க – முதல் சொற்கள் பகுதி – 2, தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கண்டா 15
கண்டாய் 271
கண்டாயே 10
கண்டார் 12
கண்டார்-தம் 1
கண்டார்க்கு 3
கண்டார்க்கும் 1
கண்டார்கள் 1
கண்டாரும் 1
கண்டாரை 1
கண்டால் 15
கண்டாலும் 2
கண்டாள்-கொல்லோ 10
கண்டாற்போலும் 1
கண்டான் 7
கண்டான்-தன்னை 1
கண்டானும் 3
கண்டானே 1
கண்டானை 5
கண்டி 2
கண்டிகை 2
கண்டிகையும் 1
கண்டிட்டே 1
கண்டிட 2
கண்டியில் 1
கண்டியும் 1
கண்டியூர் 18
கண்டியூர்வீரட்டத்து 4
கண்டியூர்வீரட்டம் 1
கண்டியூர்வீரட்டன் 2
கண்டியூரும் 1
கண்டிராதே 1
கண்டிருக்க 1
கண்டிருக்கும் 1
கண்டிருந்த 1
கண்டிலர் 2
கண்டிலராய் 1
கண்டிலரேனும் 1
கண்டிலள் 2
கண்டிலன் 2
கண்டிலா 2
கண்டிலாமையினால் 1
கண்டிலாமையை 1
கண்டிலார் 1
கண்டிலேன் 2
கண்டிவீரட்டானம் 1
கண்டீர் 51
கண்டீரே 1
கண்டு 199
கண்டுகண்டு 3
கண்டுகொண்-மின் 1
கண்டுகொண்டது 7
கண்டுகொண்டார் 2
கண்டுகொண்டு 3
கண்டுகொண்டேன் 3
கண்டுகொண்டேனே 18
கண்டுகொள் 2
கண்டுகொள்கை 1
கண்டுகொள்வானே 1
கண்டுகொள்ள 1
கண்டுகொள்ளார் 1
கண்டுகோடலும் 1
கண்டும் 4
கண்டும்கண்டும் 1
கண்டுஅறியாதன 1
கண்டே 1
கண்டேற்கு 1
கண்டேன் 178
கண்டேனே 10
கண்டொழிந்தேன் 1
கண்டோம் 4
கண்ண 1
கண்ணகத்தான் 1
கண்ணத்தர் 1
கண்ணது 1
கண்ணப்பர் 1
கண்ணப்பர்க்கு 2
கண்ணப்பற்கு 1
கண்ணப்பன் 4
கண்ணர் 2
கண்ணவன் 2
கண்ணவனாய் 1
கண்ணவனை 2
கண்ணள் 1
கண்ணற்கு 1
கண்ணறையன் 1
கண்ணன் 7
கண்ணனும் 10
கண்ணனே 2
கண்ணனொடும் 1
கண்ணனோடு 1
கண்ணா 1
கண்ணாடி 1
கண்ணாய் 5
கண்ணார் 24
கண்ணார்கோயில் 3
கண்ணார்கோயிலே 5
கண்ணார 11
கண்ணாரை 1
கண்ணால் 6
கண்ணாள் 5
கண்ணாளன் 1
கண்ணாளும் 1
கண்ணாளை 1
கண்ணாளொடு 2
கண்ணாளொடும் 1
கண்ணான் 1
கண்ணானும் 1
கண்ணானே 3
கண்ணானை 5
கண்ணி 42
கண்ணி-தன்னை 2
கண்ணி-தன்னோடு 1
கண்ணி_பங்கனை 2
கண்ணி_பங்கா 3
கண்ணிக்கும் 1
கண்ணிட்டு 1
கண்ணிடை 4
கண்ணிதானும் 1
கண்ணிமார்கள் 1
கண்ணியர் 13
கண்ணியன் 5
கண்ணியனை 1
கண்ணியார் 3
கண்ணியாரும் 2
கண்ணியாள் 1
கண்ணியாளை 1
கண்ணியான் 5
கண்ணியானை 6
கண்ணியினாளை 1
கண்ணியினான் 1
கண்ணியீர் 1
கண்ணியும் 5
கண்ணியை 1
கண்ணியொடு 2
கண்ணியொடும் 2
கண்ணியோடு 4
கண்ணியோடும் 1
கண்ணில் 4
கண்ணின் 18
கண்ணினன் 3
கண்ணினார் 8
கண்ணினார்கள் 2
கண்ணினார்கள்தாம் 2
கண்ணினால் 12
கண்ணினாள் 4
கண்ணினாள்-தன்னொடும் 1
கண்ணினான் 3
கண்ணினானே 1
கண்ணினானை 1
கண்ணினீர் 1
கண்ணினுள்ளே 1
கண்ணினை 3
கண்ணினொடு 1
கண்ணீர் 6
கண்ணு 5
கண்ணுக்கு 1
கண்ணும் 13
கண்ணுமாய் 1
கண்ணுள் 1
கண்ணுள்ளே 1
கண்ணுளார் 1
கண்ணுளும் 1
கண்ணுற 1
கண்ணே 4
கண்ணேயாய் 1
கண்ணை 5
கண்ணொடும் 1
கண்ணோட்டம் 1
கண்தான் 1
கண்நுதல் 17
கண்நுதலவன் 1
கண்நுதலாய் 2
கண்நுதலார் 1
கண்நுதலான் 2
கண்நுதலான்-தன்னுடைய 1
கண்நுதலானும் 1
கண்நுதலானை 3
கண்நுதலை 3
கண்நுதலோன் 3
கண்படுக்கும் 1
கண்பான் 1
கண்பு 1
கண்மணியை 1
கண்வளர் 1
கண்வளரும் 4
கண 14
கணக்கு 2
கணக்குவழக்காகில் 1
கணக்குஇலாரையும் 1
கணகண 1
கணங்கள் 19
கணங்கள்-தம் 1
கணங்களாய் 1
கணங்களால் 1
கணங்களின் 1
கணங்களும் 2
கணங்களே 2
கணங்களொடும் 1
கணத்தவர்கள் 1
கணத்தார் 1
கணத்தார்க்கு 1
கணத்திடை 1
கணத்தினார் 1
கணத்தினோர்கள் 1
கணத்து 2
கணத்துடன் 1
கணத்தோடு 1
கணத்தோடும் 1
கணத்தோர்களே 1
கணது 1
கணநாதன் 7
கணநாதா 1
கணபதி 4
கணபதியீச்சுரம் 9
கணபதியேல் 1
கணபதீச்சுரத்தார்-தம் 1
கணபதீச்சுரத்தானே 10
கணபதீச்சுரம் 2
கணம் 43
கணம்புல்லநம்பிக்கும் 1
கணம்புல்லர்க்கு 1
கணம்புல்லன் 2
கணமும் 8
கணவர் 4
கணவன் 6
கணவனது 1
கணவனை 2
கணவா 6
கணன் 1
கணனொடு 1
கணா 1
கணாய் 1
கணார் 2
கணால் 6
கணாலும் 1
கணாள் 2
கணி 12
கணிக 1
கணிகை 1
கணிகைமார் 1
கணிச்சி 1
கணிசெய் 1
கணித்தவர் 1
கணித்து 1
கணின் 2
கணினார் 1
கணுக்கு 1
கண்உளார் 1
கணை 36
கணைகள் 1
கணையல் 1
கணையால் 26
கணையின் 1
கணையினன் 1
கணையினால் 2
கணையினானை 1
கணையினில் 1
கணையும் 1
கணையை 2
கத்த 1
கத்தனே 1
கத்தி 2
கத்திட்டோர் 1
கத்திட 1
கத்திரிகை 1
கத்தினனே 1
கத்து 5
கத்துமே 1
கத்தூரி 2
கத்தே 1
கத்தை 1
கத 11
கதங்கள் 1
கதத்தது 1
கதத்து 1
கதம் 6
கதலி 9
கதலியின் 3
கதலியும் 2
கதவம் 8
கதவின் 1
கதவினை 2
கதவு 1
கதவை 1
கதற 10
கதறாநில்லே 2
கதறி 3
கதறும் 1
கதன் 1
கதி 21
கதிக்க 1
கதிக்கு 4
கதிக்கே 1
கதிகள் 1
கதிதான் 1
கதியம் 1
கதியானே 1
கதியானை 1
கதியினரே 1
கதியும் 2
கதியுள் 1
கதியே 3
கதியை 1
கதிர் 129
கதிர்க்கு 1
கதிர்கள் 2
கதிர்செய் 1
கதிர்விட்ட 1
கதிர்விட 1
கதிர்விடு 2
கதிரவன் 1
கதிரவனும் 1
கதிரவனை 1
கதிரானை 1
கதிருக்கு 1
கதிரும் 3
கதிரே 1
கதிரை 1
கதிரோர்கள் 1
கதிரோன் 15
கதிரோனோடு 1
கதுப்பின் 1
கதுவ 1
கதுவாய் 1
கதுவாய்கள் 1
கதுவு 1
கதுவும் 1
கதை 1
கந்த 18
கந்தத்தால் 1
கந்தத்தின் 1
கந்தம் 39
கந்தமாதனத்தான் 1
கந்தமாதனத்து 1
கந்தமாதனம் 1
கந்தருவம் 2
கந்தருவர் 1
கந்தனை 1
கந்தனையே 1
கந்தாரம் 1
கந்திரம் 1
கந்திருவங்கள் 1
கந்திருவம் 1
கந்தின் 1
கந்து 3
கந்துக 1
கந்துசேனனும் 1
கபால 11
கபாலத்தர் 1
கபாலத்தன் 1
கபாலத்து 1
கபாலம் 26
கபாலி 4
கபாலி-தன் 2
கபாலிகள் 1
கபாலியர் 1
கபாலியார் 4
கபாலியார்க்கே 1
கபாலியார்தாம் 2
கபாலியாரே 1
கபாலியும் 1
கபாலியே 2
கபாலியை 1
கபாலீ 1
கபாலீச்சுரத்தான் 1
கபாலீச்சுரம் 10
கபோதகங்காள் 1
கம் 4
கம்ப 6
கம்பத்து 1
கம்பதாளி 1
கம்பம் 16
கம்பமே 9
கம்பலைத்து 1
கம்பன் 11
கம்பன்-தன்னை 2
கம்பனே 1
கம்பனை 6
கம்பா 1
கம்பிக்கில் 1
கம்பின் 1
கம்பு 3
கம்பை 1
கமர் 3
கமல 31
கமலங்கள் 5
கமலத்தர் 1
கமலத்தில் 2
கமலத்து 22
கமலத்தோன் 3
கமலத்தோன்-தன் 1
கமலத்தோனும் 1
கமலத்தோன்ஊர் 1
கமலத்தோனை 1
கமலம் 21
கமலமும் 2
கமலா 1
கமழ் 140
கமழ்கின்ற 2
கமழ்குழலாள் 3
கமழ்குழலாள்_பாகர் 3
கமழ்தரு 5
கமழ்தரும் 2
கமழ்ந்து 7
கமழ 9
கமழும் 47
கமி 1
கமுகம் 6
கமுகின் 14
கமுகினொடு 1
கமுகு 9
கமுகு-தொறும் 1
கமுகும் 1
கமை 3
கமையினை 1
கமையொடு 1
கயத்து 1
கயந்திரம் 1
கயம் 9
கயம்-தன்னுளே 1


கண்டா (15)

கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று – தேவா-சம்:915/1
இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் – தேவா-அப்:262/3
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே – தேவா-அப்:501/3,4
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா – தேவா-அப்:940/2
கச்ச மா விடம் உண்ட கண்டா என – தேவா-அப்:1673/3
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும் – தேவா-அப்:2395/3
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும் – தேவா-அப்:2399/2
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும் – தேவா-அப்:2700/1
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன் – தேவா-அப்:2708/3
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே – தேவா-அப்:3064/1
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/2,3
மேல்


கண்டாய் (271)

உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் – தேவா-சம்:1897/2
அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே – தேவா-அப்:787/4
மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை – தேவா-அப்:933/3
அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம் – தேவா-அப்:935/3
சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே – தேவா-அப்:995/4
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் – தேவா-அப்:1034/2
கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் – தேவா-அப்:1810/2
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய் – தேவா-அப்:2317/1
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/1,2
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் – தேவா-அப்:2317/2
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/2,3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம் – தேவா-அப்:2317/3
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2317/4
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி – தேவா-அப்:2318/1
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய் – தேவா-அப்:2318/2
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய்
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/2,3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய் – தேவா-அப்:2318/3
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/3,4
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2318/4
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய் – தேவா-அப்:2319/1
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய்
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/1,2
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2319/2
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/2,3
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய் – தேவா-அப்:2319/3
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய்
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/3,4
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2319/4
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய் – தேவா-அப்:2320/1
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/1,2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய் – தேவா-அப்:2320/2
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/2,3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2320/4
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய் – தேவா-அப்:2321/1
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/1,2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய் – தேவா-அப்:2321/2
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/2,3
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/3,4
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2321/4
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2322/1
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/1,2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய் – தேவா-அப்:2322/2
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய்
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/2,3
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம் – தேவா-அப்:2322/3
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2322/4
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய்
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/1,2
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2323/2
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/2,3
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி – தேவா-அப்:2323/3
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2323/4
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு – தேவா-அப்:2324/1
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் – தேவா-அப்:2324/2
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/2,3
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக – தேவா-அப்:2324/3
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2324/4
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/1,2
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2325/2
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/2,3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய் – தேவா-அப்:2325/3
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய்
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/3,4
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2325/4
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய்
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2326/1,2
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/2,3
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய் – தேவா-அப்:2326/3
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய்
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/3,4
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ – தேவா-அப்:2398/1
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும் – தேவா-அப்:2399/3
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2402/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய் – தேவா-அப்:2476/1
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/1,2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய் – தேவா-அப்:2476/2
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/2,3
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2476/3
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/3,4
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2476/4
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய் – தேவா-அப்:2477/1
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/1,2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய் – தேவா-அப்:2477/2
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/2,3
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2477/3
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/3,4
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2477/4
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2478/1
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/1,2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய் – தேவா-அப்:2478/2
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய்
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/2,3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2478/3
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/3,4
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2478/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2479/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/1,2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/2,3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய் – தேவா-அப்:2479/3
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/3,4
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2479/4
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய் – தேவா-அப்:2480/1
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/1,2
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2480/2
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/2,3
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2480/3
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2480/3,4
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான் – தேவா-அப்:2481/1
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/2
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய்
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/2,3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய் – தேவா-அப்:2481/3
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/3,4
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2481/4
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2482/1
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய்
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/1,2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய்
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/2,3
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2482/3
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/3,4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2482/4
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய்
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/1,2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2483/2
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய்
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/2,3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2483/3
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/3,4
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2483/4
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய் – தேவா-அப்:2484/1
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/1,2
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/2
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய்
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/2,3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய் – தேவா-அப்:2484/3
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/3,4
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2484/4
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2485/1
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/1,2
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2485/2
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய்
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய் – தேவா-அப்:2485/2,3
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/3,4
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே – தேவா-அப்:2485/4
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2809/1
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/1,2
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய் – தேவா-அப்:2809/2
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய்
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/2,3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் – தேவா-அப்:2809/3
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2809/3,4
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2810/1
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய்
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/1,2
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2810/2,3
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2810/3,4
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய் – தேவா-அப்:2811/1
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/1,2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய் – தேவா-அப்:2811/2
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய்
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2811/2,3
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2811/3,4
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2812/1
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/1,2
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2812/2
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2812/2,3
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2812/3,4
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2813/1
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/1,2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய் – தேவா-அப்:2813/2
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய்
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/2,3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் – தேவா-அப்:2813/3
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2813/3,4
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய் – தேவா-அப்:2814/1
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய்
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/1,2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2814/2
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய்
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/2,3
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய் – தேவா-அப்:2814/3
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2814/3,4
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய் – தேவா-அப்:2815/1
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/1,2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய் – தேவா-அப்:2815/2
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/2,3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் – தேவா-அப்:2815/3
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2815/3,4
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/1,2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய் – தேவா-அப்:2816/2
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய்
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/2,3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் – தேவா-அப்:2816/3
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2816/3,4
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2817/1
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/1,2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2817/2
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய்
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/2,3
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய் – தேவா-அப்:2817/3
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே – தேவா-அப்:2817/3,4
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய் – தேவா-அப்:2818/1
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய் – தேவா-அப்:2818/1,2
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/2,3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் – தேவா-அப்:2818/3
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/1,2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய் – தேவா-அப்:2890/2
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/2,3
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய் – தேவா-அப்:2890/3
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/3,4
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2890/4
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய் – தேவா-அப்:2891/1
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/1,2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/2,3
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய் – தேவா-அப்:2891/3
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/3,4
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2891/4
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் – தேவா-அப்:2892/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/1,2
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2892/2
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய்
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/2,3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய் – தேவா-அப்:2892/3
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய்
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/3,4
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2892/4
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2893/1
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/1,2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2893/2
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/2,3
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய் – தேவா-அப்:2893/3
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/3,4
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2893/4
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய் – தேவா-அப்:2894/1
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/1,2
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய் – தேவா-அப்:2894/2
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/2,3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய் – தேவா-அப்:2894/3
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய்
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/3,4
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2894/4
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் – தேவா-அப்:2895/1
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய்
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/1,2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2895/2
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/2,3
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/3,4
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2895/4
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய் – தேவா-அப்:2896/1
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/1,2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய் – தேவா-அப்:2896/2
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/2,3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய் – தேவா-அப்:2896/3
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய்
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/3,4
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய் – தேவா-அப்:2897/1
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/1,2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/2,3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய் – தேவா-அப்:2897/3
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/3,4
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2897/4
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
மேல்


கண்டாயே (10)

எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே – தேவா-அப்:733/4
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
மேல்


கண்டார் (12)

கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை – தேவா-சம்:2144/1
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் – தேவா-சம்:2748/2
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் – தேவா-சம்:3392/2
இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே – தேவா-அப்:442/4
ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே – தேவா-அப்:1506/4
கருதியானை கண்டார் மனம் மேவிய – தேவா-அப்:1998/2
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும் – தேவா-அப்:2624/1
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும் – தேவா-அப்:2830/1
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும் – தேவா-அப்:2833/1
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் – தேவா-அப்:2902/1
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/3
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
மேல்


கண்டார்-தம் (1)

கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
மேல்


கண்டார்க்கு (3)

கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன் – தேவா-அப்:2114/2
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
மேல்


கண்டார்க்கும் (1)

கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
மேல்


கண்டார்கள் (1)

கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/3
மேல்


கண்டாரும் (1)

கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3501/4
மேல்


கண்டாரை (1)

கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
மேல்


கண்டால் (15)

இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே – தேவா-சம்:1066/4
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால்
குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில் – தேவா-சம்:4093/1,2
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2
ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே – தேவா-அப்:770/3,4
கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:773/4
கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:774/4
ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே – தேவா-அப்:775/4
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ – தேவா-அப்:829/2
கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1605/4
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி – தேவா-அப்:2698/1
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் – தேவா-அப்:2796/3
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:416/2
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
ஒன்னலரை கண்டால் போல் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:910/4
மேல்


கண்டாலும் (2)

கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும்
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே – தேவா-சுந்:229/1,2
மேல்


கண்டாள்-கொல்லோ (10)

கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:52/4
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:53/4
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:54/4
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:55/4
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:56/4
கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:57/4
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:59/4
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:60/4
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:61/4
மேல்


கண்டாற்போலும் (1)

புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
மேல்


கண்டான் (7)

கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில் – தேவா-சம்:126/2
கண்டான் பாதம் கையால் கூப்பவே – தேவா-சம்:240/3
கடல் ஆட்டு கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1976/2
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1977/2
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் – தேவா-சம்:2127/3
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று – தேவா-அப்:929/1
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான்
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய் – தேவா-அப்:2481/1,2
மேல்


கண்டான்-தன்னை (1)

நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை – தேவா-அப்:2277/1,2
மேல்


கண்டானும் (3)

பண்டு ஏழ் உலகு உண்டான் அவை கண்டானும் முன் அறியா – தேவா-சம்:116/1
சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் – தேவா-சம்:1642/1
கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும்
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு – தேவா-சம்:2874/1,2
மேல்


கண்டானே (1)

கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே – தேவா-சுந்:981/3
மேல்


கண்டானை (5)

கண்டானை கடி கமழ் கோழம்பம் கோயிலா – தேவா-சம்:1606/3
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய – தேவா-அப்:2293/3
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
மேல்


கண்டி (2)

கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில் – தேவா-சம்:1147/2
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
மேல்


கண்டிகை (2)

கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் – தேவா-சம்:2892/1
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
மேல்


கண்டிகையும் (1)

முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் – தேவா-அப்:13/2
மேல்


கண்டிட்டே (1)

கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
மேல்


கண்டிட (2)

கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் – தேவா-சம்:2374/2
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று – தேவா-அப்:1471/3
மேல்


கண்டியில் (1)

கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட – தேவா-அப்:928/1
மேல்


கண்டியும் (1)

கழல் மல்கு காலினர் வேலினர் நூலர் கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர் – தேவா-சம்:848/1
மேல்


கண்டியூர் (18)

கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3204/2
கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/2
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3208/2
கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:903/4
கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:904/3
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:905/3
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:907/3
காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:908/3
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:909/3
கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த – தேவா-அப்:910/3
காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் – தேவா-அப்:911/3
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே – தேவா-அப்:3001/4
காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/3,4
மேல்


கண்டியூர்வீரட்டத்து (4)

கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் – தேவா-சம்:3201/2
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் – தேவா-சம்:3202/2
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் – தேவா-சம்:3207/2
கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை – தேவா-சம்:3210/1
மேல்


கண்டியூர்வீரட்டம் (1)

கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2794/4
மேல்


கண்டியூர்வீரட்டன் (2)

கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன்
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் – தேவா-சம்:3200/2,3
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற – தேவா-சம்:3203/2,3
மேல்


கண்டியூரும் (1)

கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும்
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/1,2
மேல்


கண்டிராதே (1)

கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே – தேவா-அப்:726/4
மேல்


கண்டிருக்க (1)

கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


கண்டிருக்கும் (1)

கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை – தேவா-அப்:1045/3
மேல்


கண்டிருந்த (1)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
மேல்


கண்டிலர் (2)

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் – தேவா-சம்:2172/1
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்
தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது – தேவா-அப்:1533/2,3
மேல்


கண்டிலராய் (1)

கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:207/2
மேல்


கண்டிலரேனும் (1)

கரப்பு உள்ளி நாடி கண்டிலரேனும் கல் சூழ்ந்த – தேவா-சம்:1066/2
மேல்


கண்டிலள் (2)

அளவு கண்டிலள் ஆவடுதண்துறை – தேவா-அப்:1356/3
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் – தேவா-அப்:1467/1,2
மேல்


கண்டிலன் (2)

அடி இணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன் – தேவா-சம்:1268/1
அடி இணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர் – தேவா-சம்:1268/1,2
மேல்


கண்டிலா (2)

வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே – தேவா-சம்:1870/4
உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே – தேவா-சம்:2322/4
மேல்


கண்டிலாமையினால் (1)

காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி – தேவா-சம்:3402/2
மேல்


கண்டிலாமையை (1)

கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை – தேவா-சம்:1477/4
மேல்


கண்டிலார் (1)

உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் – தேவா-சம்:2322/3
மேல்


கண்டிலேன் (2)

கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் – தேவா-அப்:1572/1
வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம் – தேவா-அப்:1572/3
மேல்


கண்டிவீரட்டானம் (1)

காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை – தேவா-அப்:2798/1
மேல்


கண்டீர் (51)

குண்டர்களோடு அரை கூறை இல்லார் கூறுவது ஆம் குணம் அல்ல கண்டீர்
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான் உறை காட்டுப்பள்ளி – தேவா-சம்:53/2,3
மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
மணி ஆர் முதுகுன்றை பணிவார் அவர் கண்டீர்
பிணி ஆயின கெட்டு தணிவார் உலகிலே – தேவா-சம்:1007/1,2
சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் – தேவா-சம்:2209/2,3
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே – தேவா-அப்:828/4
தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே – தேவா-அப்:905/4
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே – தேவா-அப்:906/4
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1092/4
சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1093/4
ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1094/4
சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1095/4
கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1096/4
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1098/4
தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1099/4
ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1100/4
நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1101/4
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே – தேவா-அப்:1149/4
ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே – தேவா-அப்:1174/4
வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே – தேவா-அப்:1329/4
கலை கையானை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1437/4
கள்ள ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1438/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1439/4
கான ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1440/4
களித்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1441/4
கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1442/4
கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/4
கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1444/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1445/4
காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1446/4
கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1447/4
பொரும் கை யானை கண்டீர் புகலூரரே – தேவா-அப்:1534/4
கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது – தேவா-அப்:1900/2
துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1994/4
தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1995/4
சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1996/4
சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1997/4
சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1998/4
சோதியானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:1999/4
சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2000/4
சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2001/4
தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2002/4
சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2003/4
சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே – தேவா-அப்:2004/4
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே – தேவா-அப்:2535/2
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே – தேவா-அப்:3024/4
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:67/1
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/2,3
மேல்


கண்டீரே (1)

சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
மேல்


கண்டு (199)

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும் – தேவா-சம்:189/1
கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/4
அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல் – தேவா-சம்:400/2
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் – தேவா-சம்:409/2
மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும் – தேவா-சம்:457/2
ஒருங்கு அளி நீ இறைவா என்று உம்பர்கள் ஓலம் இட கண்டு
இரும் களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர் – தேவா-சம்:462/1,2
கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே – தேவா-சம்:467/4
கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/3
பித்தர் ஆக கண்டு உகந்த பெற்றிமை என்னை-கொல் ஆம் – தேவா-சம்:557/2
கண்டு நம்பன் கழல் பேணி – தேவா-சம்:622/2
கன்றி வரு காலன் உயிர் கண்டு அவனுக்கு அன்று அளித்தான் – தேவா-சம்:669/3
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/2
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டு அறியாத இடம் – தேவா-சம்:710/2
கோப்பார் பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர் குடமூக்கில் – தேவா-சம்:781/2
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார் – தேவா-சம்:787/3
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே – தேவா-சம்:985/2
இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த – தேவா-சம்:1108/3
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று – தேவா-சம்:1227/1
முற்று உலகம் அது கண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே – தேவா-சம்:1393/4
கழை மேவு மட மந்தி மழை கண்டு மகவினொடும் புக ஒண் கல்லின் – தேவா-சம்:1409/3
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் – தேவா-சம்:1544/2
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1764/3
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி – தேவா-சம்:2002/2
கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை – தேவா-சம்:2032/1
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் – தேவா-சம்:2088/2
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு
அரிய ஆரமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே – தேவா-சம்:2502/3,4
நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் – தேவா-சம்:2508/2,3
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2
கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் – தேவா-சம்:2574/2
கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் – தேவா-சம்:2579/2
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் – தேவா-சம்:2580/2
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2595/3
வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் – தேவா-சம்:2894/1
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் – தேவா-சம்:3082/2
கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே – தேவா-சம்:3133/4
கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/4
பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி – தேவா-சம்:3380/2
அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் – தேவா-சம்:3403/2
படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் – தேவா-சம்:3434/2
கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் – தேவா-சம்:3503/2
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு – தேவா-சம்:3535/1
பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் – தேவா-சம்:3542/1,2
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே – தேவா-சம்:3627/3,4
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் – தேவா-சம்:3648/2
கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே – தேவா-சம்:3655/4
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் – தேவா-சம்:3670/3
அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே – தேவா-சம்:3785/4
மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் – தேவா-சம்:3874/1
கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் – தேவா-சம்:3939/2
கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே – தேவா-சம்:4038/3
வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே – தேவா-சம்:4039/2
வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே – தேவா-சம்:4042/2
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த – தேவா-சம்:4099/2
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி – தேவா-சம்:4104/1,2
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட – தேவா-அப்:2/2
காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் – தேவா-அப்:58/2
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற – தேவா-அப்:101/1
பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் – தேவா-அப்:140/2
அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை – தேவா-அப்:206/3
சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு
எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் – தேவா-அப்:302/1,2
முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி – தேவா-அப்:393/2
கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை – தேவா-அப்:397/2
துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே – தேவா-அப்:407/4
கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த – தேவா-அப்:423/3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் – தேவா-அப்:433/1,2
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே – தேவா-அப்:440/4
கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச – தேவா-அப்:456/1,2
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு – தேவா-அப்:469/3
கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு
தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே – தேவா-அப்:469/3,4
அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு
பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச – தேவா-அப்:478/2,3
கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா – தேவா-அப்:501/3
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை – தேவா-அப்:711/2
உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள – தேவா-அப்:712/3
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே – தேவா-அப்:752/4
மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க – தேவா-அப்:774/2
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/4
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் – தேவா-அப்:823/2
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி – தேவா-அப்:912/2
கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே – தேவா-அப்:929/4
துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் – தேவா-அப்:946/3
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே – தேவா-அப்:961/4
உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ – தேவா-அப்:984/2
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே – தேவா-அப்:1002/3,4
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் – தேவா-அப்:1139/3
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் – தேவா-அப்:1223/2
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவாரலர் தீவினையாளர்கள் – தேவா-அப்:1424/1,2
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் – தேவா-அப்:1458/2
கண்டு காமுறுகின்றனள் கன்னியே – தேவா-அப்:1519/4
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே – தேவா-அப்:1524/4
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை – தேவா-அப்:1533/1
ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ – தேவா-அப்:1637/1
கண்டு கைதொழ தீரும் கவலையே – தேவா-அப்:1667/4
திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1690/4
தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே – தேவா-அப்:1691/4
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1693/4
அண்டனை கண்டு அருவினை அற்றெனே – தேவா-அப்:1694/4
எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே – தேவா-அப்:1695/4
எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே – தேவா-அப்:1696/4
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே – தேவா-அப்:1753/4
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே – தேவா-அப்:1908/4
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/3,4
ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவனே – தேவா-அப்:1966/3,4
கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் – தேவா-அப்:2027/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2285/2
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற – தேவா-அப்:2285/3
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2348/4
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2349/4
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2350/4
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2351/4
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2352/4
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே – தேவா-அப்:2353/4
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2373/1
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும் – தேவா-அப்:2519/2,3
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக – தேவா-அப்:2523/3
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே – தேவா-அப்:2526/1
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன – தேவா-அப்:2537/2,3
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும் – தேவா-அப்:2555/3
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண் – தேவா-அப்:2610/1
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ – தேவா-அப்:2669/3
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு – தேவா-அப்:2842/3
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும் – தேவா-அப்:2901/1
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2908/4
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2909/4
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2910/4
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2911/4
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2912/4
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி – தேவா-அப்:2913/3
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2913/4
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2914/4
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர் – தேவா-அப்:2915/2
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2915/4
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2916/4
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே – தேவா-அப்:2917/4
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2973/4
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2974/4
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2975/4
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2976/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2977/4
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2978/4
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2979/4
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2980/4
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2981/4
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே – தேவா-அப்:2982/4
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு – தேவா-அப்:2995/1
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர் – தேவா-அப்:2995/2
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/3,4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/3,4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/2,3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/1,2
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
மேல்


கண்டுகண்டு (3)

கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் – தேவா-சம்:2466/3
கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் – தேவா-அப்:1138/3
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
மேல்


கண்டுகொண்-மின் (1)

கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை – தேவா-அப்:1831/3
மேல்


கண்டுகொண்டது (7)

ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2056/4
எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2057/4
எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2059/4
ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2062/4
உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2063/4
ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2064/4
ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே – தேவா-அப்:2065/4
மேல்


கண்டுகொண்டார் (2)

காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும் – தேவா-சுந்:975/2
காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும் – தேவா-சுந்:978/2
மேல்


கண்டுகொண்டு (3)

கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே – தேவா-சம்:2646/4
கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே – தேவா-அப்:1374/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
மேல்


கண்டுகொண்டேன் (3)

தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் – தேவா-அப்:93/1
தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் – தேவா-அப்:93/2
தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:207/4
மேல்


கண்டுகொண்டேனே (18)

காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்


கண்டுகொள் (2)

நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் – தேவா-சம்:1823/1
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி – தேவா-அப்:5/1
மேல்


கண்டுகொள்கை (1)

சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே – தேவா-அப்:140/4
மேல்


கண்டுகொள்வானே (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


கண்டுகொள்ள (1)

கண்டுகொள்ள அரியானை கனிவித்து – தேவா-அப்:1973/1
மேல்


கண்டுகொள்ளார் (1)

தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் – தேவா-அப்:948/2
மேல்


கண்டுகோடலும் (1)

கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை – தேவா-சம்:2491/3
மேல்


கண்டும் (4)

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே – தேவா-அப்:72/4
கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும்
இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே – தேவா-அப்:765/3,4
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
மேல்


கண்டும்கண்டும் (1)

கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே – தேவா-அப்:1537/2
மேல்


கண்டுஅறியாதன (1)

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
மேல்


கண்டே (1)

கண்டு கண்டே உன்-தன் நாமம் காதலிக்கின்றது உள்ளம் – தேவா-சம்:539/3
மேல்


கண்டேற்கு (1)

கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
மேல்


கண்டேன் (178)

காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் – தேவா-அப்:21/5
கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:22/5
வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:23/5
சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:24/5
பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:25/5
வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:26/5
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:27/5
கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:28/5
நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:29/5
பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:30/5
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/4,5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் – தேவா-அப்:31/5
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் – தேவா-அப்:279/2
நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன்
பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் – தேவா-அப்:279/2,3
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன்
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – தேவா-அப்:728/2,3
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு – தேவா-அப்:914/2
தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் – தேவா-அப்:1571/1
கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன்
ஒழிய போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன் – தேவா-அப்:1572/1,2
துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன்
திண் நன் சேறை திரு செந்நெறி உறை – தேவா-அப்:1843/2,3
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2514/4
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2515/4
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2516/4
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2517/4
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2518/4
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2519/4
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2520/4
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2521/4
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2522/4
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே – தேவா-அப்:2533/4
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை – தேவா-அப்:2850/2
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் – தேவா-அப்:2850/3
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/3,4
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2850/4
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன்
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/1,2
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன் – தேவா-அப்:2851/2
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன்
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/2,3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன்
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/3,4
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2851/4
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன்
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/1,2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன் – தேவா-அப்:2852/2
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன்
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/2,3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன்
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/3,4
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2852/4
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன்
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/1,2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன்
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/2,3
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று – தேவா-அப்:2853/3
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2853/4
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு – தேவா-அப்:2854/1
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன் – தேவா-அப்:2854/2
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/2,3
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2854/4
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன் – தேவா-அப்:2855/1
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன் – தேவா-அப்:2855/1,2
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன்
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/2,3
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன் – தேவா-அப்:2855/3
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன்
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/3,4
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2855/4
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன் – தேவா-அப்:2856/1
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/1,2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன் – தேவா-அப்:2856/2
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன்
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/2,3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன் – தேவா-அப்:2856/3
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன்
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/3,4
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2856/4
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன் – தேவா-அப்:2857/1
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன்
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/1,2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன் – தேவா-அப்:2857/2
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன்
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/2,3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2857/3
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன்
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/3,4
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2857/4
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன் – தேவா-அப்:2858/1
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/1,2
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன் – தேவா-அப்:2858/2
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன்
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/2,3
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து – தேவா-அப்:2858/3
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2858/4
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று – தேவா-அப்:2859/1
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன் – தேவா-அப்:2859/2
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன்
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன் – தேவா-அப்:2859/2,3
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/3,4
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே – தேவா-அப்:2859/4
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2918/4
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2919/4
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2920/4
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2921/4
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2922/4
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2923/4
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2924/4
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2925/4
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2926/4
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே – தேவா-அப்:2927/4
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2993/4
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே – தேவா-அப்:2994/4
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன் – தேவா-அப்:3041/1
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/1,2
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன்
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/2,3
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன் – தேவா-அப்:3041/3
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன்
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/3,4
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே – தேவா-அப்:3041/4
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் – தேவா-அப்:3042/1
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன்
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/1,2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன் – தேவா-அப்:3042/2
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன்
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/2,3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன் – தேவா-அப்:3042/3
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன்
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/3,4
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே – தேவா-அப்:3042/4
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன் – தேவா-அப்:3043/1
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன்
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/1,2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன் – தேவா-அப்:3043/2
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன்
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/2,3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன் – தேவா-அப்:3043/3
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன்
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/3,4
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே – தேவா-அப்:3043/4
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல் – தேவா-அப்:3046/1
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன் – தேவா-அப்:3046/2
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன் – தேவா-அப்:3046/2,3
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/3,4
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
மேல்


கண்டேனே (10)

மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
மேல்


கண்டொழிந்தேன் (1)

பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/2,3
மேல்


கண்டோம் (4)

திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/3
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2104/1
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/2
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே – தேவா-அப்:2538/3
மேல்


கண்ண (1)

நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2
மேல்


கண்ணகத்தான் (1)

கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே – தேவா-அப்:1055/4
மேல்


கண்ணத்தர் (1)

கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் – தேவா-சம்:2433/2
மேல்


கண்ணது (1)

கண்ணது ஓங்கிய கயிலையாரும் – தேவா-சம்:3967/3
மேல்


கண்ணப்பர் (1)

காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


கண்ணப்பர்க்கு (2)

கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் – தேவா-சம்:3973/3
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய் – தேவா-அப்:2484/2
மேல்


கண்ணப்பற்கு (1)

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
மேல்


கண்ணப்பன் (4)

கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


கண்ணர் (2)

மருப்பு உருவன் கண்ணர் தாதையை காட்டுவர் மா முருகன் – தேவா-சம்:1266/2
சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே – தேவா-அப்:315/4
மேல்


கண்ணவன் (2)

கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே – தேவா-சம்:1802/4
காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே – தேவா-சம்:2268/4
மேல்


கண்ணவனாய் (1)

வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ – தேவா-அப்:2427/2
மேல்


கண்ணவனை (2)

கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை – தேவா-சம்:1096/3
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
மேல்


கண்ணள் (1)

காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற – தேவா-அப்:320/3
மேல்


கண்ணற்கு (1)

கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/2
மேல்


கண்ணறையன் (1)

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
மேல்


கண்ணன் (7)

கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் – தேவா-சம்:1521/1
கண்ணன் கடி மா மலரில் திகழும் – தேவா-சம்:1652/1
நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன்
ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி – தேவா-சம்:1845/1,2
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் – தேவா-சம்:3295/3
கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று – தேவா-சம்:3336/1
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி – தேவா-அப்:2655/1
மேல்


கண்ணனும் (10)

கண்ணனும் கழல் தொழ கனல் உருவாய் – தேவா-சம்:1182/2
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய – தேவா-சம்:1301/3
கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா – தேவா-சம்:1620/2
முந்தி கண்ணனும் நான்முகனும் அவர் காணா – தேவா-சம்:2364/1
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் – தேவா-சம்:2842/3
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர் – தேவா-சம்:2940/2,3
போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன் – தேவா-சம்:3328/1
கண்ணனும் நான்முகன் காண்பு அரியார் – தேவா-சம்:3973/1
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே – தேவா-அப்:362/1
கண்ணனும் அறியான் கடம்பந்துறை – தேவா-அப்:1247/3
மேல்


கண்ணனே (2)

நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை – தேவா-சம்:2648/1
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே – தேவா-சம்:4050/4
மேல்


கண்ணனொடும் (1)

செய்ய தண் தாமரை கண்ணனொடும்
கொய் அணி நறு மலர் மேல் அயனும் – தேவா-சம்:1235/1,2
மேல்


கண்ணனோடு (1)

கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் – தேவா-சம்:2034/1
மேல்


கண்ணா (1)

கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
மேல்


கண்ணாடி (1)

எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின் ஒள் எரி கொள வெம் சிலை வளைத்தோன் உறையும் கோயில் – தேவா-சம்:1418/1,2
மேல்


கண்ணாய் (5)

கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2469/3
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2646/4
கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய் – தேவா-சுந்:243/1
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
மேல்


கண்ணார் (24)

சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் – தேவா-சம்:64/3
விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:89/4
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே – தேவா-சம்:191/4
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி – தேவா-சம்:866/1
விடம் தாங்கிய கண்ணார் வீழிமிழலையே – தேவா-சம்:890/4
கண்ணவனை கண்ணார் திகழ் கோயில் கனி-தன்னை – தேவா-சம்:1096/3
தங்கு அமல கண்ணார் திகழ் கோயில் தமது உள்ளத்து – தேவா-சம்:1099/3
காவி கண்ணார் மங்கலம் ஓவா கலி காழி – தேவா-சம்:1109/2
கரும் தடம் கண்ணார் கழல் பந்து அம்மானை பாட்டு அயரும் கழுமலமே – தேவா-சம்:1384/4
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி – தேவா-சம்:2108/2
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் – தேவா-சம்:2233/1
காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார்
வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2471/3,4
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் – தேவா-அப்:168/3
இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் – தேவா-அப்:242/2
காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:296/4
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் – தேவா-அப்:312/1
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:427/3
காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி – தேவா-அப்:1151/1
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் – தேவா-அப்:2296/2
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார்
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/1,2
மேல்


கண்ணார்கோயில் (3)

கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம் – தேவா-சம்:1091/3
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே – தேவா-சம்:1094/4
காமரு கண்ணார்கோயில் உளானை கடல் சூழ்ந்த – தேவா-சம்:1101/1
மேல்


கண்ணார்கோயிலே (5)

செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1092/4
கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1093/4
கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1095/4
கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார்கோயிலே – தேவா-சம்:1097/4
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார்கோயிலே – தேவா-சம்:1100/4
மேல்


கண்ணார (11)

காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2686/4
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2687/4
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2688/4
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2689/4
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2690/4
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2691/4
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2692/4
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2693/4
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2694/4
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே – தேவா-அப்:2695/4
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய – தேவா-அப்:2713/3
மேல்


கண்ணாரை (1)

வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் – தேவா-அப்:1907/1
மேல்


கண்ணால் (6)

கறை உடையான் கனல் ஆடு கண்ணால் காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி – தேவா-சம்:51/3
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி – தேவா-அப்:365/1
கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


கண்ணாள் (5)

அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் – தேவா-சம்:2804/2
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் – தேவா-சம்:4092/1
மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி – தேவா-அப்:283/1
மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே – தேவா-அப்:495/2
விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் – தேவா-அப்:658/1
மேல்


கண்ணாளன் (1)

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம் – தேவா-சம்:1936/2
மேல்


கண்ணாளும் (1)

மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான் – தேவா-அப்:3045/1
மேல்


கண்ணாளை (1)

மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர் – தேவா-அப்:3059/2
மேல்


கண்ணாளொடு (2)

அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1493/4
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே – தேவா-சம்:1494/4
மேல்


கண்ணாளொடும் (1)

அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே – தேவா-சம்:103/4
மேல்


கண்ணான் (1)

கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான்
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/1,2
மேல்


கண்ணானும் (1)

புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண் – தேவா-அப்:2393/3
மேல்


கண்ணானே (3)

கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில் – தேவா-சம்:1625/3
காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே – தேவா-சம்:1896/4
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே – தேவா-அப்:2459/3
மேல்


கண்ணானை (5)

கண்ணானை கண் ஒருமூன்றும் உடையானை – தேவா-சம்:1640/2
கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே – தேவா-அப்:148/3,4
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை – தேவா-அப்:2550/2
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை – தேவா-அப்:2957/1
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை – தேவா-அப்:2973/1
மேல்


கண்ணி (42)

மடல் நெடு மா மலர் கண்ணி ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:432/3
கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி
புன மலர் மாலை அணிந்து அழகு ஆய புனிதர்-கொல் ஆம் இவர் என்ன – தேவா-சம்:473/1,2
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி – தேவா-சம்:483/1
விண் ஆர் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி – தேவா-சம்:790/1
படை அது ஏந்தி பைம் கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள்செய்து – தேவா-சம்:813/3
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே – தேவா-சம்:1265/4
குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய – தேவா-சம்:1496/3
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் – தேவா-சம்:2367/2
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/4
சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே – தேவா-சம்:2378/1
ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் – தேவா-சம்:2426/1
தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை – தேவா-சம்:2589/1
கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா – தேவா-சம்:2725/1
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி
பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் – தேவா-சம்:3905/2,3
முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே – தேவா-சம்:3959/4
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே – தேவா-சம்:4028/3
வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த – தேவா-அப்:35/3
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை – தேவா-அப்:147/1
கண்ணி தொத்த சடையர் கபாலியார் – தேவா-அப்:1234/2
எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2009/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி – தேவா-அப்:2131/1
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி – தேவா-அப்:2140/4
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி – தேவா-அப்:2184/2
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும் – தேவா-அப்:2244/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார் – தேவா-அப்:2261/2
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண் – தேவா-அப்:2330/1
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண் – தேவா-அப்:2332/1
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி – தேவா-அப்:2409/2
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே – தேவா-அப்:3046/4
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


கண்ணி-தன்னை (2)

வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும் – தேவா-அப்:2966/1
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
மேல்


கண்ணி-தன்னோடு (1)

இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே – தேவா-சம்:3416/2
மேல்


கண்ணி_பங்கனை (2)

கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


கண்ணி_பங்கா (3)

வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
மேல்


கண்ணிக்கும் (1)

சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் – தேவா-அப்:827/2
மேல்


கண்ணிட்டு (1)

கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே – தேவா-அப்:944/4
மேல்


கண்ணிடை (4)

கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:305/4
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை – தேவா-அப்:724/2
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
மேல்


கண்ணிதானும் (1)

கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2455/4
மேல்


கண்ணிமார்கள் (1)

வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் – தேவா-சம்:2367/3
மேல்


கண்ணியர் (13)

கண்ணியர் என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:76/2
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் – தேவா-சம்:419/3
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் – தேவா-சம்:1462/2
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் – தேவா-சம்:2676/1
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும் – தேவா-சம்:3119/1
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல – தேவா-சம்:3857/1
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
மேல்


கண்ணியன் (5)

கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் – தேவா-சம்:2600/3
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட – தேவா-அப்:2385/2
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் – தேவா-அப்:2840/2
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
மேல்


கண்ணியனை (1)

கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
மேல்


கண்ணியார் (3)

கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி – தேவா-சம்:1732/2
காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு – தேவா-சம்:1747/1
அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் – தேவா-சம்:2305/3
மேல்


கண்ணியாரும் (2)

மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும் – தேவா-அப்:2677/3
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே – தேவா-அப்:2680/4
மேல்


கண்ணியாள் (1)

ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர் – தேவா-அப்:2778/3
மேல்


கண்ணியாளை (1)

அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் – தேவா-அப்:73/3
மேல்


கண்ணியான் (5)

கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:661/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே – தேவா-அப்:2328/4
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் – தேவா-அப்:2614/3
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த – தேவா-அப்:2726/2
மேல்


கண்ணியானை (6)

வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை
பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை – தேவா-அப்:585/2,3
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை – தேவா-அப்:2113/3
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:2774/2
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை – தேவா-அப்:2823/2
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/1,2
மேல்


கண்ணியினாளை (1)

வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் – தேவா-சம்:1549/3
மேல்


கண்ணியினான் (1)

வல்லியம் தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த – தேவா-சம்:1140/1
மேல்


கண்ணியீர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


கண்ணியும் (5)

தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய – தேவா-சம்:2586/2
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி – தேவா-அப்:173/2
கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் – தேவா-அப்:1277/1
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும் ஐயாறரே – தேவா-அப்:1341/3,4
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
மிக்க வெண் தலை மாலை விரி சடை – தேவா-அப்:1625/1,2
மேல்


கண்ணியை (1)

கங்கை காண கொடார் முடி கண்ணியை
நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே – தேவா-அப்:1221/2,3
மேல்


கண்ணியொடு (2)

சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
மேல்


கண்ணியொடும் (2)

கயல் அன வரி நெடும் கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே – தேவா-சம்:2823/3,4
வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே – தேவா-சம்:3450/4
மேல்


கண்ணியோடு (4)

தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் – தேவா-சம்:2822/1
கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3776/3
மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி – தேவா-அப்:431/2
மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் – தேவா-அப்:2021/2
மேல்


கண்ணியோடும் (1)

தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி – தேவா-சம்:791/1
மேல்


கண்ணில் (4)

கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே – தேவா-அப்:1513/4
கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே – தேவா-அப்:1544/4
கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் – தேவா-அப்:1558/2
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி – தேவா-அப்:2674/3
மேல்


கண்ணின் (18)

கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக – தேவா-சம்:886/1
களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே – தேவா-சம்:1492/4
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி – தேவா-சம்:1993/2
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி – தேவா-சம்:2119/1
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் – தேவா-சம்:3052/3
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி – தேவா-அப்:682/2
மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் – தேவா-அப்:766/3
கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே – தேவா-அப்:1260/4
கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் – தேவா-அப்:1394/2
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2642/4
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ – தேவா-அப்:3036/3
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
மேல்


கண்ணினன் (3)

வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே – தேவா-சம்:1575/1
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் – தேவா-அப்:1018/2
மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் – தேவா-அப்:1946/3
மேல்


கண்ணினார் (8)

நொந்த சுடலை பொடி நீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார்
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/1,2
எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார்
வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே – தேவா-சம்:1527/2,3
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை – தேவா-சம்:1770/3
நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று – தேவா-சம்:2803/1
கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி – தேவா-சம்:3109/2
கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த – தேவா-அப்:347/3
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே – தேவா-அப்:1129/3,4
மேல்


கண்ணினார்கள் (2)

கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் – தேவா-சம்:2562/3
மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன் – தேவா-அப்:493/3
மேல்


கண்ணினார்கள்தாம் (2)

கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3205/2
கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3206/2
மேல்


கண்ணினால் (12)

கண்ணினால் காமனை காய்ந்தவன்-தன் – தேவா-சம்:1233/2
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார் – தேவா-சம்:1542/2
கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே – தேவா-சம்:2759/4
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/3
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே – தேவா-அப்:391/4
கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் – தேவா-அப்:661/1
காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் – தேவா-அப்:838/2
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1163/3
கண்ணினால் உமை காண கதவினை – தேவா-அப்:1172/3
கண்ணினால் களி கூர கையால் தொழுது – தேவா-அப்:1196/1
கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் – தேவா-அப்:1531/3
மேல்


கண்ணினாள் (4)

காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை – தேவா-சம்:2818/1
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் – தேவா-சம்:3990/1
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
மேல்


கண்ணினாள்-தன்னொடும் (1)

சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம் – தேவா-சம்:3101/3
மேல்


கண்ணினான் (3)

நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் – தேவா-சம்:1963/2,3
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2952/3
மேல்


கண்ணினானே (1)

நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே – தேவா-அப்:488/1
மேல்


கண்ணினானை (1)

நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை – தேவா-சம்:1998/3
மேல்


கண்ணினீர் (1)

காமன் வேவ ஓர் தூம கண்ணினீர்
நாம மிழலையீர் சேமம் நல்குமே – தேவா-சம்:996/1,2
மேல்


கண்ணினுள்ளே (1)

கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை – தேவா-அப்:328/3
மேல்


கண்ணினை (3)

கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா – தேவா-சம்:1620/2
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:295/4
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:430/3
மேல்


கண்ணினொடு (1)

கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ – தேவா-அப்:50/2
மேல்


கண்ணீர் (6)

காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி – தேவா-சம்:3320/1
முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் – தேவா-அப்:401/3
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு – தேவா-அப்:2556/3
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் – தேவா-அப்:2884/2,3
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம் – தேவா-அப்:3049/3
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் – தேவா-சுந்:232/1,2
மேல்


கண்ணு (5)

கண்ணு மூன்றும் உடையது அன்றி கையினில் வெண் மழுவும் – தேவா-சம்:509/1
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் – தேவா-சம்:2290/1
காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே – தேவா-சம்:3366/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
மேல்


கண்ணுக்கு (1)

கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி – தேவா-அப்:3006/2
மேல்


கண்ணும் (13)

கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனை – தேவா-சம்:723/1
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் – தேவா-சம்:1833/2
கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார் – தேவா-சம்:2189/3
கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2487/2
கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி – தேவா-சம்:2503/2
கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள் – தேவா-சம்:3260/3
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண் – தேவா-அப்:2607/2
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
மேல்


கண்ணுமாய் (1)

தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை – தேவா-அப்:1913/1,2
மேல்


கண்ணுள் (1)

கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே – தேவா-அப்:1443/4
மேல்


கண்ணுள்ளே (1)

பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி – தேவா-அப்:2214/3
மேல்


கண்ணுளார் (1)

கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர் – தேவா-அப்:2439/3
மேல்


கண்ணுளும் (1)

கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே – தேவா-அப்:947/4
மேல்


கண்ணுற (1)

கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
மேல்


கண்ணே (4)

பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே – தேவா-சம்:1897/4
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய் – தேவா-அப்:2554/3
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி – தேவா-அப்:2645/1
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
மேல்


கண்ணேயாய் (1)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
மேல்


கண்ணை (5)

வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட – தேவா-அப்:480/3
உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப – தேவா-அப்:636/3
ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப – தேவா-அப்:637/3
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே – தேவா-அப்:2791/4
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/3,4
மேல்


கண்ணொடும் (1)

அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் – தேவா-சம்:3745/3
மேல்


கண்ணோட்டம் (1)

உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம்
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/1,2
மேல்


கண்தான் (1)

மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/4
மேல்


கண்நுதல் (17)

கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய – தேவா-சம்:2960/2,3
கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய – தேவா-சம்:3097/1
காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல்
சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3152/3,4
காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல்
கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற – தேவா-சம்:3207/2,3
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல்
முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் – தேவா-சம்:3247/1,2
கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3769/2
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் – தேவா-சம்:3771/2
துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல்
இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே – தேவா-சம்:4162/3,4
கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல்
உடையும் சீரை உறைவது காட்டிடை – தேவா-அப்:1125/2,3
கை உலாவிய சூலத்தன் கண்நுதல்
ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1143/2,3
கருத்தனை கறை_கண்டனை கண்நுதல்
நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே – தேவா-அப்:1239/3,4
காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல்
மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு – தேவா-அப்:1670/2,3
கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு – தேவா-அப்:1744/3
கறங்கு பூத கணம் உடை கண்நுதல்
நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் – தேவா-அப்:1811/2,3
புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல்
பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் – தேவா-அப்:1812/2,3
கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி – தேவா-அப்:1903/3
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி – தேவா-அப்:2511/3
மேல்


கண்நுதலவன் (1)

கண்நுதலவன் அடி கழுமல வள நகர் – தேவா-சம்:3095/2
மேல்


கண்நுதலாய் (2)

கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே – தேவா-அப்:3017/4
மேல்


கண்நுதலார் (1)

கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார்
வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து – தேவா-சம்:3896/1,2
மேல்


கண்நுதலான் (2)

கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான்
உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய – தேவா-சம்:3451/2,3
கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர் – தேவா-சுந்:907/1
மேல்


கண்நுதலான்-தன்னுடைய (1)

கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே – தேவா-அப்:2150/4
மேல்


கண்நுதலானும் (1)

கண்நுதலானும் வெண்நீற்றினானும் கழல் ஆர்க்கவே – தேவா-சம்:2867/1
மேல்


கண்நுதலானை (3)

ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/1,2
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை – தேவா-சுந்:575/1
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/1,2
மேல்


கண்நுதலை (3)

கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை – தேவா-அப்:2911/3
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
மேல்


கண்நுதலோன் (3)

கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


கண்படுக்கும் (1)

கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
மேல்


கண்பான் (1)

ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான்
அருவனே அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே – தேவா-அப்:268/3,4
மேல்


கண்பு (1)

கண்பு அகத்தின் வாரணமே கடு வினையேன் உறு பயலை – தேவா-சம்:647/2
மேல்


கண்மணியை (1)

கண்மணியை மறைப்பித்தாய் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:907/3
மேல்


கண்வளர் (1)

கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி – தேவா-சம்:1106/2
மேல்


கண்வளரும் (4)

தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே – தேவா-சம்:1400/4
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
மேல்


கண (14)

இனம் மலி கண நிசிசரன் மகிழ்வுற அருள் செய்த கருணையன் என – தேவா-சம்:235/3
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லி கண பேயோடு – தேவா-சம்:482/3
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர் – தேவா-சம்:713/2
கலையின் ஆர் மட பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கி கண மயில் ஆலும் – தேவா-சம்:820/3
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் அப்பாலே சேர்வாய் ஏனோர் கான் பயில் கண முனிவர்களும் – தேவா-சம்:1359/1
பாடல் நான்மறை ஆக பல கண பேய்கள் அவை சூழ – தேவா-சம்:1431/2
முழவினான் முதுகாடு உறை பேய் கண
குழுவினான் குலவும் கையில் ஏந்திய – தேவா-சம்:3311/1,2
பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் – தேவா-சம்:3406/1
வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே – தேவா-சம்:3716/4
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும் – தேவா-அப்:2496/2
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி – தேவா-அப்:2650/2
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல் – தேவா-அப்:2722/2
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை – தேவா-அப்:2745/1
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
மேல்


கணக்கு (2)

கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் – தேவா-சம்:3483/2
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி – தேவா-அப்:2141/2
மேல்


கணக்குவழக்காகில் (1)

மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில்
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/3,4
மேல்


கணக்குஇலாரையும் (1)

கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும் – தேவா-அப்:1223/1
மேல்


கணகண (1)

கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1
மேல்


கணங்கள் (19)

கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய – தேவா-சம்:2585/2
கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி – தேவா-சம்:3110/3
சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் – தேவா-அப்:137/2
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:142/3
பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த – தேவா-அப்:291/3
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர – தேவா-அப்:508/2
பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள்
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் – தேவா-அப்:785/1,2
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1259/4
கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே – தேவா-அப்:1263/4
கணங்கள் கடவூரின் மயானத்தார் – தேவா-அப்:1454/2
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும் – தேவா-அப்:2247/1
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு – தேவா-அப்:2589/2
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும் – தேவா-அப்:2671/2
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால் – தேவா-அப்:2731/2
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும் – தேவா-அப்:2987/3
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/2
மேல்


கணங்கள்-தம் (1)

பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் – தேவா-சம்:1978/3
மேல்


கணங்களாய் (1)

கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால் – தேவா-சம்:4093/1
மேல்


கணங்களால் (1)

கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாட கழுமலமே – தேவா-சம்:1387/4
மேல்


கணங்களின் (1)

முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு – தேவா-சம்:4104/1
மேல்


கணங்களும் (2)

எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில் – தேவா-சம்:2073/3
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி – தேவா-அப்:2139/3
மேல்


கணங்களே (2)

புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே – தேவா-சம்:4025/3
புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/3,4
மேல்


கணங்களொடும் (1)

சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
மேல்


கணத்தவர்கள் (1)

முடி உடை அமரர் முனி கணத்தவர்கள் முறைமுறை அடி பணிந்து ஏத்த – தேவா-சம்:445/3
மேல்


கணத்தார் (1)

உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார்
விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் – தேவா-அப்:200/2,3
மேல்


கணத்தார்க்கு (1)

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1971/3,4
மேல்


கணத்திடை (1)

கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் – தேவா-அப்:677/3
மேல்


கணத்தினார் (1)

கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி – தேவா-அப்:1767/3
மேல்


கணத்தினோர்கள் (1)

உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே – தேவா-அப்:3050/1
மேல்


கணத்து (2)

கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே – தேவா-சம்:2698/4
இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு – தேவா-அப்:92/1
மேல்


கணத்துடன் (1)

எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் – தேவா-சம்:3192/1
மேல்


கணத்தோடு (1)

பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:968/3,4
மேல்


கணத்தோடும் (1)

தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி – தேவா-சம்:68/3
மேல்


கணத்தோர்களே (1)

கருத்து இலா கயவ கணத்தோர்களே – தேவா-அப்:2085/4
மேல்


கணது (1)

பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா – தேவா-சம்:3716/1
மேல்


கணநாதன் (7)

கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2161/4
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2163/4
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/4
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/3
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:261/3
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மேல்


கணநாதா (1)

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
மேல்


கணபதி (4)

கடி கணபதி வர அருளினன் மிகு கொடை – தேவா-சம்:1330/3
கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம் – தேவா-சம்:2509/1
கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் – தேவா-அப்:15/2
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
மேல்


கணபதியீச்சுரம் (9)

கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:55/4
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:56/4
கால் புல்கு பைம் கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:57/4
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:58/4
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:59/4
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:60/4
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:61/4
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:62/4
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:63/4
மேல்


கணபதியேல் (1)

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/2
மேல்


கணபதீச்சுரத்தார்-தம் (1)

கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே – தேவா-அப்:2153/4
மேல்


கணபதீச்சுரத்தானே (10)

கறை கொண்ட கண்டத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:656/4
கார் ஏற்ற கொன்றையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:657/4
கரந்தையான் வெண் நீற்றான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:658/4
கங்கை சேர் வார் சடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:659/4
காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:660/4
கண்ணியான் கண்_நுதலான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:661/4
கையின் ஆர் கூர் எரியான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:662/4
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:663/4
கானூரான் கழுமலத்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:664/4
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:665/4
மேல்


கணபதீச்சுரம் (2)

கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3472/3
கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய – தேவா-சம்:3476/3
மேல்


கணம் (43)

பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும் பல் சமணும் – தேவா-சம்:43/1
கிடை பல் கணம் உடையான் கிறி பூத படையான் ஊர் – தேவா-சம்:88/2
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே – தேவா-சம்:226/4
பொடி உடை மார்பினர் போர் விடை ஏறி பூத கணம் புடை சூழ – தேவா-சம்:426/1
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி பல் கணம் நின்று பணிய – தேவா-சம்:449/2
போர் மலி திண் சிலை கொண்டு பூத கணம் புடை சூழ – தேவா-சம்:463/1
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய் கணம் பூதம் சூழ – தேவா-சம்:574/3
பேர் அருளாளர் பிறவியில் சேரார் பிணி இலர் கேடு இலர் பேய் கணம் சூழ – தேவா-சம்:833/3
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே – தேவா-சம்:1386/4
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேல்படுக்கும் கழுமலமே – தேவா-சம்:1392/4
பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் – தேவா-சம்:1525/2
கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய – தேவா-சம்:2030/3
விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின – தேவா-சம்:3070/2
பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் – தேவா-சம்:3397/2
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே – தேவா-சம்:3620/4
எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர் – தேவா-சம்:4131/2
ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து – தேவா-அப்:785/2,3
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம்
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/1,2
உறவு பேய் கணம் உண்பது வெண் தலை – தேவா-அப்:1524/1
ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் – தேவா-அப்:1559/2
நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே – தேவா-அப்:1582/1,2
கறங்கு பூத கணம் உடை கண்நுதல் – தேவா-அப்:1811/2
ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே – தேவா-அப்:1952/2
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற – தேவா-அப்:2088/3
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார் – தேவா-அப்:2227/2
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற – தேவா-அப்:2234/3
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும் – தேவா-அப்:2619/2
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும் – தேவா-அப்:2839/2
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம் – தேவா-அப்:2850/1
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய் – தேவா-அப்:2895/3
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:512/4
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
மேல்


கணம்புல்லநம்பிக்கும் (1)

கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
மேல்


கணம்புல்லர்க்கு (1)

கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் – தேவா-அப்:484/3
மேல்


கணம்புல்லன் (2)

கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
மேல்


கணமும் (8)

பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்த – தேவா-சம்:417/1
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு – தேவா-சம்:2672/1
பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் – தேவா-அப்:16/2
ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர – தேவா-அப்:190/1
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில் – தேவா-அப்:2289/3
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன் – தேவா-அப்:2851/1
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
மேல்


கணவர் (4)

அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் – தேவா-சம்:2425/3
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/4
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/4
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/4
மேல்


கணவன் (6)

மலையான்மகள் கணவன் மலி கடல் சூழ்தரு தன்மை – தேவா-சம்:164/1
மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் – தேவா-சம்:2259/1
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும் – தேவா-சம்:4106/1
கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் – தேவா-அப்:1703/2
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


கணவனது (1)

மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் – தேவா-சம்:2456/3
மேல்


கணவனை (2)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
மேல்


கணவா (6)

உழை ஆர் கரவா உமையாள் கணவா ஒளிர் சங்க – தேவா-சம்:1106/3
உழை ஆர் கரவா உமையாள்_கணவா – தேவா-சம்:1710/2
வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:936/3
உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் – தேவா-அப்:937/3
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள் – தேவா-அப்:2700/2
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
மேல்


கணன் (1)

அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழிய ஒரு – தேவா-சம்:214/1
மேல்


கணனொடு (1)

விதி அறிதரும் நெறி அமர் முனி கணனொடு மிகு தவம் முயல்தரும் – தேவா-சம்:232/3
மேல்


கணா (1)

ஆர் கணா எனை அஞ்சல் எனாததே – தேவா-சம்:3282/4
மேல்


கணாய் (1)

காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/3
மேல்


கணார் (2)

அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர் – தேவா-அப்:1588/2
ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும் – தேவா-அப்:1656/1
மேல்


கணால் (6)

சந்தித்தே இந்த பார் சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அ தகவு செய்தவனது இடம் – தேவா-சம்:1359/3
மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் – தேவா-சம்:2567/2
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே – தேவா-அப்:597/4
மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால்
கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ – தேவா-அப்:1276/1,2
படை கணால் பருகப்படுவான் நமக்கு – தேவா-அப்:1281/3
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
மேல்


கணாலும் (1)

தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் – தேவா-சம்:709/2
மேல்


கணாள் (2)

வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை – தேவா-சம்:2817/1
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் – தேவா-அப்:2252/1
மேல்


கணி (12)

முறைமுறை ஒலி தமருகம் முடைதலை முகிழ் மலி கணி வட முகம் – தேவா-சம்:233/2
வயல் விரி நீல நெடும் கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர் – தேவா-சம்:433/3
ஆம் பல தவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலா சமணரும் தேரரும் கணி சேர் – தேவா-சம்:862/1
கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் – தேவா-சம்:1659/3
தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள் – தேவா-சம்:2212/1
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/4
கணி அணி மலர் கொடு காலை மாலையும் – தேவா-சம்:2989/1
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் – தேவா-சம்:3534/2
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் – தேவா-அப்:77/1
கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய – தேவா-அப்:885/2
பிறை கணி சடை எம்பெருமான் என்று – தேவா-அப்:1681/1
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
மேல்


கணிக (1)

கையினில் உண்பவர் கணிக நோன்பர் – தேவா-சம்:2832/1
மேல்


கணிகை (1)

கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் – தேவா-சம்:2415/1
மேல்


கணிகைமார் (1)

வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே – தேவா-சம்:3614/4
மேல்


கணிச்சி (1)

கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் – தேவா-சம்:2534/1
மேல்


கணிசெய் (1)

கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் – தேவா-அப்:2049/2
மேல்


கணித்தவர் (1)

கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் – தேவா-அப்:1681/2
மேல்


கணித்து (1)

உற கணித்து உருகா மனத்தார்களை – தேவா-அப்:1681/3
மேல்


கணின் (2)

சென்றிட்டே வந்திப்ப திருக்களம் கொள் பைம் கணின் தேசால் வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1367/3
கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் – தேவா-சம்:2026/1
மேல்


கணினார் (1)

செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே – தேவா-சம்:4043/3
மேல்


கணுக்கு (1)

ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
மேல்


கண்உளார் (1)

கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை – தேவா-அப்:1909/3
மேல்


கணை (36)

மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய – தேவா-சம்:209/1
கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா – தேவா-சம்:349/1
கணை துரந்து அடு திறல் காலன் செற்ற – தேவா-சம்:1188/3
ஏ இயல் கணை பிணை எதிர் விழி உமையவள் – தேவா-சம்:1326/2
விண்டவர் புரம் மூன்றும் வெம் கணை ஒன்றினால் அவிய – தேவா-சம்:1435/3
துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் – தேவா-சம்:1553/2
உற வார் கணை உய்த்தவனே உயரும் – தேவா-சம்:1721/2
வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் – தேவா-சம்:1743/1
பொடியர் பூம் கணை வேளை செற்றவர் – தேவா-சம்:1767/2
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் – தேவா-சம்:2054/1
காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் – தேவா-சம்:2122/3
கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் – தேவா-சம்:2175/2
தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன் – தேவா-சம்:2296/1
கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் – தேவா-சம்:2837/3
அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் – தேவா-சம்:3560/1
கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் – தேவா-சம்:3884/1
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த – தேவா-அப்:120/3
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர் – தேவா-அப்:162/2
மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் – தேவா-அப்:179/3
அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே – தேவா-அப்:181/3,4
கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் – தேவா-அப்:702/1
செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் – தேவா-அப்:805/3
பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் – தேவா-அப்:806/2
காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் – தேவா-அப்:818/2
தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த – தேவா-அப்:995/1
மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் – தேவா-அப்:1290/3
திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1325/1
திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால் – தேவா-அப்:1436/1
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே – தேவா-அப்:2273/4
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல – தேவா-அப்:2777/3
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/2
வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
மேல்


கணைகள் (1)

தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண – தேவா-அப்:163/2
மேல்


கணையல் (1)

கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1115/4
மேல்


கணையால் (26)

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெம் கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல் – தேவா-சம்:565/1,2
ஆறு ஆர் சடையார் அயில் வெம் கணையால் அவுணர் புரம் மூன்றும் – தேவா-சம்:759/2
சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த – தேவா-சம்:1607/1
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1689/3
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே – தேவா-சம்:1695/1
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண – தேவா-சம்:1913/1
வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய – தேவா-சம்:1936/1
சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால்
காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் – தேவா-சம்:1944/1,2
எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் – தேவா-சம்:1956/2
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி – தேவா-சம்:2037/1
சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் – தேவா-சம்:2077/1
சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் – தேவா-சம்:2082/3
ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் – தேவா-சம்:2147/2
தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் – தேவா-சம்:2808/3
சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் – தேவா-சம்:3433/2
சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் – தேவா-சம்:3466/2
உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால்
எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச – தேவா-சம்:3486/2,3
சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால்
இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் – தேவா-சம்:3487/2,3
வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த – தேவா-சம்:3497/3
பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் – தேவா-சம்:3581/1,2
தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க – தேவா-அப்:776/1
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால்
சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் – தேவா-அப்:939/1,2
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த – தேவா-அப்:2667/1
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே – தேவா-அப்:3060/1
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


கணையின் (1)

பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த – தேவா-சம்:144/3
மேல்


கணையினன் (1)

நிலை மருவ ஓர் இடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன்
மலை மருவிய சிலை-தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல – தேவா-சம்:199/2,3
மேல்


கணையினால் (2)

கணையினால் முப்புரம் செற்றவர் கையினில் – தேவா-சம்:3124/3
காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே – தேவா-சம்:3540/4
மேல்


கணையினானை (1)

அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி – தேவா-அப்:514/1
மேல்


கணையினில் (1)

திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த – தேவா-சம்:1315/2
மேல்


கணையும் (1)

கணையும் வரி சிலையும் எரியும் கூடி கவர்ந்து உண்ண – தேவா-சம்:488/1
மேல்


கணையை (2)

சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற – தேவா-அப்:373/3
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே – தேவா-அப்:2669/2
மேல்


கத்த (1)

பத்துத்தலையோனை கத்த விரல் ஊன்றும் – தேவா-சம்:1010/1
மேல்


கத்தனே (1)

காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே – தேவா-சம்:4037/1
மேல்


கத்தி (2)

கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் – தேவா-சம்:2169/2
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் – தேவா-அப்:340/3
மேல்


கத்திட்டோர் (1)

கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
மேல்


கத்திட (1)

கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய – தேவா-சம்:3186/3
மேல்


கத்திரிகை (1)

கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் – தேவா-சம்:3618/1
மேல்


கத்தினனே (1)

கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே
மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே – தேவா-சம்:4022/1,2
மேல்


கத்து (5)

கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி – தேவா-சம்:2000/2
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2732/4
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2
கத்து காளி கதம் தணிவித்தவர் – தேவா-அப்:1452/1
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2234/4
மேல்


கத்துமே (1)

புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே – தேவா-சம்:4026/3
மேல்


கத்தூரி (2)

கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்


கத்தே (1)

முத்திக்கு ஏவி கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய் – தேவா-சம்:1365/2
மேல்


கத்தை (1)

கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் – தேவா-சம்:3288/3
மேல்


கத (11)

கருக்கும் மணி மிடறன் கத நாக கச்சையினான் – தேவா-சம்:955/1
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/2
கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் – தேவா-சம்:2884/3
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் – தேவா-சம்:3212/3
காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை – தேவா-அப்:862/3
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும் – தேவா-அப்:2260/2
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே – தேவா-அப்:2666/2
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண் – தேவா-அப்:2846/2
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன் – தேவா-அப்:2853/2
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
மேல்


கதங்கள் (1)

கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் – தேவா-சம்:2169/2
மேல்


கதத்தது (1)

கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே – தேவா-அப்:224/4
மேல்


கதத்து (1)

கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக – தேவா-அப்:1017/3
மேல்


கதம் (6)

கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என – தேவா-சம்:223/1
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ – தேவா-சம்:1812/2
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே – தேவா-அப்:574/1
கத்து காளி கதம் தணிவித்தவர் – தேவா-அப்:1452/1
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே – தேவா-அப்:2120/2
மேல்


கதலி (9)

தேர் ஆர்ந்து எழு கதலி கனி உண்பான் திகழ் மந்தி – தேவா-சம்:91/3
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் – தேவா-சம்:2001/1
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே – தேவா-சம்:3759/1
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
மேல்


கதலியின் (3)

நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி – தேவா-சம்:2668/2
கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும் – தேவா-சம்:3184/1
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி – தேவா-சம்:3781/1
மேல்


கதலியும் (2)

மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


கதவம் (8)

கதவம் திருக்காப்பு கொள்ளும் கருத்தாலே – தேவா-சம்:1862/4
சட்ட இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1165/4
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே – தேவா-அப்:1166/4
தொலைவு இலா கதவம் துணை நீக்குமே – தேவா-அப்:1167/4
இந்த மா கதவம் பிணை நீக்குமே – தேவா-அப்:1169/4
மாறு இலா கதவம் வலி நீக்குமே – தேவா-அப்:1170/4
திண்ணமா கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1171/4
சரக்க இ கதவம் திறப்பிம்-மினே – தேவா-அப்:1173/4
மேல்


கதவின் (1)

நீண்ட மா கதவின் வலி நீக்குமே – தேவா-அப்:1164/4
மேல்


கதவினை (2)

கண்ணினால் உமை காண கதவினை
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1163/3,4
கண்ணினால் உமை காண கதவினை
திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே – தேவா-அப்:1172/3,4
மேல்


கதவு (1)

காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் – தேவா-அப்:49/2
மேல்


கதவை (1)

நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/4
மேல்


கதற (10)

சிரம் ஆயின கதற செறி கழல் சேர் திருவடியின் – தேவா-சம்:137/3
கல் சூழ் அரக்கன் கதற செய்தான் காதலியும் தானும் கருதி வாழும் – தேவா-சம்:641/3
காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர் – தேவா-சம்:2980/3
கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் – தேவா-அப்:340/3
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால் – தேவா-அப்:2347/1
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த – தேவா-அப்:2565/3
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும் – தேவா-அப்:2615/2
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த – தேவா-அப்:3061/3
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/1,2
மேல்


கதறாநில்லே (2)

கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
மேல்


கதறி (3)

காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் – தேவா-சம்:3402/2,3
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும் – தேவா-அப்:2625/1
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கதறும் (1)

கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து – தேவா-சம்:4122/3
மேல்


கதன் (1)

காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் – தேவா-அப்:325/3
மேல்


கதி (21)

உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
கண்டவர் சிந்தை கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கை ஆர கூப்பி – தேவா-சம்:83/3
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன் உயர் பசுபதி – தேவா-சம்:232/1
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/4
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
சிந்தி முன்னுற உயர் கதி பெறுவர்களே – தேவா-சம்:1358/4
கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே – தேவா-சம்:1552/4
தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் – தேவா-சம்:1670/1
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே – தேவா-சம்:2625/4
உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் – தேவா-சம்:2719/2
கலையினான் மறையான் கதி ஆகிய – தேவா-சம்:3312/1
விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே – தேவா-சம்:3700/4
சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே – தேவா-சம்:3722/4
கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு – தேவா-அப்:48/1
கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே – தேவா-அப்:1097/4
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும் – தேவா-அப்:2250/3
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த – தேவா-அப்:2570/3
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற – தேவா-அப்:2572/2
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
மேல்


கதிக்க (1)

நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் – தேவா-சம்:3879/2
மேல்


கதிக்கு (4)

ஒள்ளிது உள்ள கதிக்கு ஆம் இவன் ஒளி – தேவா-சம்:612/1
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை – தேவா-சம்:3052/2
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார் – தேவா-அப்:2111/1
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
மேல்


கதிக்கே (1)

உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும் – தேவா-அப்:2612/3
மேல்


கதிகள் (1)

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார் – தேவா-அப்:2227/1
மேல்


கதிதான் (1)

செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும் – தேவா-அப்:2370/2
மேல்


கதியம் (1)

கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் – தேவா-சம்:2587/2
மேல்


கதியானே (1)

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே – தேவா-அப்:129/1,2
மேல்


கதியானை (1)

கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம் – தேவா-சம்:1584/3
மேல்


கதியினரே (1)

உரை தரும் அடியவர் உயர் கதியினரே – தேவா-சம்:1350/4
மேல்


கதியும் (2)

கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் – தேவா-சம்:3310/2
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
மேல்


கதியுள் (1)

கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மேல்


கதியே (3)

கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவ கதியே – தேவா-சம்:162/4
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி – தேவா-அப்:2405/1
மேல்


கதியை (1)

கதியை கண்டம் கறுத்த கடவுளை – தேவா-அப்:1992/3
மேல்


கதிர் (129)

கறை கலந்த கடி ஆர் பொழில் நீடு உயர் சோலை கதிர் சிந்த – தேவா-சம்:6/3
களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு – தேவா-சம்:121/3
கரு மால் வரை கரம் தோள் உரம் கதிர் நீள் முடி நெரிந்து – தேவா-சம்:137/2
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே – தேவா-சம்:159/4
தணிபடு கதிர் வளர் இள மதி புனைவனை உமை_தலைவனை நிற – தேவா-சம்:196/3
வரி உறு புலி அதள் உடையினன் வளர் பிறை ஒளி கிளர் கதிர் பொதி – தேவா-சம்:197/1
எரி உறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்துமதே – தேவா-சம்:197/4
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே – தேவா-சம்:198/4
முதிர் உறு கதிர் வளர் இள மதி சடையனை நற நிறை தலை-தனில் – தேவா-சம்:201/1
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை – தேவா-சம்:201/3
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம் – தேவா-சம்:286/1
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
கச்சும் ஒள் வாளும் கட்டிய உடையர் கதிர் முடி சுடர்விட கவரியும் குடையும் – தேவா-சம்:838/1
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர் மாலை – தேவா-சம்:945/2
கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும் – தேவா-சம்:1092/1
முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த – தேவா-சம்:1098/3
பனி உறு கதிர் மதியான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1273/4
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
கதிர் ஒளிய நெடு முடி பத்து உடைய கடல் இலங்கையர்_கோன் கண்ணும் வாயும் – தேவா-சம்:1412/1
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று இலங்கு ஒளி நலங்கு எழில் தருமபுரம் பதியே – தேவா-சம்:1460/4
கண்ணுற நின்று ஒளிரும் கதிர் வெண் மதி கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனா – தேவா-சம்:1461/2
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு – தேவா-சம்:1519/1
கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1694/2
கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் – தேவா-சம்:1928/1
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/4
மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை – தேவா-சம்:2040/1
தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி – தேவா-சம்:2238/1
காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் – தேவா-சம்:2315/3
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் – தேவா-சம்:2429/3
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2454/3
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப – தேவா-சம்:2461/3
கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் – தேவா-சம்:2499/1
பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் – தேவா-சம்:2576/1
கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம் – தேவா-சம்:2588/1
கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:2619/1
கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி – தேவா-சம்:2623/2
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி – தேவா-சம்:2639/1
கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே – தேவா-சம்:2706/4
மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் – தேவா-சம்:2785/1
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் – தேவா-சம்:2801/3
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை – தேவா-சம்:2813/1
காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை – தேவா-சம்:2819/1
கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் – தேவா-சம்:2821/1
மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும் – தேவா-சம்:3087/1
கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன் – தேவா-சம்:3100/1
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் – தேவா-சம்:3247/1
கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல் – தேவா-சம்:3388/1
கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் – தேவா-சம்:3443/1
கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற – தேவா-சம்:3445/2
கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் – தேவா-சம்:3506/1
வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் – தேவா-சம்:3517/3
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே – தேவா-சம்:3538/4
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே – தேவா-சம்:3541/4
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே – தேவா-சம்:3573/1
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் – தேவா-சம்:3619/2
கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா – தேவா-சம்:3715/2
கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் – தேவா-சம்:3736/2
கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் – தேவா-சம்:3737/2
அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு – தேவா-சம்:3747/1
செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் – தேவா-சம்:3747/2
வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3747/4
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் – தேவா-சம்:3791/1
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை – தேவா-சம்:3794/2
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய – தேவா-சம்:3879/3
விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே – தேவா-சம்:3879/4
கதிர் முலை புல்கிய கயிலையாரும் – தேவா-சம்:3971/3
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே – தேவா-சம்:4087/4
வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த – தேவா-சம்:4094/3
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல் – தேவா-சம்:4151/3
நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் – தேவா-அப்:12/2
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ – தேவா-அப்:58/4
விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் – தேவா-அப்:73/1
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் – தேவா-அப்:74/2
முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் – தேவா-அப்:94/1
கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை – தேவா-அப்:150/2
கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி – தேவா-அப்:279/1
கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் – தேவா-அப்:291/1
கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே – தேவா-அப்:302/4
கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு – தேவா-அப்:346/1
கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார் – தேவா-அப்:374/1
வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் – தேவா-அப்:379/2
கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை – தேவா-அப்:434/3
வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி – தேவா-அப்:472/2
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் – தேவா-அப்:508/3
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் – தேவா-அப்:532/2
கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் – தேவா-அப்:587/2
கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து – தேவா-அப்:651/1
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை – தேவா-அப்:712/1
கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை – தேவா-அப்:718/1
என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் – தேவா-அப்:727/2
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:917/3
பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி – தேவா-அப்:955/1
காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் – தேவா-அப்:1031/3
சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை – தேவா-அப்:1224/1
காற்றினை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1235/1
கன்னியாளை கதிர் முடி வைத்தவன் – தேவா-அப்:1266/2
முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா – தேவா-அப்:1331/3
கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் – தேவா-அப்:1359/1
கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் – தேவா-அப்:1798/1
வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர் – தேவா-அப்:1802/2
காசனை கனலை கதிர் மா மணி – தேவா-அப்:1984/1
பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை – தேவா-அப்:2018/1
வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ – தேவா-அப்:2048/3
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/3
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார் – தேவா-அப்:2230/1
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் – தேவா-அப்:2304/1
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2402/4
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி – தேவா-அப்:2444/3
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற – தேவா-அப்:2532/2
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் – தேவா-அப்:2851/3
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும் – தேவா-அப்:2881/3
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை – தேவா-அப்:2926/2
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட – தேவா-அப்:2936/3
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மேல்


கதிர்க்கு (1)

அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் – தேவா-சம்:2534/3
மேல்


கதிர்கள் (2)

ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று – தேவா-அப்:525/2
மேல்


கதிர்செய் (1)

காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் – தேவா-அப்:620/1
மேல்


கதிர்விட்ட (1)

மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் – தேவா-சம்:3663/3
மேல்


கதிர்விட (1)

கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
மேல்


கதிர்விடு (2)

பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற – தேவா-சம்:3738/1
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு – தேவா-சம்:3742/1
மேல்


கதிரவன் (1)

சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும் – தேவா-சம்:3134/1
மேல்


கதிரவனும் (1)

கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி – தேவா-அப்:2910/2
மேல்


கதிரவனை (1)

வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண் – தேவா-அப்:2849/2
மேல்


கதிரானை (1)

காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
மேல்


கதிருக்கு (1)

கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2658/4
மேல்


கதிரும் (3)

செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி – தேவா-அப்:2146/2
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை – தேவா-அப்:2378/2
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும் – தேவா-அப்:2974/3
மேல்


கதிரே (1)

காலை முளைத்த கதிரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2649/4
மேல்


கதிரை (1)

விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க – தேவா-அப்:2688/2
மேல்


கதிரோர்கள் (1)

கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் – தேவா-அப்:960/2
மேல்


கதிரோன் (15)

வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் – தேவா-சம்:107/1
பற்றும் ஆகி வான் உளோர்க்கு பல் கதிரோன் மதி பார் – தேவா-சம்:571/1
விண்ணவர் தம்மொடு வெம் கதிரோன் அனல் – தேவா-சம்:1301/1
பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் – தேவா-சம்:1517/1
அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா – தேவா-அப்:411/1
வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின் – தேவா-அப்:411/2
அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி – தேவா-அப்:411/3
செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே – தேவா-அப்:411/4
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம் – தேவா-அப்:2163/3
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி – தேவா-அப்:2207/1
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே – தேவா-அப்:2454/1
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும் – தேவா-அப்:2624/3
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும் – தேவா-அப்:2819/3
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
மேல்


கதிரோனோடு (1)

சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் – தேவா-சம்:1516/2
மேல்


கதுப்பின் (1)

பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
மேல்


கதுவ (1)

ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை – தேவா-சம்:2270/1
மேல்


கதுவாய் (1)

கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
மேல்


கதுவாய்கள் (1)

கதுவாய்கள் பத்து அலறீயிட கண்டான் உறை கோயில் – தேவா-சம்:126/2
மேல்


கதுவு (1)

கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை – தேவா-சம்:3762/2
மேல்


கதுவும் (1)

சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும்
நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3495/3,4
மேல்


கதை (1)

கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மேல்


கந்த (18)

கந்த மாலை கொடு சேர் காழியார் – தேவா-சம்:251/2
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ – தேவா-சம்:1486/1
கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2442/3
கந்த மா மலர் தூவி கைதொழும் – தேவா-சம்:2688/3
கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் – தேவா-சம்:3536/2
கந்த வார் சடை உடை கயிலையாரும் – தேவா-சம்:3968/3
தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி – தேவா-அப்:466/3
கந்த மா மலர் சூடும் கருத்தனே – தேவா-அப்:1120/4
கந்த மா மலர் சூடும் கருத்தினர் – தேவா-அப்:1149/2
கந்த மாலைகள் சூடும் கருத்தனார் – தேவா-அப்:1212/2
கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1695/3
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை – தேவா-அப்:1897/3
கந்த வார் குழல் கட்டிலள் காரிகை – தேவா-அப்:1942/1
கரும்பினை கட்டியை கந்த மா மலர் – தேவா-அப்:1990/1
கந்த மா மலர் இண்டை புனைந்திலர் – தேவா-அப்:2012/2
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி – தேவா-அப்:2921/1
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
மேல்


கந்தத்தால் (1)

கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
மேல்


கந்தத்தின் (1)

அருளை செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண் கந்தத்தின்
மருளை சுரும்பு பாடி அளக்கர் வரை ஆர் திரை கையால் – தேவா-சம்:718/2,3
மேல்


கந்தம் (39)

கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:62/4
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:173/3
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே – தேவா-சம்:283/4
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:341/2
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி – தேவா-சம்:483/1
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்தி பொலிய அழகு ஆரும் – தேவா-சம்:779/1
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே – தேவா-சம்:795/4
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி – தேவா-சம்:800/2
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த – தேவா-சம்:896/3
கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர் மாலை – தேவா-சம்:945/2
கந்தம் மல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள் – தேவா-சம்:1427/2
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை – தேவா-சம்:1449/1
கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் – தேவா-சம்:1550/1
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் – தேவா-சம்:1557/1
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான் – தேவா-சம்:1763/1
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:1774/1
கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி – தேவா-சம்:2107/2
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/3
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2485/2
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் – தேவா-சம்:2738/3
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2757/2
கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல் – தேவா-சம்:2768/1
கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி – தேவா-சம்:3089/3
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் – தேவா-சம்:3255/3
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் – தேவா-சம்:3266/2
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3294/3
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:3319/3
கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் – தேவா-சம்:3549/3
கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்பந்தன் – தேவா-சம்:3645/1
கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே – தேவா-சம்:3759/1
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை – தேவா-சம்:3795/3
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் – தேவா-அப்:997/3
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி – தேவா-சுந்:125/1
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
மேல்


கந்தமாதனத்தான் (1)

கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய் – தேவா-அப்:2890/1
மேல்


கந்தமாதனத்து (1)

கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார் – தேவா-அப்:2594/1
மேல்


கந்தமாதனம் (1)

கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா – தேவா-அப்:2805/1
மேல்


கந்தருவம் (2)

கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை – தேவா-அப்:2110/3
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
மேல்


கந்தருவர் (1)

அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த – தேவா-அப்:2487/1
மேல்


கந்தனை (1)

கந்தனை மலி கனை கடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும் – தேவா-சம்:830/1
மேல்


கந்தனையே (1)

பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே – தேவா-சம்:4012/4
மேல்


கந்தாரம் (1)

கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன் – தேவா-அப்:2173/2
மேல்


கந்திரம் (1)

கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே – தேவா-அப்:282/4
மேல்


கந்திருவங்கள் (1)

கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே – தேவா-அப்:313/4
மேல்


கந்திருவம் (1)

கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற – தேவா-அப்:2605/1
மேல்


கந்தின் (1)

கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
மேல்


கந்து (3)

கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும் – தேவா-சம்:1092/1
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் – தேவா-சம்:1809/1
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
மேல்


கந்துக (1)

கன்னியர் ஆடல் கலந்து மிக்க கந்துக வாடை கலந்து துங்க – தேவா-சம்:36/1
மேல்


கந்துசேனனும் (1)

கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா – தேவா-சம்:3214/2
மேல்


கபால (11)

விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் – தேவா-அப்:17/2
கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் – தேவா-அப்:1047/2
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2202/3
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/3
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2204/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார் – தேவா-அப்:2206/3
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2207/3
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2208/3
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/3
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2210/3
மேல்


கபாலத்தர் (1)

கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே – தேவா-அப்:2178/1
மேல்


கபாலத்தன் (1)

வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு – தேவா-அப்:1050/1
மேல்


கபாலத்து (1)

அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் – தேவா-அப்:2810/2
மேல்


கபாலம் (26)

கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர் – தேவா-சம்:765/2
கன்று உண் பயப்பால் உண்ண முலையில் கபாலம் அயல் வழிய – தேவா-சம்:774/3
கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் – தேவா-சம்:2078/2
கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் – தேவா-சம்:2167/1
கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி – தேவா-சம்:2191/1
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே – தேவா-சம்:3353/4
கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:356/1
கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் – தேவா-அப்:438/2
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:492/2
கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து – தேவா-அப்:562/1
கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி – தேவா-அப்:565/2
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி – தேவா-அப்:1084/1
கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு – தேவா-அப்:1786/1
கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர் – தேவா-அப்:2011/1
கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் – தேவா-அப்:2014/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி – தேவா-அப்:2118/2
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே – தேவா-அப்:2149/4
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி – தேவா-அப்:2579/2
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும் – தேவா-அப்:2680/3
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை – தேவா-அப்:2774/1
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/2
மேல்


கபாலி (4)

கண்டு தொழு-மின் கபாலி வேடமே – தேவா-சம்:292/4
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் – தேவா-சம்:1441/1,2
காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் – தேவா-சம்:3350/3
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் – தேவா-சம்:3558/2
மேல்


கபாலி-தன் (2)

காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை – தேவா-அப்:2007/3
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/3
மேல்


கபாலிகள் (1)

விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே – தேவா-அப்:200/3,4
மேல்


கபாலியர் (1)

கட்டிவிட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/1,2
மேல்


கபாலியார் (4)

கறை கொள் கண்டம் உடைய கபாலியார்
துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர் – தேவா-அப்:1222/2,3
கண்ணி தொத்த சடையர் கபாலியார்
எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு – தேவா-அப்:1234/2,3
காதில் வெண் குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் – தேவா-அப்:1322/2,3
காரணத்தர் கருத்தர் கபாலியார்
வாரணத்த உரி போர்த்த மணாளனார் – தேவா-அப்:1866/1,2
மேல்


கபாலியார்க்கே (1)

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே – தேவா-அப்:2106/4
மேல்


கபாலியார்தாம் (2)

கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம்
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3769/2,3
களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம்
துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3771/2,3
மேல்


கபாலியாரே (1)

காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மேல்


கபாலியும் (1)

கலம்தான் அது கொண்ட கபாலியும் தான் – தேவா-சம்:1668/2
மேல்


கபாலியே (2)

ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே – தேவா-அப்:1309/4
குரங்காடுதுறை கோல கபாலியே – தேவா-அப்:1700/4
மேல்


கபாலியை (1)

கயிலை நல் மலை ஆளும் கபாலியை
மயில் இயல் மலைமாதின் மணாளனை – தேவா-அப்:1712/1,2
மேல்


கபாலீ (1)

கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி – தேவா-அப்:2135/4
மேல்


கபாலீச்சுரத்தான் (1)

துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் – தேவா-சம்:1973/2
மேல்


கபாலீச்சுரம் (10)

கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1971/2
கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1972/2
கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1974/3
கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1975/2
கடல் ஆட்டு கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1976/2
கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1977/2
கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1978/2
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1979/3
கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1980/3
கான் அமர் சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் – தேவா-சம்:1981/1
மேல்


கபோதகங்காள் (1)

கார் ஆரும் செழு நிறத்து பவள கால் கபோதகங்காள்
தேர் ஆரும் நெடு வீதி திரு தோணிபுரத்து உறையும் – தேவா-சம்:649/2,3
மேல்


கம் (4)

கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் – தேவா-சம்:1600/2
கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர் – தேவா-சம்:3289/3
அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே – தேவா-அப்:38/4
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே – தேவா-அப்:2182/4
மேல்


கம்ப (6)

கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் – தேவா-சம்:1895/3
கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் – தேவா-சம்:3626/2
கம்ப யானை உரித்த கரத்தினர் – தேவா-அப்:1595/2
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை – தேவா-அப்:2875/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
மேல்


கம்பத்து (1)

கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
மேல்


கம்பதாளி (1)

கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
மேல்


கம்பம் (16)

மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே – தேவா-சம்:1598/4
கொச்சை வேந்தன் கச்சி கம்பம்
மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/1,2
கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே – தேவா-சம்:3651/4
கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே – தேவா-சம்:4025/4
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி – தேவா-அப்:70/3
வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் – தேவா-அப்:1057/1
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம் – தேவா-அப்:2487/3
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
மேல்


கம்பமே (9)

காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே – தேவா-சம்:4024/4
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே – தேவா-சம்:4032/4
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4033/4
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே – தேவா-சம்:4034/1
மேல்


கம்பலைத்து (1)

கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ – தேவா-சம்:2804/3
மேல்


கம்பன் (11)

நலம் கொள் கம்பன் இலங்கு சரணே – தேவா-சம்:3240/2
செறி கொள் கம்பன் குறுகுவோமே – தேவா-சம்:3242/2
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால் – தேவா-அப்:2161/1
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
மேல்


கம்பன்-தன்னை (2)

கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை – தேவா-அப்:2874/1,2
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை – தேவா-அப்:2882/2
மேல்


கம்பனே (1)

கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
மேல்


கம்பனை (6)

கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும் – தேவா-அப்:693/2
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை – தேவா-அப்:2543/2
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் – தேவா-அப்:2822/3
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
மேல்


கம்பா (1)

கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே – தேவா-அப்:2396/4
மேல்


கம்பிக்கில் (1)

தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் – தேவா-அப்:1844/1
மேல்


கம்பின் (1)

கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3809/3
மேல்


கம்பு (3)

கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக – தேவா-சம்:3679/3
கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் – தேவா-அப்:1696/3
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
மேல்


கம்பை (1)

புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம் – தேவா-சம்:1594/3
மேல்


கமர் (3)

கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் – தேவா-சம்:3209/2
சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே – தேவா-சம்:3697/4
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்


கமல (31)

வண் தரங்க புனல் கமல மது மாந்தி பெடையினொடும் – தேவா-சம்:645/1
சேற்று எழுந்த மலர் கமல செஞ்சாலி கதிர் வீச – தேவா-சம்:650/1
கார் மிகுத்த கறை கண்டத்து இறையவனை வண் கமல
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:655/2,3
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர் சுடர் கமல
போது அகம் சேர் புண்ணியனார் பூத கண நாதர் – தேவா-சம்:713/1,2
தனை ஆர் கமல மலர் மேல் உறைவான் தலைஓடு அனல் ஏந்தும் – தேவா-சம்:760/3
வேதமும் வேத நெறிகளும் ஆகி விமல வேடத்தொடு கமல மா மதி போல் – தேவா-சம்:840/3
கண்ணன் கடி கமல மலர் மேல் இனிது உறையும் – தேவா-சம்:956/1
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
செஞ்சாலி கதிர் உழக்கி செழும் கமல வயல் படியும் திரு ஐயாறே – தேவா-சம்:1401/4
பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் – தேவா-சம்:1471/2
கரியானோடு கமல மலரான் காணாமை – தேவா-சம்:2132/1
இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல
பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல் – தேவா-சம்:4080/1,2
தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி – தேவா-சம்:4087/3
ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர – தேவா-அப்:103/3
சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:288/4
ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:344/4
இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:353/4
மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு – தேவா-அப்:386/3
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே – தேவா-அப்:602/1
கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா – தேவா-அப்:610/2
கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து – தேவா-அப்:696/1
செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் – தேவா-அப்:1027/3
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2200/3
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார் – தேவா-அப்:2226/2
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை – தேவா-அப்:2759/1
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ – தேவா-அப்:2991/3
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மேல்


கமலங்கள் (5)

சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள்
மேலால் எரி காட்டும் வீழிமிழலையே – தேவா-சம்:887/3,4
கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள்
புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே – தேவா-சம்:2154/3,4
களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் – தேவா-சம்:2421/3
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
மேல்


கமலத்தர் (1)

அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம் – தேவா-அப்:2205/2
மேல்


கமலத்தில் (2)

கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா – தேவா-அப்:2835/1
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


கமலத்து (22)

வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும் தனை நாடி – தேவா-சம்:171/3
கடி படு கமலத்து அயனொடு மாலும் காதலோடு அடி முடி தேட – தேவா-சம்:445/1
இளக கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1104/1
ஆவி கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ – தேவா-சம்:1109/1
வாச கமலத்து அனம் வன் திரைகள் – தேவா-சம்:1648/3
கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும் – தேவா-சம்:2099/1
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே – தேவா-சம்:2127/4
முள் ஆர் கமலத்து அயன் மால் முடியோடு அடி தேட – தேவா-சம்:2154/1
ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் – தேவா-சம்:2273/2
மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை – தேவா-சம்:2276/1
மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் – தேவா-சம்:2368/3
சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் – தேவா-அப்:778/1
புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் – தேவா-அப்:915/3
சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து
அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி – தேவா-அப்:966/2,3
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம் – தேவா-அப்:2095/1
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா – தேவா-அப்:2359/3
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண் – தேவா-அப்:2390/2
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2410/3
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண் – தேவா-அப்:2843/1
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் – தேவா-அப்:2946/3
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மேல்


கமலத்தோன் (3)

பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் – தேவா-சம்:2266/3
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி – தேவா-அப்:2929/1
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை – தேவா-அப்:2937/1
மேல்


கமலத்தோன்-தன் (1)

கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன்
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார் – தேவா-அப்:2781/1,2
மேல்


கமலத்தோனும் (1)

செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான் – தேவா-அப்:684/1
மேல்


கமலத்தோன்ஊர் (1)

விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே – தேவா-சம்:2271/4
மேல்


கமலத்தோனை (1)

கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும் – தேவா-அப்:2878/2,3
மேல்


கமலம் (21)

தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென் திருப்பூவணமே – தேவா-சம்:698/4
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ – தேவா-சம்:1277/1
வாவி-தொறும் வண் கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்ட – தேவா-சம்:1383/3
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் – தேவா-சம்:1475/2
வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் – தேவா-சம்:1832/3
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு – தேவா-சம்:2263/2
செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் – தேவா-சம்:2814/3
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும் – தேவா-சம்:3130/2
பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் – தேவா-சம்:3602/3
விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர் – தேவா-சம்:4124/2
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் – தேவா-அப்:207/1
ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே – தேவா-அப்:346/4
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் – தேவா-சுந்:133/1
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/3
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
முகிழ் மென்முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:945/3,4
நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/3
மேல்


கமலமும் (2)

புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் – தேவா-சம்:1947/1
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
மேல்


கமலா (1)

கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
மேல்


கமழ் (140)

வெறி கமழ் பூம் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே – தேவா-சம்:42/4
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி – தேவா-சம்:45/2
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி எங்கும் – தேவா-சம்:76/3
குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே – தேவா-சம்:101/4
கருகும் மிடறு உடையார் கமழ் சடையார் கழல் பரவி – தேவா-சம்:102/3
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ – தேவா-சம்:130/1
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து – தேவா-சம்:158/1
கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல் – தேவா-சம்:165/1
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:173/3
ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே – தேவா-சம்:176/4
கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் – தேவா-சம்:178/3
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே – தேவா-சம்:283/4
ஏலம் கமழ் புன் சடை எந்தை பிரானே – தேவா-சம்:329/4
கந்தம் கமழ் காவிரி கோல கரை மேல் – தேவா-சம்:341/2
வாசம் கமழ் மா மலர் சோலையில் வண்டே – தேவா-சம்:342/1
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:348/1
கரு நல் பரவை கமழ் காழி – தேவா-சம்:368/3
கடி கமழ் மா மலர் இட்டு கறை_மிடற்றான் அடி காண்போம் – தேவா-சம்:426/4
மணி வாய் நீலம் வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே – தேவா-சம்:452/4
கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி – தேவா-சம்:483/1
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன் – தேவா-சம்:492/1
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:503/1
கருத்தன் ஆகி கங்கையாளை கமழ் சடை மேல் கரந்தாய் – தேவா-சம்:564/2
தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
கவர் பூம் புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு அயலே – தேவா-சம்:683/1
கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண் – தேவா-சம்:730/1
கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:758/2
கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை – தேவா-சம்:801/2
கரு மலர் கமழ் சுனை நீள் மலர் குவளை கதிர் முலை இளையவர் மதி முகத்து உலவும் – தேவா-சம்:821/3
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழி பதியவர் அதிபதி கவுணியர் பெருமான் – தேவா-சம்:841/2
கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை – தேவா-சம்:846/1
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி – தேவா-சம்:849/1
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
விலங்கல் ஒன்று ஏந்தி வன் மழை தடுத்தோனும் வெறி கமழ் தாமரையோனும் என்று இவர் தம் – தேவா-சம்:861/1
வாசம் கமழ் காழி மதி செம் சடை வைத்த – தேவா-சம்:881/1
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த – தேவா-சம்:896/3
கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த – தேவா-சம்:896/3
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் – தேவா-சம்:949/1
கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் – தேவா-சம்:1168/1
பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம் – தேவா-சம்:1257/3
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடை கரந்தான்-தன் – தேவா-சம்:1278/3
கழை நுழை புனல் பெய்த கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1305/2
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன் – தேவா-சம்:1306/2
கலை உடை விரி துகில் கமழ் குழல் அகில் புகை – தேவா-சம்:1309/1
கறையவன் மிடறு அது கனல் செய்த கமழ் சடை – தேவா-சம்:1311/3
கார் ஓடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதி – தேவா-சம்:1398/3
கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை – தேவா-சம்:1449/1
தாமரை சேர் குவளை படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1465/4
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால் – தேவா-சம்:1534/1
காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி – தேவா-சம்:1605/1
கண்டானை கடி கமழ் கோழம்பம் கோயிலா – தேவா-சம்:1606/3
கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன் – தேவா-சம்:1719/2
கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி – தேவா-சம்:1732/2
கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி – தேவா-சம்:1899/1
கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே – தேவா-சம்:1937/1
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை – தேவா-சம்:2010/1
கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி – தேவா-சம்:2041/3
கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ – தேவா-சம்:2086/1
நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2156/1
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் – தேவா-சம்:2216/1
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் – தேவா-சம்:2234/3
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன – தேவா-சம்:2256/3
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத – தேவா-சம்:2387/1
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் – தேவா-சம்:2435/1
தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே – தேவா-சம்:2454/4
வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே – தேவா-சம்:2461/4
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் – தேவா-சம்:2473/1
கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் – தேவா-சம்:2627/3
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி – தேவா-சம்:2639/1
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் – தேவா-சம்:2648/3
கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே – தேவா-சம்:2677/1
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் – தேவா-சம்:2748/1
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் – தேவா-சம்:2780/2
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் – தேவா-சம்:2842/3
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர் – தேவா-சம்:2877/1
விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே – தேவா-சம்:2886/4
வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய – தேவா-சம்:3014/1
பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே – தேவா-சம்:3029/4
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் – தேவா-சம்:3060/3
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே – தேவா-சம்:3151/3,4
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை – தேவா-சம்:3281/2
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த – தேவா-சம்:3407/3
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே – தேவா-சம்:3432/1
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3554/3
தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3557/3
கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் – தேவா-சம்:3580/1
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் – தேவா-சம்:3590/2
புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே – தேவா-சம்:3702/4
மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3718/4
வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3720/4
விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே – தேவா-சம்:3721/4
விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3775/4
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே – தேவா-சம்:3795/4
கடி கமழ் சடைமுடியீரே – தேவா-சம்:3823/2
கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும் – தேவா-சம்:3823/3
வெறி கமழ் சடைமுடியீரே – தேவா-சம்:3848/2
வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்நெறி – தேவா-சம்:3848/3
கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் – தேவா-சம்:3935/1
மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை – தேவா-சம்:4093/3
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும் – தேவா-சம்:4111/3
விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய – தேவா-சம்:4132/3
ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை – தேவா-அப்:354/1
கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே – தேவா-அப்:489/1
மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி – தேவா-அப்:515/3
பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து – தேவா-அப்:656/1
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் – தேவா-அப்:812/3
தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய – தேவா-அப்:981/3
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே – தேவா-அப்:993/2
தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் – தேவா-அப்:1129/1
மணம் கமழ் மலர் தாமரையான் அவன் – தேவா-அப்:1263/2
வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே – தேவா-அப்:1326/3,4
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை – தேவா-அப்:1750/3
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை – தேவா-அப்:1891/3
விடலையானை விரை கமழ் தேன் கொன்றை – தேவா-அப்:1997/1
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட – தேவா-அப்:2100/1
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி – தேவா-அப்:2145/4
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே – தேவா-அப்:2157/4
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2162/4
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் – தேவா-அப்:2245/1
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் – தேவா-அப்:2264/2
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2290/3
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை – தேவா-அப்:2718/1
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி – தேவா-அப்:2732/2
திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல் – தேவா-அப்:2797/2
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார் – தேவா-அப்:3031/2
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி – தேவா-சுந்:125/1
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:325/2
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:499/3
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மேல்


கமழ்கின்ற (2)

கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர் – தேவா-சம்:3289/3
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே – தேவா-சம்:3542/4
மேல்


கமழ்குழலாள் (3)

ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
மேல்


கமழ்குழலாள்_பாகர் (3)

ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2244/4
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2245/4
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே – தேவா-அப்:2251/4
மேல்


கமழ்தரு (5)

கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் – தேவா-சம்:3082/3
செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் – தேவா-சம்:3751/2
பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை – தேவா-சம்:3751/3
வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே – தேவா-சம்:3751/4
கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் – தேவா-அப்:351/1
மேல்


கமழ்தரும் (2)

சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3132/2,3
நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் – தேவா-சம்:3751/1
மேல்


கமழ்ந்து (7)

கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி – தேவா-சம்:369/3
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் – தேவா-சம்:1550/1
செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே – தேவா-சம்:2375/4
மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2450/3
பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் – தேவா-சம்:2451/3
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2205/3
மேல்


கமழ (9)

நானமும் புகை ஒளி விரையொடு கமழ நளிர் பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர் – தேவா-சம்:844/3
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ
தொடை புல்கு நறு மாலை திருமுடி மிசை ஏற – தேவா-சம்:1277/1,2
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ
கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே – தேவா-சம்:3532/3,4
மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே – தேவா-சம்:3563/4
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு – தேவா-சம்:3625/3
விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே – தேவா-சம்:3642/4
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
மேல்


கமழும் (47)

கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே – தேவா-சம்:62/4
காலன் வலி காலினொடு போக்கி கடி கமழும்
நீல மலர் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே – தேவா-சம்:185/3,4
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலை – தேவா-சம்:279/1
வீசு அடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில்-வாய் – தேவா-சம்:524/3
கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை – தேவா-சம்:548/3
ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:755/4
கமழும் சோலை கானூர் மேய பவள வண்ணரே – தேவா-சம்:794/4
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/4
கடி நாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை – தேவா-சம்:947/2
ஏல நன் மலரொடு விரை கமழும்
காலன வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1198/3,4
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் – தேவா-சம்:1473/2
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே – தேவா-சம்:1813/4
மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே – தேவா-சம்:2085/4
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை – தேவா-சம்:2163/1
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் – தேவா-சம்:2719/3
கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் – தேவா-சம்:2738/3
வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே – தேவா-சம்:2747/4
பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை – தேவா-சம்:2787/3
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் – தேவா-சம்:2802/1
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் – தேவா-சம்:2856/1
கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் – தேவா-சம்:2885/3
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:2931/3
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3291/3
கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3292/3
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3294/3
கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3296/3
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை – தேவா-சம்:3417/3
கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே – தேவா-சம்:3425/1,2
மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே – தேவா-சம்:3551/4
தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே – தேவா-சம்:3690/4
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை – தேவா-அப்:288/3
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:863/3
கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:866/3
செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி – தேவா-அப்:871/3
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே – தேவா-அப்:2158/4
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள – தேவா-அப்:2377/3
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே – தேவா-அப்:2391/4
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே – தேவா-அப்:2447/3
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே – தேவா-அப்:2578/4
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் – தேவா-அப்:2816/1
விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/3
மேல்


கமி (1)

அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல – தேவா-அப்:140/3
மேல்


கமுகம் (6)

தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் – தேவா-சம்:2019/2
பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் – தேவா-சம்:2039/2
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் – தேவா-சம்:2092/3
இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் – தேவா-சம்:2272/2
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
மேல்


கமுகின் (14)

மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலி தாயம் – தேவா-சம்:30/3
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை – தேவா-சம்:1649/3
குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் – தேவா-சம்:2059/3
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே – தேவா-சம்:2373/3,4
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் – தேவா-சம்:3331/3
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் – தேவா-சம்:3393/1
தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி – தேவா-சம்:3559/3
இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின் – தேவா-சம்:4088/3
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/3,4
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
மேல்


கமுகினொடு (1)

புடை பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம் – தேவா-சம்:88/3
மேல்


கமுகு (9)

நாலும் குலை கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும் – தேவா-சம்:64/1
கை போல் நான்ற கனி குலை வாழை காய் குலையின் கமுகு ஈன – தேவா-சம்:450/3
கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலி காழி – தேவா-சம்:1105/2
கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை – தேவா-சம்:1407/3
பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ – தேவா-சம்:3550/3
தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை – தேவா-சம்:4082/3
ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல – தேவா-அப்:201/3
பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் – தேவா-அப்:770/1
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
மேல்


கமுகு-தொறும் (1)

கங்குலும் பறவைகள் கமுகு-தொறும்
செம் கனி நுகர்தரு சிவபுரமே – தேவா-சம்:1215/3,4
மேல்


கமுகும் (1)

நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
மேல்


கமை (3)

கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு – தேவா-அப்:402/3
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி – தேவா-அப்:2643/4
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
மேல்


கமையினை (1)

கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு – தேவா-அப்:448/3
மேல்


கமையொடு (1)

கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப – தேவா-சம்:3410/1
மேல்


கயத்து (1)

சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை – தேவா-சம்:1926/3
மேல்


கயந்திரம் (1)

கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் – தேவா-சம்:2960/2
மேல்


கயம் (9)

கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் – தேவா-சம்:94/3
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து கயம் முயங்கி – தேவா-சம்:1406/3
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி – தேவா-சம்:2469/1
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே – தேவா-சம்:2734/4
கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா – தேவா-சம்:3555/3
நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் – தேவா-அப்:5/2
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று – தேவா-அப்:534/2
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/3
மேல்


கயம்-தன்னுளே (1)

நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் – தேவா-அப்:1337/1,2
மேல்