் திகழ் மழுவினர் அழல் திகழ் நிறத்தர்
சீர் கொண்ட மென் சிறை வண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செம் குலை வாழை – தேவா-சம்:846/2,3
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர் – தேவா-அப்:2595/1
மேல்


நிறத்தவன (1)

வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற – தேவா-சம்:3653/1
மேல்


நிறத்தவனும் (1)

கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் – தேவா-சம்:3457/1,2
மேல்


நிறத்தன் (1)

இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே – தேவா-அப்:3045/4
மேல்


நிறத்தார் (2)

நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும் – தேவா-அப்:2833/3
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2869/3
மேல்


நிறத்தான் (2)

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1666/4
அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி – தேவா-அப்:2026/2
மேல்


நிறத்தானும் (5)

பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும்
ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் – தேவா-சம்:3953/1,2
பொன் ஒத்தம் நிறத்தானும் பொரு கடல் – தேவா-அப்:1535/1
தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா – தேவா-அப்:1535/2
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற – தேவா-அப்:2235/1
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/3
மேல்


நிறத்தானை (2)

பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை – தேவா-அப்:2276/2
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நிறத்தின் (2)

இருளை புரையும் நிறத்தின் அரக்கன்-தனை ஈடு அழிவித்து – தேவா-சம்:718/1
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை – தேவா-சுந்:404/2
மேல்


நிறத்தினர் (1)

கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
மேல்


நிறத்து (8)

கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள் – தேவா-சம்:649/2
விரி வளர்தரு பொழில் இன மயில் ஆல வெண் நிறத்து அருவிகள் திண்ணென வீழும் – தேவா-சம்:842/3
கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் – தேவா-சம்:2529/3
நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க – தேவா-சம்:3784/1
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட – தேவா-அப்:483/2
மை கடுத்த நிறத்து அரக்கன் வரை – தேவா-அப்:1732/1
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/4
மேல்


நிறத்தை (2)

திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் – தேவா-அப்:134/2
பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் – தேவா-அப்:297/3
மேல்


நிறம் (33)

ஆகம் பொன் நிறம் ஆக்கினார் – தேவா-சம்:605/2
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
பொன் திரண்டு அன்ன புரி சடை புரள பொரு கடல் பவளமொடு அழல் நிறம் புரைய – தேவா-சம்:831/1
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே – தேவா-சம்:1062/4
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் – தேவா-சம்:1411/2
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே – தேவா-சம்:1503/4
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை – தேவா-சம்:1786/2
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி – தேவா-சம்:2583/1
இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை – தேவா-சம்:2928/1
இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் – தேவா-சம்:3562/1
முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் – தேவா-சம்:3723/1
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3739/3
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு – தேவா-சம்:3741/1
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் – தேவா-சம்:3775/2
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் – தேவா-அப்:850/2
பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:850/3
மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:857/3
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் – தேவா-அப்:885/1
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் – தேவா-அப்:1326/3
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும் – தேவா-அப்:1819/1
செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் – தேவா-அப்:2059/3
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர் – தேவா-அப்:2260/1
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார் – தேவா-அப்:3030/1
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
மேல்


நிறமா (1)

அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில – தேவா-சம்:2674/1
மேல்


நிறமுண்ட (1)

நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
மேல்


நிறமும் (5)

வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/3
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் – தேவா-அப்:11/2,3
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/2
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால் – தேவா-அப்:3045/3
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
மேல்


நிறமே (2)

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:54/2
பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் – தேவா-அப்:59/3
மேல்


நிறியவர் (1)

இரு வகை விரல் நிறியவர் இடைமருது அது – தேவா-சம்:1322/3
மேல்


நிறுத்த (1)

மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/1,2
மேல்


நிறுத்தனை (1)

நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே – தேவா-அப்:845/4
மேல்


நிறுத்தி (2)

திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை – தேவா-அப்:890/1
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
மேல்


நிறுப்பானும் (1)

வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர – தேவா-அப்:40/1
மேல்


நிறுவி (6)

மத்தா வரை நிறுவி கடல் கடைந்து அ விடம் உண்ட – தேவா-சம்:119/1
தட நிலவிய மலை நிறுவி ஒரு தழல் உமிழ்தரு பட அரவு கொடு – தேவா-சம்:206/1
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் – தேவா-சம்:1565/3
தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி
நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு – தேவா-சம்:2508/1,2
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா – தேவா-சம்:3521/1
மேல்


நிறுவிட்டு (1)

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர் பூ நேர் ஓர் பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு
அம் பொன் பூண் வென்றி தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர் வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் – தேவா-சம்:1366/2,3
மேல்


நிறுவிய (6)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன் நலம் மலிதரு கரன் உரம் மிகு பிணம் அமர் வன – தேவா-சம்:209/1,2
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன் – தேவா-சம்:213/2
சினம் மலி அறு பகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் – தேவா-சம்:221/1,2
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழிபட அருள் செய்த – தேவா-சம்:223/3
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி – தேவா-சம்:224/2,3
நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் – தேவா-அப்:1864/2,3
மேல்


நிறுவினர் (1)

ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி – தேவா-சம்:3708/3
மேல்


நிறுவினன் (1)

கனம் மருவிய புயம் நெரி வகை கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/2,3
மேல்


நிறுவினான் (1)

நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/3
மேல்


நிறை (111)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல் – தேவா-சம்:99/2
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை – தேவா-சம்:116/2
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ – தேவா-சம்:159/3
குன்றா தமிழ் சொல்ல குறைவு இன்றி நிறை புகழே – தேவா-சம்:194/4
பிறை அணி படர் சடைமுடி இடை பெருகிய புனல் உடையவன் நிறை
இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை – தேவா-சம்:195/1,2
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன் – தேவா-சம்:195/3
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை – தேவா-சம்:202/2
விடம் நிறை மிடறு உடையவன் விரிசடையவன் விடை உடையவன் உமை – தேவா-சம்:202/3
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே – தேவா-சம்:206/4
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
நிகழ் குலம் நிலம் நிறை திரு உரு நிகர் இல கொடை மிகு சயமகள் – தேவா-சம்:227/3
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி – தேவா-சம்:475/1
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:559/4
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
நீர் ஆர் முடியர் கறை கொள் கண்டர் மறைகள் நிறை நாவர் – தேவா-சம்:769/1
நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் – தேவா-சம்:798/1
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்ட – தேவா-சம்:867/1
மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய – தேவா-சம்:901/2
நெய் அணி மூ இலை வேல் நிறை வெண் மழுவும் அனலும் அன்று – தேவா-சம்:1146/1
நீரின் மிசை துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது அன்று – தேவா-சம்:1149/1
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சம்:1186/3
நிறை அவன் புனலொடு மதியும் வைத்த – தேவா-சம்:1190/1
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே – தேவா-சம்:1285/4
நிலவிய உடலினர் நிறை மறைமொழியினர் – தேவா-சம்:1317/2
நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை – தேவா-சம்:1616/1
நிலவும் புனலும் நிறை வாள் அரவும் – தேவா-சம்:1645/1
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே – தேவா-சம்:1664/4
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1672/4
நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் – தேவா-சம்:1681/2
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1705/4
நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு – தேவா-சம்:1892/1
நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே – தேவா-சம்:2078/4
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே – தேவா-சம்:2199/4
சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2268/3
நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் – தேவா-சம்:2410/2
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே – தேவா-சம்:2414/1
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் – தேவா-சம்:2669/2
நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் – தேவா-சம்:2798/3
நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே – தேவா-சம்:2823/6
நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை – தேவா-சம்:2992/1
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே – தேவா-சம்:2992/4
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் – தேவா-சம்:3000/3
நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் – தேவா-சம்:3058/2
நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் – தேவா-சம்:3077/1
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் – தேவா-சம்:3161/3
இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை – தேவா-சம்:3205/1
நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை – தேவா-சம்:3244/1
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் – தேவா-சம்:3441/1
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் – தேவா-சம்:3458/3
பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை – தேவா-சம்:3461/3
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/4
நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை – தேவா-சம்:3512/3
குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே – தேவா-சம்:3521/4
சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் – தேவா-சம்:3528/1
தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே – தேவா-சம்:3595/4
பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் – தேவா-சம்:3630/3
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/3
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் – தேவா-சம்:3647/3
நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய – தேவா-சம்:3651/1
எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ – தேவா-சம்:3654/3
தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே – தேவா-சம்:3672/4
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3701/4
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே – தேவா-சம்:3710/4
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் – தேவா-சம்:3712/1
நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் – தேவா-சம்:3720/1
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை – தேவா-அப்:483/1
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் – தேவா-அப்:483/3
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி – தேவா-அப்:692/1
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் – தேவா-அப்:959/2
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் – தேவா-அப்:1158/1
நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ – தேவா-அப்:1248/2
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் – தேவா-அப்:1322/3
நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் – தேவா-அப்:1833/2
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர் – தேவா-அப்:2103/3
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி – தேவா-அப்:2353/1
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த – தேவா-அப்:2569/1
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று – தேவா-அப்:2586/3
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி – தேவா-அப்:2647/2
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல் – தேவா-அப்:2725/3
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில் – தேவா-அப்:2727/1
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில் – தேவா-அப்:2803/2
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை – தேவா-அப்:2831/1
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும் – தேவா-அப்:2907/2
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே – தேவா-அப்:2911/1
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார் – தேவா-அப்:3030/2
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல் – தேவா-சுந்:473/3
நிறை காட்டானே நெஞ்சகத்தானே நின்றியூரானே – தேவா-சுந்:480/1
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள் – தேவா-சுந்:950/3
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே – தேவா-சுந்:1006/2
மேல்


நிறைக்க (2)

நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை – தேவா-அப்:1355/1
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று – தேவா-சுந்:686/1
மேல்


நிறைக்கவும் (1)

கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
மேல்


நிறைகின்ற (3)

நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே – தேவா-சம்:2371/4
அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும் – தேவா-சுந்:692/3
மேல்


நிறைகொள் (1)

வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் – தேவா-சம்:3514/3
மேல்


நிறைத்தான் (2)

நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1673/4
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
மேல்


நிறைதர (1)

சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/3
மேல்


நிறைதரு (2)

வடிவு உரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/3,4
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
மேல்


நிறைதை (1)

குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் – தேவா-சம்:3521/3
மேல்


நிறைந்த (23)

கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி – தேவா-சம்:29/1
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில் – தேவா-சம்:29/2
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலி தாயத்து – தேவா-சம்:29/3
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே – தேவா-சம்:814/3,4
நிறைந்த உலகினில் வானவர்_கோனொடும் கூடுவரே – தேவா-சம்:1258/4
நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை – தேவா-சம்:1398/1
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே – தேவா-சம்:2424/4
ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே – தேவா-சம்:3664/4
நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை – தேவா-அப்:711/1
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா – தேவா-அப்:1078/2
கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்துள் – தேவா-அப்:1078/3
புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் – தேவா-அப்:1552/3
கண் நிறைந்த கன பவள திரள் – தேவா-அப்:1818/1
விண் நிறைந்த விரி சுடர் சோதியான் – தேவா-அப்:1818/2
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே – தேவா-அப்:1818/4
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி – தேவா-அப்:2131/2
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே – தேவா-அப்:2208/2
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும் – தேவா-அப்:2249/2
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2386/4
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய – தேவா-அப்:2983/1
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம் – தேவா-சுந்:897/3
மேல்


நிறைந்தது (4)

தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/3
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு – தேவா-அப்:1078/1
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் – தேவா-அப்:1421/2
மேல்


நிறைந்ததே (1)

நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
மேல்


நிறைந்தவர்-தங்கள்-பால் (1)

நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால்
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே – தேவா-சுந்:460/3,4
மேல்


நிறைந்தார் (2)

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ – தேவா-சம்:2769/3
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர் – தேவா-சம்:4071/3
மேல்


நிறைந்தான் (2)

சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் – தேவா-சம்:1530/2
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
மேல்


நிறைந்தானே (1)

எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே – தேவா-அப்:2458/2
மேல்


நிறைந்தானை (1)

நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
மேல்


நிறைந்திலள் (1)

எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் – தேவா-அப்:1467/2,3
மேல்


நிறைந்து (17)

மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டி – தேவா-சம்:318/3
மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த – தேவா-சம்:2348/3
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/3
மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து
ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம் – தேவா-சம்:2700/2,3
வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் – தேவா-சம்:2812/3
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற – தேவா-அப்:846/1
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/4
உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் – தேவா-அப்:1754/1
உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் – தேவா-அப்:1818/3
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க – தேவா-அப்:2748/3
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை – தேவா-அப்:2755/1
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/3
மேல்


நிறைப்பாரொடு (1)

சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின் – தேவா-சுந்:795/3
மேல்


நிறைய (17)

மது வாய செங்காந்தள் மலர் நிறைய குறைவு இல்லா – தேவா-சம்:126/3
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார் – தேவா-சம்:750/2
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி – தேவா-சம்:1483/1
கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில் – தேவா-சம்:1918/3
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே – தேவா-சம்:2665/4
நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை – தேவா-சம்:4169/1
நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து – தேவா-அப்:477/1
நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு – தேவா-அப்:626/1
ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட – தேவா-அப்:626/2
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி – தேவா-அப்:739/3
களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி – தேவா-அப்:807/2
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே – தேவா-அப்:1977/4
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
மேல்


நிறையம் (1)

நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு – தேவா-அப்:2219/1
மேல்


நிறையவர் (1)

நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய – தேவா-சம்:3837/1
மேல்


நிறையவன் (1)

நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2
மேல்


நிறையனூர் (1)

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த – தேவா-சுந்:314/1
மேல்


நிறையா (1)

நிறையா மதி சூடி நிகழ் முத்தின் தொத்து ஏய் – தேவா-சம்:966/2
மேல்


நிறையால் (2)

நிறையால் வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:266/4
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2
மேல்


நிறையின் (2)

நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் – தேவா-சம்:1736/2
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
மேல்


நிறையினார் (1)

நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் – தேவா-சம்:1745/3
மேல்


நிறையினால் (1)

நிறையினால் தொழ நேசம் ஆகுமே – தேவா-சம்:1736/4
மேல்


நிறையும் (10)

நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே – தேவா-சம்:153/4
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில் – தேவா-சம்:187/3
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் – தேவா-அப்:1121/2
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் – தேவா-அப்:1298/3
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் – தேவா-அப்:1362/2
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார் – தேவா-அப்:2185/1
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே – தேவா-அப்:2457/3
என்னது எழிலும் நிறையும் கவர்வான் – தேவா-சுந்:926/1
மேல்


நிறையை (1)

நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர் – தேவா-அப்:1330/2
மேல்


நிறைவாய் (1)

நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற – தேவா-அப்:2064/3
மேல்


நிறைவித்த (1)

பின்னிய சடை மிசை பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் – தேவா-சம்:858/2
மேல்


நிறைவித்தாரும் (1)

நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/1,2
மேல்


நிறைவித்தான் (1)

நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண் – தேவா-அப்:2387/1
மேல்


நிறைவித்தானே (1)

நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே – தேவா-அப்:2119/3,4
மேல்


நிறைவித்தானை (2)

நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை – தேவா-அப்:2277/1
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை – தேவா-அப்:2383/2,3
மேல்


நிறைவித்து (1)

நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும் – தேவா-அப்:2925/3
மேல்


நிறைவு (15)

நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர் – தேவா-சம்:1040/1
நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் – தேவா-சம்:1601/1
நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் – தேவா-சம்:1843/1
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் – தேவா-சம்:2057/1
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே – தேவா-சம்:3593/4
எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே – தேவா-சம்:3946/4
தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் – தேவா-அப்:143/1
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை – தேவா-அப்:3025/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
மேல்


நிறைவே (2)

குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று – தேவா-சம்:1572/3
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
மேல்


நிறைவை (1)

நீதியை நிறைவை மறை நான்கு உடன் – தேவா-அப்:1087/1
மேல்


நின் (130)

சோதியானே நீதி இல்லேன் சொல்லுவன் நின் திறமே – தேவா-சம்:545/2
நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:561/4
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:562/3
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:563/3
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே – தேவா-சம்:568/3
பூ தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி – தேவா-சம்:580/1
ஐயா நின் அடியார்களே – தேவா-சம்:593/4
உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையை – தேவா-சம்:596/1
அற்று அரனே நின் அடி சரண் என்னும் அடியோர்க்கு – தேவா-சம்:1052/2
தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் – தேவா-சம்:2008/1
புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி – தேவா-சம்:2013/1
வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பேரம்பலத்து – தேவா-சம்:2021/3
உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் – தேவா-சம்:2023/3
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ – தேவா-சம்:2530/4
மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் – தேவா-சம்:2635/2
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி – தேவா-சம்:2824/5
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடியலால் உரையாது என் நா – தேவா-சம்:2842/1,2
கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின்
அடியலால் அடை சரண் உடையரோ அடியரே – தேவா-சம்:3074/3,4
வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் – தேவா-சம்:3350/1
தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின்
தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே – தேவா-சம்:3358/3,4
போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் – தேவா-சம்:3359/2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3956/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3957/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3958/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3959/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3960/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3961/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3962/5
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3963/5
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3964/1,2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3964/5
அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொன் கழல் பேணா அருகரை – தேவா-சம்:3965/1,2
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் – தேவா-சம்:3965/5
உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே – தேவா-சம்:4012/1
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே – தேவா-சம்:4020/1
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே – தேவா-சம்:4039/4
நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே – தேவா-சம்:4042/3
நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே – தேவா-சம்:4048/3
ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே – தேவா-சம்:4050/3
எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள் – தேவா-சம்:4164/1
மூவராயினும் முக்கண்ண நின் அருள் – தேவா-சம்:4165/1
நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி – தேவா-அப்:131/3
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே – தேவா-அப்:235/4
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே – தேவா-அப்:236/4
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின்
பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே – தேவா-அப்:280/3,4
ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண – தேவா-அப்:599/2
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக – தேவா-அப்:607/3
பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் – தேவா-அப்:608/2
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே – தேவா-அப்:611/4
பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே – தேவா-அப்:615/4
நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே – தேவா-அப்:727/4
அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே – தேவா-அப்:740/2
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் – தேவா-அப்:777/1
பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் – தேவா-அப்:790/1
தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் – தேவா-அப்:854/1
நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த – தேவா-அப்:892/1
போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் – தேவா-அப்:956/3
உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் – தேவா-அப்:962/2
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று – தேவா-அப்:963/3
நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே – தேவா-அப்:994/3
காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/2,3
சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி – தேவா-அப்:1031/1
அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் – தேவா-அப்:1036/1
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
பழகி நின் அடி சூடிய பாலனை – தேவா-அப்:1202/1
துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து – தேவா-அப்:1337/3
ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே – தேவா-அப்:1952/4
நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் – தேவா-அப்:2016/3
கூத்தா நின் குரை ஆர் கழலே அலது – தேவா-அப்:2020/3
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம் – தேவா-அப்:2342/3
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2407/1
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி – தேவா-அப்:2409/4
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/1
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/2
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2558/1
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2563/2
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2709/4
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2712/4
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே – தேவா-அப்:2713/4
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3063/3,4
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
நிலையாய் நின் அடியே நினைந்தேன் நினைதலுமே – தேவா-சுந்:217/1
தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/2
ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள் – தேவா-சுந்:231/1
பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சுந்:242/1
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய் – தேவா-சுந்:296/1
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி – தேவா-சுந்:417/1
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:482/2
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:483/1
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு – தேவா-சுந்:565/3
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல் – தேவா-சுந்:567/1
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:567/4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு – தேவா-சுந்:668/2
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/3
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி – தேவா-சுந்:673/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பொன்னானே புலவர்க்கு நின் புகழ் போற்றல் ஆம் – தேவா-சுந்:976/1
மேல்


நின்-தன் (1)

உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் – தேவா-சம்:2827/2,3
மேல்


நின்-தனக்கே (1)

நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ – தேவா-சுந்:244/1,2
மேல்


நின்-பால் (2)

பயங்களாலே பற்றி நின்-பால் சித்தம் தெளிகின்றிலர் – தேவா-சம்:538/2
ஆயும் நின்-பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:543/2
மேல்


நின்-மினோ (1)

வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/2,3
மேல்


நின்கின்றேன் (1)

களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன்
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:31/2,3
மேல்


நின்தன் (6)

நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் – தேவா-அப்:233/1
தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே – தேவா-அப்:616/4
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம் – தேவா-அப்:2556/1
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே – தேவா-அப்:2560/3
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/4
மேல்


நின்மல (1)

நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
மேல்


நின்மலன் (15)

நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம் – தேவா-சம்:699/2
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/4
நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே – தேவா-சம்:1818/4
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்
கனை கடல் வையகம் தொழு கருக்குடி – தேவா-சம்:3020/2,3
நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் – தேவா-சம்:3469/2
நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/2
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:857/4
நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா – தேவா-அப்:1577/2,3
நீறு உடை தடம் தோள் உடை நின்மலன்
ஆறு உடை புனல் பாய் கெடில கரை – தேவா-அப்:1607/1,2
நீலன் நீலக்குடி உறை நின்மலன்
காலனார் உயிர் போக்கிய காலனே – தேவா-அப்:1793/3,4
நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை – தேவா-அப்:1813/1
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண் – தேவா-அப்:2331/3
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
மேல்


நின்மலன்-தன் (1)

நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
மேல்


நின்மலன்-தன்னை (2)

நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை – தேவா-அப்:2112/3
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
மேல்


நின்மலனார் (1)

நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3497/4
மேல்


நின்மலனே (13)

நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார் – தேவா-சம்:511/2
நீடு வெண் பிறை முடி நின்மலனே
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/4,5
நீதியான் என்றும் நின்மலனே என்றும் – தேவா-அப்:1399/2
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/2,3
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/2,3
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/2,3
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/2,3
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான் – தேவா-சுந்:28/2,3
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/2,3
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/2,3
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும் – தேவா-சுந்:247/1
மேல்


நின்மலனை (7)

நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி – தேவா-அப்:66/3
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/1,2
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை – தேவா-அப்:2889/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி – தேவா-அப்:2935/3
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும் – தேவா-அப்:2987/2
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/1,2
மேல்


நின்மலா (2)

நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் – தேவா-சம்:2032/3
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே – தேவா-சுந்:767/2
மேல்


நின்ற (392)

பைய நின்ற வினை பாற்றுவர் போற்றி இசைத்து என்றும் பணிவாரை – தேவா-சம்:16/2
மெய்ய நின்ற பெருமான் உறையும் இடம் என்பர் அருள் பேணி – தேவா-சம்:16/3
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர்-தானே – தேவா-சம்:24/4
எ தவத்தோர்க்கும் இலக்காய் நின்ற எம் பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:43/3
சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே – தேவா-சம்:48/4
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே – தேவா-சம்:52/3,4
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
சீலம் அறிவு அரிது ஆகி நின்ற செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் – தேவா-சம்:84/2
முந்தி நின்ற வினைகள் அவை போக – தேவா-சம்:283/1
புகழ நின்ற புரி புன் சடையாரே – தேவா-சம்:287/4
திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் – தேவா-சம்:288/2
பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:288/3
ஆர நின்ற அடிகள் அவர் போலும் – தேவா-சம்:289/3
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே – தேவா-சம்:289/4
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த – தேவா-சம்:311/1
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் – தேவா-சம்:417/2
மூவரும் ஆகி இருவரும் ஆகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி – தேவா-சம்:449/1
அன்றி நின்ற அரக்கர்_கோனை அரு வரை கீழ் அடர்த்தாய் – தேவா-சம்:566/2
வெம் சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலா சமணும் – தேவா-சம்:568/1
சீர் ஆர் வாரி சேர நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:692/4
செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே – தேவா-சம்:693/4
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான் இடம் ஆம் – தேவா-சம்:695/2
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் – தேவா-சம்:709/2
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன் மறை ஓதி – தேவா-சம்:719/2
ஞான திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல் – தேவா-சம்:745/1
எண்ணல் ஆகாத இமையவர் நாளும் ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற
அண்ணல் ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே – தேவா-சம்:835/3,4
பெண் ஆண் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:905/1
பெருமான் என நின்ற பெம்மான் பிறை சென்னி – தேவா-சம்:912/2
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/2
பாறு அணி வெண் தலையில் பகலே பலி என்று வந்து நின்ற
வேறு அணி கோலத்தினான் விரும்பும் புகலி அதே – தேவா-சம்:1124/3,4
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே – தேவா-சம்:1152/3,4
குலை மலி தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
தலைமகனை தொழுவார் தடுமாற்று அறுப்பாரே – தேவா-சம்:1153/3,4
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
நீர் உறு செம் சடையான் கழல் ஏத்தல் நீதியே – தேவா-சம்:1155/3,4
கோடல் வளம் புறவில் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே – தேவா-சம்:1158/3,4
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவள திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான் – தேவா-சம்:1160/1,2
கோதிய தண் பொழில் சூழ் கொடிமாடச்செங்குன்றூர் நின்ற
வேதியனை தொழ நும் வினை ஆன வீடுமே – தேவா-சம்:1161/3,4
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:1162/2
பொறையவன் புகழ் அவன் புகழ நின்ற
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/2,3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற
கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/3,4
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/2
தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர் என்று – தேவா-சம்:1420/3
ஓத நின்ற ஒருவனார் – தேவா-சம்:1450/2
அறைய நின்ற அடிகளே – தேவா-சம்:1453/4
அடைய நின்ற அடிகளே – தேவா-சம்:1454/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் – தேவா-சம்:1546/2
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை – தேவா-சம்:1581/1,2
நின்ற பெருங்கோயில் நிலாயவனே – தேவா-சம்:1703/4
உடம்பினை விட கருதி நின்ற மறையோனை – தேவா-சம்:1800/2
நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட – தேவா-சம்:1838/1
அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி – தேவா-சம்:1894/1
பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் – தேவா-சம்:1932/2
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று – தேவா-சம்:1999/3
பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் – தேவா-சம்:2013/2
தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை – தேவா-சம்:2033/3
பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே – தேவா-சம்:2222/4
நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் – தேவா-சம்:2224/2
நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் – தேவா-சம்:2264/2
நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே – தேவா-சம்:2274/4
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் – தேவா-சம்:2275/1
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே – தேவா-சம்:2283/4
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை – தேவா-சம்:2288/3
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/3
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் – தேவா-சம்:2386/2
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2401/4
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2403/4
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் – தேவா-சம்:2404/2
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2404/4
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் – தேவா-சம்:2407/2
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் – தேவா-சம்:2415/2
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் – தேவா-சம்:2422/2
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் – தேவா-சம்:2423/2
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் – தேவா-சம்:2424/2
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் – தேவா-சம்:2429/2
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு – தேவா-சம்:2472/1
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் – தேவா-சம்:2539/1
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் – தேவா-சம்:2565/2
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே – தேவா-சம்:2627/4
அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் – தேவா-சம்:2693/2
அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை – தேவா-சம்:2712/3
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே – தேவா-சம்:2712/4
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/2
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2734/3
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே – தேவா-சம்:2736/4
மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே – தேவா-சம்:2737/4
பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் – தேவா-சம்:2745/2
அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் – தேவா-சம்:2747/2
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/2
மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே – தேவா-சம்:2752/4
இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் – தேவா-சம்:2755/2
முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள் – தேவா-சம்:2780/1
பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே – தேவா-சம்:2780/4
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே – தேவா-சம்:2784/4
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே – தேவா-சம்:2852/4
நின்ற புன் சடை நிமலனை உள்க – தேவா-சம்:2860/2
செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் – தேவா-சம்:2884/1
ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் – தேவா-சம்:2887/2
சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் – தேவா-சம்:2898/3
பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே – தேவா-சம்:2913/4
மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே – தேவா-சம்:2914/4
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் – தேவா-சம்:2920/2
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே – தேவா-சம்:2927/4
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் – தேவா-சம்:2929/2
இந்திரன் வழிபட நின்ற எம் இறை – தேவா-சம்:2954/2
பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே – தேவா-சம்:2958/4
கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/2
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே – தேவா-சம்:3208/4
கொன்றை சூடி நின்ற தேவை – தேவா-சம்:3223/1
இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே – தேவா-சம்:3244/4
பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே – தேவா-சம்:3350/2
பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3366/2
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் – தேவா-சம்:3367/2
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் – தேவா-சம்:3369/2
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று – தேவா-சம்:3394/1,2
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப – தேவா-சம்:3410/1
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3413/4
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3421/4
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3423/4
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/2
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/4
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் – தேவா-சம்:3546/2
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி – தேவா-சம்:3546/3
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/3
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3613/3
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் – தேவா-சம்:3627/2
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/2,3
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் – தேவா-சம்:3894/2
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் – தேவா-சம்:3934/2
தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே – தேவா-சம்:3939/4
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி – தேவா-சம்:3943/2
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி – தேவா-சம்:3947/2
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை – தேவா-சம்:3947/3
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் – தேவா-சம்:3952/3
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் – தேவா-சம்:4039/3
தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே – தேவா-சம்:4054/3
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2
நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை – தேவா-சம்:4085/3
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் – தேவா-சம்:4096/2,3
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே – தேவா-சம்:4098/3,4
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4101/4
பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4102/4
பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4103/4
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4104/4
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4105/4
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4106/4
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4107/4
பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4108/4
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே – தேவா-சம்:4109/4
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் – தேவா-சம்:4161/1
முன்னில் நின்ற கிளியன்னவூரனே – தேவா-சம்:4161/4
முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை – தேவா-அப்:64/2
தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் – தேவா-அப்:67/1
பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை – தேவா-அப்:70/2
சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே – தேவா-அப்:72/1
குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே – தேவா-அப்:123/4
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் – தேவா-அப்:135/3
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் – தேவா-அப்:136/2
வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:252/3,4
பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை – தேவா-அப்:255/2
ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் – தேவா-அப்:286/2,3
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் – தேவா-அப்:298/1
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/2
மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று – தேவா-அப்:312/3
காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற
தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:320/3,4
எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி – தேவா-அப்:321/2
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை – தேவா-அப்:348/3
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று – தேவா-அப்:366/3
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி – தேவா-அப்:367/3
நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:372/4
நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே – தேவா-அப்:373/4
துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற
அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே – தேவா-அப்:384/2,3
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ – தேவா-அப்:410/2
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:418/3,4
வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே – தேவா-அப்:419/3,4
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை – தேவா-அப்:437/3
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை – தேவா-அப்:440/3
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:456/3
திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் – தேவா-அப்:462/3
கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற
வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் – தேவா-அப்:556/2,3
செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் – தேவா-அப்:566/3
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று – தேவா-அப்:574/2
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற
பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் – தேவா-அப்:579/1,2
பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க – தேவா-அப்:611/2
முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:644/3,4
பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை – தேவா-அப்:653/1
வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/3,4
செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/3,4
என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை – தேவா-அப்:767/3
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே – தேவா-அப்:817/4
உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற
திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய – தேவா-அப்:846/1,2
மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க – தேவா-அப்:849/1
நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:853/4
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:856/4
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி – தேவா-அப்:883/3
குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் – தேவா-அப்:889/2
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவை தமியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1085/3,4
சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1086/3,4
பேணி நின்ற பெருவினை போகுமே – தேவா-அப்:1118/4
கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை – தேவா-அப்:1188/3
ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற
திருவனே திரு வீழிமிழலையுள் – தேவா-அப்:1199/2,3
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/4
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1284/4
முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான் – தேவா-அப்:1333/2
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை – தேவா-அப்:1398/1
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/2
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே – தேவா-அப்:1431/4
நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று – தேவா-அப்:1435/2
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே – தேவா-அப்:1435/4
நின்ற சூழல் அறிவு அரியான் இடம் – தேவா-அப்:1479/2
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு – தேவா-அப்:1552/1
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற
அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1565/3,4
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம் – தேவா-அப்:1582/1
காதல் செய்து கருத்தினில் நின்ற நல் – தேவா-அப்:1665/2
நின்ற நீலக்குடி அரனே எனீர் – தேவா-அப்:1795/2
சோதியுள் சோதியாய் நின்ற சோதியே – தேவா-அப்:2028/4
திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/3,4
நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/3,4
துத்தியம்செய நின்ற நல் சோதியே – தேவா-அப்:2077/4
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2086/3,4
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும் – தேவா-அப்:2095/2
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே – தேவா-அப்:2095/3,4
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம் – தேவா-அப்:2100/2
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி – தேவா-அப்:2137/1
சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி – தேவா-அப்:2137/3
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி – தேவா-அப்:2137/4
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி – தேவா-அப்:2141/3
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி – தேவா-அப்:2143/1
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி – தேவா-அப்:2144/2
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும் – தேவா-அப்:2150/3
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும் – தேவா-அப்:2151/2
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும் – தேவா-அப்:2152/2
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம் – தேவா-அப்:2160/3
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/3,4
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம் – தேவா-அப்:2233/3
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம் – தேவா-அப்:2234/1,2
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/3,4
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி – தேவா-அப்:2235/1,2
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2272/4
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2278/3,4
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை – தேவா-அப்:2282/1
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என் – தேவா-அப்:2282/2
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே – தேவா-அப்:2285/3,4
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும் – தேவா-அப்:2304/2
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை – தேவா-அப்:2316/1,2
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே – தேவா-அப்:2355/4
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர் – தேவா-அப்:2362/3
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில் – தேவா-அப்:2401/1
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம் – தேவா-அப்:2401/2
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய – தேவா-அப்:2423/3
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ – தேவா-அப்:2425/1
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ – தேவா-அப்:2428/1
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ – தேவா-அப்:2430/1
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ – தேவா-அப்:2430/3
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று – தேவா-அப்:2431/2
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ – தேவா-அப்:2432/1
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர் – தேவா-அப்:2436/2
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2493/4
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2494/4
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2495/4
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2496/4
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2497/4
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2498/4
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2499/4
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2500/4
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2501/4
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே – தேவா-அப்:2502/4
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/3,4
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம் – தேவா-அப்:2517/2,3
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/2,3
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த – தேவா-அப்:2572/2,3
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/2,3
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும் – தேவா-அப்:2587/1,2
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2629/3,4
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே – தேவா-அப்:2631/3,4
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/1,2
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி – தேவா-அப்:2638/3
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி – தேவா-அப்:2640/1
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2640/4
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2641/4
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி – தேவா-அப்:2648/1
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2648/4
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி – தேவா-அப்:2661/1
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி – தேவா-அப்:2693/2
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய் – தேவா-அப்:2706/1
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே – தேவா-அப்:2734/3,4
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும் – தேவா-அப்:2739/1,2
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த – தேவா-அப்:2749/2,3
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை – தேவா-அப்:2762/1
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை – தேவா-அப்:2769/1
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2770/3,4
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே – தேவா-அப்:2773/3,4
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே – தேவா-அப்:2806/4
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2870/3,4
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2872/3,4
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே – தேவா-அப்:2873/3,4
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற – தேவா-அப்:2908/2,3
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/3,4
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/3,4
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி – தேவா-அப்:2918/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/3,4
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும் – தேவா-அப்:2920/1,2
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம் – தேவா-அப்:2924/1
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற – தேவா-அப்:2929/2,3
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2929/3,4
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண் – தேவா-அப்:2933/1
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2947/3,4
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/1,2
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/2,3
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச – தேவா-அப்:2985/2,3
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3005/4
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3006/4
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3007/4
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3008/4
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி – தேவா-அப்:3009/3
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3009/4
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3010/4
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3012/4
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3013/4
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே – தேவா-அப்:3014/4
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/1,2
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை – தேவா-அப்:3018/2
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே – தேவா-அப்:3018/3,4
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன் – தேவா-அப்:3023/2,3
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ – தேவா-அப்:3037/3
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே – தேவா-அப்:3055/3,4
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல – தேவா-அப்:3066/1,2
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு – தேவா-சுந்:49/1
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:80/4
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:209/2,3
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:269/3,4
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா எம்பெருமான் எனக்கு இன் அமுது ஆயவனே – தேவா-சுந்:270/1,2
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:270/3,4
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:271/3,4
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:272/3,4
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே – தேவா-சுந்:273/3,4
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:274/3,4
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே – தேவா-சுந்:275/1,2
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:275/3,4
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற
புலனே புண்டரிகத்து அயன் மாலவன் போற்றிசெய்யும் – தேவா-சுந்:276/1,2
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே – தேவா-சுந்:276/3,4
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:277/3,4
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/1
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:400/2
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை – தேவா-சுந்:407/2
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:442/4
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:443/4
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள் – தேவா-சுந்:459/1
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை – தேவா-சுந்:606/3
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/2
நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும் – தேவா-சுந்:843/1
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய் – தேவா-சுந்:938/2
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடம் ஆம் – தேவா-சுந்:955/1,2
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1012/1
மேல்


நின்றது (14)

உள் நின்றது ஒரு சுவையும் உறு தாளத்து ஒலி பலவும் – தேவா-சம்:111/2
பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே – தேவா-சம்:1491/4
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் – தேவா-சம்:1609/1
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் – தேவா-சம்:2385/1
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே – தேவா-சம்:2902/4
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே – தேவா-சம்:2907/4
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் – தேவா-சம்:3042/1
நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே – தேவா-சம்:3359/4
நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர – தேவா-சம்:3565/3
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை – தேவா-அப்:447/2
நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு – தேவா-அப்:558/2
நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும் – தேவா-அப்:1959/2
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி – தேவா-அப்:2272/3
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2360/2
மேல்


நின்றதும் (3)

கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் – தேவா-சம்:423/2
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால் – தேவா-சம்:478/2
நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே – தேவா-சம்:4046/4
மேல்


நின்றதே (2)

அங்கு ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1802/4
நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே – தேவா-அப்:1803/4
மேல்


நின்றவர் (11)

பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன் மால் தொழ அரிவையை பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் – தேவா-சம்:1461/3
பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய – தேவா-சம்:2591/2
கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய – தேவா-சம்:2592/2
தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் – தேவா-சம்:2742/2
ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் – தேவா-சம்:3942/1
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
பாடி சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ – தேவா-அப்:1115/1,2
கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் – தேவா-அப்:1393/2
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார் – தேவா-அப்:1615/2
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை – தேவா-சுந்:608/2
உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை – தேவா-சுந்:880/2
மேல்


நின்றவர்க்கு (4)

சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான் – தேவா-சம்:908/2
இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ – தேவா-சம்:1368/2
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2018/3,4
அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா – தேவா-சம்:3213/1
மேல்


நின்றவன் (15)

நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/4
நின்றவன் நிகழும் புகலியை – தேவா-சம்:1740/3
முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் – தேவா-சம்:3099/2,3
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் – தேவா-சம்:3405/1
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே – தேவா-சம்:3861/3,4
எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் – தேவா-அப்:316/3
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் – தேவா-அப்:1122/2,3
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர் – தேவா-அப்:1175/2,3
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/3
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரிகை உடையான் கடம்பந்துறை – தேவா-அப்:1246/2,3
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் – தேவா-அப்:2050/2
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம் – தேவா-அப்:2936/1
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால் – தேவா-சுந்:460/3
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால் – தேவா-சுந்:460/3
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மேல்


நின்றவன்-தன் (1)

தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் – தேவா-சம்:3170/2
மேல்


நின்றவனே (5)

ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2015/4
ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2024/4
திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் – தேவா-அப்:204/1
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே – தேவா-அப்:2400/4
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:246/2,3
மேல்


நின்றவா (1)

உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
மேல்


நின்றவூர் (1)

மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் – தேவா-சுந்:403/1
மேல்


நின்றன (3)

அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே – தேவா-சம்:4169/3
கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் – தேவா-அப்:970/2
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய – தேவா-சுந்:798/3
மேல்


நின்றனர் (1)

காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
மேல்


நின்றனவே (1)

மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே – தேவா-அப்:916/4
மேல்


நின்றனனே (1)

நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
மேல்


நின்றனை (4)

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை
ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் – தேவா-சம்:1382/5,6
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு – தேவா-சம்:1382/19
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை – தேவா-சம்:1382/35
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் – தேவா-சம்:1382/41,42
மேல்


நின்றனையே (1)

நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4
மேல்


நின்றாய் (58)

தொல்லை ஊழி ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:551/4
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுரம் மேயவனே – தேவா-சம்:552/4
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலா பொன் அடியின் – தேவா-சம்:567/2,3
நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே – தேவா-சம்:1715/4
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் – தேவா-சம்:3392/2,3
ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் – தேவா-அப்:127/1
வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே – தேவா-அப்:127/2
பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் – தேவா-அப்:127/3
பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் – தேவா-அப்:601/2
மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே – தேவா-அப்:617/2,3
ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் – தேவா-அப்:835/1
கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே – தேவா-அப்:835/2
பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் – தேவா-அப்:835/3
சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே – தேவா-அப்:835/4
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு – தேவா-அப்:840/2
பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு – தேவா-அப்:840/3
ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:840/4
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி – தேவா-அப்:2129/1
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி – தேவா-அப்:2132/1
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2138/3
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி – தேவா-அப்:2407/2
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி – தேவா-அப்:2412/1
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2414/1
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/1
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2465/2
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே – தேவா-அப்:2467/1
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே – தேவா-அப்:2469/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/1
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2470/2
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே – தேவா-அப்:2471/2
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே – தேவா-அப்:2472/2
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே – தேவா-அப்:2473/1
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2473/3
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே – தேவா-அப்:2474/1
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி – தேவா-அப்:2636/1
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2639/3
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி – தேவா-அப்:2641/3
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி – தேவா-அப்:2642/1
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி – தேவா-அப்:2642/3
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2643/3
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2645/2
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2652/1
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2653/1
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2657/1
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2664/2
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய்
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் – தேவா-அப்:2706/1,2
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று – தேவா-அப்:3064/2,3
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:28/4
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:30/4
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் – தேவா-சுந்:430/1
மேல்


நின்றார் (69)

தேட நின்றார் உறையும் திருப்புன்கூர் – தேவா-சம்:291/2
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் – தேவா-சம்:1541/3
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து – தேவா-சம்:1544/3
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே – தேவா-சம்:1636/4
பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே – தேவா-சம்:1640/4
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார்
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/1,2
ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு – தேவா-சம்:2576/2,3
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண – தேவா-சம்:3796/2,3
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் – தேவா-சம்:4001/2
குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே – தேவா-சம்:4128/4
சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் – தேவா-அப்:345/2,3
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:348/4
இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:350/4
பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே – தேவா-அப்:355/4
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:431/4
அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் – தேவா-அப்:510/2
ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார்
தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் – தேவா-அப்:549/2,3
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/4
சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் – தேவா-அப்:834/1
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் – தேவா-அப்:834/2
பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் – தேவா-அப்:834/3
உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:834/4
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் – தேவா-அப்:964/3
உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி – தேவா-அப்:965/1
துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் – தேவா-அப்:965/2
வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் – தேவா-அப்:965/3
ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1147/4
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1148/4
அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே – தேவா-அப்:1152/4
இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1180/4
ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1182/4
இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே – தேவா-அப்:1183/4
அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் – தேவா-அப்:1327/2
உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார்
மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் – தேவா-அப்:1576/2,3
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி – தேவா-அப்:2113/2
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார் – தேவா-அப்:2190/1
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார் – தேவா-அப்:2190/1,2
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2246/2
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2296/1
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே – தேவா-அப்:2297/4
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும் – தேவா-அப்:2301/3
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2368/4
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும் – தேவா-அப்:2369/2
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2370/1
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2372/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/2,3
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார்
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார் – தேவா-அப்:2673/1,2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே – தேவா-அப்:2862/2
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2862/4
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே – தேவா-அப்:2864/1
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே – தேவா-அப்:2865/3
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2866/4
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும் – தேவா-அப்:2898/3
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும் – தேவா-அப்:2902/2
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும் – தேவா-அப்:2903/1
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும் – தேவா-அப்:2907/3
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும் – தேவா-அப்:2964/3
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2965/1
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும் – தேவா-அப்:2967/1
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2968/4
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2971/4
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/2
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே – தேவா-சுந்:484/2
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே – தேவா-சுந்:889/4
மேல்


நின்றார்-தமை (1)

தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
மேல்


நின்றார்க்கு (9)

இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே – தேவா-சம்:1580/4
பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1583/4
பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:1634/4
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/2
காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2798/2
தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் – தேவா-அப்:38/1
உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து – தேவா-அப்:734/2
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி – தேவா-அப்:2648/2
மேல்


நின்றார்கட்கு (1)

இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் – தேவா-அப்:2036/2
மேல்


நின்றார்கள் (1)

ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும் – தேவா-சுந்:450/3
மேல்


நின்றார்தாமே (5)

இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே – தேவா-அப்:2447/1
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2449/1,2
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/1,2
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே – தேவா-அப்:2451/2
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/3,4
மேல்


நின்றாரும் (6)

எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும்
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2211/3,4
புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும்
பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் – தேவா-சம்:2218/1,2
நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3496/4
எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று – தேவா-அப்:290/2,3
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும்
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும் – தேவா-அப்:2680/1,2
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும்
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும் – தேவா-அப்:2683/2,3
மேல்


நின்றாரை (1)

பற்றா நின்றாரை பற்றா பாவமே – தேவா-சம்:864/4
மேல்


நின்றாரோடு (1)

அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:29/3
மேல்


நின்றால் (1)

கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை – தேவா-அப்:2759/2,3
மேல்


நின்றான் (68)

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:52/2
வீறு ஆர்தர நின்றான் இடம் விரி நீர் வியலூரே – தேவா-சம்:131/4
அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே – தேவா-சம்:171/4
நெறி ஆர் குழலாளொடு நின்றான்
வெறி ஆர் பொழில் வீழிமிழலை – தேவா-சம்:377/2,3
தொண்டர்கள் மா மலர் தூவ தோன்றி நின்றான் அடி சேர்வோம் – தேவா-சம்:435/4
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே – தேவா-சம்:1120/1
பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம் – தேவா-சம்:1120/2
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/3
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/4
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
அவையவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1389/2
ஆம் அளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில் – தேவா-சம்:1391/2
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில் – தேவா-சம்:1392/2
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் – தேவா-சம்:1402/2
நிரை சேர படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கு அங்கே நின்றான் கோயில் – தேவா-சம்:1419/2
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான்
இளம் கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் – தேவா-சம்:1445/2,3
தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் – தேவா-சம்:1574/1
கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே – தேவா-சம்:1577/4
பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே – தேவா-சம்:1943/1
சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் – தேவா-சம்:1943/2
ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் – தேவா-சம்:1943/3
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4
வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை – தேவா-சம்:2921/1
ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி – தேவா-சம்:2921/2
நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான்
ஆடினான் எரிகானிடை மா நடம் – தேவா-சம்:3314/1,2
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3409/4
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே – தேவா-சம்:3410/4
மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் – தேவா-சம்:3457/3
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் – தேவா-சம்:3891/1
நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை – தேவா-சம்:3949/3
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று – தேவா-அப்:444/3
மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய – தேவா-அப்:843/1
உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான்
பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:848/2,3
ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் – தேவா-அப்:862/1
மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு – தேவா-அப்:862/2
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:862/4
திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் – தேவா-அப்:947/3
அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் – தேவா-அப்:950/1
இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான்
வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும் – தேவா-அப்:1332/2,3
உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே – தேவா-அப்:1561/2
ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் – தேவா-அப்:2036/1
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை – தேவா-அப்:2169/3
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண் – தேவா-அப்:2614/2
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை – தேவா-அப்:2870/1
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி – தேவா-அப்:3012/3
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் – தேவா-சுந்:317/1
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:792/4
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல் – தேவா-சுந்:833/3
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான்
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:877/2,3
மேல்


நின்றான்-தன் (1)

காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி – தேவா-அப்:1765/3
மேல்


நின்றான்-தன்னை (18)

எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2113/4
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2115/1
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2192/2,3
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை – தேவா-அப்:2193/1,2
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/1,2
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும் – தேவா-அப்:2279/1
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/1
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை – தேவா-அப்:2384/2,3
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை – தேவா-அப்:2416/2,3
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2443/1,2
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/2,3
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி – தேவா-அப்:2545/2
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை – தேவா-அப்:2773/1,2
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற – தேவா-அப்:2773/2,3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த – தேவா-அப்:2926/1
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/1,2
மேல்


நின்றான்தான் (2)

படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம் – தேவா-அப்:2237/1
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண் – தேவா-அப்:2953/2
மேல்


நின்றானும் (4)

எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா – தேவா-சம்:1529/1
ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே – தேவா-சம்:1530/4
அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:33/4
கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும்
குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் – தேவா-அப்:38/2,3
மேல்


நின்றானே (2)

நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே – தேவா-அப்:2531/1,2
மேல்


நின்றானை (15)

நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் – தேவா-சம்:1587/3
விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் – தேவா-அப்:118/2,3
அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:194/4
வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ – தேவா-அப்:947/1
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று – தேவா-அப்:2768/1
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற – தேவா-அப்:2872/3
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/3
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/2,3
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை – தேவா-சுந்:630/1
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள – தேவா-சுந்:677/1,2
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/2,3
மேல்


நின்றானையும் (2)

புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:954/2
புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ – தேவா-அப்:1064/2
மேல்


நின்றி (1)

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் – தேவா-சம்:188/3
மேல்


நின்றிடும் (5)

அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1377/4
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1381/4
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1882/4
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1884/4
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே – தேவா-அப்:1886/4
மேல்


நின்றியூர் (17)

திரு மலர் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை – தேவா-சம்:821/1
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான – தேவா-சம்:1884/3
சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை – தேவா-சம்:2009/3
நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்
கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே – தேவா-அப்:1295/3,4
நீதியே கொள-பாலது நின்றியூர்
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் – தேவா-அப்:1296/2,3
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர்
பற்றினாரை பற்றா வினை பாவமே – தேவா-அப்:1297/3,4
நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே – தேவா-அப்:1298/3,4
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர்
பனையின் ஈர் உரி போர்த்த பரமே – தேவா-அப்:1299/3,4
நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் – தேவா-அப்:1300/2,3
நின்றியூர் பதி ஆக நிலாயவன் – தேவா-அப்:1301/3
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால் தொழுவார் வினை ஓயுமே – தேவா-அப்:1302/3,4
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால் தொழுவார் வினை அல்குமே – தேவா-அப்:1304/3,4
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2316/3
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை – தேவா-அப்:2515/2
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர் – தேவா-அப்:2790/2
நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த – தேவா-சுந்:314/1
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
மேல்


நின்றியூராய் (1)

தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம் – தேவா-அப்:2706/3
மேல்


நின்றியூரானே (8)

நிறை காட்டானே நெஞ்சகத்தானே நின்றியூரானே
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/1,2
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:666/4
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:667/4
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:668/4
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:669/4
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:670/4
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:671/4
மேல்


நின்றியூரில் (6)

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் – தேவா-சம்:186/2,3
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள் நின்றியூரில்
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே – தேவா-சம்:187/3,4
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும் – தேவா-சம்:189/2,3
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் – தேவா-சம்:192/3
நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே – தேவா-சம்:193/3,4
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில்
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:198/1,2
மேல்


நின்றியூரின் (2)

நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/4
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4
மேல்


நின்றியூரும் (2)

நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் – தேவா-அப்:2157/3
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு – தேவா-அப்:2808/2
மேல்


நின்றியூரே (10)

செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே – தேவா-சுந்:190/4
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:191/4
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/4
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/4
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/4
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/4
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே – தேவா-சுந்:197/4
மேல்


நின்றியூரை (2)

நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலி தமிழ் ஞானம் மிகு பந்தன் – தேவா-சம்:194/2,3
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
மேல்


நின்றிலர் (1)

வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் – தேவா-சம்:2176/1
மேல்


நின்றீர் (8)

அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம் – தேவா-சம்:634/2
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம் மனம் திரிந்து மண்ணில் மயங்காது நீர் – தேவா-சம்:637/2
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் – தேவா-சம்:641/2
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும் – தேவா-சம்:642/2
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:924/1
அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர்
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் – தேவா-அப்:925/1,2
கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர்
விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் – தேவா-அப்:925/2,3
மேல்


நின்றீரே (3)

நின்றீரே உமை நேடியே – தேவா-சம்:588/4
நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2068/4
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே – தேவா-சம்:2092/4
மேல்


நின்று (482)

தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த தெளிவு ஆமே – தேவா-சம்:28/4
இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:41/3
புத்தரும் நின்று அலர் தூற்ற அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே – தேவா-சம்:43/2
கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி – தேவா-சம்:48/3
பொடி அணி மேனியினானை உள்கி போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையை துரந்து ஆட்செய்வாரே – தேவா-சம்:50/3,4
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழும் மா மருகல் – தேவா-சம்:63/2
பாடக மெல் அடி பாவையோடும் படு பிணக்காடு இடம் பற்றி நின்று
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/1,2
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
வேர் வந்து உற மாசு ஊர்தர வெயில் நின்று உழல்வாரும் – தேவா-சம்:106/1
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப – தேவா-சம்:113/2
பெய்ம்-மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:132/2
அயில் வேல் மலி நெடு வெம் சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:142/3
குட்டா சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் – தேவா-சம்:148/2
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை – தேவா-சம்:194/2
காவாய் என நின்று ஏத்தும் காழியார் – தேவா-சம்:250/2
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
பதி ஆவது பங்கயம் நின்று அலர தேன் – தேவா-சம்:316/3
கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும் – தேவா-சம்:355/3
வரை நின்று இழி வார் தரு பொன்னி – தேவா-சம்:388/3
உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம் – தேவா-சம்:394/2
கள் நின்று எழு சோலையில் வண்டு – தேவா-சம்:394/3
பண் நின்று ஒலி செய் பனையூரே – தேவா-சம்:394/4
நின்று உண் சமணும் நெடும் தேரர் – தேவா-சம்:413/1
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்று ஆடி – தேவா-சம்:415/2
நுண் பொடி சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார் – தேவா-சம்:421/2
கல் உயர் மா கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூதூர் – தேவா-சம்:436/1
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
விண்ணோர் பரவ நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:496/4
திரு நின்று ஒரு கையால் திரு ஆம் அதிகையுள் – தேவா-சம்:497/2
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே – தேவா-சம்:499/4
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் – தேவா-சம்:543/3
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:566/4
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் – தேவா-சம்:584/3
முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்ய – தேவா-சம்:656/2
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/3,4
தூ மா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும் – தேவா-சம்:743/3
தட்டை இடுக்கி தலையை பறித்து சமணே நின்று உண்ணும் – தேவா-சம்:752/1
நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த – தேவா-சம்:761/3
நின்று உண் சமணர் இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார் – தேவா-சம்:774/1
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லி துதித்து நின்று
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/3,4
அருமையர் அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர் – தேவா-சம்:851/2
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன் – தேவா-சம்:852/2
பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட – தேவா-சம்:855/3
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறை கோயில் – தேவா-சம்:861/2
மேல் நின்று இழி கோயில் வீழிமிழலையுள் – தேவா-சம்:892/1
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் – தேவா-சம்:949/1
காடு அது இடம் ஆக கனல் கொண்டு நின்று இரவில் – தேவா-சம்:953/2
அண்ணற்கு அளப்பு அரிதாய் நின்று அங்கு அடியார் மேல் – தேவா-சம்:956/2
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
பெயல்வை எய்தி நின்று இயலும் உள்ளமே – தேவா-சம்:978/2
நின்று மலர் தூவி இன்று முதுகுன்றை – தேவா-சம்:1003/1
ஐயன் முதுகுன்றை பொய்கள் கெட நின்று
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே – தேவா-சம்:1005/1,2
நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே – தேவா-சம்:1012/2
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் – தேவா-சம்:1013/1
இருவர் ஏத்த நின்று உருவம் ஓங்குமே – தேவா-சம்:1022/2
காடு பேணி நின்று ஆடும் மருதனே – தேவா-சம்:1025/2
நின்று உண் சமண் தேரர் என்றும் மருதரை – தேவா-சம்:1034/1
இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப – தேவா-சம்:1078/3
புடை நவில் பூதம் பாட நின்று ஆடும் பொரு சூல – தேவா-சம்:1085/3
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும் – தேவா-சம்:1117/3
ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல – தேவா-சம்:1123/3
காடு இடம் ஆக நின்று கனல் ஏந்தி கை வீசி – தேவா-சம்:1137/2
செம் துவர் ஆடையினார் உடை விட்டு நின்று உழல்வார் சொன்ன – தேவா-சம்:1141/1
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதி – தேவா-சம்:1166/3
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே – தேவா-சம்:1166/4
பேய் பலவும் நிலவ பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று
தீயொடு மான் மறியும் மழுவும் திகழ்வித்து – தேவா-சம்:1167/1,2
உதைத்து எழு மா முனிக்கு உண்மை நின்று
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று – தேவா-சம்:1223/2,3
செரு விடை ஏறி முன் சென்று நின்று
உரு உடையாள் உமையாளும் தானும் – தேவா-சம்:1230/2,3
கூத்து அவர் கச்சு குலவி நின்று ஆடுவர் கொக்கு இறகும் – தேவா-சம்:1264/2
சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
தட்டு இட்டே முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும் – தேவா-சம்:1368/1
காமனைகள் பூரித்து களி கூர்ந்து நின்று ஏத்தும் கழுமலமே – தேவா-சம்:1391/4
குணம் இன்றி புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில் – தேவா-சம்:1392/1
நின்று உலாம் நெடு விசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு – தேவா-சம்:1400/1
கோல் ஓட கோல் வளையார் கூத்தாட குவி முலையார் முகத்தில் நின்று
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/3,4
ஏர் இசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈர் இருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறை பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில் – தேவா-சம்:1416/1,2
இரவில் நின்று எரி ஆடுவர் – தேவா-சம்:1452/2
பூத இன படை நின்று இசை பாடவும் ஆடுவர் அவர் படர் சடை நெடு முடியது ஒர் புனலர் – தேவா-சம்:1459/2
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ் கடல் வெண் திரை இரை நுரை கரை பொருது விம்மி நின்று அயலே – தேவா-சம்:1459/3
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்க – தேவா-சம்:1461/1
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/2
ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1573/4
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/2
நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் – தேவா-சம்:1740/1
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே – தேவா-சம்:1824/4
இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1841/2
இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி – தேவா-சம்:1842/2
இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி – தேவா-சம்:1843/2
படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி – தேவா-சம்:1849/2
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் – தேவா-சம்:1874/1
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே – தேவா-சம்:1894/3,4
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் – தேவா-சம்:1957/3
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி – தேவா-சம்:2022/3
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி – தேவா-சம்:2028/3
நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த – தேவா-சம்:2061/2
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து – தேவா-சம்:2064/1
போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2067/2
கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக – தேவா-சம்:2118/1
உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் – தேவா-சம்:2119/3
புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் – தேவா-சம்:2121/2
தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் – தேவா-சம்:2122/1
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த – தேவா-சம்:2163/3
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட – தேவா-சம்:2164/3
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் – தேவா-சம்:2191/2
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் – தேவா-சம்:2203/3
இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் – தேவா-சம்:2338/1
மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் – தேவா-சம்:2338/2
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2338/3
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே – தேவா-சம்:2338/4
தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள – தேவா-சம்:2381/1
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் – தேவா-சம்:2381/2
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி – தேவா-சம்:2401/1
தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் – தேவா-சம்:2402/2
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் – தேவா-சம்:2413/3
சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் – தேவா-சம்:2418/3
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/4
கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த – தேவா-சம்:2480/2
ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த – தேவா-சம்:2492/3
கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க – தேவா-சம்:2493/3
மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் – தேவா-சம்:2515/1
துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் – தேவா-சம்:2537/3
துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே – தேவா-சம்:2554/2
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் – தேவா-சம்:2555/3
எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே – தேவா-சம்:2596/4
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே – தேவா-சம்:2607/4
நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் – தேவா-சம்:2609/3
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/4
அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே – தேவா-சம்:2619/4
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் – தேவா-சம்:2627/2
எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் – தேவா-சம்:2636/2
அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே – தேவா-சம்:2638/4
பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் – தேவா-சம்:2652/2
கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே – தேவா-சம்:2667/4
நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் – தேவா-சம்:2668/1
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2682/1,2
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை – தேவா-சம்:2691/1,2
எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் – தேவா-சம்:2705/2
பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் – தேவா-சம்:2751/2
மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் – தேவா-சம்:2757/3
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் – தேவா-சம்:2763/2
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/2
தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் – தேவா-சம்:2780/3
பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் – தேவா-சம்:2867/2
அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே – தேவா-சம்:2903/4
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே – தேவா-சம்:2906/4
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து – தேவா-சம்:2907/3
அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2909/4
கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் – தேவா-சம்:2911/3
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை – தேவா-சம்:2931/2
படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே – தேவா-சம்:2931/4
நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் – தேவா-சம்:2965/1,2
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் – தேவா-சம்:2974/1
சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன – தேவா-சம்:3032/2
தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே – தேவா-சம்:3076/4
நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே – தேவா-சம்:3112/4
தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் – தேவா-சம்:3193/3
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே – தேவா-சம்:3195/4
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் – தேவா-சம்:3266/2
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன் – தேவா-சம்:3294/2
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே – தேவா-சம்:3369/3,4
வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3453/4
பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே – தேவா-சம்:3479/4
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் – தேவா-சம்:3532/2
கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3539/4
நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் – தேவா-சம்:3546/1
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே – தேவா-சம்:3546/4
ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் – தேவா-சம்:3561/2
ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் – தேவா-சம்:3563/2
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே – தேவா-சம்:3566/4
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் – தேவா-சம்:3567/2
தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் – தேவா-சம்:3568/3
பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் – தேவா-சம்:3584/2
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் – தேவா-சம்:3598/1
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே – தேவா-சம்:3598/4
மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல – தேவா-சம்:3619/1
எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் – தேவா-சம்:3630/1
தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் – தேவா-சம்:3643/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் – தேவா-சம்:3678/3
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து – தேவா-சம்:3684/1
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் – தேவா-சம்:3687/3
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/2
பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் – தேவா-சம்:3688/3
ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் – தேவா-சம்:3692/3
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை – தேவா-சம்:3803/1
சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று – தேவா-சம்:3874/2
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும் – தேவா-சம்:3877/1
சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக – தேவா-சம்:3883/1
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4
சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க – தேவா-சம்:3906/2
ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் – தேவா-சம்:3910/3
நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி – தேவா-சம்:3916/1
நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4
சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே – தேவா-சம்:3998/2
கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் – தேவா-சம்:4091/2
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர் – தேவா-சம்:4125/2
நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற – தேவா-சம்:4129/1
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/2
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர் – தேவா-சம்:4136/2
நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் – தேவா-சம்:4139/2,3
உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் – தேவா-சம்:4161/2
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது – தேவா-அப்:22/3
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள – தேவா-அப்:81/1
எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ – தேவா-அப்:83/2
கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று
பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் – தேவா-அப்:88/1,2
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/4
நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ – தேவா-அப்:135/1
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய – தேவா-அப்:135/2
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா – தேவா-அப்:144/2
விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று
இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் – தேவா-அப்:169/1,2
பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் – தேவா-அப்:205/1,2
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் – தேவா-அப்:211/3
நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:219/4
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:220/4
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:221/4
பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே – தேவா-அப்:223/4
அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:225/4
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:228/4
அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே – தேவா-அப்:237/4
உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி – தேவா-அப்:249/2
ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:251/3,4
துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று
விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய – தேவா-அப்:252/1,2
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் – தேவா-அப்:253/1
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:290/3,4
இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் – தேவா-அப்:322/2
அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே – தேவா-அப்:326/1,2
சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் – தேவா-அப்:331/2
தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு – தேவா-அப்:331/3
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் – தேவா-அப்:332/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க – தேவா-அப்:353/1
போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் – தேவா-அப்:360/2
எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த – தேவா-அப்:362/2,3
காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி – தேவா-அப்:368/1
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் – தேவா-அப்:371/3
அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே – தேவா-அப்:388/4
பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே – தேவா-அப்:392/4
கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா – தேவா-அப்:405/1
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை – தேவா-அப்:405/2
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் – தேவா-அப்:408/2
பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று
சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:408/3,4
தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ – தேவா-அப்:417/2
குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் – தேவா-அப்:422/1,2
ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே – தேவா-அப்:427/4
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை – தேவா-அப்:442/2,3
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே – தேவா-அப்:443/4
கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:444/3,4
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் – தேவா-அப்:445/1,2
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே – தேவா-அப்:447/1
எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் – தேவா-அப்:452/2
பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:452/3,4
உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/2,3
தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி – தேவா-அப்:473/2,3
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/1,2
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற – தேவா-அப்:525/2,3
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் – தேவா-அப்:534/2,3
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று
அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:548/3,4
சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று
ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் – தேவா-அப்:555/2,3
இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை – தேவா-அப்:560/2
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி – தேவா-அப்:597/2
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் – தேவா-அப்:649/2
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த – தேவா-அப்:653/2
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் – தேவா-அப்:653/3
பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று
கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் – தேவா-அப்:656/2,3
உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் – தேவா-அப்:659/2
காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் – தேவா-அப்:664/2
நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு – தேவா-அப்:709/2
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு – தேவா-அப்:710/2
சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி – தேவா-அப்:713/1
எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய – தேவா-அப்:714/2
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் – தேவா-அப்:728/2
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு – தேவா-அப்:738/1
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் – தேவா-அப்:750/1,2
உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே – தேவா-அப்:750/4
நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ – தேவா-அப்:754/3
பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை – தேவா-அப்:756/3
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு – தேவா-அப்:758/3
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:758/4
ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:759/4
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் – தேவா-அப்:768/3
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் – தேவா-அப்:769/3
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:769/4
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் – தேவா-அப்:817/1
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச – தேவா-அப்:817/2
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் – தேவா-அப்:817/3
மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் – தேவா-அப்:833/1
ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் – தேவா-அப்:833/2
ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் – தேவா-அப்:840/1
கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் – தேவா-அப்:849/2
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் – தேவா-அப்:879/1
அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது – தேவா-அப்:900/2,3
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:916/3
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே – தேவா-அப்:923/1
தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் – தேவா-அப்:923/2
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று
கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/3,4
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே – தேவா-அப்:946/4
பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே – தேவா-அப்:950/4
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் – தேவா-அப்:968/1
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் – தேவா-அப்:968/2
பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு – தேவா-அப்:968/3
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/4
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு – தேவா-அப்:971/3
சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:973/3,4
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையே – தேவா-அப்:981/1
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு – தேவா-அப்:984/1
சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று
தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே – தேவா-அப்:1049/3,4
வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே – தேவா-அப்:1056/4
நிறைந்து நின்று ஆடும் ஒருவனே – தேவா-அப்:1078/4
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் – தேவா-அப்:1121/2
என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று
இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/2,3
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் – தேவா-அப்:1213/2
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் – தேவா-அப்:1261/1
தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும் – தேவா-அப்:1282/1,2
எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் – தேவா-அப்:1320/2
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே – தேவா-அப்:1358/4
நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் – தேவா-அப்:1380/3
தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று
அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே – தேவா-அப்:1382/3,4
இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் – தேவா-அப்:1383/3
ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் – தேவா-அப்:1392/1,2
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1397/3
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை – தேவா-அப்:1401/1
பார்க்க நின்று பரவும் பழனத்தான் – தேவா-அப்:1423/3
தாள்-கண் நின்று தலை வணங்கார்களே – தேவா-அப்:1423/4
ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் – தேவா-அப்:1504/2
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் – தேவா-அப்:1541/2
திருந்த நின்று வழிபட தேவியோடு – தேவா-அப்:1549/2
கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார் – தேவா-அப்:1559/1
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/2
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் – தேவா-அப்:1630/2
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும் – தேவா-அப்:1656/1
நீதியை கெட நின்று அமணே உணும் – தேவா-அப்:1657/1
அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் – தேவா-அப்:1686/2
ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் – தேவா-அப்:1718/1
இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் – தேவா-அப்:1754/2
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை – தேவா-அப்:1779/1
குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் – தேவா-அப்:1833/1
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே – தேவா-அப்:1846/2
நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் – தேவா-அப்:1879/1
அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் – தேவா-அப்:1882/2,3
தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை – தேவா-அப்:1884/3
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/2
அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக – தேவா-அப்:1936/2
ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே – தேவா-அப்:1944/4
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1946/1
எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் – தேவா-அப்:1951/1
நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே – தேவா-அப்:1968/2
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/2
சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை – தேவா-அப்:2048/2
அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் – தேவா-அப்:2052/1,2
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை – தேவா-அப்:2056/2
கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே – தேவா-அப்:2058/3,4
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று – தேவா-அப்:2102/1
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர் – தேவா-அப்:2102/2,3
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள – தேவா-அப்:2104/3
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை – தேவா-அப்:2116/1,2
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார் – தேவா-அப்:2117/2
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம் – தேவா-அப்:2154/1,2
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை – தேவா-அப்:2172/1
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/2
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன – தேவா-அப்:2200/1
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி – தேவா-அப்:2218/3
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார் – தேவா-அப்:2230/2
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2235/3,4
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும் – தேவா-அப்:2237/2,3
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி – தேவா-அப்:2277/3
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2291/3
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது – தேவா-அப்:2345/3
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண் – தேவா-அப்:2391/2
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று – தேவா-அப்:2403/3
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/3,4
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே – தேவா-அப்:2403/4
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த – தேவா-அப்:2443/3
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே – தேவா-அப்:2462/3
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம் – தேவா-அப்:2503/1
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும் – தேவா-அப்:2520/1
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த – தேவா-அப்:2524/2
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும் – தேவா-அப்:2536/3
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு – தேவா-அப்:2537/1,2
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2579/3,4
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2580/3,4
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2624/4
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/1,2
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி – தேவா-அப்:2699/2
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து – தேவா-அப்:2707/1,2
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே – தேவா-அப்:2805/4
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன் – தேவா-அப்:2853/1
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/1,2
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே – தேவா-அப்:2860/2
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும் – தேவா-அப்:2915/3
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர் – தேவா-அப்:2999/1
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய – தேவா-அப்:3003/3
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி – தேவா-அப்:3011/3
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/1,2
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே – தேவா-அப்:3064/3,4
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம் – தேவா-சுந்:95/2
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய – தேவா-சுந்:131/1
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி – தேவா-சுந்:230/2
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/3
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே – தேவா-சுந்:326/2
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும் – தேவா-சுந்:359/3
கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/2
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:370/3
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரை – தேவா-சுந்:380/1,2
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும் – தேவா-சுந்:385/1
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/1,2
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் – தேவா-சுந்:496/2
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/2
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே – தேவா-சுந்:517/4
தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய் – தேவா-சுந்:553/2
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம் – தேவா-சுந்:591/1
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும் – தேவா-சுந்:610/1
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் – தேவா-சுந்:672/3
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த – தேவா-சுந்:684/1
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று
இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே – தேவா-சுந்:730/3,4
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம் – தேவா-சுந்:735/2
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே – தேவா-சுந்:767/2
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து – தேவா-சுந்:770/2
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:793/4
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால் – தேவா-சுந்:824/1
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:882/3,4
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே – தேவா-சுந்:883/3,4
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று
அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே – தேவா-சுந்:888/3,4
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1014/4
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா – தேவா-சுந்:1022/1
மேல்


நின்றுதான் (1)

நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர் – தேவா-அப்:2179/2
மேல்


நின்றுநின்று (2)

நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே – தேவா-சம்:2600/4
மேல்


நின்றும் (8)

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவு அரிய – தேவா-சம்:192/2
குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு – தேவா-சம்:1107/1
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் – தேவா-சம்:1792/3,4
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் – தேவா-சம்:2160/3
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்
செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:293/3,4
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் – தேவா-அப்:675/1,2
தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே – தேவா-அப்:1398/3
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் – தேவா-சுந்:973/3
மேல்


நின்றுளன் (1)

மறைய நின்றுளன் மா மணி சோதியான் – தேவா-அப்:1963/2
மேல்


நின்றே (6)

நிரை ஆர் மலர் தூவு-மின் நின்றே – தேவா-சம்:361/4
மெய் அல தேரர் உண்டு இலை என்றே நின்றே தம் – தேவா-சம்:1056/2
பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே – தேவா-சம்:1885/3,4
உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே – தேவா-சம்:1887/4
காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/1,2
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே – தேவா-சுந்:598/2
மேல்


நின்றேன் (1)

தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர் – தேவா-அப்:2674/2
மேல்


நின்றேனையும் (1)

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு – தேவா-அப்:1961/2
மேல்


நின்றோம் (1)

இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே – தேவா-அப்:965/4
மேல்


நின்றோர் (1)

நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து – தேவா-அப்:893/2
மேல்


நின்றோர்களுக்கு (1)

மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட – தேவா-சம்:3199/2
மேல்


நின்ன (2)

ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே – தேவா-சம்:4050/2
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே – தேவா-சம்:4054/1
மேல்


நின்னுடைய (1)

நீர் ஒடுங்கும் செம் சடையாய் நின்னுடைய பொன்மலையை – தேவா-சம்:544/1
மேல்


நின்னை (22)

போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் – தேவா-சம்:560/2,3
அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/46,47
விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி – தேவா-சம்:2828/5
நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் – தேவா-சம்:3354/3
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை
சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை – தேவா-அப்:733/2,3
நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் – தேவா-அப்:740/3
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை – தேவா-அப்:1059/2
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி – தேவா-அப்:2345/1
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான் – தேவா-அப்:2345/2
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
மேல்


நின்னையே (3)

நீலம் ஆர் கண்ட நின்னையே – தேவா-சம்:594/4
நீறனே என்றும் நின்னையே – தேவா-சம்:595/4
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை – தேவா-சுந்:979/3
மேல்


நினக்கு (1)

கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
மேல்


நினை (20)

புலன்களை செற்று பொறியை நீக்கி புந்தியிலும் நினை சிந்தைசெய்யும் – தேவா-சம்:72/3
அரு தவம் முயல்பவர் தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி – தேவா-சம்:222/3
இரவலர் துயர் கெடு வகை நினை இமையவர் புரம் எழில் பெற வளர் – தேவா-சம்:229/3
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு – தேவா-சம்:238/1,2
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:306/4
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே – தேவா-சம்:313/4
நின் அடியே வழிபடுவான் நிமலா நினை கருத – தேவா-சம்:561/1
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே – தேவா-சம்:1272/2
இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் – தேவா-சம்:3519/2
நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3757/4
தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே – தேவா-சம்:4066/4
உரிய ஆறு நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1250/4
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ – தேவா-அப்:1303/2
நேசம் ஆகி நினை மட நெஞ்சமே – தேவா-அப்:1384/1
நித்தம் நீலக்குடி அரனை நினை
சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே – தேவா-அப்:1790/3,4
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று – தேவா-சுந்:266/1
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:508/1
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:514/1
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும் – தேவா-சுந்:516/1
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே – தேவா-சுந்:659/2
மேல்


நினை-தோறும் (1)

ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற – தேவா-அப்:2821/3
மேல்


நினை-மின் (7)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள் கழலே நாளும் நினை-மின் சென்னி – தேவா-சம்:640/2
தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே – தேவா-சம்:1889/4
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின்
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/2,3
நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் – தேவா-சம்:3031/2
அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் – தேவா-அப்:419/1
நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் – தேவா-அப்:588/3
மேல்


நினை-மின்கள் (3)

ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை – தேவா-அப்:781/1
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய – தேவா-அப்:2204/1
மேல்


நினை-மினே (9)

நெருக்கினானை நினை-மினே – தேவா-சம்:620/4
அன்று நெரித்தவா நின்று நினை-மினே – தேவா-சம்:977/2
நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே – தேவா-சம்:3185/4
நிராமயன்-தனை நாளும் நினை-மினே – தேவா-அப்:1510/4
நிலவினான்-தனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1635/4
நீல_கண்டனை நின்று நினை-மினே – தேவா-அப்:1639/4
வேத_நாயகன் நித்தல் நினை-மினே – தேவா-அப்:1649/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1650/4
நீல_கண்டனை நித்தல் நினை-மினே – தேவா-அப்:1907/4
மேல்


நினை-மினோ (1)

இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ
வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் – தேவா-அப்:1493/2,3
மேல்


நினைக்க (6)

நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே – தேவா-சம்:2105/4
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி – தேவா-சம்:3921/2
நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார் – தேவா-அப்:1885/1
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் – தேவா-அப்:1960/1
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
தன்னை முன்னம் நினைக்க தருவான் – தேவா-சுந்:926/3
மேல்


நினைக்கப்பெற்று (10)

நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2292/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2295/4
மேல்


நினைக்கமாட்டீர் (1)

நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் – தேவா-அப்:412/2
மேல்


நினைக்கமாட்டேன் (1)

மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன்
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே – தேவா-அப்:2114/3,4
மேல்


நினைக்கின்ற (1)

நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
மேல்


நினைக்கின்றாருக்கு (1)

நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:450/3,4
மேல்


நினைக்கின்றேன் (3)

நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே – தேவா-அப்:533/1
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:1/2
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை – தேவா-சுந்:3/1
மேல்


நினைக்கின்றேனே (2)

நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே – தேவா-அப்:586/4
மேல்


நினைக்கின்றேனை (1)

பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே – தேவா-அப்:454/3,4
மேல்


நினைக்கும் (4)

புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் – தேவா-சம்:2372/1
நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் – தேவா-அப்:1338/1
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள் – தேவா-சுந்:262/3
மேல்


நினைக்குமவருக்கு (1)

வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அரும் தவத்தில் – தேவா-சுந்:197/1
மேல்


நினைக்குமா (3)

நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே – தேவா-அப்:237/1
நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே – தேவா-அப்:364/4
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு – தேவா-அப்:450/3
மேல்


நினைக்குறார் (1)

நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று – தேவா-அப்:1885/1,2
மேல்


நினைக்கேன் (1)

வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று – தேவா-சுந்:592/1
மேல்


நினைக்கேனே (29)

அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:239/4
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:240/4
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:241/4
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:242/4
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:243/4
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:244/4
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:245/4
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:246/4
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே – தேவா-சுந்:247/4
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:581/4
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:582/4
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:583/4
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/4
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:585/4
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:586/4
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:587/4
வானநாடனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:588/4
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:589/4
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:590/4
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/4
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/4
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/4
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:695/4
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
மேல்


நினைகண்டாய் (2)

நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் – தேவா-சம்:1908/1
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய்
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/2,3
மேல்


நினைகிற்கிலை (1)

நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை – தேவா-அப்:1865/2,3
மேல்


நினைசெய் (1)

நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக – தேவா-அப்:255/1
மேல்


நினைத்த (1)

நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
மேல்


நினைத்தவர்கள் (1)

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால் – தேவா-அப்:2708/1
மேல்


நினைத்தற்கு (1)

தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை – தேவா-சுந்:677/3
மேல்


நினைத்தன (1)

நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே – தேவா-சுந்:360/3,4
மேல்


நினைத்தாள் (1)

நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
மேல்


நினைத்தான் (1)

நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே – தேவா-சம்:1675/4
மேல்


நினைத்திட்டு (1)

நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே – தேவா-அப்:1217/4
மேல்


நினைத்திருந்தேன் (1)

நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன்
வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற – தேவா-சுந்:209/1,2
மேல்


நினைத்து (7)

நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே – தேவா-சம்:560/4
சழிந்த சென்னி சைவ வேடம் தான் நினைத்து ஐம்புலனும் – தேவா-சம்:575/2
நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறை கோயில் – தேவா-சம்:748/2
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க – தேவா-சம்:2212/3
கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை – தேவா-சம்:3621/3
எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் – தேவா-சுந்:205/1
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
மேல்


நினைத்தேன் (2)

நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் – தேவா-அப்:1577/2
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும் – தேவா-சுந்:152/2
மேல்


நினைதர (1)

இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து – தேவா-சம்:1333/2
மேல்


நினைதரு (2)

மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே – தேவா-சம்:231/4
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
மேல்


நினைதரும் (1)

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே – தேவா-அப்:548/2
மேல்


நினைதல் (1)

நா மனனினில் வர நினைதல் நன்மையே – தேவா-சம்:3028/4
மேல்


நினைதலுமே (2)

நானேல் உன் அடியே நினைந்தேன் நினைதலுமே
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே – தேவா-சுந்:214/1,2
நிலையாய் நின் அடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/1,2
மேல்


நினைதியாயின் (1)

தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் – தேவா-அப்:752/2
மேல்


நினைந்த (27)

வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மா மலையின் கீழ் – தேவா-சம்:466/1
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே – தேவா-அப்:365/4
ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:689/4
அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:691/4
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே – தேவா-அப்:693/4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:716/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:717/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:718/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:719/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:721/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:722/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:723/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:724/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே – தேவா-அப்:725/4
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
மேல்


நினைந்த-கால் (11)

நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்த-கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை – தேவா-சுந்:935/1,2
மேல்


நினைந்தபோது (12)

சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது
மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை – தேவா-அப்:390/2,3
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே – தேவா-அப்:390/4
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
மேல்


நினைந்தருளி (1)

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


நினைந்தவர் (4)

நிலை ஆக நினைந்தவர் பாடல் – தேவா-சம்:370/3
எண் ஒன்றி நினைந்தவர் தம்-பால் – தேவா-சம்:394/1
வாரமாய் வழிபாடு நினைந்தவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே – தேவா-சம்:619/3,4
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் – தேவா-அப்:1551/2
மேல்


நினைந்தனவும் (1)

பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய – தேவா-சுந்:844/2
மேல்


நினைந்தார் (3)

நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் – தேவா-சம்:1823/1,2
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே – தேவா-அப்:1867/4
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள் – தேவா-அப்:2229/3
மேல்


நினைந்தார்க்கு (1)

ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே – தேவா-அப்:3011/4
மேல்


நினைந்தால் (2)

உய்யும் வண்ணம் நினை-மின் நினைந்தால் வினை தீரும் நலம் ஆமே – தேவா-சம்:25/4
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி – தேவா-சுந்:230/1,2
மேல்


நினைந்தாலும் (1)

இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/2
மேல்


நினைந்தான் (1)

ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் – தேவா-அப்:1029/1
மேல்


நினைந்திட்டு (2)

செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/1,2
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
மேல்


நினைந்திட (1)

செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட
ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் – தேவா-சம்:3196/1,2
மேல்


நினைந்திடு (1)

பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் – தேவா-அப்:914/1
மேல்


நினைந்திருந்தேன் (3)

காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி – தேவா-அப்:198/1
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக – தேவா-அப்:2400/1
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன்
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க – தேவா-சுந்:1018/2,3
மேல்


நினைந்திருந்தேனுக்கு (1)

எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு
அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே – தேவா-அப்:1234/3,4
மேல்


நினைந்திலர் (2)

நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர் – தேவா-அப்:2008/1,2
நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்
உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை – தேவா-அப்:2010/2,3
மேல்


நினைந்தீரே (1)

நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே – தேவா-சம்:2066/4
மேல்


நினைந்து (70)

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார் மேல் – தேவா-சம்:407/3
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடி திரண்டு எங்கும் – தேவா-சம்:737/2
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறாய் எடுத்தான் தோள் – தேவா-சம்:750/1
ஒலி கெழு மாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார் மேல் – தேவா-சம்:863/3
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே – தேவா-சம்:957/4
நேர் இல் கழல் நினைந்து ஓரும் உள்ளமே – தேவா-சம்:979/2
நெருக்குண்ணா தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த – தேவா-சம்:1098/2
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழல் அணைந்து தவங்கள் செய்த – தேவா-சம்:1388/1
தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி – தேவா-சம்:1677/1,2
நீதியார் நினைந்து ஆய நான்மறை – தேவா-சம்:1765/1
புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே – தேவா-சம்:1893/4
இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று – தேவா-சம்:1894/3
நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து
மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே – தேவா-சம்:1960/3,4
நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை – தேவா-சம்:2011/1
நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை – தேவா-சம்:2027/1
எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி – தேவா-சம்:2631/3
வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே – தேவா-சம்:2639/4
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட – தேவா-சம்:2847/3
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே – தேவா-சம்:2921/4
அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே – தேவா-சம்:2926/4
கழல் அடி நினைந்து வாழ்-மினே – தேவா-சம்:2952/4
வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே – தேவா-சம்:3196/4
நீதி ஆக நினைந்து அருள்செய்திடே – தேவா-சம்:3301/4
நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் – தேவா-சம்:3322/1,2
நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் – தேவா-சம்:3389/1
எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3759/4
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த – தேவா-சம்:3928/3
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி – தேவா-சம்:3934/3
நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் – தேவா-அப்:628/3
இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் – தேவா-அப்:671/3
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/2
நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:876/2
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:979/2
வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ – தேவா-அப்:980/2
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே – தேவா-அப்:998/4
இன்பராய் நினைந்து என்றும் இடையறா – தேவா-அப்:1135/3
நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் – தேவா-அப்:1176/3
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே – தேவா-அப்:1485/2
நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் – தேவா-அப்:1613/1
நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே – தேவா-அப்:1652/4
நாதனை நினைந்து என் மனம் நையுமே – தேவா-அப்:1683/4
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே – தேவா-அப்:1712/4
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே – தேவா-அப்:1777/3,4
ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் – தேவா-அப்:1787/3
நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் – தேவா-அப்:1941/1
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் – தேவா-அப்:2222/1
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி – தேவா-அப்:2698/2
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி – தேவா-அப்:2722/1
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது – தேவா-அப்:2726/3
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி – தேவா-அப்:2918/1
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் – தேவா-சுந்:199/1
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:335/1
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து
உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:372/3,4
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும் – தேவா-சுந்:382/1
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன் – தேவா-சுந்:556/1
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை – தேவா-சுந்:631/1
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய் – தேவா-சுந்:770/2,3
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும் – தேவா-சுந்:837/3
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ – தேவா-சுந்:853/2
மேல்


நினைந்தே (3)

நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே – தேவா-சம்:332/4
நிரக்கும் மலர் தூவும் நினைந்தே – தேவா-சம்:367/4
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் – தேவா-அப்:1052/3
மேல்


நினைந்தேற்கு (1)

நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே – தேவா-அப்:147/4
மேல்


நினைந்தேன் (5)

கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் – தேவா-அப்:937/1
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/3
நானேல் உன் அடியே நினைந்தேன் நினைதலுமே – தேவா-சுந்:214/1
நிலையாய் நின் அடியே நினைந்தேன் நினைதலுமே – தேவா-சுந்:217/1
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன் – தேவா-சுந்:494/1
மேல்


நினைந்தேனுக்கு (1)

ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும் – தேவா-அப்:1702/3
மேல்


நினைந்தோர்களுக்கு (1)

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் – தேவா-சம்:3119/3
மேல்


நினைப்ப (2)

பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் – தேவா-சம்:1827/2
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ – தேவா-அப்:2426/2
மேல்


நினைப்பது (2)

அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல் – தேவா-சுந்:353/2
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன் – தேவா-சுந்:697/2
மேல்


நினைப்பதே (3)

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே – தேவா-சம்:3355/4
நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே – தேவா-சம்:3357/4
நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே
அச்சம் எய்தி அருகு அணையாது நீர் – தேவா-அப்:1980/2,3
மேல்


நினைப்பவர் (10)

நீர் உளான் தீ உளான் அந்தரத்து உள்ளான் நினைப்பவர் மனத்து உளான் நித்தமா ஏத்தும் – தேவா-சம்:826/1
ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர்
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே – தேவா-சம்:1996/3,4
நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே – தேவா-சம்:3993/2
நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் – தேவா-அப்:34/1
நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் – தேவா-அப்:553/3
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் – தேவா-அப்:1082/2
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம் – தேவா-சுந்:99/2
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை – தேவா-சுந்:691/2
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
மேல்


நினைப்பவர்-தம் (1)

நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/3
மேல்


நினைப்பனவும் (1)

கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய – தேவா-சுந்:845/2
மேல்


நினைப்பனே (1)

கிளமையே கிளை ஆக நினைப்பனே – தேவா-அப்:2053/4
மேல்


நினைப்பார் (4)

நெடியான் பிரமன் நேடி காணார் நினைப்பார் மனத்தாராய் – தேவா-சம்:773/1
காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார்
தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு – தேவா-சம்:3672/2,3
நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் – தேவா-அப்:1235/2
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே – தேவா-அப்:2463/2
மேல்


நினைப்பார்-தம் (2)

நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை – தேவா-அப்:2981/1
மேல்


நினைப்பார்கள் (1)

நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய் – தேவா-அப்:3021/1
மேல்


நினைப்பார்கள்-தம் (1)

வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே – தேவா-சம்:2308/4
மேல்


நினைப்பிக்கும் (1)

நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை – தேவா-அப்:1991/2
மேல்


நினைப்பியாதே (1)

நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ – தேவா-அப்:237/1,2
மேல்


நினைப்பினார்க்கு (1)

நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே – தேவா-அப்:1936/4
மேல்


நினைப்பினை (2)

நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் – தேவா-அப்:684/3
நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் – தேவா-அப்:705/2
மேல்


நினைப்பு (13)

நினைப்பு எனும் நெடும் கிணற்றை நின்றுநின்று அயராதே – தேவா-சம்:1278/1
நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே – தேவா-சம்:1791/2
நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை – தேவா-சம்:2197/2
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே – தேவா-சம்:2588/4
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் – தேவா-சம்:3060/1
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் – தேவா-சம்:3772/2
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே – தேவா-அப்:116/3
நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை – தேவா-அப்:722/1
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் – தேவா-அப்:1523/2
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை – தேவா-சுந்:2/1
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரை – தேவா-சுந்:845/1
வான் உடையான் பெரியான் மனத்தாலும் நினைப்பு அரியான் – தேவா-சுந்:987/1
மேல்


நினைப்புளார்-பால் (1)

மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால்
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/1,2
மேல்


நினைப்புறு (1)

நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே – தேவா-அப்:1437/2
மேல்


நினைபவர் (16)

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே – தேவா-சம்:217/4
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே – தேவா-சம்:218/4
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே – தேவா-சம்:220/4
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே – தேவா-சம்:221/4
திரு வளர் சிவபுரம் நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே – தேவா-சம்:222/4
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே – தேவா-சம்:223/4
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே – தேவா-சம்:224/4
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/4
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே – தேவா-சம்:1031/2
உளம் என நினைபவர் ஒலி கழல் இணையடி – தேவா-சம்:1310/3
நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே – தேவா-சம்:2456/4
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் – தேவா-சம்:2481/1
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே – தேவா-சம்:2611/4
நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே – தேவா-சம்:3826/3,4
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே – தேவா-அப்:1962/1
மேல்


நினைய (39)

நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடும் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் – தேவா-சம்:859/2
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1337/4
நிருபமன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1338/4
நிலை மலி மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1339/4
நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1340/4
நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1341/4
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1342/4
நிரம்பினர் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1343/4
நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1344/4
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1345/4
நின்மலன் மிழலையை நினைய வல்லவரே – தேவா-சம்:1346/4
நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே – தேவா-சம்:1382/47
நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1613/4
நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே – தேவா-சம்:1618/4
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே – தேவா-சம்:2612/4
நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே – தேவா-சம்:3783/4
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் – தேவா-அப்:380/2
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:764/4
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
நினைய நின்றவன் ஈசனையே எனா – தேவா-அப்:1186/3
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே – தேவா-அப்:1245/4
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2090/3
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/2,3
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/3,4
தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/2
மேல்


நினையகில்லார் (1)

நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே – தேவா-சம்:3926/4
மேல்


நினையகிற்கிலார் (1)

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய – தேவா-சம்:2963/2,3
மேல்


நினையகிற்பார் (1)

கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் – தேவா-அப்:2258/1
மேல்


நினையப்பெற்றோம் (1)

நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன – தேவா-அப்:3054/3
மேல்


நினையமாட்டா (3)

பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே – தேவா-அப்:581/4
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/3
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல் – தேவா-அப்:2990/2
மேல்


நினையமாட்டான் (1)

நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான்
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை – தேவா-அப்:571/1,2
மேல்


நினையமாட்டேன் (6)

நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் – தேவா-அப்:310/3
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன்
ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் – தேவா-அப்:519/2,3
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன்
அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே – தேவா-அப்:554/3,4
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன்
பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் – தேவா-அப்:767/1,2
என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:767/4
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/2
மேல்


நினையல் (1)

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் – தேவா-அப்:1053/1
மேல்


நினையவே (2)

செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே – தேவா-அப்:1678/3,4
நினையவே வினை ஆயின நீங்குமே – தேவா-அப்:1892/4
மேல்


நினையா (18)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
பத்தி பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவா பகை அறும் வகை நினையா
முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/1,2
ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா
முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை – தேவா-சம்:3525/1,2
நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே – தேவா-சம்:3928/4
ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார் – தேவா-சம்:4075/1
சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை – தேவா-அப்:794/1
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2192/4
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2193/4
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே – தேவா-அப்:2194/4
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2195/4
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2196/4
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2197/4
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2198/4
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2199/4
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2200/4
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே – தேவா-அப்:2201/4
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை – தேவா-அப்:2513/1
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் – தேவா-அப்:2751/3
மேல்


நினையாத (3)

கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் – தேவா-அப்:2748/1
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார் – தேவா-அப்:3032/3
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து – தேவா-சுந்:523/3
மேல்


நினையாதது (1)

எள்தனை நினையாதது என்-கொலோ – தேவா-சம்:1762/3
மேல்


நினையாதார் (5)

நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே – தேவா-சம்:1948/4
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ – தேவா-அப்:2584/3
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு – தேவா-அப்:2720/3
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானை – தேவா-அப்:2760/3
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
மேல்


நினையாதார்க்கு (2)

இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை – தேவா-அப்:2194/1
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மேல்


நினையாதாரை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நினையாது (6)

நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் – தேவா-அப்:2/1
முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி – தேவா-அப்:278/1
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை – தேவா-அப்:1642/1
மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும் – தேவா-சுந்:211/1
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
மேல்


நினையாதே (4)

நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில் – தேவா-சம்:193/3
எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே – தேவா-அப்:47/4
மங்குமா நினையாதே மலர் கொடு – தேவா-அப்:1762/2
செல்லுமா நினையாதே கனை குரல் – தேவா-அப்:1776/2
மேல்


நினையாய் (6)

உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே – தேவா-சம்:1553/4
உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே – தேவா-சம்:1554/4
நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை – தேவா-அப்:87/1
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் – தேவா-அப்:87/2
நிச்சலும் நினையாய் வினை போய் அற – தேவா-அப்:1673/2
கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை – தேவா-சுந்:557/1
மேல்


நினையார் (5)

பாருற விண்ணுலகம் பரவப்படுவோர் அவர் படுதலை பலி கொளல் பரிபவம் நினையார்
தாருறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம் பதியே – தேவா-சம்:1462/3,4
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் – தேவா-சம்:2385/1,2
எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் – தேவா-சம்:2409/1,2
கருத்தினை நினையார் கல்மனவரே – தேவா-அப்:2083/4
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய – தேவா-சுந்:109/3
மேல்


நினையார்க்கு (1)

சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம் – தேவா-அப்:2728/3
மேல்


நினையானை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நினையினும் (1)

நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
மேல்


நினையும் (6)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் – தேவா-சம்:671/2,3
அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் – தேவா-சம்:3797/2
கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் – தேவா-அப்:918/1
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே – தேவா-அப்:1258/4
நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் – தேவா-அப்:1299/3
மேல்


நினையும்படி (1)

செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் – தேவா-சம்:2779/2
மேல்


நினையுமா (14)

நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/4
நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் – தேவா-அப்:554/3
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே – தேவா-அப்:688/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2504/4
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2505/4
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2506/4
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2507/4
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2508/4
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2509/4
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2510/4
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2511/4
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2512/4
மேல்


நினையே (3)

நிலையா அது கொள்க என நீ நினையே – தேவா-சம்:1681/4
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே – தேவா-சம்:2825/5
காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே – தேவா-சம்:4067/4
மேல்


நினையேல் (2)

திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே – தேவா-அப்:1816/2
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ – தேவா-அப்:2338/2
மேல்


நினையேன் (1)

வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/3,4
மேல்


நினையேன்-மின் (1)

புத்தர் அவர் சொன்ன மொழி பொருளா நினையேன்-மின்
நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும் – தேவா-சம்:161/2,3
மேல்


நினைவது (1)

நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது
தொலை வலி நெடு மறை தொடர் வகை உருவினன் – தேவா-சம்:1335/2,3
மேல்


நினைவதும் (1)

இடைமருது என மனம் நினைவதும் எழிலே – தேவா-சம்:1324/4
மேல்


நினைவதே (1)

நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே – தேவா-சம்:3182/4
மேல்


நினைவாய் (1)

நீற்றினை அணிவர் நினைவாய் தமை – தேவா-அப்:1687/3
மேல்


நினைவார் (29)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர பொருள் ஆய – தேவா-சம்:27/1
நீறு உடையார் நெடு மால் வணங்கும் நிமிர் சடையார் நினைவார் தம் உள்ளம் – தேவா-சம்:82/1
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே – தேவா-சம்:98/4
தான் ஆகிய தலைவன் என நினைவார் அவர் இடம் ஆம் – தேவா-சம்:136/3
நீதி நின்று நினைவார் வேடம் ஆம் – தேவா-சம்:303/3
உரிதா நினைவார் உயர்வாரே – தேவா-சம்:375/4
ஊரூர் நினைவார் உயர்வாரே – தேவா-சம்:403/4
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே – தேவா-சம்:503/4
நிலை எடுத்த கொள்கையானே நின்மலனே நினைவார்
துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதி-தோறும் – தேவா-சம்:511/2,3
நினைவார் நினைய இனியான் பனி ஆர் மலர் தூய் நித்தலும் – தேவா-சம்:801/1
நிலையா நினைவார் மேல் நில்லா வினைதானே – தேவா-சம்:900/4
நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே – தேவா-சம்:1512/4
வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே – தேவா-சம்:1520/4
ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே – தேவா-சம்:1547/4
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே – தேவா-சம்:2345/4
ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே – தேவா-சம்:2420/3,4
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் – தேவா-சம்:2476/1
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே – தேவா-சம்:3932/4
சிந்தையால் நினைவார் வினை தேயுமே – தேவா-அப்:1212/4
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார் – தேவா-அப்:2257/1
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் – தேவா-அப்:2780/3
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை – தேவா-அப்:2977/3
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய் – தேவா-சுந்:25/2
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார் – தேவா-சுந்:105/2
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் – தேவா-சுந்:110/3
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் – தேவா-சுந்:421/2
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே – தேவா-சுந்:838/4
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும் – தேவா-சுந்:855/1
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய – தேவா-சுந்:986/2
மேல்


நினைவார்-தம் (5)

நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம்
விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய – தேவா-சம்:1584/1,2
வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி – தேவா-சம்:1585/2,3
காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி – தேவா-அப்:2654/2
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் – தேவா-சுந்:300/1
மேல்


நினைவார்-தமை (1)

நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/4
மேல்


நினைவார்-பால் (1)

அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும் – தேவா-அப்:2266/3
மேல்


நினைவார்க்கு (7)

அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே – தேவா-சம்:1967/4
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/3
ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே – தேவா-சம்:4041/2
நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் – தேவா-அப்:1307/3
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2257/3
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2572/1
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும் – தேவா-அப்:2733/1
மேல்


நினைவார்கள் (2)

உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே – தேவா-சம்:1011/2
தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே – தேவா-சம்:2111/3,4
மேல்


நினைவார்கள்-தம் (1)

மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை – தேவா-அப்:1329/3
மேல்


நினைவார்களே (1)

நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே – தேவா-சம்:2719/4
மேல்


நினைவார்களை (1)

சிந்தையால் நினைவார்களை சிக்கென – தேவா-அப்:1788/3
மேல்


நினைவாரை (3)

வேறா நினைவாரை விரும்பா வினைதானே – தேவா-சம்:963/4
நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் – தேவா-சம்:2427/1
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:979/3,4
மேல்


நினைவாள் (1)

எழுவாள் நினைவாள் இரவும் பகலும் – தேவா-சம்:1661/2
மேல்


நினைவான் (1)

வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன் – தேவா-சுந்:145/3
மேல்


நினைவித்தானை (1)

நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை – தேவா-அப்:2513/1,2
மேல்


நினைவிப்பாரும் (1)

நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் – தேவா-சம்:481/2
மேல்


நினைவிலும் (1)

நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் – தேவா-சம்:3020/2
மேல்


நினைவு (23)

நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவு ஆகி – தேவா-சம்:179/1
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை – தேவா-சம்:193/1
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
வினை கெட மன நினைவு அது முடிக எனின் நனி தொழுது எழு குல மதி – தேவா-சம்:198/1
வசை அறு வலி வனசர உரு அது கொடு நினைவு அரு தவம் முயல் – தேவா-சம்:211/1
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே – தேவா-சம்:372/4
நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழு-மின் – தேவா-சம்:578/2
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா – தேவா-சம்:1849/1
பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் – தேவா-சம்:1983/1,2
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் – தேவா-சம்:2405/2
நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் – தேவா-சம்:2430/2
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி – தேவா-சம்:3789/1
தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் – தேவா-அப்:522/3
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே – தேவா-அப்:609/4
என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:612/4
இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே – தேவா-அப்:613/4
நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் – தேவா-அப்:744/1
நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் – தேவா-அப்:1509/3
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும் – தேவா-அப்:2820/3
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை – தேவா-அப்:2884/1
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/4
மேல்


நினைவுற்றது (1)

நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே – தேவா-அப்:144/4
மேல்


நினைவுற்றில (1)

குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றில
பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் – தேவா-சம்:2418/1,2
மேல்


நினைவுற்று (1)

நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும் – தேவா-அப்:2951/2
மேல்


நினைவுறின் (1)

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2763/2,3
மேல்


நினைவுறும் (1)

நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி – தேவா-சம்:3710/3
மேல்


நினைவேன் (1)

மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன்
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/2,3
மேல்


நினைவொடு (6)

பவம் மலி தொழில் அது நினைவொடு பதும நல் மலர் அது மருவிய – தேவா-சம்:217/3
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும் – தேவா-சம்:218/2
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:219/3
நிறை புனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் – தேவா-சம்:220/2
உறைதரு கரன் உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர் – தேவா-சம்:233/3
என நினைவொடு வரும் இதும் மெல முடி மிசை – தேவா-சம்:1329/3
மேல்


நினைவோடும் (1)

நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும்
சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே – தேவா-சம்:2609/3,4
மேல்


நினைவோமே (1)

நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே – தேவா-சம்:3927/4
மேல்


நினைவோர்க்கு (1)

இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2613/2
மேல்


நினைவோரை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை – தேவா-அப்:2886/2
மேல்


நினைவோன்-தன்னை (1)

நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/2,3

மேல்